PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

Richardsof
29th November 2013, 05:46 AM
http://i48.tinypic.com/2my9m6h.jpg http://i45.tinypic.com/219b2xf.jpg

சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புக்கள் .

01. மக்கள் திலகம் இரட்டை வேடம் - போலீஸ் அதிகாரி -முஸ்லிம் தாதா வேடம் .

02. கொஞ்ச நேரம் என்னை ..மறந்தேன் கனவு பாடலில் விதவிதமான உடைகளில் ,மேக் அப்பிள் மக்கள் திலகம் தோன்றும் இளமை பொங்கும் காட்சிகள் .

03.ஒன்றே சொல்வான் ... ஒன்றே செய்வான் என்ற கொள்கை பாடலில் அருமையாக மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .

04. நீ என்னை விட்டு போகதே .. பாடலில் மக்கள் திலகம் மிகவும் இறுக்கமாக , ஒரு போலீஸ் அதிகாரிக்கு உள்ள மிடுக்கான் தோற்றத்துடன் தோன்றி நடித்திருப்பார் .

05.உலகமெனும் நாடக மேடையில் ... பாடலில் சிறப்பாக நடனமாடி ஜொலித்திருப்பார் .

06. பொன் மன செம்மலை ... பாடலில் மிகவும் அழகாக ஆடி பாடி நடித்திருப்பார் .

மக்கள் திலகம் - பொன்மனச்செம்மல் மோதும் சண்டை காட்சி விறு விறுப்பாக மற்றும் புதுமையான முறையில் இருந்தது .

மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் குளியல் அறை சண்டைகாட்சி அற்புதம் .

இறுதி காட்சிகள் 25 நிமிடங்கள் . பரபரப்பான கட்டம் .

படமாக்கபட்ட விதம் சூப்பர் .

ஆர் .கே . சண்முகம் வசனங்கள் அனல் பறக்கும் .

மெல்லிசை மன்னரின் இனிமையான இசை .


டைட்டில் -இசை மிகவும் பிரமாதமாக இருந்தது .

மக்கள் திலகம் மாறு பட்ட இரட்டை வேடங்களில் அமர்க்கள படுத்தியிருப்பார் .

esvee

Richardsof
29th November 2013, 08:11 AM
http://youtu.be/itKYMs58pHE

Richardsof
29th November 2013, 08:21 AM
விகடன் விமர்சனம், நன்றி விகடன்!

டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.

வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

வதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்!

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!

(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

Richardsof
29th November 2013, 08:48 AM
http://i43.tinypic.com/10dwmea.jpg

Richardsof
29th November 2013, 09:08 AM
TO DAY ANANTHA VIGADAN - MAKKAL THILAGAM NEWS.

http://i44.tinypic.com/33thrv7.jpg
http://i42.tinypic.com/2up4hm9.jpg
http://i39.tinypic.com/b3wp7c.jpg

ainefal
29th November 2013, 10:10 AM
TO DAY ANANTHA VIGADAN - MAKKAL THILAGAM NEWS.

http://i44.tinypic.com/33thrv7.jpg
http://i42.tinypic.com/2up4hm9.jpg
http://i39.tinypic.com/b3wp7c.jpg

Vinod Sir,

கல்யாணத்தின் பொது வஷிச்டரும் மற்றும் அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதா என்று கேட்டல் தெரிகிறது என்று சொல்லவேண்டும் இது சாஸ்திரம் அதுபோல எங்கள் தெய்வத்தின் கைகடிகாரம் சப்தம் கேட்டது என்ன சொல்வது பக்தர்களுக்கு ஒரு மன நிம்மதி. அவளவுதான். Let this tradition also continue.

siqutacelufuw
29th November 2013, 10:44 AM
நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர், மக்கள் திலகம் அவர்களின் நடிப்பில் உருவான "சிரித்து வாழ வேண்டும்" காவியம் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இந்த காவியம் வெளியான போது, அந்நாளில் 'திரை உலகம்' வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து புகைப்படங்களும், கட்டுரைகளும் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

திரை உலகம் முன் அட்டை படத்தை சகோதரர் வினோத் பதிவிட்டுள்ளார். பின் அட்டையின் தோற்றம் இங்கே
http://i41.tinypic.com/2w3qmqa.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th November 2013, 10:46 AM
நடிகை லதா அவர்களின் பேட்டி
http://i41.tinypic.com/2nuuixd.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th November 2013, 10:48 AM
நடிகை லதா அவர்களின் பேட்டி - தொடர்ச்சி
http://i42.tinypic.com/2vcvvhx.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th November 2013, 10:49 AM
நடன நடிகை எல். காஞ்சனா அவர்களின் கட்டுரை http://i44.tinypic.com/25pihrp.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன்

siqutacelufuw
29th November 2013, 10:50 AM
நடன இயக்குனர் ஏ. கே. சோப்ரா அவர்களின் பேட்டி
http://i42.tinypic.com/335722e.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன்

