PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

Richardsof
9th December 2013, 01:51 PM
http://i40.tinypic.com/2vs22ba.jpg

http://i43.tinypic.com/2m26d1h.jpg

Richardsof
9th December 2013, 03:52 PM
MAKKAL THILAGAM WITH DR.HANDE

http://i40.tinypic.com/ve905y.jpg
http://i42.tinypic.com/28ouj8.jpg

Richardsof
9th December 2013, 06:49 PM
FROM TODAY

TIRUPPARANKUNDRAM - LAKSHMI

http://i44.tinypic.com/wuhueo.jpg

Richardsof
9th December 2013, 07:03 PM
MAKKAL THILAGAM WITH S.D.SOMASUNDARAM
http://i39.tinypic.com/2upv18w.jpg

Russelldwp
9th December 2013, 07:08 PM
FROM TODAY

TIRUPPARANKUNDRAM - LAKSHMI

http://i44.tinypic.com/wuhueo.jpg

தற்போது 06-12-2013 முதல் திருச்சி பேலஸில் தினசரி 4 காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Richardsof
9th December 2013, 07:38 PM
THANKS SPCHOWDHRYRAM SIR

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e7ed29a6-540d-4081-b30e-1c5c2859aeee_zps1e8625fe.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e7ed29a6-540d-4081-b30e-1c5c2859aeee_zps1e8625fe.jpg.html)

Stynagt
9th December 2013, 07:41 PM
அன்புள்ள இதய தெய்வத்தின் பக்தர்களுக்கு,
எம்ஜிஆரின் உறவுகளையும் சந்திக்க கடல் கடந்து வந்துள்ளேன். தற்போது சிங்கப்பூரில்...நேற்று மலேசியா ஜோஹோர் மாநிலத்தில் எம்ஜிஆரின் தீவிர பக்தை ஒருவரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவரது பெயர் திருமதி ஷீலா. எனது உறவினரின் இல்லம் அருகே உள்ள அவருடைய வீடு. நான் வருவதை அறிந்த அவர் என்னை சந்தித்து எம்ஜிஆர் புகைப்படம் ஒன்றையும் பரிசளித்தார். அவருடன் பேசும்போது அவர் நம் இதய தெய்வத்தின்மேல் வைத்த பாசம் என்னை நெகிழ வைத்தது. அவரது தந்தை, கணவர், அண்ணன், மற்றும் அவரது பிள்ளைகள் அனைவரும் எம்ஜிஆரை தெய்வமாய் வணங்குகிறார்கள்.

http://i43.tinypic.com/1zgxnvo.jpg
ஜோஹரில் திருமதி ஷீலா தன பிள்ளைகளுடன்

திருமதி ஷீலா அவர்களின் அண்ணன் திரு. மோகன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் மட்டுமல்லாது, தலைவர் திரைப்படங்களில் அணியும் உடைகளைப்பார்த்து அதைப்போல் உடையணியும் பழக்கம் கொண்டவர். திருமதி ஷீலா அவர்கள் தலைவரைப்பற்றி பேசும்போது "அவர் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது...எங்களுக்காக குரல் கொடுக்க யார் இருக்கிறார் என்றபோது நா தழு தழுத்தது.கண்களில் கண்ணீர். நான் ஒன்று ராமஜெயம் சொல்வேன்..அடுத்து இந்த ராமச்சந்திரனை ஜெபம் செய்வேன் என்றபோது அவர்கள் பக்தியைக் கண்டு என் கண்களும் கலங்கின. அவரது வீட்டிற்கு வரவழைத்து எனக்கு தேநீர் கொடுத்து உபசரித்தார். மேலும் அவர் சிறு வயது முதல் தலைவரின் புகைப்படங்களையும், மலேசியாவில் வெளிவந்த புத்தகங்களையும் சேகரித்து வைத்ததைக் காட்டியதும், புதையளைக்கண்ட அதிர்ச்சி, ஆச்சர்யம் எனக்கு. இந்தியா வந்ததும், அவற்றை இந்த திரியில் பதிவிட்டு உங்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க போகிறேன். கடல் கடந்து நம் தெய்வத்தின் சக்தியைப் பாருங்கள். அவர்தான் உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வமாயிற்றே.

Stynagt
9th December 2013, 07:55 PM
மலேசியா வாழ் திருமதி ஷீலா அவர்கள் முன்பு பினாங்கில் வாங்கிய தலைவரின் பெயர் பொறித்த மரத்தினாலான கலைப்பொருள்

http://i43.tinypic.com/334hxk1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th December 2013, 08:03 PM
திருமதி ஷீலா அவர்கள்தன்னுடைய சிறு வயது முதல் பாதுகாத்து வரும் எம்ஜிஆரின் அரிய வண்ணப்படம். நீண்ட நாள் பாதுகாப்பில் சிதைந்துள்ளது. என்ன படம் என்று தெரியவில்லை. இதைப்போன்ற படம் யாரிடமாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இருந்தால் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

http://i39.tinypic.com/352k7ck.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
9th December 2013, 08:05 PM
http://i44.tinypic.com/2zqhh95.jpg

Stynagt
9th December 2013, 08:08 PM
எனக்கு துன்பம் நேரும்போதெல்லாம் எனக்கு துணையிருக்கும் தலைவர் படங்கள் எனக்கூறும் திருமதி ஷீலா வீட்டில் எங்க வீட்டுப்பிள்ளை.
http://i39.tinypic.com/2466uck.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th December 2013, 08:13 PM
மலேசியாவில் மக்கள் திலகம்
http://i41.tinypic.com/2iaagt1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
9th December 2013, 08:15 PM
http://i44.tinypic.com/2coogfd.jpg
http://i39.tinypic.com/1z3saag.jpg
http://i43.tinypic.com/2e5pj06.jpg
http://i40.tinypic.com/2i7mofr.jpg

http://i43.tinypic.com/vzv7z7.jpg
http://i43.tinypic.com/avo1nl.jpg
http://i42.tinypic.com/20az02t.jpg
http://i40.tinypic.com/sb7uiw.jpg
http://i39.tinypic.com/2nhfey9.jpg
http://i40.tinypic.com/jgnog3.jpg


நன்றி சூரிய கதிர்

ஆர்.லோகநாதன்

Stynagt
9th December 2013, 08:16 PM
திருமதி ஷீலாவின் சேகரிப்பில்
http://i39.tinypic.com/33bpjt1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
9th December 2013, 08:33 PM
http://i44.tinypic.com/2ltipt2.jpg
http://i42.tinypic.com/105ptw9.jpg
http://i41.tinypic.com/29e24ao.jpg
http://i43.tinypic.com/2i27m7p.jpg
http://i43.tinypic.com/10e2bmg.jpg

நன்றி சூரிய கதிர்

ஆர்.லோகநாதன்

fidowag
9th December 2013, 08:51 PM
http://i39.tinypic.com/120jgqe.jpg
http://i43.tinypic.com/2eun0hk.jpg
http://i42.tinypic.com/2iiablj.jpg
http://i43.tinypic.com/214w120.jpg


http://i43.tinypic.com/2zhfdyx.jpg
http://i41.tinypic.com/a3m9ow.jpg
http://i42.tinypic.com/jfu337.jpg
http://i43.tinypic.com/vr8x02.jpg
http://i43.tinypic.com/jkhr94.jpg

நன்றி சூரிய கதிர்

ஆர்.லோகநாதன்

fidowag
9th December 2013, 09:04 PM
http://i42.tinypic.com/30nhwtc.jpg
http://i39.tinypic.com/6pt9o8.jpg
http://i40.tinypic.com/25s3fhj.jpg
http://i40.tinypic.com/14aea88.jpg
http://i42.tinypic.com/2r224pc.jpg

http://i44.tinypic.com/11jpthd.jpg

நன்றி சூரிய கதிர்

ஆர்.லோகநாதன்

oygateedat
9th December 2013, 09:07 PM
அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு,

மலேசியாவில் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகை திருமதி ஷீலா அவர்களைப் பற்றிய செய்தி மற்றும் அவர் சேகரிப்பில் இருந்து தாங்கள் வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
9th December 2013, 09:15 PM
http://i43.tinypic.com/295v915.jpg
http://i40.tinypic.com/2cgizqc.jpg
http://i43.tinypic.com/fnuz5g.jpg
http://i43.tinypic.com/29dbocl.jpg
http://i39.tinypic.com/13z1xxh.jpg


http://i42.tinypic.com/ru4f91.jpg
http://i41.tinypic.com/1fuz69.jpg
http://i41.tinypic.com/160c0v7.jpg
http://i43.tinypic.com/2rc5z87.jpg
http://i40.tinypic.com/33m8izb.jpg

நன்றி சூரிய கதிர்

ஆர்.லோகநாதன்

oygateedat
9th December 2013, 09:20 PM
http://s10.postimg.org/gdvr8sjd5/fdddd.jpg (http://postimg.org/image/rdgyke9s5/full/)

fidowag
9th December 2013, 09:29 PM
http://i42.tinypic.com/2dgnc78.jpg
http://i41.tinypic.com/v644e1.jpg
http://i39.tinypic.com/eisf9l.jpg
http://i43.tinypic.com/34fd7p0.jpg
http://i41.tinypic.com/1dymwo.jpg


http://i40.tinypic.com/rabyit.jpg
http://i40.tinypic.com/2u8ueqr.jpg
http://i39.tinypic.com/oibs02.jpg
http://i44.tinypic.com/oqha4l.jpg

நன்றி சூரிய கதிர்

ஆர்.லோகநாதன்

oygateedat
9th December 2013, 09:38 PM
http://s8.postimg.org/j05mgy0jp/FFFFFD.jpg (http://postimage.org/)

ainefal
9th December 2013, 10:00 PM
http://i39.tinypic.com/zme1q1.jpg

orodizli
9th December 2013, 11:08 PM
அனைவரின் பதிவுகளும் உள்ளத்தை தொடுகின்றது...திருவாளர்கள் லோகநாதன், கலியபெருமாள் விநாயகம், வினோத், ரவிச்சந்திரன் - ஆகியோரின் பங்களிப்பு சூப்பர்...சிங்கப்பூர் திருமதி ஷீலா அவர்களை பற்றிய தகவல்கள் நன்று...மக்கள்திலகம் காவியங்கள் எங்கும் எப்பொழுதும் வெற்றி நடை போட்டு கொண்டேயிருக்கும்...

ainefal
9th December 2013, 11:23 PM
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8L53p-MRSI

KAALATHAI VENDRAVAN ON THE NET

ujeetotei
9th December 2013, 11:26 PM
திருமதி ஷீலா அவர்கள்தன்னுடைய சிறு வயது முதல் பாதுகாத்து வரும் எம்ஜிஆரின் அரிய வண்ணப்படம். நீண்ட நாள் பாதுகாப்பில் சிதைந்துள்ளது. என்ன படம் என்று தெரியவில்லை. இதைப்போன்ற படம் யாரிடமாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இருந்தால் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

http://i39.tinypic.com/352k7ck.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Very great work Sir. Thanks for sharing this image with us.

ujeetotei
9th December 2013, 11:26 PM
Thanks to Loganathan Sir for uploading super articles about our God MGR.

Richardsof
10th December 2013, 06:21 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


மக்கள் திலகத்தின் தீவிர ரசிகை திருமதி ஷீலா அவர்களை பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள்

அருமை .

இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

சூரியகதிர் இதழில் வந்த புலமைபித்தன் - சரோஜாதேவி - ஜெயலலிதா கட்டுரை பதிவுகள்

அருமை .

நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் ''காலத்தை வென்றவன் '' படத்தை காணும்

வாய்ப்பை தந்த திரு ரூப் அவர்களுக்கு நன்றி .


மக்கள் திலகத்தின் ஸ்டில் - இனிய நண்பர் திரு ரவி அவர்களின் கை வண்ணத்தில்

புதுமையாக உள்ளது .

Richardsof
10th December 2013, 06:27 AM
இன்று சக்கரவர்த்தி ராஜாஜி அவர்களின் பிறந்த நாள் . 10-12-2013

மக்கள் திலகத்துடன் ராஜாஜி .
http://i40.tinypic.com/willdu.jpg

ujeetotei
10th December 2013, 07:55 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்


மக்கள் திலகத்தின் தீவிர ரசிகை திருமதி ஷீலா அவர்களை பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள்

அருமை .

இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

சூரியகதிர் இதழில் வந்த புலமைபித்தன் - சரோஜாதேவி - ஜெயலலிதா கட்டுரை பதிவுகள்

அருமை .

நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் ''காலத்தை வென்றவன் '' படத்தை காணும்

வாய்ப்பை தந்த திரு ரூப் அவர்களுக்கு நன்றி .


மக்கள் திலகத்தின் ஸ்டில் - இனிய நண்பர் திரு ரவி அவர்களின் கை வண்ணத்தில்

புதுமையாக உள்ளது .

One small correction Sir, "நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் ''காலத்தை வென்றவன் '' படத்தை காணும்

வாய்ப்பை தந்த திரு ரூப் அவர்களுக்கு நன்றி " the video part posted by Sailesh Basu sir.

Richardsof
10th December 2013, 10:45 AM
ஆசைமுகம் -1965

10-12-1965


மக்கள் திலகத்தின் ஆசை முகம் ஒரு வித்தியாசமான கதையுடன் வந்த படம் .

குளோனிங் முறையில் மனித முகத்தை இன்னொருவர் போல மாற்றி அமைக்க முடியும்

என்பதை 48 ஆண்டுகள் முன்பே கற்பனையாக எடுக்கப்பட்ட படம் .

வில்லன் ராமதாசின் முகத்தை எம்ஜிஆர் முகமாக மாற்றும் காட்சி எடுக்கப்பட்ட விதம்

புதுமையானது .

இரண்டு எம்ஜிஆர் என்ற கதையில் விறுவிறுப்பும் இனிமையான பாடல்கள் - மக்கள் திலகத்தின்

திறமையான நடிப்பு - என்று வந்த படம் - ஆசை முகம்


ஆசை முகம் படம் வந்து 6 வது வாரத்தில் 14-1-1966 அன்று மக்கள் திலகத்தின் ''அன்பே வா''

வந்ததால் படம் சற்று பாதிக்கப்பட்டது .


ரசிகர்களுக்கு விருந்த படைத்த படம் - நம் மக்கள் திலகத்தின் ஆசை முகம் .

Richardsof
10th December 2013, 11:05 AM
http://youtu.be/nMC3YYhGnww

Richardsof
10th December 2013, 11:30 AM
http://youtu.be/87TbXweMByc

http://youtu.be/KqFQbzCfSl8

Richardsof
10th December 2013, 11:32 AM
http://youtu.be/l3-cs57NsRg

Richardsof
10th December 2013, 11:49 AM
பெங்களுர் - அஜந்தா - திரை அரங்கம்

மார்ச் - 1963


மக்கள் திலகத்தின் ''தர்மம் தலைகாக்கும் '' முதல் வெளியீட்டில் எடுக்கப்பட்ட படம் .


புகைப்படம் உதவி - திரு வெங்கடேஷ் - மூத்த மக்கள் திலகத்தின் ரசிகர் .

50 ஆண்டுகள் முன்பு எடுத்த படம் .

http://i43.tinypic.com/nxkqhd.jpg
தர்மம் தலை காக்கும் படம் பெங்களுர் நகரில் ஸ்டேட்ஸ் - சிவாஜி - அஜந்தா

மூன்று திரை அரங்கில் 6 வாரங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது

Richardsof
10th December 2013, 12:32 PM
பெங்களுர் - அஜந்தா - திரை அரங்கம்

மார்ச் - 1964


மக்கள் திலகத்தின் ''வேட்டைக்காரன் '' முதல் வெளியீட்டில் எடுக்கப்பட்ட படம் .


புகைப்படம் உதவி - திரு வெங்கடேஷ் - மூத்த மக்கள் திலகத்தின் ரசிகர் .

49 ஆண்டுகள் முன்பு எடுத்த படம் .
http://i40.tinypic.com/msli0k.jpg

வேட்டைக்காரன் படம் பெங்களுர் நகரில் சென்ட்ரல் - சாரதா - அஜந்தா

மூன்று திரை அரங்கில் 56 நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது

Richardsof
10th December 2013, 02:01 PM
BANGALORE - AJANTHA - 1964

http://i41.tinypic.com/2ivmnbn.jpg

Richardsof
10th December 2013, 02:02 PM
http://i40.tinypic.com/fzatn6.jpg

Richardsof
10th December 2013, 02:03 PM
http://i41.tinypic.com/2hxy81j.jpg

Richardsof
10th December 2013, 02:09 PM
http://i42.tinypic.com/m8g2s2.jpg

rachel
10th December 2013, 02:39 PM
1964 photos.... old days i assume they r rare pictures really cool

Stynagt
10th December 2013, 07:09 PM
பெங்களுர் - அஜந்தா - திரை அரங்கம்

மார்ச் - 1964


மக்கள் திலகத்தின் ''வேட்டைக்காரன் '' முதல் வெளியீட்டில் எடுக்கப்பட்ட படம் .


புகைப்படம் உதவி - திரு வெங்கடேஷ் - மூத்த மக்கள் திலகத்தின் ரசிகர் .

49 ஆண்டுகள் முன்பு எடுத்த படம் .
http://i40.tinypic.com/msli0k.jpg

வேட்டைக்காரன் படம் பெங்களுர் நகரில் சென்ட்ரல் - சாரதா - அஜந்தா

மூன்று திரை அரங்கில் 56 நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது

மக்கள் திலகத்தின் தர்மம் தலைகாக்கும் மற்றும் வேட்டைக்காரன் படங்களின் முதல் வெளியீட்டை பார்க்கத் தவறிய எங்கள் கண்களுக்கு, விருந்து படைத்த திரு. வினோத் அவர்களுக்கு நன்றி. டைம் மெஷினில், 1963 மற்றும் 1964ம் ஆண்டுக்கு சென்று வந்தது போல இருந்தது. மீண்டும் ஒருமுறை நன்றி. திரு. வினோத் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
10th December 2013, 09:09 PM
அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு,

தாங்கள் இன்று பதிவிட்ட தர்மம் தலைகாக்கும் மற்றும் வேட்டைக்காரன் காவியங்கள் பெங்களூரில் (1963 & 1964) வெளியிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் மிக அருமை. நேரில் சென்று பார்த்த ஆனந்தம் ஏற்படுகிறது. நன்றி.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்.

orodizli
10th December 2013, 10:11 PM
6201 - பெருமிதம் கொள்ள வைக்கும் அருமை பதிவுகளை கடந்த திருவாளர்கள் வினோத் மற்றும் ரவிச்சந்திரன், கலியபெருமாள் விநாயகம் உட்பட ஏனையோருக்கும் நல- பாராட்டுகள்! இன்று மக்கள் திலகம் அளித்த " ஆசைமுகம்" - வெளியாகி பொதுமக்களின் ஆசைமுகமாக ஆகிய திருநாள்...இப்படம் குறுகிய நாட்களில் அதிக பார்வையாளர்களை கண்டு பெரிய வசூல் வேட்டை நடத்திய படம்... சென்னையில் மட்டும் மூன்றே வாரங்களில், இரண்டு லட்சம் வசூலாகி மூன்று லட்சம் மக்கள் பார்த்த சாதனை திரைப்படமாகும்...

orodizli
10th December 2013, 10:21 PM
பெங்களூர்- மாநகரில் மக்கள் திலகம் நடித்த தர்மம் தலை காக்கும், வேட்டைக்காரன் ரிலீஸ் - புகைப்படங்கள் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்று விட்டன... திருச்சியில் தற்பொழுது பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் " ஒளி விளக்கு" - திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரம், கரகோஷம் ஆகியவற்றால் palace திரையரங்கம் வீறு நடை போடுகிறது...கடந்த 8-12-2013 ஏற்காடு தேர்தல் ரிசல்ட்-ம் சேர்ந்து கொண்டதால் அந்த பகுதியே வெடி சத்தம், கூட்டம் ஆகியன சூழ்ந்து அமர்களமாக இருந்துள்ளதை நண்பர்கள் கூறிய பொழுது ஆனந்தம் அடைய நேரிட்டது...

Richardsof
11th December 2013, 05:23 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e1960c6a-e216-4a64-9770-29114648c10c_zps731b19fb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e1960c6a-e216-4a64-9770-29114648c10c_zps731b19fb.jpg.html)

Richardsof
11th December 2013, 06:07 AM
FINALLY PANRUTTIYAAR IN MAKKAL THILAGAM M.G.R FOLD.

http://i43.tinypic.com/208u4d4.jpg

oygateedat
11th December 2013, 06:09 AM
http://i44.tinypic.com/2s1635h.jpg

Richardsof
11th December 2013, 06:20 AM
TO DAY- MAHA KAVI BHARATHIYAR BIRTH DAY

http://youtu.be/E_X7I18BeK0

Stynagt
11th December 2013, 06:31 AM
http://i42.tinypic.com/2005krq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
11th December 2013, 09:25 PM
http://i42.tinypic.com/2j69uvt.jpg

oygateedat
11th December 2013, 09:32 PM
http://i41.tinypic.com/avjtdv.jpg

fidowag
11th December 2013, 09:46 PM
http://i40.tinypic.com/2rmw1ub.jpg
http://i44.tinypic.com/1ohj.jpg
http://i40.tinypic.com/2u5qqgx.jpg

புகைப்படம் மற்றும் தகவல் திரு.எஸ்.குமார்(மதுரை)


ஆர்.லோகநாதன்

fidowag
11th December 2013, 09:49 PM
http://i42.tinypic.com/2z6tswl.jpg
http://i43.tinypic.com/vqsn0n.jpg

புகைப்படம் மற்றும் தகவல் திரு.எஸ்.குமார்(மதுரை)


ஆர்.லோகநாதன்

orodizli
11th December 2013, 09:55 PM
மக்கள் திலகத்தின் வழி நடக்கும் பாசமிக்க நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...பல்லாண்டு வாழ்க; இன்று போல் என்றும் வாழ்க - என அன்புடன் தெரிவிக்கிறோம்...

idahihal
11th December 2013, 11:09 PM
http://i40.tinypic.com/bevo8p.jpg

idahihal
11th December 2013, 11:14 PM
அன்பு பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்குhttp://i40.tinypic.com/2qmm62e.gif

idahihal
11th December 2013, 11:16 PM
1964ஆம் ஆண்டினைக் கண்முன் கொண்டுவந்த திரு.வினோத் அவர்களுக்கு நன்றி.

siqutacelufuw
12th December 2013, 03:36 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வழங்கிய இத்திரியின் அன்பர்கள் மற்றும் அலைபேசியிலும், தொலைபேசியிலும் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி !

http://i40.tinypic.com/2rgge20.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
12th December 2013, 06:07 PM
இடை தேர்தல் நடந்த ஏற்காடு தொகுதியில் வெற்றி பெற்றமைக்கு கட்சிக்காரகள் மறக்காமல்

தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்தது சற்று ஆறுதலான விஷயம் .

மக்கள் திலகத்தின் நினைவு நாளில் நிச்சயம் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - அபிமானிகள் -

எம்ஜிஆர் மன்றங்கள் - எம்ஜிஆர் பொதுநல சங்கம் - கட்சிக்காரர்கள் மக்கள் திலகத்தின்

நினைவு நாளை போற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் .

fidowag
12th December 2013, 06:13 PM
http://i44.tinypic.com/124aebr.jpg
http://i44.tinypic.com/9bkgtl.jpg

நாளை 13-12-13 முதல் சென்னை பிராட்வேயில் மக்கள் திலகத்தின்

பல்லாண்டு வாழ்க தினசரி 3 காட்சிகள்

ஆர்.லோகநாதன்

Richardsof
12th December 2013, 06:23 PM
குமுதம் இதழில் வந்துள்ள மக்கள் திலகத்தின் படம் -செய்தியும் அபூர்வமானது .

மதுரை - எங்க வீட்டு பிள்ளை பட செய்திகள் மிகவும் அருமை .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி விரைவில் இந்த திரியில் அறிவிக்கப்படும் .

இந்த மாத இறுதிக்குள் நம் மக்கள் திலகம் *******************


வரவேற்க காத்திருப்போம் ******************

Richardsof
12th December 2013, 06:30 PM
மென்மையான பாடல்கள் - தாலாட்டுப்பாடல்கள் - என்று ரசிகர்களை கவர்ந்த பிரபல பாடகர்

ஜேசுதாஸ் அவர்களை கொள்கை பாடலை பாட வைத்த பெருமை நம் மக்கள் திலகத்தை

சேரும் .

பல்லாண்டு வாழ்க படத்தில் இடம் பெற்ற ''ஒன்றே குலம் என்று பாடுவோம் '' என்ற

மக்கள் திலகத்தின் கொள்கை பிரகடன பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது .

மறக்க முடியாத காவிய பாடல் .
http://youtu.be/6gQIympuOXY

Richardsof
12th December 2013, 06:35 PM
http://youtu.be/wahHC2e5Wfo

Richardsof
12th December 2013, 06:43 PM
12.12.2013

WISH YOU A HAPPY BIRTH DAY MR. RAJINI KANTH

http://i42.tinypic.com/2q3bszo.jpg

Richardsof
12th December 2013, 06:46 PM
http://youtu.be/Se8Y0sUPjpY

fidowag
12th December 2013, 07:59 PM
http://i44.tinypic.com/2dtvrxy.jpg
http://i40.tinypic.com/15513b4.jpg
http://i42.tinypic.com/ra6rlx.jpg
http://i41.tinypic.com/n4unv4.jpg

புகைப்படம் மற்றும் தகவல் திரு.எஸ்.குமார்(மதுரை)


ஆர்.லோகநாதன்

orodizli
12th December 2013, 09:50 PM
sv சார் இம்மாத இறுதிக்குள் முக்கிய தகவலொன்று தெரிவிக்கப்படும் என்ற suspence - வைக்கிறார்...அது என்னவென்று அவரே இத்திரியில் சொன்னால் நன்றாக இருக்கும்...மக்கள்திலகம் வாழ்ந்து காட்டிய பல்லாண்டு வாழ்க - சென்னையில் திரையிடப்பட உள்ள செய்தி மகிழ்வுகுண்டான செய்தி... திருச்சியில் மன்னாதி மன்னவரின் ஒளிவிளக்கு- நான்கு நாட்களில் ரூபாய் நாற்பதாயிரம் வசூலை கடந்ததாக தகவல்...

Richardsof
13th December 2013, 09:27 AM
பெங்களுர் தமிழ் சங்கத்தில் 26.1.2014 அன்று நடைபெறுவதாக இருந்த மக்கள் திலகத்தின் பிறந்த
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/56.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/56.jpg.html)
நாள் விழா தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க 19.1.2014 அன்று முன் கூட்டியே

மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா நடை பெறுகிறது .

கர்நாடக மாநில அமைச்சர்கள் - திரைப்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் .

காலையில் ரத்த தானமும் மதியம் அன்ன தானம் , மாலை இசை நிகழ்ச்சி - மக்கள் திலகத்தின்

படங்களின் வீடியோ தொகுப்பு - முக்கிய பிரமுகர்களின் பேச்சும் இடம் பெறும் என்று

தெரிவிக்கப்பட்டுள்ளது .


பெங்களுர் தமிழ் சங்க வரலாற்றில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் பிறந்த நாள்

விழா நடை பெறுவது குறிப்பிடத்தக்கது .

oygateedat
13th December 2013, 01:10 PM
today onwards

madurai aravind

thaikku thalai magan

msg from mr.r.saravanan, madurai

siqutacelufuw
13th December 2013, 02:57 PM
today onwards

madurai aravind

thaikku thalai magan

msg from mr.r.saravanan, madurai

THANK YOU FOR THE INFORMATION, RAVICHANDRAN SIR. .

http://i39.tinypic.com/73o75f.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
13th December 2013, 04:01 PM
இன்று பிற்பகல் கே. டிவியில் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .

http://youtu.be/Bn5AzC514yU
மதுரை - மக்கள் திலகத்தின் ' தாய்க்குத் தலைமகன் ''


சென்னை - பல்லாண்டு வாழ்க

இந்த வார திரை அரங்கில் நடை பெறும் மக்கள் திலகத்தின் படங்கள் .

orodizli
13th December 2013, 09:48 PM
2014 - ஜனவரி 19 -இல் மக்கள் திலகம் அவர்களின் பிறந்த நாள் விழா வைபவம் பெங்களூர் தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ள இனிய நல நிகழ்ச்சி அறிந்து மிகுந்த மன நிறைவு...ஆயிரத்தில் ஒருவன் - வெளியிட்டுக்கு நம் நண்பர்கள் தயாராகி வருவதை அறிந்து சந்தோசம்...

Richardsof
14th December 2013, 06:06 AM
http://i39.tinypic.com/2gtcexd.jpg

http://i39.tinypic.com/14j1edi.jpg

Richardsof
14th December 2013, 06:46 AM
பிரபல தயாரிப்பாளர் தேவர் தான் எடுக்கும் படங்களுக்கு அம்மாவசை அன்று பூஜை போட்டு

அன்றைய தினமே படம் வெளியாகும் நாள் - திரைஅரங்குகள் பெயர்களை அறிவித்து விடுவார் .

அவருடைய படங்கள் எல்லாமே குறுகிய கால தயாரிப்பு படங்கள்தான் .

1966ல் மக்கள் திலகத்தின் ''முகராசி '' இரண்டு வாரங்களில் எடுத்த படம் .

1967ல் மக்கள் திலகம் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட நேரத்தில் எந்த தயாரிப்பாளரும்
http://i44.tinypic.com/33xym8z.jpg
செய்ய முடியாத சாதனை செய்தவர் தேவர் . தன்னுடைய அடுத்த படத்திற்காக[ ''விவசாயி '']

முன் பணமாக ரூ ஒரு லட்சம் வழங்கினார் . அந்த கால கட்டத்தில் இந்த செய்தி இந்திய திரை

உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது .

Richardsof
14th December 2013, 08:25 AM
http://i44.tinypic.com/2qltw0k.jpghttp://i43.tinypic.com/qxt254.jpg

Richardsof
14th December 2013, 09:06 AM
http://i44.tinypic.com/2qbgccn.jpg

http://i40.tinypic.com/wl7qrm.jpg

ujeetotei
14th December 2013, 09:41 AM
http://i44.tinypic.com/2qbgccn.jpg

http://i40.tinypic.com/wl7qrm.jpg

Thanks for sharing any intersting information about MGR signature in this book.

Richardsof
14th December 2013, 10:18 AM
MAKKAL THILAGAM AT BANGALORE - ENGA VEETTU PILLAI - FUNCTION -1965

COURTESY - A SENIOR MAKKAL THILAGAM M.G.R. FAN THIRU SIVA SHANMUGAM

THANKS C.S.KUMAR SIR

http://i40.tinypic.com/11mgghx.jpg

Richardsof
14th December 2013, 10:23 AM
1973

BANGALORE

MAKKAL THILAGAM WITH SIVA SHANMUGAM CENTER AND SAMPANKI RAMIAH
http://i44.tinypic.com/2h74gad.jpg

Richardsof
14th December 2013, 10:26 AM
ULAGAM SUTRUM VALIBAN -105 DAYS BANGALORE

SHIELD PTD BY SIVASHANMUGAM AT CHENNAI

http://i39.tinypic.com/30bgzl5.jpg

Richardsof
14th December 2013, 12:07 PM
http://i39.tinypic.com/2my7ix.jpg
http://i44.tinypic.com/290vj83.jpg
http://i42.tinypic.com/huocgl.jpg

ainefal
14th December 2013, 02:35 PM
http://i39.tinypic.com/28lz1vt.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
14th December 2013, 02:38 PM
http://i42.tinypic.com/6xrnkg.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
14th December 2013, 02:39 PM
http://i39.tinypic.com/ju8jrs.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
14th December 2013, 02:41 PM
http://i43.tinypic.com/2af0orl.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

Russelldwp
14th December 2013, 04:03 PM
இன்று பிற்பகல் கே. டிவியில் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .

http://youtu.be/Bn5AzC514yU
மதுரை - மக்கள் திலகத்தின் ' தாய்க்குத் தலைமகன் ''


சென்னை - பல்லாண்டு வாழ்க

இந்த வார திரை அரங்கில் நடை பெறும் மக்கள் திலகத்தின் படங்கள் .

டியர் வினோத் சார்

தற்போது கடந்த வெள்ளி முதல் திருச்சி கெயிட்டியில் அலிபாபாவும் 40 திருடர்களும் தினசரி 4 காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Richardsof
14th December 2013, 04:19 PM
திருச்சி நகரில் இந்த வாரம் மக்கள் திலகத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் நடை பெறுகிறது என்ற தகவலை அளித்த திரு இராமச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
14th December 2013, 04:49 PM
எம்ஜிஆர் படங்கள் என்றாலே பாடல்கள் முக்கியமாக பிரதானமாக பேசப்படும் . அவருடைய பாடல்கள் எல்லாம் எதாவது ஒரு வகையில் நம்மை சுண்டி இழுக்கும் .மீண்டும் மீண்டும் பார்க்க , கேட்க தூண்டும் அளவிற்கு நம் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்து தந்தவர் எம்ஜிஆர் .

நான் ஏன் பிறந்தேன் படத்தில் இடம் பெற்ற ''உனது விழியில் எனது பார்வை ''

இந்த பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது .

டி .எம்.சவுந்தரராஜன் - சுசீலா இருவரின் வசீகர குரலில் சங்கர் - கணேஷ் இசையில்
மக்கள் திலகம் - கே.ஆர். விஜயா நடித்த இந்த பாடல் நம்மை சொர்க்கத்திற்கே அழைத்து சென்று விடும் அளவிற்கு இனிமையான பாடல் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பும் , முக பாவமும் ரசிகர்களின் உற்சாகத்தின் எல்லைக்கே
அழைத்து சென்றுவிடும் பாடல் .
உனது விழியில் எனது பார்வைஉலகைக் காண்பது -
உன்இதயம் எழுதும் உணர்வில்
எந்தன் கவிதை வாழ்வதுஎன்... கவிதை வாழ்வது
(உனது)


உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்
காராணம் கூறுவதோ -
உனைக்காண்பதென்ன சுகமோ..
உனைக்காண்பதென்ன சுகமோ
(உனது)


எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்
என் உயிர் வாழ்கிறது -
அதுஎன்றும் வாழும் உறவு-
அதுஎன்றும் வாழும் உறவு
(உனது)

ainefal
14th December 2013, 10:14 PM
http://www.youtube.com/watch?v=QIPxTgVEUXM

Richardsof
15th December 2013, 06:50 AM
இணைய தளத்தில் படித்த ஒரு சுவையான தகவல் .
************************************************** *********************

ஏற்காடு தொகுதியில் அதிமுக வெற்றிக்கு யார் காரணம் ?


சொன்னால் நம்ப மாட்டீர்கள் .அதிமுகவின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தவர்கள் உண்மையான

தொண்டர்கள் -எம்ஜிஆர் ரசிகர்கள் - ஆண்களை விட பெண்களின் அமோக ஆதரவு - திமுக எதிர்ப்பு

ஓட்டுக்கள் - அரசு எந்திரம் -பணம் என்று பட்டியல் நீளும் . உண்மை அதுவல்லவே .

தமிழக மக்கள் அளவிற்கு அதிகமாக டிவி பார்ப்பது சினிமா மற்றும் தொடர் சீரியல்கள் .

சன் லைப் - முரசு - வசந்தம் - மெகா டிவி - ஜெயா பிளஸ் போன்ற ஊடகங்கள் தினம் தோறும்

எம்ஜிஆரின் பாடல்களையும் - அவருடைய படங்களையும் தொடர்ந்து ஒளி பரப்பியதின்

விளைவு - ஏற்காடு தொகுதியில் எதிரொலித்தது என்பதே உண்மை .
http://i40.tinypic.com/2n6i6gl.jpg

எம்ஜிஆரின் பாடல்கள் - படங்கள் பார்த்த மக்கள் தேர்தல் நேரத்தில் அவருடைய வெற்றி

சின்னமான இரட்டை இலை மக்களுக்கு நினைவு வருவது இயற்கையே . தேர்தல்

நேரத்தில் எம்ஜிஆர் மக்களுடன் உயிர் வாழ்கிறார் .


குறிப்பாக சன் லைப் - முரசு இரண்டு ஊடகங்கள் வியாபார ரீதியாக எம்ஜிஆரின் படங்கள் -

பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பி நல்ல வசூல் காண்கிறார்கள் .

மறைமுகமாக அண்ணா திமுகவிற்கு ஓட்டுக்கள் குவிந்திட இவர்கள் ஒளிபரப்பும் எம்ஜிஆர்

படங்கள் செய்யும் சாகசம்தான் இரட்டை இலை வெற்றி .


இப்போது சொல்லுங்கள் . வெற்றிக்கு காரணம் யார் என்று ?

Richardsof
15th December 2013, 06:56 AM
http://i44.tinypic.com/642ud2.jpg

Richardsof
15th December 2013, 06:59 AM
http://i42.tinypic.com/166epgi.jpg

ujeetotei
15th December 2013, 10:01 AM
http://i44.tinypic.com/642ud2.jpg

Super sir who did this.

Richardsof
15th December 2013, 10:36 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்

எனக்கு கிடைத்த ஒரு பொங்கல் வாழ்த்து மடல் . நீண்ட தேடலுக்கு பின் கிடைத்து . பொங்கல் வாழ்த்து அனுப்பியவர்
மதுரை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் - நண்பர் திரு சதீஷ்

oygateedat
15th December 2013, 10:38 AM
http://i41.tinypic.com/23kxmhk.jpg

Richardsof
15th December 2013, 10:55 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1f346000-969e-4985-a74d-25a24ea6acfa_zps16902e88.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1f346000-969e-4985-a74d-25a24ea6acfa_zps16902e88.jpg.html)

oygateedat
15th December 2013, 11:39 AM
மக்கள் திலகத்தின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு.

கோவை

ராயல் - ரிக்க்ஷாக்காரன்

delite - நேற்று இன்று நாளை

தகவல் - திரு.ஹரிதாஸ், கோவை.

oygateedat
15th December 2013, 12:03 PM
மக்கள் திலகத்தை தமது குலதெய்வமாக போற்றும் எனது அன்பு நண்பரும் திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க முன்னாள் செயலாளருமான திரு.v. P ஆறுமுகம் (தலைவரின் ஆட்சியில் கிராம அலுவலராக சேர்ந்தவர்) அவர்களின் அன்பு மகள் dr.a.சரண்யா - dr.s.கார்த்திகேயன் அவர்களின் திருமணம் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்றது. மணமக்களுக்கு நமது அன்பு தெய்வத்தின் அனைத்து அபிமானிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தேன். இவரின் சகோதரியின் பெயர் சத்தியா (மக்கள் திலகத்தின் அன்பு தாயார் பெயர்). குடும்பத்தில் உள்ள அனைவரும் தலைவரைப் பின்பற்றி வருபவர்கள்.

http://i43.tinypic.com/15x5s2x.jpg

Richardsof
15th December 2013, 03:48 PM
http://i44.tinypic.com/xqi1k1.jpg

Richardsof
15th December 2013, 04:12 PM
http://i42.tinypic.com/2qs5grl.jpg

Richardsof
15th December 2013, 04:15 PM
http://i42.tinypic.com/2wgxdo2.jpg

Richardsof
15th December 2013, 04:41 PM
அபூர்வமான படங்களின் வரிசையில் அடுத்து நான் ஆணையிட்டால் படத்தில் இடம் பெற்றுள்ள தாய் மேல் ஆணை பாடல் பதிவுக் காட்சியினைப் பற்றிய செய்தி, தினமணி கதிர் 07.01.1966 தேதியிட்ட இதழிலிருந்து-

“பூதங்கள் ஒத்துப் புதுமை தரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு ஈடாமோ?”
- பாரதியார்

ஆழ்கடல் போன்ற இசைக்கலையின் நுட்பமான அம்சங்களை எல்லோருக்கும் ஏற்ற வகையில் எளிதாக்கித் தருவதென்பது எளிதான காரியமில்லை. இன்று திரைப்படங்களில் ஒலிக்கும் பல பாடல்கள் மக்களிடையே வரவேற்புப் பெற்றிருப்பதன் காரணம், எளிமை கலந்து இனிமை அவற்றில் இழைந்தோடுவதேயாகும்.

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இன்று இத்துறையில் தனிச் சிறப்புடன் விளங்குகிறார். தனித் தன்மை வாய்ந்த நாதங்களை எழுப்பும் புல்லாங்குழல், கிளாரினெட், ட்ரம்பெட், செல்லோ, வயலின், அக்கார்டியன், கிட்டார், எலெக்ட்ரிக் கிடார், பாஞ்ஜோ, தில்ரூபா, மற்றும் தாள வாத்யங்களையும் இணைத்து, ஒரு நிலைப் படுத்தி, இனிய ‘மெட்டு ‘ அமைப்பதில் அவர் ஒரு சிற்பி.


தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை என்று தொடங்கும் வாலியின் பாடல், சுமார் 65 வாத்தியங்களைக் கொண்டு, ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒருமித்த ஒரு நாதமாக ஒலிப்பதிவு செய்யப்படும் காட்சியை இங்குள்ள படங்கள் காட்டுகின்றன. டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலிலே ஒலிக்கும் இப் பாட்டை சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்கும் நான் ஆணையிட்டால் என்ற படத்தில் ரசிகர்கள் கேட்கலாம். சாணக்யாவின் டைரக்ஷனில் உருவாகும் இப்படத்தில் இப்பாடலை எம்.ஜி.ஆர் ஒரு பெருங்கூட்டத்தின் முன் பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை 113.
http://youtu.be/-9x1dYO2V3Y
ராகவேந்திரன்
_________________

Russellail
15th December 2013, 06:48 PM
MAKKAL THILAGAM AT BANGALORE - ENGA VEETTU PILLAI - FUNCTION -1965

COURTESY - A SENIOR MAKKAL THILAGAM M.G.R. FAN THIRU SIVA SHANMUGAM

THANKS C.S.KUMAR SIR

http://i40.tinypic.com/11mgghx.jpg

தலைவரின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும்
நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்...
என்றபாடலுக்கு நான் எழுதிய பாடல் வரிகளை
தலைவரின் அன்பு உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

எந்த நாட்டிலும், வீட்டிலும் ஒளிவீச
நான் தரணியில் பிறப்பெடுப்பேன்;
என் வள்ளல் குணம், நல்லபிள்ளை மனம்
சரித்திரம் சாத்திரம் காணப்படும்;
நல்ல காலம் வரும், நல்லநேரம் உண்டு,
என்ற நம்பிக்கை இதயத்தில் வைத்திடுங்கள்.
என் அருள் மாட்சி என்அரசாட்சி
என்றும் நல்லவர் உலகின் மனசாட்சி,
அது ஏழை மக்களின் பொன்னாட்சி.

தெனாலி பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்) Inspired by : மக்கள் திலகம்.

ujeetotei
15th December 2013, 06:48 PM
http://i44.tinypic.com/xqi1k1.jpg

Vinod Sir thanks for the information and also thanks for uploading rare images and thanks to Tirpur Ravichandran Sir for the update of MGR Devotee marriage function.

Richardsof
15th December 2013, 07:02 PM
தற்போது சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''உழைக்கும் கரங்கள் '' படம்

ஒளிபரப்பு துவங்கியது .

http://youtu.be/Gbp-VC2QHYo

Richardsof
15th December 2013, 07:17 PM
மக்கள் திலகத்தின் '' நான் ஆணையிட்டால் '' 1966 படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் . மிகவும் மக்கள் திலகம் - நம்பியார் - அசோகன் - மனோகர் -சரோஜாதேவி காட்சிகள் நெஞ்சை அள்ளுகிறது . மக்கள் திலகத்தின் யதார்த்தமான நடிப்பு அருமை .
இந்த படத்திற்காக பல விருதுகள் வழங்கலாம் .

சிறந்த கதை

சிறந்த நடிப்பு

சிறந்த பாடல்கள்

சிறந்த இசை

சிறந்த எடிட்டிங்

சிறந்த இயக்கம்

என்று எல்லா விதத்திலும் நான் ஆணையிட்டால் படம் ஒரு சகாப்தம் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் குடியிருக்கும் காவியங்களில்

இந்த படமும் இடம் பெறுகிறது .

எனக்கு பிடித்த இந்த காட்சிகள் பதிவிட்டுள்ளேன் .
http://youtu.be/yYzr0I66PHA
http://youtu.be/To0yiHYA_kw

Richardsof
15th December 2013, 07:37 PM
http://i39.tinypic.com/16i8tc1.jpg

idahihal
15th December 2013, 08:08 PM
வருக வருக வேந்தே
வருக வருக வேந்தே
எங்கள் தலையான கலைஞானம்
தழைத்தோங்கும் தலைவா நீ
வருக வருக வேந்தே

வீரம் உறங்காத தென்னாடு தனையாளும்
வேந்தே நீ வருகவே
பார் புகழும் உதய சூரியனே
பசியின்றி புவிகாக்கும் பார்த்திபனே
வருக வருகவே
முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
எத்திசையும் வெற்றி கொண்டவனே
ஈந்து ஈந்து கரம் சிவந்தவனே
வருக வருகவே
மக்கள் திலகத்தைப் பாடுவதென்றால்
பாவலர்களுக்கெல்லாம் வார்த்தைகள் அருவியாக வந்து விழுகின்றன.
பாட்டுடைத் தலைவன் அவனைப் போல் யாரும் இல்லை.
என் பாட்டுக்கு அவன் தான் தலைவன் என்று பாவலர் யாவரும் போற்றும் பண்புச் சிகரம் மக்கள் திலகம் அவர்களைப் பாடும் இந்தப் பாடலும் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. மேலும் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் திராவிட மொழிகள் அனைத்தும் இடம் பெற்ற இப்பாடலை இப்போது காண முடியவில்லை. சைலேஷ் சார் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுபட்ட பிற மொழிகளையும் சேர்ந்து முழுமையான பாடலை பதிவு செய்ய வேண்டுகிறேன். மேலும் பேராசிரியர் செல்வகுமார்அவர்களுக்கு ஓர் வேண்டுகோள். இங்கே நான் பதிவிட்ட பாடலின் மீதி பகுதியை தாங்கள் தான் முழுமை செய்ய முடியும். ஏனென்றால் வேகம் மிகுதி காரணமாக சில வாக்கியங்கள் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து அவற்றையும் பதிவு செய்யவும்.

idahihal
15th December 2013, 09:42 PM
http://www.youtube.com/watch?v=oOWtPmEFtBk

http://www.youtube.com/watch?v=kZIVx4YDsTk

ainefal
15th December 2013, 09:55 PM
http://i43.tinypic.com/2euoay8.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

orodizli
15th December 2013, 10:08 PM
எல்லோருடைய நல் பதிவுகளும் நன்று...திருச்சியில் ஒளிவிளக்கு - திரைப்படம் மக்கள் திலகத்தின் அபிமானிகளை ஈர்த்து ஏறத்தாழ ரூபாய் ஐபதாயிரம் எவ்வித விளம்பரமும் காணமல் கண்டுள்ளது பெரிய சாதனை...தற்பொழுது கெய்ட்டி -யில் அலிபாபாவும் 40 திருடர்களும் - மகத்தான சாதனையை நோக்கி செல்கிறது...மக்கள் திலகம் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு திருச்சி-ராமகிருஷ்ணா அரங்கில் குமரிகோட்டம் - திரையிட படுவதாக நண்பர் தகவல் அளித்தார்...

ainefal
15th December 2013, 10:44 PM
http://i43.tinypic.com/2i0vegx.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
15th December 2013, 11:28 PM
http://i42.tinypic.com/9lhc89.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ainefal
15th December 2013, 11:29 PM
http://i39.tinypic.com/14dhoo4.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

Richardsof
16th December 2013, 06:26 AM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் இடம் பெற்ற ''பொறக்கும்போது '' பாடலை சித்திர படங்களோடு

ஒப்பிட்டுள்ள வீடியோ காட்சியும் , மக்கள் திலகம் நடித்த அந்த பாடல் காட்சியும் பதிவு செய்துள்ளது

பொருத்தமாக உள்ளது . இன்றைய சூழ் நிலைக்கு ஏற்றவாறு இந்த பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Richardsof
16th December 2013, 06:30 AM
மக்கள் திலகத்தின் நினைவு நாளையொட்டி சென்னை - மதுரை - திருச்சி - கோவை - சேலம் -நெல்லை நகரங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்ட உள்ளது .

24-12-2013 அன்று மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' - பட விளம்பரம் வர இருப்பதாக

தகவல் கிடைத்துள்ளது .

Richardsof
16th December 2013, 06:36 AM
http://i44.tinypic.com/2cih7w8.jpg

Richardsof
16th December 2013, 06:44 AM
http://i44.tinypic.com/4qppty.jpg

Richardsof
16th December 2013, 06:47 AM
http://i42.tinypic.com/mm8wwl.jpg

Richardsof
16th December 2013, 12:29 PM
courtesy- facebook

http://i41.tinypic.com/10fronc.jpg

Richardsof
16th December 2013, 12:30 PM
http://i43.tinypic.com/2liac6p.jpg

Richardsof
16th December 2013, 01:42 PM
http://i39.tinypic.com/2ai0fhj.jpg

Richardsof
16th December 2013, 03:16 PM
கம்பனாக, இளங்கோவாக, வள்ளலாராக விளங்குகிறார் கண்ணதாசன்!
http://i43.tinypic.com/2hqcem8.jpg

கேள்வி: கலைக்கும் அரசியலுக்கும்
என்ன சம்பந்தம்?

பதில்: கலையால் அரசியல் வளரும். அரசியல் கலையைக் காப்பாற்றும்.

கேள்வி : உழைத்தால் உயரலாம் என்கிறார்கள். நான் உழைத்தும் உயரவில்லையே, ஏன்?

பதில்: உயர்வது என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. அதற்கு ஒரு எல்லைக்கோடு இன்னும் வரையறுக்கப்படவில்லை.

கேள்வி: உங்கள் அன்னையிடமும் தந்தையிடமும் நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள்?

பதில்: தினமும் படுக்கப்போகும் போது, அன்று காலை முதல் ஏதாவது அறியாத தவறுகள் செய்திருந்தால் மன்னித்து விடும்படியும், (மறுநாள்) காலை எழும்போது நேற்று செய்த தவறை மீண்டும், செய்யாமல் இருக்கும்படியும், நன்மைகள் ஏதாவது செய்திருந்தால், அதை தொடர்ந்து செய்ய வலிவு அளிக்கும்படியும் வேண்டிக்கொள்வேன்.

கேள்வி: நீங்கள் விரும்பவது எது? வெறுப்பது எது?

பதில்: ஒருவனுடைய கடைசி மூச்சு வரை தன் உழைப்பில் வாழ்வதை, நான் விரும்புகிறேன். இதிலிருந்து தெரியுமே ‘நான் எதை வெறுக்கிறேன்’ என்பதை.

கேள்வி: ஒருவன் பிறரைத் தாழ்த்துவதால் அவனுக்கு
ஏற்படும் பயன் யாது?

பதில்: யாரைத் தாழ்த்துவதாக நினைக்கிறானோ, அவரைவிட மிகக்
கீழான நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் நிலையை
அடைகிறேன்.

கேள்வி: திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் உங்கள் ஒத்துழைப்பு எப்படி?

பதில்: பட முதலாளிகள் எந்தப் பாகத்தில் என்னை நடிக்க வைத்தால்
அவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என நினைக்கிறார்களோ, அந்தப் பாகத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கிறார்கள். அவ்வளவுதான்.

கேள்வி: தற்போதைய தமிழ்ப்படங்கள் பற்றி?

பதில்: தற்போது தமிழில் எடுக்கப்படும் படங்கள் மற்றைய மொழிப் படங்களைவிட எவ்வளவோ உயர்ந்தது என்பது எனது திடமான எண்ணம். சில அமெரிக்கப் படங்களில் திறமையைவிட சில தமிழ்ப்படங்களில் மேலாக இருக்கிறது எனது உறுதியான எண்ணம்.

கேள்வி: சினிமா துறையில் இருந்துக்கொண்டே நடிகர்கள் சமூகத் தொண்டில் ஈடுபட்டு அரசியலுக்கு வர முடியுமா?

பதில்: உதாரணமாக வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், தொழிலாளர்கள் முதலான பல தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அரசியலில் கலந்து கொண்டிருந்தும் தங்கள் தொழில்களைச் சரிவரச் செய்ய முடிகிறது என்றால் நடிகர்கள் மட்டும் ஏன் அரசியலில் பங்கு கொள்ள முடியாது? ஆனால், தீவிரமாக அரசியல்வாதிகளாக மாறி அரசியலில் ஈடுபட்டு பங்கு கொள்ள முடியுமா என்றால் அது அவரவர் சூழ்நிலையும் துணிவையும் பொறுத்தது என்றுதான் சொல்ல முடியும்.

கேள்வி: தங்கள் பிறப்பிடம் பற்றி?

பதில்: நான் இலங்கையில் பிறந்தவன், கண்டியில் பிறந்ததாகச்
சொல்லப்படுகிறது.

கேள்வி: இலங்கை மக்களுக்கு தாங்கள் கூற விரும்புவது?

பதில் : இலங்கை மக்களுக்கு... குறிப்பாக தென்னகத்தவர்களுக்கு
எனது வேண்டுகோள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற முடிவை உணர்ந்து வாழ வேண்டும். அப்படி இருந்தால் தான் வாழ முடியும் என்பது எனது யோசனையும் வேண்டுகோளுமாகும்.

கேள்வி:ஆண்டவனிடம் நாம் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கிறோமே... இது சரியா?

பதில்: ஆண்டவனை வேண்டுவதில் தவறில்லை. நம்முடைய குறைக்கு ஆண்டவன் மீது பாரத்தைப் போடுவதுதான் தவறு.

கேள்வி: சினிமா பாட்டுன்னா எப்படி இருக்க வேண்டும்?

பதில்: பாடல் என்றால் அதில் பொருள் இருக்க வேண்டும். இசையும்
கலந்திருக்க வேண்டும். கூச்சலாகவும், வெறும் வார்த்தைகளாலும் கருத்தில்லா பாடல்களாலும் பயன் இல்லை.

கேள்வி: கவிஞர் கண்ணதாசன் பற்றி தங்கள் கருத்தென்ன?

mgr.jpgபதில்: கவி அரசு என்றும், அரசு கவி என்றும் புகழோடு மக்கள்
மனதிலே தனக்கென்று
தனியிடம் பெற்ற கவிஞர்
கண்ணதாசன் அவர்கள் உலக
மக்களுக்கும் எல்லாத் தரப்பினருக்கும் தேவையான தத்துவங்களை மிக எளிமையாக, ஆனால் உறுதியாக சொல்லி விட்டுச் சென்று இருக்கிறார். இந்த நுற்றாண்டில் கவிஞர் கண்ணதாசனைப் போல் பல்லாயிரக்கணக்கான பாடல்களை, உரைநடை இலக்கியங்களை, கவிதைகளைப் படைத்த கவிஞர்கள் வேறு யாருமே இல்லை.

காப்பியங்களைப் படைத்த கம்பனாக, இளங்கோவாக,
ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்த வள்ளலாராக,
புதுமைக் கவிதை படைத்த பாரதிதாசனாக, தேவாரம்,
திருவாசகம், திருப்பாசுரம் என்ற ஆன்மீக நெறிகளைப் படிய
அரும்பொரும் புலவர்களாக, இப்படிப் பல கோணங்களில்
பலரும் வியக்கும் வண்ணம் தமிழ்க் கவிதைகளைப்
படைத்தவர் என்ற பெருமை கவியரசர் கண்ணதாசன்
அவர்களுக்கே உண்டு.

நன்றி : எஸ். கிருபாகரன் (எம்.ஜி.ஆர். பேட்டிகள்)

Richardsof
16th December 2013, 08:52 PM
MAKKAL THILAGAM MGR SUPER STILL FROM SIRITHU VAZHAVENDUM -1974
http://i39.tinypic.com/30sdhme.jpg

Richardsof
16th December 2013, 09:00 PM
http://youtu.be/_0ikWIj8wyI[/URL]

Richardsof
16th December 2013, 09:02 PM
http://i44.tinypic.com/nciefr.jpg

oygateedat
16th December 2013, 09:08 PM
ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

இன்று மதியம் 2.30 மணிக்கு

மக்கள் திலகத்தின் நீதிக்கு தலைவணங்கு திரைக்காவியம்

ஒளிபரப்பப்பட்டது

oygateedat
16th December 2013, 09:17 PM
உலகம் சுற்றும் வாலிபன் 2003 ஆம் ஆண்டு பொங்கல் அன்று மதுரை ஸ்ரீ மீனாட்சி திரை அரங்கில் திரையிட்டபோது மக்கள் திலகத்தின் BANNER-க்கு மதுரை ஆர்.சரவணன் பாலாபிஷேகம் செய்தபோது எடுத்த படம்.

http://i42.tinypic.com/33x7xmo.jpg

oygateedat
16th December 2013, 09:19 PM
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ரசிகப் பெருமக்கள்.

http://i41.tinypic.com/v48lt4.jpg

oygateedat
16th December 2013, 09:21 PM
http://i40.tinypic.com/30a40lv.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
16th December 2013, 09:44 PM
http://s14.postimg.org/pa52lcsi9/dddd.jpg (http://postimage.org/)

oygateedat
16th December 2013, 09:53 PM
http://i43.tinypic.com/2i0dx5f.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

orodizli
16th December 2013, 10:00 PM
மக்கள் திலகம் அவர்களின் நினைவு நாளை நமது பக்தர்கள், ரசிகர்கள் அமைக்கும் பானர்கள், சுவரொட்டிகள் விதம் சிறப்பாக இருக்கும் என நம் தோழர்கள் உரையாடி வருவது ஆவலை தூண்டுகிறது...சென்னையில் பழைய திரையுலக பொருட்காட்சி நடைபெறுவதில் புரட்சி நடிகரின் படங்கள் எப்படிப்பட்ட பங்களிப்பை கொண்டிருக்கிறது?என தோழர்கள் வெளிபடுத்தவும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

oygateedat
16th December 2013, 10:05 PM
http://i42.tinypic.com/9powac.jpg

oygateedat
16th December 2013, 10:26 PM
http://i44.tinypic.com/2rxbm34.jpg

Richardsof
17th December 2013, 06:22 AM
MAKKAL THILAGAM MGR IN ''THAAYIN MADIYIL '' 50 TH ANNIVERSARY BEGINS 18-12 2013

1-RELEASED ON 18-12-1964
http://i44.tinypic.com/2cx9icn.jpg

Richardsof
17th December 2013, 06:28 AM
Courtesy - ravi

1964ஆம் ஆண்டு வெளிவந்த "தாயின் மடியில்" படத்தில் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இணையுடன் பண்டரிபாய், எம்.ஆர். ராதா, டி.எஸ். முத்தையா, எம்.என். நம்பியார், ஜி. சகுந்தலா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி அடையத் துடிக்கும் ஒரு பந்தயக் குதிரையை ஓட்டும் "ஜாக்கி"யாக எம்.ஜி. ஆர். நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய "என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்" என்ற டூயட் பாடல் எம்.ஜி. ஆர் அவர்களின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இடம்பிடித்து இன்றும் செவிகளை நிறைக்கும் பாடல்.

"ராஜாத்தி காத்திருந்தா ரோஜாப்போலே பூத்திருந்தா" - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்தப் பாடல் ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல். எஸ்.எம். சுப்பையா நாயுடு தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு அமைத்திருந்த இந்தப் பாடலும் செவிகளுக்கு இனிமையையும், கிராமிய மணத்தையும் கொண்டு வந்து சேர்க்கத் தவறவில்லை.

அடுத்து பி. சுசீலாவின் தேன்குரலில் "பார்வையிலே பந்தல் கட்டி" என்று ஒரு சோக கீதம். சோகப் பாடல் என்றாலும் கேட்பதற்கு சுகமான பாடல்.






இவற்றை எல்லாம் விட இன்று வரை நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் டி.எம்.எஸ். தனித்துப் பாடியிருக்கும் "தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை" என்ற பாடல் தான். பாடலின் இணைப்பிசையில் தனது முத்திரையைப் பதித்து காட்சியின் விறுவிறுப்பையும் சோகத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.

Richardsof
17th December 2013, 06:33 AM
http://youtu.be/IVB09eHkZ9I
http://youtu.be/hxYndHONAaM
http://youtu.be/ddBM7WqqGNY

Richardsof
17th December 2013, 06:39 AM
SUPER COMEDY SCENE

http://youtu.be/D-5-kLkHf9Q

oygateedat
17th December 2013, 07:43 AM
http://i39.tinypic.com/307py75.jpg

Richardsof
17th December 2013, 08:43 AM
தினமலரில் வெளியான மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றிய தகவல்கள் மிகவும் பெருமைக்குரிய

செய்திகளாகும் .நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .

இன்று ஜெயா மூவீஸில் மக்கள் திலகத்தின் ''தாயின் மடியில் '' படம் காலை 6 மணி முதல்

ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது .

''தாயின் மடியில் '' இன்றுடன் திரைக்கு வந்து 49 ஆண்டுகள் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது .

Richardsof
17th December 2013, 09:13 AM
1963-2013 பொன்விழா ஆண்டு நிறைவு .

1963 ஆண்டில் வெளியான மக்கள் திலகத்தின் 9 படங்கள் . ஒரு சிறப்பு கண்ணோட்டம் .


1. பணத்தோட்டம் -செய்யாத தவறுக்கு சிறைக்கு சென்று தன்னை குற்றமற்றவன் என்பதை

நிருபிக்க போராடும் வேடத்தில் மக்கள் திலகம் மிகவும் சிறப்பாக நடித்து ரசிகர்களின்

உள்ளங்களை கொள்ளை கொண்ட இன்னிசை சித்திரம் .ஒரு திரை படத்திற்கு வேண்டிய

அத்தனை அம்சங்களும் நிறைந்த படம் .

2. தர்மம் தலை காக்கும் - மக்கள் திலகம் டாக்டராக நடித்த படம் .சஸ்பென்ஸ் நிறைந்த

படம் . இனிய பாடல்கள் - கருத்துள்ள உரையாடல்கள் .பொழுது போக்கு படம் .

3. கொடுத்து வைத்தவள் - மக்கள் திலகம் பொறியாளராக நடித்த படம் ..எல்லா பாடல்களும் சூப்பர்

ஹிட் .எதிரிகளின் தாக்குதலில் மன நிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கும் காட்சியில்

பிரமாதமாக நடித்து வெற்றி கண்ட காவியம் .

4. கலை அரசி - இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக பறக்கும் தட்டு - என்ற

புதுமையான விண்ணில் நடக்கும் காட்சிகளை இடம் பெற செய்து புதுமைகளை

புகுத்திய படம் . அன்று பாராட்டு சரியாக கிடைக்காத போதிலும் இன்று எல்லோரும்

மக்கள் திலகத்தின் சாதனை - கலை அரசி என்று புகழும் நிலைக்கு பெருமை தந்த படம் .


5. பெரிய இடத்து பெண் - கிராமத்து வாலிபராகவும் - நவநாகரீக செல்வந்தராகவும் சிறப்பாக நடித்து இனிய பாடல்கள் - சண்டை காட்சிகள் என்று சிறப்பாக ஓடி வசூலில் புரிந்த
வெற்றி காவியம் .

6. நீதிக்கு பின் பாசம் - மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் . அருமையான குடும்ப கதை .

மக்கள் திலகத்தின் சிறப்பான வக்கீல் வாதங்கள் - குறுக்கு விசாரணை - நடிப்பு அபாரம் .

தேவரின் வெற்றி பட வரிசையில் சாதனை படம் .

7. ஆனந்த ஜோதி - மக்கள் திலகம் உடற் பயிற்சி ஆசிரியாராக நடித்த படம் .தேவிகா - கமல்

நடித்த இன்னிசை காவியம் .பாடல்களுக்காகவே பார்க்க வேண்டிய படம் .


8. காஞ்சித்தலைவன் - காஞ்சி மன்னனாக மக்கள் திலகம் வாழ்ந்து காட்டிய படம் .

இந்த படத்தில் மக்கள் திலகத்தின் உடற்கட்டு - இளமை - இயல்பான நடிப்பு மீண்டும்

மீண்டும் பார்க்க தூண்டும் வரலாற்று காவியம் .

9. பரிசு - மக்கள் திலகம் இன்ஸ்பெக்டராக நடித்த படம் .இனிய பாடல்கள் நிறைந்த படம் .


1963ல் மக்கள் திலகம் நடித்த 9 வித்தியாசமான படங்கள் - தமிழ் திரை உலகில் - மக்கள் திலகம்

எம்ஜிஆர் ரசிகர்கள் பார்வையில் ஒரு மாபெரும் புரட்சி செய்து புரட்சி நடிகரின் திரை உலக வரலாற்றில் சாதனை பெட்டகமாக திகழ்வது நமக்கெல்லாம் பெருமைதானே .

siqutacelufuw
17th December 2013, 03:46 PM
http://i39.tinypic.com/307py75.jpg


மிக உயர்ந்த பதவியிலிருந்தும் கூட, தன்னடக்கத்துடன், பார்வையாளராக அமர்ந்து, காவல் அதிகாரியின் சிறப்புரையை பொறுமையுடன் கேட்டு அவர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும், நிர்வாகத்திறனுக்கும், சிறந்த மேலாண்மைக்கும் (both for ADMINISTRATION & MANAGEMENT) ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கிட்ட ஒழுக்கசீலராம் நம் புரட்சித் தலைவரின் மாண்பினை என்னென்று சொல்வது ?

புதிய செய்தியினை "தின மலர்" நாளிதழ் மூலம் தெரிவித்த, பணி நிறைவு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் திரு. சுந்தரவரதன் அவர்களுக்கும், "தின மலர்" நாளிதழுக்கும், இத்திரியில் பதிவிட்ட அன்பு நண்பர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், உளங்கனிந்த நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
17th December 2013, 04:09 PM
1963 ஆண்டை போல 1966 ஆண்டில் மக்கள் திலகம் 9 படங்களில் நடித்து சாதனை புரிந்தார் .

1. அன்பே வா - பொழுது போக்கு சித்திரம் .மக்கள் திலகம் செல்வ சீமானாகவே வாழ்ந்து காட்டினார் .

2. நான் ஆணையிட்டால் - சமூக சீர்திருத்தவாதியாக நடித்த புரட்சி காவியம் .

3. முகராசி - குறுகிய கால தயாரிப்பில் வந்த வெற்றி காவியம் . மக்கள் திலகம் காவல் துறை

அதிகாரியாக நடித்த படம் .

4. நாடோடி - ஜாதி பிரச்சனையை மையாமாக கொண்ட காதல் கதை .மக்கள் திலகம் மிகவும்

சிறப்பாக நடித்த படம் .

5. சந்திரோதயம் - பத்திரிக்கை துறையில் நடந்த அவல நிலைகளை படம் பிடித்து காட்டிய

படம் .மக்கள் திலகம் நிருபராக நடித்த படம் .

6. தாலி பாக்கியம் - சற்று வித்தியாசமான கதை அமைப்பில் மக்கள் திலகம் நடித்த படம் .

பெண்களை கவரும் அம்சங்கள் நிறைந்த புதுமை படம் .

7. தனிப்பிறவி - உழைப்பாளி பற்றிய படம் . துப்பறியும் பாணியில் வந்த புதுமை படம் . மக்கள்

திலகம் முருகராக தோன்றிய படம் .

8. பறக்கும் பாவை - மக்கள் திலகத்தின் அருமையான பொழுது போக்கு சித்திரம் . இனிய பாடல்கள் - சண்டை காட்சிகள் - சர்க்கஸ் என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் .


9. பெற்றால்தான் பிள்ளையா - தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மக்கள் திலகம் நிருபித்து காட்டிய
சமூக படம் .எல்லா தரப்பினரும் விரும்பி பார்த்த படம் .


1963- 1966 இரண்டு ஆண்டுகளில் 9+9 = 18 படங்கள் - மறக்க முடியாத சாதனைகள் உருவாக்கிய

மக்கள் திலகத்தின் படங்கள் .இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கும் படங்கள் .

எம்ஜிஆர் ரசிகர்களை மேலும் தீவிர எம்ஜிஆர் பக்தர்களாக மாற்றிய இந்த படங்களின்

தாக்கம் - ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத சாதனையாகும் .

Russellail
17th December 2013, 06:24 PM
http://i43.tinypic.com/34q1qx3.jpg
தெய்வீக அன்பினாலே விண்ணும் மண்ணும் நிறைந்தவன், தெய்வீக அன்பினாலே விண்ணும் மண்ணும் நிறைந்தவன் பொன்னில் மணியில் கனியில் மலரில் உறைந்தவன், பொன்னில் மணியில் கனியில் மலரில் உறைந்தவன் இயற்கையழகில் விளங்க எங்கும் நிறைந்தவன், இயற்கையழகில் விளங்க எங்கும் நிறைந்தவன்
ஆருயிர் யாவும் அவனாலே ஆருயிர் யாவும் அவனாலே சேரும் மாறாத இன்பமே
பொன்னும் மணியும் கனியும் மலரும் மகிழ்ந்துன்னைப் பாடுமே.
பொன்னும் மணியும் கனியும் மலரும் மகிழ்ந்துன்னைப் பாடுமே.
உன் மகிமையை அறிந்தவர் யார். எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு பிறந்தாயோ
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே தயாளன் நீயே இன்று எங்கு பிறந்தாயோ.
மண்ணுலகிலும் வானோர் வாழ் விண்ணுலகிலும் உனையல்லாமல்
மண்ணுலகிலும் வானோர் வாழ் விண்ணுலகிலும் உனையல்லாமல்
கண்ணும் மனமும் எதையும் நாடாதே.சராசரம் உன்னை யாவும் தேடுமே
சராசரம் உன்னை யாவும் தேடுமே மறைகளும் மகிழ்ந்துன்னைப் பாடுமே

Richardsof
17th December 2013, 07:36 PM
http://i44.tinypic.com/2zs64w1.jpg

Richardsof
17th December 2013, 08:03 PM
courtesy tfm lover sir

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/Thaayinmadiyil.gif

oygateedat
17th December 2013, 09:07 PM
http://i41.tinypic.com/5vudds.jpg

ujeetotei
17th December 2013, 09:26 PM
http://i41.tinypic.com/5vudds.jpg

This is the first time I am seeing this ad thanks Tirupur Ravichandran sir.

oygateedat
17th December 2013, 09:27 PM
FROM 20.12.2013 ONWARDS

COIMBATORE DELITE THEATRE

http://i42.tinypic.com/2m3qptv.jpg

oygateedat
17th December 2013, 10:08 PM
http://i42.tinypic.com/x6khtl.jpg

orodizli
17th December 2013, 10:25 PM
தினமலரில் வெளிவந்த வாசகர் கடிதம் மிக நன்று...ஒரு மனிதர் சாதாரணமாக இருந்தாலும், மிக பெரிய பதவியில் இருந்தாலும் கண்ணியம், கட்டுப்பாடு,நாகரீகம் எப்படி காக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியும் எப்படி ஒரு எடுத்துகாட்டாக அமைகிறது பாருங்கள்...அதுதான் மக்கள் திலகம் அவர்களின் மகிமையிலும் ஒரு மகிமை!!!

orodizli
17th December 2013, 10:32 PM
வருகின்ற 24-12-2013 மக்கள் திலகம் நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயா டிவி ஆயிரத்தில் ஒருவன் - திரைபடத்தை ஒளி பரப்ப உள்ளதாக தகவல்... நமது பக்தர்கள் சங்க உறுப்பினர்கள் அதை தள்ளி போடா முயற்சி எடுக்கலாமே? அப்பொழுதுதானே ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் அந்த தேதியில் வெளியிடப்பட்டு முயற்சிகள் சிறப்பான முறையிலே துவங்கும்?! இதை பற்றி நம் உறுப்பினர்களின் கருத்து - கூறலாம்...

idahihal
18th December 2013, 02:40 AM
இவர்கள் சொல்கிறார்கள்:
நடிகை கே.ஆர். விஜயா
பாங்காக்.
ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்.
நான் நடிக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டு எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தார்கள். மாலையில் பாங்காக்கைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்று உடன் சக கலைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பாங்காக்கை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேர்ம்.
அப்படி வந்து கொண்டிருந்த போது பெரும்பாலும் உடனிருந்தவர்களிடம் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம்,
நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஒரு நபர் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருக்றிர். நாங்கள் இந்தியாவிலிருந்து அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் படப்பிடிப்பிற்காக வந்தவர்கள் என்பதையும் நன்றாக அவர் புரிந்து கொண்டார்.
சில நிமிடங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர் எங்கள் அருகில் வந்தார். வந்தவர் வினவினார் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? ஆமாம் ஆமோதித்து பதிலளித்தேன். நீங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்தவரா? மீண்டும் கேள்விக் கணையைத் தொடுத்தார். அதற்கும் ஆமாம் என்று பதிலளித்தேன். உங்கள் தமிழ்நாட்டில் உள்ள உங்களைப் போன்ற திரைப்படக் கலைஞர் , நல்லவர் எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பழக்கமுண்டா அந்த நபர் ஆர்வமுடன் கேட்டார்.
அச்சரியம் விலகாமல் இப்படி அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறீர்களே நீங்கள் எம்.ஜி.ஆரின் நண்பரா என்று கேட்டேன். அவர் சர்வ சாதாரணமாக இல்லை என்று சொல்லிவிட்டார். சற்று குழப்பத்துடனேயே அவரைப் பற்றி ளிவாக துல்லியமாகக் கேட்கிறீர்களே எப்படி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது ஒரு சிறந்த மனித உள்ளத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லையே என்று அடக்கத்துடன் அவர் சொன்னதும் எங்க்ள் அனைவருக்குமே சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவர் இப்படிச் சொன்னதும் அவர் இப்படிச் சொன்னதும் பின்னணியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருப்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரு. எம்.ஜி.ஆர் உங்களைக் கவர்ந்த காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டதும் ஆர்வத்துடன் சற்று பரவசத்துடன் அந்த நபர் பேசத் துவங்கினார்.
எங்கள் ஊரில் எத்தனையோ மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் பதினைந்து நாடுகளின் படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் கூட நடைபெற்றதுண்டு. அவர்களை எல்லாம் நாங்கள் தனியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஆனால் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தான் செய்த காரியத்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர் என்பதை நிருபித்து விட்டார். இப்படி ஆரம்பித்தார் அந்த மனிதர். அப்படி என்னதான் செய்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று அறியத் துடித்த வண்ணம் ம் சொல்லுங்கள் என்று அவரை அவசரப்படுத்தினோம். மேலும் தொடர்ந்தார். ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் நாட்டிற்கு தம் படப்பிடிப்பு குழுவினரோடு படப்பிடிப்பு நடத்த வந்திருந்தார். அவர் வந்த போது ஏராளமான சீனப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன. திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தராத வகையில் தனது குழுவினரோடு தனது படப்பிடிபில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வேறு ஒரு இடத்தில் ஒரு சுனப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்,.
ஹெலிக்காப்டரில் நடக்கும் சண்டைக் காட்சி அது. அதில் கவனமாக ஈடுபட்டிருந்தனர் குழுவினர். சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது. அந்த சீனப் படத்தில் ஹெலிக்காப்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் நழுவ ஹெலிக்காப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. விஷயத்தைக் கேள்விப் பட்ட உடனே தனது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது குழுவினருடன் மரணமடைந்த அந்த சீன ஸ்டண்ட் நடிகரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மலர் வளையத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார். வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் ஏராளமான பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பு ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது மிகச் சாதாரணமான விஷயமல்ல. இதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை. யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்லவே. இது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை குறிப்பதன்றி வேறென்ன. கண்களில் நீர்வழிய அந்த அன்பர் இதைச் சொன்னார். கேட்ட எங்கள் கண்களிலும் கண்ணீர் கசியத் தவறவில்லை.
சினிமா எக்ஸ்பிரஸ் 01/06/1990 இதழில் இருந்து.

Richardsof
18th December 2013, 05:51 AM
உலகம் சுற்றும் வாலிபன் படபிடிப்பின் போது வெளிநாட்டில் நடந்த சமபவத்தை

பதிவிட்ட இனிய நண்பர் திரு ஜெய்சங்கருக்கு நன்றி . மக்கள் திலகத்தின் மனித நேயத்திற்கு சிறந்த எடுத்து காட்டு .

Richardsof
18th December 2013, 05:55 AM
நேற்று இன்று நாளை - கோவை

ஒளிவிளக்கு - சென்னை

குமரிகோட்டம் - திருச்சி

மதுரை வீரன் - மதுரை

நினைத்ததை முடிப்பவன் - பெங்களுர்

20-12-2013 அன்று வெளியாக உள்ள மக்கள் திலகத்தின் படங்கள் .மேலும் சில படங்கள்

வர வாய்ப்புண்டு .

Richardsof
18th December 2013, 06:02 AM
http://youtu.be/OsnQX4zURzkhttp://i40.tinypic.com/wqve46.jpg

Richardsof
18th December 2013, 06:21 AM
STILL FROM THAYIN MADIYIL

MAKKAL THILAGAM - GEETHANJALI

http://i43.tinypic.com/1193qpv.jpg

Richardsof
18th December 2013, 01:06 PM
பொய்க்கால் குதிரை

தாயின் மடியில் படத்தில் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் பொய்க்கால் குதிரை

ஆட்டம் மிகவும் தத்ரூபமாக இருக்கும் . மக்கள் திலகத்தின் முக பாவனைகள் மிகவும்

பிரமாதமாக இருக்கும் .சுப்பையா நாயுடுவின் அருமையான இசை அமைப்பில் பாடகர் திலகம் - சுசீலா குரலில் இனிமையான பாடல் .

இன்று பார்த்தாலும் இந்த பாடல் படமாக்கப்பட்டவிதம் , மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு

இனிய இசை என்று ரசிகர்களுக்கு விருந்து தந்த பாடல் .

Richardsof
18th December 2013, 01:40 PM
1966

MAKKAL THILAGAM IN ''NAAN ANAIYITTAAL''

BANGALORE

MAJESTIC- SWATHIK - OPERA

http://i43.tinypic.com/2u9l9vt.jpg

Richardsof
18th December 2013, 03:00 PM
Malaimalar paper- today news

எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு மரியாதை கிடைத்தது: படஅதிபர் கேயார்


எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு மரியாதை கிடைத்தது: படஅதிபர் கேயார்
கஸாலி இயக்கிய ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல் சி.டி.யை வெளியிட்டு கேயார் பேசியதாவது:–


சினிமா கலைஞர்களுக்கு முன்பெல்லாம் வீடு கொடுக்க மாட்டார்கள். தண்ணீர்கூட தரமாட்டார்கள். அதனை முதன் முறையாக மாற்றி காட்டியவர் எம்.ஜி.ஆர். அவர் வந்த பிறகுதான் சினிமாக்காரர்களை மக்கள் மதிக்க ஆரம்பித்தனர். மரியாதை கொடுத்தார்கள். சினிமா கலைஞர்களும் சமுதாய பொறுப்புமிக்கவர்கள் என உணரத் துவங்கியுள்ளனர்.


‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படமும் சமூக உணர்வோடு தயாராகியுள்ளது. மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்கள் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. வளைகுடா தொழில் அதிபர்கள் இங்குள்ள சிறிய தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து படங்கள் தயாரித்தால் அவர்களுக்கும் லாபத்தில் ஒரு பங்கு கிடைக்க செய்ய வேண்டும்.


இவ்வாறு கேயார் பேசினார்.

siqutacelufuw
18th December 2013, 03:27 PM
FROM 20.12.2013 ONWARDS

COIMBATORE DELITE THEATRE

http://i42.tinypic.com/2m3qptv.jpg

கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் புரட்சித் தலைவரின் "நேற்று இன்று நாளை" இதே கோவை டிலை ட் அரங்கில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்தது. அதற்குள், குறுகிய இடைவெளியில் மீண்டும் கோவை மாநகரில் தற்போது "டிலைட்" அரங்கில் திரையிடபட்டுள்ளது என்றால், மக்கள் திலகத்தின் மகத்துவம் தான் என்னே ?

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th December 2013, 03:31 PM
malaimalar paper- today news

எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு மரியாதை கிடைத்தது: படஅதிபர் கேயார்


எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு மரியாதை கிடைத்தது: படஅதிபர் கேயார்
கஸாலி இயக்கிய ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல் சி.டி.யை வெளியிட்டு கேயார் பேசியதாவது:–


சினிமா கலைஞர்களுக்கு முன்பெல்லாம் வீடு கொடுக்க மாட்டார்கள். தண்ணீர்கூட தரமாட்டார்கள். அதனை முதன் முறையாக மாற்றி காட்டியவர் எம்.ஜி.ஆர். அவர் வந்த பிறகுதான் சினிமாக்காரர்களை மக்கள் மதிக்க ஆரம்பித்தனர். மரியாதை கொடுத்தார்கள். சினிமா கலைஞர்களும் சமுதாய பொறுப்புமிக்கவர்கள் என உணரத் துவங்கியுள்ளனர்.


‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படமும் சமூக உணர்வோடு தயாராகியுள்ளது. மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்கள் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. வளைகுடா தொழில் அதிபர்கள் இங்குள்ள சிறிய தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து படங்கள் தயாரித்தால் அவர்களுக்கும் லாபத்தில் ஒரு பங்கு கிடைக்க செய்ய வேண்டும்.


இவ்வாறு கேயார் பேசினார்.

Thank you vinodh sir for the quick posting.

Also thanking for your hard efforts in posting the nice and rare images of our beloved god M.G.R.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
18th December 2013, 04:07 PM
இவர்கள் சொல்கிறார்கள்:
நடிகை கே.ஆர். விஜயா
பாங்காக்.
ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்.
நான் நடிக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டு எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தார்கள். மாலையில் பாங்காக்கைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்று உடன் சக கலைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பாங்காக்கை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேர்ம்.
அப்படி வந்து கொண்டிருந்த போது பெரும்பாலும் உடனிருந்தவர்களிடம் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம்,
நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஒரு நபர் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருக்றிர். நாங்கள் இந்தியாவிலிருந்து அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் படப்பிடிப்பிற்காக வந்தவர்கள் என்பதையும் நன்றாக அவர் புரிந்து கொண்டார்.
சில நிமிடங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர் எங்கள் அருகில் வந்தார். வந்தவர் வினவினார் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? ஆமாம் ஆமோதித்து பதிலளித்தேன். நீங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்தவரா? மீண்டும் கேள்விக் கணையைத் தொடுத்தார். அதற்கும் ஆமாம் என்று பதிலளித்தேன். உங்கள் தமிழ்நாட்டில் உள்ள உங்களைப் போன்ற திரைப்படக் கலைஞர் , நல்லவர் எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பழக்கமுண்டா அந்த நபர் ஆர்வமுடன் கேட்டார்.
அச்சரியம் விலகாமல் இப்படி அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறீர்களே நீங்கள் எம்.ஜி.ஆரின் நண்பரா என்று கேட்டேன். அவர் சர்வ சாதாரணமாக இல்லை என்று சொல்லிவிட்டார். சற்று குழப்பத்துடனேயே அவரைப் பற்றி ளிவாக துல்லியமாகக் கேட்கிறீர்களே எப்படி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது ஒரு சிறந்த மனித உள்ளத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லையே என்று அடக்கத்துடன் அவர் சொன்னதும் எங்க்ள் அனைவருக்குமே சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவர் இப்படிச் சொன்னதும் அவர் இப்படிச் சொன்னதும் பின்னணியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருப்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரு. எம்.ஜி.ஆர் உங்களைக் கவர்ந்த காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டதும் ஆர்வத்துடன் சற்று பரவசத்துடன் அந்த நபர் பேசத் துவங்கினார்.
எங்கள் ஊரில் எத்தனையோ மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் பதினைந்து நாடுகளின் படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் கூட நடைபெற்றதுண்டு. அவர்களை எல்லாம் நாங்கள் தனியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஆனால் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தான் செய்த காரியத்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர் என்பதை நிருபித்து விட்டார். இப்படி ஆரம்பித்தார் அந்த மனிதர். அப்படி என்னதான் செய்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று அறியத் துடித்த வண்ணம் ம் சொல்லுங்கள் என்று அவரை அவசரப்படுத்தினோம். மேலும் தொடர்ந்தார். ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் நாட்டிற்கு தம் படப்பிடிப்பு குழுவினரோடு படப்பிடிப்பு நடத்த வந்திருந்தார். அவர் வந்த போது ஏராளமான சீனப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன. திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தராத வகையில் தனது குழுவினரோடு தனது படப்பிடிபில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வேறு ஒரு இடத்தில் ஒரு சுனப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்,.
ஹெலிக்காப்டரில் நடக்கும் சண்டைக் காட்சி அது. அதில் கவனமாக ஈடுபட்டிருந்தனர் குழுவினர். சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது. அந்த சீனப் படத்தில் ஹெலிக்காப்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் நழுவ ஹெலிக்காப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. விஷயத்தைக் கேள்விப் பட்ட உடனே தனது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது குழுவினருடன் மரணமடைந்த அந்த சீன ஸ்டண்ட் நடிகரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மலர் வளையத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார். வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் ஏராளமான பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பு ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது மிகச் சாதாரணமான விஷயமல்ல. இதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை. யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்லவே. இது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை குறிப்பதன்றி வேறென்ன. கண்களில் நீர்வழிய அந்த அன்பர் இதைச் சொன்னார். கேட்ட எங்கள் கண்களிலும் கண்ணீர் கசியத் தவறவில்லை.
சினிமா எக்ஸ்பிரஸ் 01/06/1990 இதழில் இருந்து.


THANK YOU JAI SHANKAR SIR. YOU HAD REFRESHED THE NEWS RELATING TO THE MAGNANIMITY AND HUMANITARIAN APPROACH BY OUR BELOVED GOD.Dr. M.G.R.

WHEREVER HE GO HE TOUCH THE HERATS OF THE PEOPLE IN THE WORLD, BY DOING SUCH NICE ACTIVITIES. THAT IS THE GREATNESS OF OUR M.G.R.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
18th December 2013, 06:23 PM
http://i40.tinypic.com/jt5hdt.jpg


இன்றைய குமுதம் இதழில் வந்த செய்தி.

நாட்டு நலம், உடற்பயிற்சி, திருமணம், சேமிப்பு குணம், ஒற்றுமை, நடிப்பு கலை, மன தைரியம் ஆகியன பற்றி மக்கள் தலைவரின் சிறப்பான கருத்துக்கள்.

நமது இதய தெய்வம் மக்கள் திலகமே.

ஆர். லோகநாதன்.

fidowag
18th December 2013, 06:30 PM
http://i43.tinypic.com/33tmts4.jpg





புரட்சி தலைவருடன் , எம்.ஜி . சக்கரபாணி, எஸ்.டி.எஸ்., பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அபூர்வ புகைபடத்தில்.

குமுதம் இதழில் நண்பர் மேஜர் தாசன் அவர்களின் செய்தி தொகுப்பு.

புரட்சி தலைவரே மனித புனிதர்.

ஆர். லோகநாதன்.

fidowag
18th December 2013, 06:34 PM
http://i40.tinypic.com/160bn8i.jpg

fidowag
18th December 2013, 06:45 PM
http://i43.tinypic.com/iwkt5k.jpg

புரட்சி தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, 24/12/2013 அன்று
வசந்த் தொலை காட்சியில் மக்கள் தலைவரின் புகழுக்கு காரணம்
மனித நேயமா, அல்லது மக்கள் நல பணியா! என்கிற நிகழ்ச்சி
ஒளிபரப்பாகிறது.

மகேசன் தீர்ப்பிற்கு மும்முறை ஆளான முத்தான முதல்வர் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!.

ஆர். லோகநாதன்.

Richardsof
18th December 2013, 06:46 PM
courtesy - settaikkaaran
வாத்யாரின் கடற்கரைப் படங்கள்

அடுத்து, நம்ம வாத்யார் படங்கள் இரண்டைப் பார்க்கலாம். ‘படகோட்டி’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

இரண்டொரு வருடங்களாய் சில குறும்பட இயக்குனர்கள், சில புகுமுக திரைப்பட இயக்குனர்களுடன் சங்காத்தம் ஏற்பட்டிருப்பதால், தமிழ் சினிமாவில் திரைக்கதை என்ற கொழுக்கட்டை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பது ஓரளவு புரிந்து வருகிறது. கட்டிலில் போட வேண்டிய மெத்தையை, தரையில் போட்டு, கால்நீட்டி உட்கார்ந்தால், மண்டைக்குப் பின் ஒளிவட்டம் தோன்றி, திரைக்கதை பிறந்துவிடும் என்றுதான் நான் பார்த்த அளவில் பெரும்பாலானோர் முடிவுகட்டி வைத்திருக்கிறார்கள்.

இது நடக்காதபட்சத்தில், அருகிலிருக்கிற டாஸ்மாக்கிலிருந்து சரக்கும், அடையாறு ஆனந்தபவன் மிக்ஸரும், ஃபில்டர் கிங்க்ஸும், பர்மா பஜாரில் வாங்கிய உலக்கைப்பட குறுந்தகடுகளும் அறைமுழுக்கப் பரப்பினால், ’வித்தியாசமான கதை’ பிறந்துவிடும் என்று நம்புகிறவர்கள், தயவு செய்து பழைய எம்.ஜி.ஆர்.படங்களைப் பாருங்கள்! கதையை விடுங்கள் – ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது என்ற அடிப்படையை அங்கு தேடுங்கள்! இன்னும் three-part திரைக்கதைகளே பிரபலமானதாக இருந்து தொலைக்கிறபடியால், அந்த வடிவத்துக்குள் ஒரு கதையை எப்படித் தொடங்குவது, எங்கு இடைவேளை போடுவது, எப்படி முடிப்பது என்ற அரிச்சுவடிக்கணக்கை அறிய, எம்.ஜி.ஆர்.படங்களைக் காட்டிலும் சிறந்த (கையடக்கப்) புத்தகத்தை ஸிட் ஃபீல்டோ அவரது பாட்டனோ கூட எழுத முடியாது.

!

ஆயிரத்தில் ஒருவன்

பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். மெல்லிசை மன்னர்கள் இசை ராச்சியம் நடத்திய படம்.

நம்பியார்: ”மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

எம்.ஜி.ஆர்: ”சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!”

நம்பியார்: ”தோல்வியையே அறியாதவன் நான்!”

எம்.ஜி.ஆர்: ”தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்!”

பின்பக்கம் பட்டன் வைத்த, போச்சம்பள்ளிப் பட்டுப்புடவையில் தைத்த சட்டையுடன் எம்.ஜி.ஆரும், லுங்கி ஸ்டைலில் நம்பியார் கட்டிக்கொண்டு வரும் காஞ்சீவரமும் நகைப்பூட்டலாம். ஆனால், இந்தப் படத்தின் அசுரபலம் திரைக்கதையமைப்பும் காட்சியமைப்பும். ’பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்,’ ‘ஆடாமல் ஆடுகிறேன்’ என்று கதாநாயகிக்கு மட்டுமே மூன்று பாடல்களை, அதுவும் ஒரு புதுமுக நாயகிக்கு (ஜெயலலிதா) கொடுத்திருக்கிறார்கள் என்றால், இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையைக் கவனிக்கவும்.

’ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.”

’ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...”

’அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்...”

இந்தப் பாடல்களெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் என்பது உள்ளங்கை பூசணிக்கனி. இது தவிர, ‘நாணமோ இன்னும் நாணமோ” என்று ஒரு டூயட். ஒரு வெகுஜனப்படம் என்றால், அதன் சாமுத்ரிகா லட்சணங்கள் என்னென்ன உண்டோ, அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

எம்.ஜி.ஆர்.படத்தில் நாலைந்து சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். சுறுசுறுப்பாய் முகமெல்லாம் புன்னகை பூத்தவாறு, படுகேஷுவலாய் போடுகிற ஜாலி சண்டை; (”பொறு பூங்கொடி! போய் சற்று விளையாடிவிட்டு வருகிறேன்!”) சிலம்பம், வாள், மான்கொம்பு, இடுப்பு பெல்ட், சுருள்வாள், இரும்புக்கம்பி, சவுக்கு என்று ஏதேனும் ஒரு உபகரணத்துடன் போடுகிற ஒரு சண்டை; குண்டுமணி, ஜஸ்டின், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒண்டிக்கு ஒண்டி போடுகிற ஆக்கிரோஷமான சண்டை... என்று எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட்கள் பலவகைப்படும். இந்தச் சண்டைக்காட்சிகளின் அமைப்பு, திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்க முடியும். உதாரணமாக, ‘ரிக்*ஷாக்காரன்’ படத்தில் சைக்கிள் ரிக்*ஷா ஓட்டியவாறே, வாத்யார் சிலம்பம் சுற்றுகிற காட்சி. படம் ஆரம்பித்து ஏறத்தாழ அரை மணி கழித்து வருகிற முதல் சண்டைக்காட்சி என்பதாலோ என்னவோ, சற்று நீ...ளமாகவும் ஆனால் ஒரு நொடி கூட சலிப்பூட்டாமல், பார்க்கப்பார்க்க உள்ளங்கை சிவக்கக் கைதட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். (இது குறித்தும் பின்னால் தனித்தனி இடுகை எழுத நப்பாசை உண்டு!)

’ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அப்படித்தான்! நம்பியாரின் கொள்ளைக்கூட்டம் கன்னித்தீவுக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆரும் கூட்டாளிகளும் அவர்களை எதிர்த்துப் போராடுகிற காட்சி படுசாதாரணமாக, ஒரு ஓடிப்பிடித்து விளையாடுகிற ஆட்டத்தைப் பார்ப்பது போலிருக்கும். ஆனால், எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒற்றைக்கு ஒற்றை போடுகிற சண்டைக்காட்சி மிகவும் இறுக்கமாக, ஆவேசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை எள்ளுபவர்களுக்கு இந்தச் சின்னச் சின்ன நுணுக்கங்கள் தென்படாது. ஆனால், இன்றளவிலும் ‘சண்டைக்காட்சிகள்’ என்றால் ‘வாத்யார் படம் தான்’ என்று வியக்கப்படுவதற்குக் காரணம், இத்தகைய வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான். அதனால்தான் அவர் இன்னும் வாத்யார்; என்றும் வாத்யார்!

பாய்மரக்கப்பல், அழகான கடற்கரை, தீவு என்று ஈஸ்ட்மென் கலரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கடலழகின் பல பரிமாணங்களை அப்போதே திரையில் வெளிப்படுத்தி மலைக்க வைத்த படம். ’ஓடும் மேகங்களே,’ பாடலில் எம்.ஜி.ஆர் கடற்கரையில் பாடிக்கொண்டே போக, ஜெயலலிதா பின்தொடர்வது போலவும்; ‘அதோ அந்த பறவை போல’ பாடல் ஒரு பாய்மரக்கப்பலிலேயே அனைவரும் பாடுவதாகவும் அமைத்து, கடலின் அழகைப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் பந்துலு. பாறைகள் நிறைந்த கடல்பகுதியில் எம்.ஜி.ஆர்- நம்பியார் போடுகிற சண்டையிலும் கடலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் பெரும்பகுதி ஸ்டூடியோவுக்கு வெளியே எடுக்கப்படுவதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை.

Richardsof
18th December 2013, 06:48 PM
courtesy - settaikkaran

படகோட்டி

இந்த மியூசிக்கல், மியூசிக்கல்னு அலப்பறை பண்ணுகிறார்களே, ‘படகோட்டி’யை மிஞ்சிய ஒரு மியூசிக்கல் வந்திருக்கிறதா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

படகோட்டி-யில் எம்.ஜி.ஆரின் அறிமுகமே, கடற்கரையில் நடக்கிற ஒரு (ஆக்கிரோஷமான) சிலம்புச்சண்டைக் காட்சியில் தான். அதைத் தொடர்ந்து சற்றே சோகம் தோய்ந்த ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ என்ற பாடல். ஒரு டிப்பிக்கல் எம்.ஜி.ஆர் படத்துக்குண்டான உற்சாகமான துவக்கம் இதில் இருப்பதாகச் சொல்ல முடியாதுதான். ஆனால், விறுவிறுவென்று காட்சியை நகர்த்துகிற நேர்த்தியும், ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ல் தொடங்கி ‘கல்யாணப்பொண்ணு..கண்ணான கண்ணு’ வரைக்கும் முத்து முத்தாய் . ’பாட்டுக்கு ஒரு படகோட்டி’ என்று சொல்லுமளவுக்கு இந்தப் படத்தை மெல்லிசை மன்னர்கள் ஆட்கொண்டிருந்தபோதிலும், படமாக்கப்பட்ட விதத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

’கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலில் எம்.ஜி.ஆர் பாடியவாறே கடலில் தொடங்கி கால்வாய் வரை நடப்பதைப் பார்க்க முடியும்.

’தொட்டால் பூ மலரும்’ பாடலில் கடற்கரையை ஒட்டிய தென்னந்தோப்பில் படமாக்கியிருப்பார்கள். மற்ற பாடல்கள் பெரும்பாலானவை ஸ்டூடியோக்களிலேயே படமாக்கியிருந்தது கொஞ்சம் குறையாகப் பட்டது. இல்லாவிட்டால், ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அப்புறம் தான் இதுவென்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

fidowag
18th December 2013, 07:13 PM
http://i44.tinypic.com/2mq3pew.jpg

மக்கள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் (அரசியல் சார்பற்றது) சார்பாக ஓட்டப்பட
உள்ள சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

ஆர். லோகநாதன்.

fidowag
18th December 2013, 07:16 PM
http://i39.tinypic.com/2ymf1bk.jpg



பொன்மான செம்மலின் உன்னத இமாலய வெற்றி படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்கள்
மறு வெளியீட்டில் திரையிட்டு வெற்றி கண்ட போது , அவருக்கு
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாக வழங்கப்பட்ட சிறப்பு கேடயம்.

பொது தேர்தலில் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால்,படுத்துக்கொண்டே (பிரசாரம் செய்யாமலே) வெற்றி பெற்று
மருத்துவம், மற்றும் உலக சரித்திரத்தில் இடம் பெற்று முதல்வரான
உலக மகா நடிகர் எங்கள் தெய்வம் எம்.ஜி. ஆர். புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.



பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாக , வெள்ளித்திரையில் டிஜிட்டல் வடிவில் வெளியாக உள்ள, மக்கள் திலகத்தின் " ஆயிரத்தில் ஒருவன்" சுவரொட்டிகள்.

இது ஒரு திவ்யா பிலிம்ஸ் வெளியீடு.

மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

ஆர். லோகநாதன்.

fidowag
18th December 2013, 07:20 PM
http://i41.tinypic.com/wjayvl.jpg

fidowag
18th December 2013, 07:23 PM
http://i39.tinypic.com/ng1zyq.jpg

fidowag
18th December 2013, 07:25 PM
http://i44.tinypic.com/15eycci.jpg



பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாக , வெள்ளித்திரையில் டிஜிட்டல் வடிவில் வெளியாக உள்ள, மக்கள் திலகத்தின் " ஆயிரத்தில் ஒருவன்" சுவரொட்டிகள்.

இது ஒரு திவ்யா பிலிம்ஸ் வெளியீடு.

மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

ஆர். லோகநாதன்.

fidowag
18th December 2013, 07:39 PM
http://i41.tinypic.com/eporrk.jpg
இன்று காலை 7 மணிக்கு , புரட்சி நடிகரின் வெற்றி படைப்பான , தேவரின் "வேட்டைக்காரன்" ஜெயா மூவீஸ் தொலைகாட்சியில்
ஒளிபரப்பானது.

புரட்சிகரமான கருத்துக்களை முழங்கிய நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.
புகழ் ஓங்குக!.

ஆர். லோகநாதன்.

adiram
18th December 2013, 07:41 PM
ஆயிரத்தில் ஒருவன்

பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். மெல்லிசை மன்னர்கள் இசை ராச்சியம் நடத்திய படம். சக்தி கிருஷ்ணசாமியின் (வீ.பா.கட்டபொம்மன் புகழ்) பொறிபறக்கும் வசனங்கள்.

Dilogue : R.K.Shanmugam.

Richardsof
18th December 2013, 08:20 PM
LOGANATHAN SIR
http://i42.tinypic.com/2w2hhch.jpg[[IMG]http://i39.tinypic.com/2jc6i5c.jpghttp://i39.tinypic.com/2jc6i5c.jpg
THANKS FOR THE INFORMATION ABOUT ''AYIRATHIL ORUVAN ''

Richardsof
18th December 2013, 08:33 PM
Thanks adiram sir for the correction .

Richardsof
18th December 2013, 08:41 PM
WELCOME OUR MAKKAL THILAGAM ''AYIRATHIL ORUVAN '' WITH NEW VERSION & LOGO

''PIRAMANDANGALIN PIRAMANDAM''

http://i42.tinypic.com/29x85yc.jpg

oygateedat
18th December 2013, 09:19 PM
http://i40.tinypic.com/2v3lg9f.jpg

oygateedat
18th December 2013, 09:27 PM
http://i40.tinypic.com/258qt09.jpg
THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

Russellail
18th December 2013, 09:50 PM
courtesy - settaikkaran

படகோட்டி
இந்த மியூசிக்கல், மியூசிக்கல்னு அலப்பறை பண்ணுகிறார்களே, ‘படகோட்டி’யை மிஞ்சிய ஒரு மியூசிக்கல் வந்திருக்கிறதா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். படகோட்டி-யில் எம்.ஜி.ஆரின் அறிமுகமே, கடற்கரையில் நடக்கிற ஒரு (ஆக்கிரோஷமான) சிலம்புச்சண்டைக் காட்சியில் தான். அதைத் தொடர்ந்து சற்றே சோகம் தோய்ந்த ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ என்ற பாடல். ஒரு டிப்பிக்கல் எம்.ஜி.ஆர் படத்துக்குண்டான உற்சாகமான துவக்கம் இதில் இருப்பதாகச் சொல்ல முடியாதுதான். ஆனால், விறுவிறுவென்று காட்சியை நகர்த்துகிற நேர்த்தியும், ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ல் தொடங்கி ‘கல்யாணப்பொண்ணு..கண்ணான கண்ணு’ வரைக்கும் முத்து முத்தாய் . ’பாட்டுக்கு ஒரு படகோட்டி’ என்று சொல்லுமளவுக்கு இந்தப் படத்தை மெல்லிசை மன்னர்கள் ஆட்கொண்டிருந்தபோதிலும், படமாக்கப்பட்ட விதத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

’கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலில் எம்.ஜி.ஆர் பாடியவாறே கடலில் தொடங்கி கால்வாய் வரை நடப்பதைப் பார்க்க முடியும்.

’தொட்டால் பூ மலரும்’ பாடலில் கடற்கரையை ஒட்டிய தென்னந்தோப்பில் படமாக்கியிருப்பார்கள். மற்ற பாடல்கள் பெரும்பாலானவை ஸ்டூடியோக்களிலேயே படமாக்கியிருந்தது கொஞ்சம் குறையாகப் பட்டது. இல்லாவிட்டால், ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அப்புறம் தான் இதுவென்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=Hz67CbWadz8

‘படகோட்டி’ படத்தில் தொடக்கத்தில் வரும் மிஞ்சிய மியூசிக் போல உணர்ச்சிகரமான மியூசிக் இனிமேல் யாராலும் அமைக்க/கொடுக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. மேலும் படகோட்டி-யில் எம்.ஜி.ஆரின் அறிமுகமே உன்னதமான புனிதமான வசனங்களை உறுதாங்கி வரும் - "மாணிக்கம் மாணிக்கம் மக்களுடைய நன்மையை உன்னுடைய உயிரைவிட பெரிதாக மதித்து பாடுபடனும்". மக்கள் திலகம் அதை செய்து காட்டினார்.

oygateedat
18th December 2013, 10:05 PM
http://i40.tinypic.com/30lfpjb.jpg

orodizli
18th December 2013, 10:21 PM
சேட்டைக்காரன் -மக்கள் திலகம் அவர்களின் என்றும் வாழும் திரைப்பட அலசல் - அருமை !!!ஒரு திரைபடத்தை எப்படி எதனால் ஏன் எங்கே எவ்வாறு - என எல்லா வகையிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்து நல்லவை- தீயவை - கண்டறிந்து தேர்ந்தெடுக்கும் வல்லமையை அளித்து பகுத்தறிவுள்ள நன்மக்களாக அனைவரையும் பண்பட செய்தது - எல்லாம் மக்கள் திலகம் நடித்த வழங்கிய மகத்தான திரைப்படங்கள் தான் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டு விளங்கி கொண்டிருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று... என கூறபட்டால் மிகை ஆகாது...

orodizli
18th December 2013, 10:26 PM
"பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டம்" எனும் சொற்றொடர் அலாதியானது... இந்த வரலாற்று சிறப்பு மிக்க வைர வரிகளை தேர்வு செய்த நல்ல உள்ளங்களுக்கு இதயபூர்வமான நன்றி...என்றும் வாழ்க, எப்பொழுதும் வாழ்க mgr புகழ் ...

fidowag
18th December 2013, 10:57 PM
கடந்த சனிக்கிழமை, தினத்தந்தியில் வெளியான, சினிமாவின் மறுபக்கம் -வசனகர்த்தா திரு. ஆருர்தாஸ் அவர்களின் செய்தி தொகுப்பு -நமது திரி நண்பர்களுக்காக.

எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.


http://i42.tinypic.com/264mj6b.jpg

fidowag
18th December 2013, 11:00 PM
http://i43.tinypic.com/n3vc4.jpg

fidowag
18th December 2013, 11:02 PM
http://i42.tinypic.com/4sb49v.jpg

fidowag
18th December 2013, 11:05 PM
http://i43.tinypic.com/1g4rq8.jpg

fidowag
18th December 2013, 11:07 PM
http://i39.tinypic.com/2s6k6rc.jpg

fidowag
18th December 2013, 11:09 PM
http://i44.tinypic.com/2v2y2oi.jpg

fidowag
18th December 2013, 11:10 PM
http://i42.tinypic.com/2mhbnt2.jpg

Richardsof
19th December 2013, 06:52 AM
நன்றி திரு தெனாலி ராஜன் சார்

http://i44.tinypic.com/25872wo.jpg
மக்கள் திலகத்தின் படகோட்டி படத்தில் இடம் பெற்ற ஆரம்ப காட்சியில் டைட்டில் - - இரு மீனவ பிரிவினரின் அறிமுக காட்சிகள் - வில்லனின் அறிமுகம் -கம்பு சண்டை -
திருப்பதி சாமி மக்கள் திலகத்திடம் பேசும் காட்சிகள் - தந்தையின் மறைவிற்கு பின்
சோகமாக கடலோரத்தில் நிற்கும் மக்கள் திலகத்தின் நடிப்பு .ஒரு 10 நிமிட வீடியோ
மூலம் படகோட்டி படத்தின் சிறப்புக்கள் காண முடிகிறது .

படகோட்டி - தமிழ் திரை உலகவரலாற்றில் சாதனை பதித்த வெற்றி படைப்பு .

Richardsof
19th December 2013, 06:57 AM
THE BEST PAIR OF INDIAN CINEMA

http://i39.tinypic.com/bey7ty.jpg

Richardsof
19th December 2013, 07:00 AM
http://i39.tinypic.com/2z9lemp.jpg

Richardsof
19th December 2013, 07:02 AM
http://i41.tinypic.com/294qlwz.jpg

Richardsof
19th December 2013, 07:07 AM
http://i44.tinypic.com/zaa86.jpg

Russellsil
19th December 2013, 09:56 AM
இன்று பிறந்த நாள் விழா காணும் எங்களின் செல்ல மகன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்...2799

Richardsof
19th December 2013, 11:09 AM
makkal thilagam m.g.r in new
2d/3d dimension- for our eyes
feast.we can feel makkal thilagam mgr is with us .

Richardsof
19th December 2013, 01:05 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2bdc8db3-599b-4196-851b-12365dd3fd7b_zpsb2bb0fec.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/2bdc8db3-599b-4196-851b-12365dd3fd7b_zpsb2bb0fec.jpg.html)

Richardsof
19th December 2013, 03:00 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/fa6d59a3-62a3-4e6e-a51e-98b04391f461_zps8c383895.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/fa6d59a3-62a3-4e6e-a51e-98b04391f461_zps8c383895.jpg.html)

siqutacelufuw
19th December 2013, 04:28 PM
ராம ராஜ்ஜியம்

தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் - நடு நாயகமாக நமது புரட்சித்தலைவர்.

http://i44.tinypic.com/15x7ajt.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
19th December 2013, 09:07 PM
http://i40.tinypic.com/imne4g.jpg

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.

சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா.....
அன்பான பொன்மனமே தர்மத்தின் அருளாலே........
உன்னைச் சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா
உன்னைச் சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா
அன்பான பொன்மனமே தர்மத்தின் அருளாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா......

நாடோடி மன்னனாக நல்லதைசொன்னாயே
நாடோடி மன்னனாக நல்லதைசொன்னாயே
மக்களின்நலம்காக்க முதல்அமைச்சர் ஆனாயே
உன்னைச் சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா
அன்பான பொன்மனமே தர்மத்தின் அருளாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா

இன்பமும் துன்பமும் இணைந்தஎன் வாழ்க்கையில்
இணையில்லா நின் திருபுகலினை நான் பாட
இன்பமும் துன்பமும் இணைந்தஎன் வாழ்க்கையில்
இணையில்லா நின் திருபுகலினை நான் பாட
கலங்கரை விளக்கமாக காவியம் படைத்தவரே
கலங்கரை விளக்கமாக காவியம் படைத்தவரே
பாரி வள்ளல் மகனாக பவனியும் வந்தவரே
மருதூர் கோபால இராமச்சந்திரனாக அவனியில் உதித்த
உன்னைச் சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா.
அன்பான பொன்மனமே தர்மத்தின் அருளாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை பரங்கிமலை புகழ்வாசா...... பரங்கிமலை புகழ்வாசா......

பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்.

Thanks to Tenali Rajan Srivilliputhur

ujeetotei
19th December 2013, 09:49 PM
makkal thilagam m.g.r in new
2d/3d dimension- for our eyes
feast.we can feel makkal thilagam mgr is with us .

Where and when sir.

ujeetotei
19th December 2013, 09:50 PM
This week Pallandu Vazhga was re-released in Broadway the article is posted in our MGR Blog.

http://mgrroop.blogspot.in/2013/12/re-release-pallandu-vazhga.html

orodizli
19th December 2013, 10:09 PM
அனைத்து மக்கள் திலகம் அபிமானிகளும் கடையேழு வள்ளல்களையும் தன செயற்கரிய செயல்கள் வசம் மிஞ்சிய எட்டாவது (எட்டாத) வள்ளலாக விளங்கும் அவரின் நினைவு நாளை மனதிலே நிறுத்தி வணங்குவோம்...

fidowag
19th December 2013, 11:10 PM
http://i42.tinypic.com/2ur8cy1.jpg

சென்னை மகாலட்சுமியில் , மக்கள் திலகத்தின் 100வது படமான
"ஒளி விளக்கு" பல்வேறு காரணங்களால், திரையிடுவது தள்ளிவைப்பு.

அடுத்த வாரம் 27/12/2013 முதல் புத்தாண்டு வெளியீடாக வெளிவரும்.
தியேட்டர் மேலாளர் நேரில் தகவல்.

திரை, அரசியல் உலகின் ஒளி விளக்கு எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.

fidowag
19th December 2013, 11:13 PM
http://i44.tinypic.com/30krtpy.jpg


சென்னை நியூ பிராட்வேயில் , வெள்ளி முதல்,(20/12/2013) தினசரி பகல் காட்சியில் ,நடிக பேரரசரின் வெற்றி படமான "விவசாயி " திரையிடப்படுகிறது.

அனேக திரை அரங்குகளில் , மறு வெளியீடுகளில், பகல் காட்சியில் பெரும்பாலும் வெளியாகி வெற்றி கண்ட படம்.

திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி அன்றும்,இன்றும், என்றும்
எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். ஒருவரே.

ஆர். லோகநாதன்.

fidowag
19th December 2013, 11:32 PM
http://i40.tinypic.com/30awa48.jpg

மதுரையிலும் புரட்சி நடிகரின் "மதுரை வீரன்" வெளியிடுவது தள்ளிவைப்பு.

தமிழர் திருநாளன்று ,மக்கள் திலகம்/புரட்சி நடிகர் இரட்டை வேடமிட்டு வெள்ளிவிழா கண்ட , "மாட்டுக்கார வேலன்" திரையிடப்படும்.

fidowag
19th December 2013, 11:34 PM
http://i39.tinypic.com/28vrkvb.jpg



மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் , 21/12/2013 (சனி முதல்)
புரட்சி நடிகரின் புரட்சி படைப்பும் ,முதல் முழு நீள வண்ணப்படமும்
ஆன "அலிபாபாவும் 40 திருடர்களும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது.

தகவல் உதவி.:மதுரை திரு. எஸ்.குமார்.

வண்ணப்பட நாயகன் ,வசூல் மன்னன் எம்.ஜி.ஆர். புகழ் வாழியவே !

ஆர். லோகநாதன்.

ainefal
20th December 2013, 01:13 AM
http://i42.tinypic.com/2jagepz.jpg

Richardsof
20th December 2013, 05:29 AM
இனிய நண்பர் திரூ ரூப் சார்

மக்கள் திலகத்தை புதுமையான 2d /3d பரிணாமத்தில் விரைவில் நீங்கள் காணப்போகிறீர்கள் . அநேகமாக மக்கள் திலகத்தின் நினைவு நாள் அன்று அறிவிப்பு
வெளியாகும் .

மக்கள் திலகத்தை பற்றிய கவிதை அருமை .நன்றி தியாகராஜன் சார்

விவசாயி - அலிபாபாவும் 40 திருடர்களும் - நேற்று இன்று நாளை
இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் . நன்றி லோகநாதன் சார் .

Richardsof
20th December 2013, 05:53 AM
50 th anniversary begins

makkal thilagam m.g.r movies released in 1964.

வேட்டைக்காரன்

என் கடமை

பணக்கார குடும்பம்

தெய்வத்தாய்

தொழிலாளி

படகோட்டி

தாயின் மடியில்

2014ல் பொன்விழா காணும் மக்கள் திலகத்தின் காவியங்கள் .

1964ல் வெளிவந்து ரசிகர்களை பரவச படுத்திய வெற்றி படங்கள் .

வேட்டைக்காரன் - பணக்காரகுடும்பம் - தெய்வத்தாய் -படகோட்டி மெகாஹிட்

தொழிலாளி -ஹிட்

தாயின் மடியில் - என்கடமை - சுமாரான படம் .

fidowag
20th December 2013, 08:32 AM
http://i39.tinypic.com/20041m1.jpghttp://i39.tinypic.com/24kze5x.jpg


ஆர்.லோகநாதன்

fidowag
20th December 2013, 08:43 AM
http://i40.tinypic.com/fx6vqb.jpg

இன்று காலை 6 மணி முதல் ஜெயா மூவீஸ் தொலைக்காட்சியில்

விக்கிரமாதித்தன் திரைப்படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது


ஆர்.லோகநாதன்

fidowag
20th December 2013, 09:48 AM
http://i39.tinypic.com/2j6965x.jpg
http://i41.tinypic.com/21kcsc4.jpg
http://i43.tinypic.com/2evf2wk.jpg
http://i41.tinypic.com/s3pz86.jpg

fidowag
20th December 2013, 09:50 AM
http://i43.tinypic.com/rj2uq1.jpg
http://i41.tinypic.com/4lj7cx.jpg
http://i39.tinypic.com/2814wvb.jpg
http://i39.tinypic.com/989469.jpg

fidowag
20th December 2013, 09:54 AM
http://i40.tinypic.com/1qrif6.jpg
http://i44.tinypic.com/16ouba.jpg
http://i41.tinypic.com/2dw7ucp.jpg

fidowag
20th December 2013, 09:55 AM
http://i42.tinypic.com/hwiwi8.jpg
http://i43.tinypic.com/xmlugw.jpg

நன்றி ஹிந்து தமிழ் நாழிதல்

ஆர்.லோகநாதன்

ainefal
20th December 2013, 10:28 AM
http://i40.tinypic.com/wiqdj7.jpg

Thanks to Mr.Vivekanandan Krishnamoorthy

ainefal
20th December 2013, 10:47 AM
http://i42.tinypic.com/2zfpmco.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

Stynagt
20th December 2013, 11:08 AM
http://i42.tinypic.com/2zfpmco.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

நன்றி. திரு. சைலேஷ் சார். மக்கள் திலகத்தின் உருவங்களை இது வரை காணத் வண்ணங்களில் அழகாய் பதிவிடும் தங்கள் சேவை மகத்தானது. பார்க்க பார்க்க திகட்டாத படங்களாய் உள்ளன. தங்களின் இத்தகைய மகத்தான பணிக்கு விண்ணிலிருக்கும் நம் தேவன் அருள் புரிவாராக. செயற்கரிய செயல் புரியும் திரு. விவேகானந்தன் கிருஷ்ணமூர்த்தி அவர்களைப்பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

Stynagt
20th December 2013, 12:02 PM
மலேசியாவில் கொடிகட்டி பறக்கும் மக்கள் திலகம். மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் புரட்சித்தலைவரின் புகழ் கொடிகட்டி பறக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எம்ஜிஆர் மன்றங்கள் இன்றளவும் நிறைய இருக்கின்றன. அந்த மன்றங்கள் நம் தெய்வத்தின் திருவிழாவை போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர். மலேசியா ஜோகர் மாநிலத்தில் இந்த மாதம் 24ம் தேதி நம் இறைவனின் கலை இரவு என்று ஒரு விழா நடக்கிறது. ஜோஹோர் மாநில வீதியில் ஒட்டப்பட்டுள்ள விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு:

http://i44.tinypic.com/158bat4.jpg

http://i39.tinypic.com/m8d4kg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

ainefal
20th December 2013, 12:34 PM
http://i40.tinypic.com/wrc9bc.jpg

சென்னையில் இன்று அவ்வை சண்முகம் சாலையாக இருக்கிறது அன்றைய லாயிட்ஸ் ரோடு. இந்தச் சாலையில் 90 ஆண்டுகளாக இருக்கும் எங்கள் வீட்டின் எண் 162. எண் 160இல் குடியேறி வசித்துவந்தவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் அங்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. என் தந்தையார் திரு வி.பி. ராமனும், அவரும் ஒரே அரசியல் இயக்கத்தில் இருந்தவர்கள். வாடகைக்கு வீடு வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னபோது, எங்களுக்குச் சொந்தமாக இருந்த, 160ஆம் எண் விட்டில் தங்கலாமே என்று என் தந்தை கூறினார். என் தாத்தா திரு ஏ.வி. ராமன், அதற்கு ஒரு படி மேலே சென்று, வாடகைக்கு எதற்கு வீட்டையே வாங்கிக்கொள்ளலாமே என்று கூறினார்.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்., மிகப் பெரிய கதாநாயகன் என்ற உயரத்தை எட்டியிருக்கவில்லை. தன்னிடம் வீடும் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்று என் தாத்தாவிடம் கூறிவிட்டார். ஆனால் என் தாத்தா விடவில்லை. “இப்பொழுது சொல்கிறேன் சந்திரா கேட்டுக்கொள், எனக்கு ஒரு மகன், அவனுக்கு ஒரு வீடு போதும். நீ எனக்கு இன்னொரு மகன். நீ தங்கப்போகும் இந்த வீட்டிற்கு இதுதான் விலை. தவணை முறையிலோ, உனக்கு வசதி வரும்போதோ பணம் கொடுத்து இந்த வீட்டைச் சொந்தமாக்கிக்கொள். ஆனால் விலை இன்று நான் நிர்ணயிப்பது. உடனே வந்துவிடு” என்று சொல்லிவிட்டார்.

தாத்தா இப்படிச் சொன்னதும், நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்கரபாணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் எங்கள் வீட்டில் குடியேறினர். எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் நிறுவனம் 160ஆம் எண் இல்லத்தில்தான் தொடங்கப்பட்டது. நாடோடி மன்னன் எடுக்கப்பட்டு ஓஹோ என்று ஓடியது. எம்.ஜி.ஆரும் அவரது சகோதரரும் சேர்ந்து வீட்டை வாங்கிக்கொண்டனர். அந்த வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்று பெயர் பொறித்தார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%A F%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A F%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D/article5480608.ece?homepage=true

ainefal
20th December 2013, 12:37 PM
எம்.ஜி.ஆர் நினைவுகள் : இயக்கத்தை நிறுத்தாத கைக்கடிகாரம்

http://i39.tinypic.com/2pyoxg3.jpg

1940களின் இறுதியில் தமிழில் பேசும்படம் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய பத்தாண்டுகளுக்குள் ஒரு சாதாரண நடிகராக அறிமுகமான எம்.ஜி. ராமச்சந்திரன் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் சினிமாவின் இணையற்ற நாயகர்களில் ஒருவராக உயர்ந்தது சினிமாவைத் தன் முதன்மையான கலாச்சார அடையாளமாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஆச்சரியமான நிகழ்வல்ல. அவரளவுக்கு இல்லையென்றாலும் சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களில் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்கள், அதன் அடையாளங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டவர்கள் எனக் குறைந்தபட்சம் பத்துப் பேரையாவது சுட்டிக்காட்ட முடியும். எம்.ஜி.ஆர்., அவர்களில் ஒருவரல்ல. அவரோடு ஒப்பிடத் தக்கவர்கள் என வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியாது எனச் சொல்லும் அளவுக்கு முக்கியமானவர். அவரது திரைப்படங்கள் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டவை, எவ்விதமான கலை மதிப்பும் அற்றவை என்னும் விமர்சனங்களை ஒப்புக்கொள்வதில் திரைப்படம் பற்றிய பார்வை கூர்மையடைந்திருக்கும் இத்தருணத்தில் யாருக்கும் தயக்கம் இருக்கப் போவதில்லை. ஆனால் இது தமிழ்ச் சமூகத்திடம் அவர் பெற்றிருக்கும் ஒப்பிடமுடியாத இடத்தை மறுக்கும் ஒரு வாக்கியமாக ஒருபோதும் மாறமுடியாது.

மக்கள் திலகம் என்றோ புரட்சி நடிகர் என்றோ அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார். அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும்கூடக் கேட்கக் கிடைப்பவை. அவர் தர்மத்தின் தலைவன், தமிழ்ச் சமூகத்திற்கு ஆயிரத்தில் ஒருவன், அதன் மன்னாதி மன்னன், இன்றுவரை மாறாத அடையாளம் இது. அவரது ஒரு சொல்லேகூட அதிகாரத்தின் ஆணி வேரை அசைக்கும் அசாதாரணமான சக்தி கொண்டதாக இருந்தது. தி.மு. கழகத்தால் 1967இல் காங்கிரசின் அதிகாரத்தை வீழ்த்த முடிந்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த அடையாளமும் ஒரு முக்கியமான காரணம் எனச் சொல்ல முடியும். இந்த வகையில் பார்த்தால் அவர் தாவீதுடன் ஒப்பிடத் தகுந்தவர்.

ஆனால் தாவீதாக அல்ல அவர் தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏழைகளால் கருணையே வடிவான இயேசுவாகவே பார்க்கப்பட்டார். அவர் ஒரு கொடை வள்ளல். கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை. ஆனால் தேவையானபோது அவர் போர்க்கோலம் கொள்ளக்கூடியவர். வெறும் திரைப்படப் பிம்பமல்ல அது. அப்படியிருந்திருந்தால் அதைக்கொண்டு 1977இல் பலம் பொருந்திய திமுகவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக முதல்வராக நீடித்திருக்க அவரால் முடிந்திருக்காது.

பிம்பமும் நிஜ வாழ்வும்

அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான். தமிழ் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட அந்த பிம்பத்தை முதலமைச்சராக அவர் பெற்ற தோல்விகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த பத்தாண்டுகளில் அவர் அசாதாரணமாக எதையாவது செய்ய முயன்றாரா? ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்கள் எவை? இந்தக் கேள்விகள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. ஆனால் திரைப்படங்களின் வழி நிலைபெற்றுவிட்ட அவரது பிம்பங்கள் அவரது தோல்விகளுக்கப்பாலுங்கூட முக்கியமானவை.

நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது

காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ

என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,

நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை

என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.

இதையெல்லாம் விட முக்கியமான பாடல் ஒன்று உண்டு. 1968இல் திரைக்கு வந்த அவரது ஒளிவிளக்கு திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.

தெய்வமாக்கிய பாடல்

எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.

உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.

சாகாவரம் பெற்ற பாடல்

அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் எம்.ஜி.ஆர்., என்ற அந்த தெய்வத்தை தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள். 1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார். 1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார். அவர் அவர்களுடைய இதய தெய்வம். கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத அவரது இதயத்தின் துடிப்பு. அவர்களைப் பார்க்கும்போது இன்னும் பல வருடங்களுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%A F%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A E%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A E%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE% E0%AF%8D/article5481894.ece

ainefal
20th December 2013, 12:39 PM
http://i41.tinypic.com/14weemq.jpg

எம்ஜிஆர் மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை. அவர் நடித்த படங்கள் வழியாக, அவர் வாயசைத்துப் பாடிய பாடல்கள் வழியாகத் தமிழ்ப் பாட்டாளிகள் சமூகம், எம்ஜிஆர் என்ற பிம்பத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆண்டுதோறும் பத்திரிகைகள் அவரது தலைமைப் பண்பு, வள்ளல் குணம், ஏழைகளிடம் காட்டும் பிரியம், எதிர்பாராத தன்மை மற்றும் சாகசங்களைச் செய்தித் துணுக்குகளாக அவரது பிறந்த நாளை முன்னிட்டும், இறந்த நாளை முன்னிட்டும் வெளியிடுகின்றன. இன்னும் எம்ஜிஆரின் ரசிகர்களை மட்டுமே வாசகர்களாக நம்பி பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. அவரைப் பற்றி ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் இன்னும் உலவுகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அடித்தள மக்களில் முதியவர்கள் முதல் ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆண், பெண்கள் வரை உள்ள பெரும்பாலானவர்களின் இதயங்களில் எம்.ஜி.ஆர். என்ற மீட்பரின் செல்வாக்கு உயர்ந்தபடிதான் உள்ளது.

சினிமா என்னும் பிரச்சார சாதனம்

உலக அளவில் பெரும் போராட்டங்களுடனும், உயிர்ப் பலிகளுடனும் நடந்த விடுதலை, சமத்துவம், சமூக நீதிக்கான போராட்டங்களின் கருத்துகளைத் தமிழகத்தில் வெகுமக்களிடையே திரைப்படம் வழியாக எளிமையாகக் கொண்டு சேர்த்ததில் திராவிட இயக்கம் பெற்ற வெற்றி சாதாரணமாகக் கருதக்கூடியது அல்ல. நவீன கல்வி, அரசியல், கலாசாரம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பரப்பும் பிரச்சாரச் சாதனமாகவும் திரைப்படமே இருந்துள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு சமூகமாகப் பொது அடையாளத்தை, பொதுப் பேச்சை உருவாக்கியதிலும் தமிழ் சினிமாவுக்கு மகத்தான பங்குண்டு. சாதி ஒழிப்பில் தொடங்கி விதவைத் திருமணம்வரை பல மாற்றங்களைச் சினிமா முன்னெடுத்திருக்கிறது. வெவ்வேறு துண்டுகளாகச் சிதறியிருந்த மக்களைக் கத்தியின்றி ரத்தமின்றி, கொஞ்சம் முற்போக்காக, கொஞ்சம் சமத்துவ உணர்வு கொண்டவர்களாக, கொஞ்சம் நேர்மை உணர்வை ஏற்பவர்களாக மாற்றியதும் சினிமா என்ற வடிவமே. ஆனால் அனைத்துக் கருத்தியல்களையும் எளிமையான பொழுதுபோக்கு வடிவமாக மட்டுமே நாம் செரித்ததின் எதிர்மறை விளைவுகளும் சமூகத்தில் உள்ளன. எந்த மாற்றமும் ஆழமானதாகவும் நீடித்திருப்பதாகவும் இல்லாமல்போனதற்கு இந்த எளிமைப்படுத்தல்தான் காரணம்.

சினிமா சமூக மாற்றத்தை முன்னெடுத்த காலகட்டத்தில் உருவான நாயகன்தான் எம்.ஜி.ஆர். பணக்காரப் பண்ணையார்களிடமிருந்து ஏழைப் பாட்டாளிகளைக் காப்பாற்றுபவராக, நீதியின் கரங்களை வலுப்படுத்துபவராக அவர் ஏற்ற பாத்திரங்களை மக்கள் ‘நிஜம்’ எனவே நம்பினார்கள். இந்தியச் சுதந்திரம் அவர்கள் எதிர்பார்த்த எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தங்கள் மீது காலம்காலமாக நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும், அடுக்கடுக்காகப் பொழியும் துயரங்களையும் ஒரு வகையில் ‘விதி’ என்று ஏற்றுப் பழகிக்கொண்ட அந்த எளிய மக்கள் எம்.ஜி.ஆரைத் தங்கள் துயரங்களைத் தீர்க்கவரும் கடவுளாகத் திரையில் கண்டனர். திரையரங்குக்கு வெளியிலும் விழித்த நிலையிலேயே அவர்கள் கண்ட கனவுதான், எம்.ஜி.ஆர். என்னும் தனித் திரைப் பிம்பத்தை அரசியல் கட்சித் தலைவராகவும், இதயத் தெய்வமாகவும், தமிழக முதலமைச்சராக வும் மாற்றியது.

எம்ஜிஆர் இறந்து 25 ஆண்டுகள் ஆன பிறகான தமிழக அரசியல் மற்றும் சமூகச் சூழல் மேலும் சிக்கல்களை அடைந்துள்ளன. இளைய தலைமுறை யினரிடம்கூடச் சாதிய உணர்வு மேலோங்கி யுள்ளதைப் பார்க்கிறோம். சாதி தாண்டிய திருமணங்களைச் சகித்துக்கொள்ளாமல் செய்யப்படும் கௌரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட அரசியல் தலைமைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

சாலைகளில் எம்.ஜி.ஆரின் அரசாங்கம்

இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’

எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் எப்போதும் ஒன்றேபோல இருக்கப்போகும் ‘நாளை ஒன்றை நம்பி’ களைப்பேயில்லாமல் கற்பனை வீதியில் அபிநயம் செய்கிறார். ‘நாளை நமதே இந்த நாளும் நமதே… அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.’ என்கிறது ஒலிபெருக்கி. ரசிகர் பூரிக்கிறார்.

நடுவே மின்சாரம் நிற்கிறது. அப்போது அவரது முகம், உடல் எல்லாம் நிஜ உலகத்தில் நிற்பதற்கு அஞ்சி ஒடுங்குகிறது.

ainefal
20th December 2013, 12:48 PM
https://www.youtube.com/watch?v=hlwToF_E5BU

siqutacelufuw
20th December 2013, 02:30 PM
http://i40.tinypic.com/wrc9bc.jpg

சென்னையில் இன்று அவ்வை சண்முகம் சாலையாக இருக்கிறது அன்றைய லாயிட்ஸ் ரோடு. இந்தச் சாலையில் 90 ஆண்டுகளாக இருக்கும் எங்கள் வீட்டின் எண் 162. எண் 160இல் குடியேறி வசித்துவந்தவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் அங்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. என் தந்தையார் திரு வி.பி. ராமனும், அவரும் ஒரே அரசியல் இயக்கத்தில் இருந்தவர்கள். வாடகைக்கு வீடு வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னபோது, எங்களுக்குச் சொந்தமாக இருந்த, 160ஆம் எண் விட்டில் தங்கலாமே என்று என் தந்தை கூறினார். என் தாத்தா திரு ஏ.வி. ராமன், அதற்கு ஒரு படி மேலே சென்று, வாடகைக்கு எதற்கு வீட்டையே வாங்கிக்கொள்ளலாமே என்று கூறினார்.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்., மிகப் பெரிய கதாநாயகன் என்ற உயரத்தை எட்டியிருக்கவில்லை. தன்னிடம் வீடும் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்று என் தாத்தாவிடம் கூறிவிட்டார். ஆனால் என் தாத்தா விடவில்லை. “இப்பொழுது சொல்கிறேன் சந்திரா கேட்டுக்கொள், எனக்கு ஒரு மகன், அவனுக்கு ஒரு வீடு போதும். நீ எனக்கு இன்னொரு மகன். நீ தங்கப்போகும் இந்த வீட்டிற்கு இதுதான் விலை. தவணை முறையிலோ, உனக்கு வசதி வரும்போதோ பணம் கொடுத்து இந்த வீட்டைச் சொந்தமாக்கிக்கொள். ஆனால் விலை இன்று நான் நிர்ணயிப்பது. உடனே வந்துவிடு” என்று சொல்லிவிட்டார்.

தாத்தா இப்படிச் சொன்னதும், நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்கரபாணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் எங்கள் வீட்டில் குடியேறினர். எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் நிறுவனம் 160ஆம் எண் இல்லத்தில்தான் தொடங்கப்பட்டது. நாடோடி மன்னன் எடுக்கப்பட்டு ஓஹோ என்று ஓடியது. எம்.ஜி.ஆரும் அவரது சகோதரரும் சேர்ந்து வீட்டை வாங்கிக்கொண்டனர். அந்த வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்று பெயர் பொறித்தார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%A F%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A F%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D/article5480608.ece?homepage=true

இன்று வெளியான "தி இந்து" நாளிதழில் மோகன் வி.ராமன், "எங்கள் வீட்டில் எம். ஜி. ஆர்" என்ற தலைப்பில் .எழுதியுள்ள கட்டுரையில், புரட்சி தலைவரின் வீட்டிற்கு "அன்னை இல்லம்" என்று பெயரிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. அது "தாய் வீடு" என்றிருக்க வேண்டும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:34 PM
http://i41.tinypic.com/155mj9y.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:35 PM
http://i44.tinypic.com/z4kmg.jpg



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:36 PM
http://i41.tinypic.com/aw5ieu.jpg



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:40 PM
எம்.ஜி. ஆர். விஜயன் என்றழைக்கப்படும் கே. விஜயகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த "மன்னாதி மன்னன் எம்.ஜி. ஆர். ரசிகன்" அக்டோபர் 2002 மாத இதழின் முன் அட்டை http://i39.tinypic.com/141s508.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:42 PM
"மன்னாதி மன்னன் எம்.ஜி. ஆர். ரசிகன்" மே 2003 மாத இதழின் முன் அட்டை

http://i41.tinypic.com/2qsx62t.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:44 PM
"மன்னாதி மன்னன் எம்.ஜி. ஆர். ரசிகன்" செப்டம்பர் 2006 மாத இதழின் முன் அட்டை

http://i44.tinypic.com/23kzu5g.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:46 PM
"மன்னாதி மன்னன் எம்.ஜி. ஆர். ரசிகன்" செப்டம்பர் 2006 மாத இதழின் பின் அட்டை
http://i42.tinypic.com/2qwlb0o.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th December 2013, 02:48 PM
"மன்னாதி மன்னன் எம்.ஜி. ஆர். ரசிகன்" மே 2003 மாத இதழிலிருந்து ......



http://i42.tinypic.com/2daeicz.jpg



http://i39.tinypic.com/ofyt6o.jpg



http://i41.tinypic.com/2m3sod0.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
20th December 2013, 03:01 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a3ee172e-ccc2-4c56-81e2-6cba1e17f150_zps9a52ba84.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a3ee172e-ccc2-4c56-81e2-6cba1e17f150_zps9a52ba84.jpg.html)

Richardsof
20th December 2013, 03:11 PM
மன்னாதி மன்னன் - இதழின் அட்டைப்படங்கள் - கட்டுரைகள் - நிழற் படங்கள் மிகவும் அருமை .

நன்றி செல்வகுமார் சார் .

ஹிந்து - இன்றைய நாளிதழின் மக்கள் திலகத்தின் சிறப்பு செய்திகளை பதிவிட்ட திரு லோகநாதன்

திரு சைலேஷ் சார் அவர்களுக்கு நன்றி .

மலேசியா -மக்கள் திலகம் விழா தகவல்களை பகிர்ந்து கொண்ட கலியபெருமாள் சார் அவர்களுக்கு

நன்றி .

Richardsof
20th December 2013, 04:27 PM
எம்ஜிஆரின் நடிப்பை பலவிதமாக பல தரப்பினர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள் .

எம்ஜிஆரின் நடிப்பு என்பது - தென்றல்- மென்மையாக கையாளும் நடிகப்பேரசர்.

வீரமான காட்சிகளில் - புயலாய் ஜொலித்தவர் .

காதல் காட்சிகளில் கனிரசம் சொட்ட பல காதலர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் அளவிற்கு பல காதல் கீதங்களை தந்த உலகபேரழகு மன்மதன் .

கொள்கை பாடல்கள் - இவரை போல் பாடியவர் எவருமில்லை

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்வுடன் பார்க்கும் அளவிற்கு பொழுது போக்கு

படங்களை தந்தவர் .

எல்லா வகை சண்டை காட்சிகளிலும் தனி முத்திரை பதித்து தன்னுடைய திறமைகளை வெளி

படுத்தி சண்டை பிரியர்களை இன்று வரை தன்னுடைய நிரந்தர ரசிகராக வைத்திருப்பவர் .

எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே குதூகலித்து அவருடைய பிம்பத்தை திரையில் பார்க்கும்

போதும் ஒரு தனி மனிதன் அடையும் இன்பத்தின் எல்லைக்கே சென்று சிரித்து ஆனந்தமடையும்

ரசிகன் இன்று கோடிக்கணக்கில் இருப்பது உலகில் எம்ஜிஆர் என்ற நடிகருக்கு மட்டுமே

என்பது வரலாற்று உண்மையாகும் .

எம்ஜிஆர் என்ற மாபெரும் மன்னாதி மன்னன் - மறையவில்லை .

ரசிகர்களின் உள்ளங்களில் தினமும் வாழ்கிறார் .-

ஊடகங்களில் தினமும் தோன்றுகிறார் .....

திரை அரங்குகளில் பவனி வருகிறார் ...

மனம் திறந்து மக்கள் திலகத்தை பாராட்டும் நல்லவர்கள் ..புகழ் மாலை சூடுகிறார்கள் ....

மக்கள் திலகம் -மலர் மாலை - ரசிகர்களுக்கு புதுமை படைப்பு -

உலக திரைப்பட வரலாற்றில் சாதனை இங்கும் எம்ஜிஆர் வாழ்கிறார் .

ainefal
20th December 2013, 07:44 PM
http://i42.tinypic.com/332xu7a.jpg

Thanks to Mr.Vivekanandan Krishnamoorthy

ainefal
20th December 2013, 07:46 PM
http://i40.tinypic.com/54ek5s.jpg

தலைவர் பிறந்தநாளில் 17-01-2013 ( BHARAT RATNA DR.M.G.RAMACHANDRAN CHOWK IN MUMBAI SION-KOLIWADA ). Thanks to Mr.Boominathan Andavar

ainefal
20th December 2013, 08:14 PM
http://i42.tinypic.com/sgske0.jpg

Thanks to Mr.Vivekanandan Krishnamoorthy

Richardsof
20th December 2013, 08:39 PM
VERY NICE COLOUR PICS - KANJITHTHALAIVAN . THANKS SAILESH SIR AND V.KRISHNAMOORTHY

MY FAVOURITE SCENE IN KANJITH THALAIVAN
http://youtu.be/IB4Fc4Bfm-M

oygateedat
20th December 2013, 08:48 PM
http://i39.tinypic.com/3166uf9.jpg

oygateedat
20th December 2013, 08:59 PM
http://i44.tinypic.com/313slqv.jpg

oygateedat
20th December 2013, 09:05 PM
http://i40.tinypic.com/14c78fr.jpg

oygateedat
20th December 2013, 09:13 PM
http://i43.tinypic.com/ei4384.jpg

ujeetotei
20th December 2013, 10:06 PM
http://i42.tinypic.com/332xu7a.jpg

Thanks to Mr.Vivekanandan Krishnamoorthy

Super Sir.