Richardsof
29th November 2013, 11:28 AM
TO DAY KALAIVANAR BIRTH DAY
http://i42.tinypic.com/n39f8n.jpg

ainefal
29th November 2013, 12:09 PM
http://i42.tinypic.com/2qn89jo.jpg

image from Vivekanandan Krishnamoorthy's post in AIADMK Internet Wing

Stynagt
29th November 2013, 01:21 PM
சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்
http://i42.tinypic.com/1oq4p4.jpg

டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th November 2013, 01:35 PM
http://i43.tinypic.com/ridab9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
29th November 2013, 01:47 PM
http://i39.tinypic.com/2r5exix.jpg

Richardsof
29th November 2013, 01:55 PM
http://i39.tinypic.com/2vt9iqq.jpg

ujeetotei
29th November 2013, 03:02 PM
நடன இயக்குனர் ஏ. கே. சோப்ரா அவர்களின் பேட்டி
http://i42.tinypic.com/335722e.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன்

Thank you Selvakumar Sir for uploading this gem from Thirai Ulagam.

ujeetotei
29th November 2013, 03:05 PM
Today Kalaivanar Birthday. Our beloved Leader MGR had written an article during the deepavali of 1966 in Ananada Vikatan.

கலைவாணர் ஒரு புரியாத புதிர்!
- எம்.ஜி.ராமச்சந்திரன்

விகடன் தீபாவளி மலர் - 1966
(ஆனந்த விகடனின் இந்த வாரப் பொக்கிஷம் பகுதியில் மறு பதிப்பு)
நன்றி - ஆனந்த விகடனுக்கு!


புகழ் வந்ததனால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் செருக்குக்கொண்டது கிடையாது. அந்தப் புகழ் எத்தகையது; அதன் ஆக்கிரமிப்பால் விளையக்கூடிய முடிவுகள் என்ன என்பதை முற்றும் உணர்ந்தவர். புகழ் மிகுதியின் அடித்தளத்தில் அவரது அறிவும் பண்புமே அவரை நேர்வழியில் இயக்கிக் கொண்டிருந்தன.

மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால், காங்கிரஸ்காரர் அல்ல.

அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்கதரிசியாக, மக்கள் நலத்தின் வழிகாட்டியாகப் போற்றியவர் அவர். ஆனால், தி.மு.கழக உறுப்பினர் அல்ல.
பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால், திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.

சக நடிகர்களிடம்கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால், அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.

இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர், ஒரு 'புரியாத புதிர்’ என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். 'கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே! புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி?’ என்று கேட்கவும் செய்யலாம்.
இங்கே சில அனுபவங்களை, எந்தக் காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

'மாய மச்சேந்திரா’ படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம்.
டைரக்டர் ராஜாசந்திரசேகர் அவர்கள்தான், பட கம்பெனி சொந்தக்காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார். பணம் வேண்டும் என்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத்தான் நாங்கள் பெறுவோம்.
பாடல்களை, கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவுசெய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாடல் பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.
பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ, அதற்கு முதல் நாள் வரை பேச்சு நடந்தது. அதற்குப் பயன் இல்லாமல்போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்துகொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள்.
மறுநாள் விடியற்காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப் பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான்.
''என்ன?'' என்று கேட்டார்கள்.
''இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே... போக வேண்டாமோ?'' என்றார் கலைவாணர்.
யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
''நீங்களும்தானே சம்மதித்தீர்கள்! 'பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம்’ என்று அவர்களிடம் சொன்னீர்களே? ஏன் இப்போது போகச் சொல்கிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா?'' என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள்.
அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்:
''நம்மை யார் கேலி பண்ணப்போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால், முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள், அவர்களுக்கு ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்யவேண்டியதைச் செய்துவிடுவோம். அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக்கொள்வோம்.''
அதன் பிறகு எல்லோரும் பாடல்பதிவில் கலந்துகொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டுவிடாதீர்கள்!
ராஜாசந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது.
எது எப்படி இருந்தாலும் பாடல் பதிவில் கலந்துகொள்ள முடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்துகொண்டார்களே, அவர்களுக்கும் எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்துகொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால், பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்துகொள்ள வற்புறுத்தினார்?
அன்று யாருக்குமே புரியாத ஒரு புதிர்தான் அது.
சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக: 'கலைவாணர், தான் நல்ல பேர் வாங்கிக்கொள்வதற்காக நம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்று.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்துகொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்த பிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும்தான் செய்தார் என்பதைப் புரிந்து கொண்டார்கள். இவர்தான் கலைவாணர்.

நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலோ அதற்காகப் போராடாமலோ அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார்.
இதுதான் கலைவாணரின் உள்ளம்.
ஆனால், ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.

ujeetotei
29th November 2013, 03:06 PM
லட்சுமணதாஸ் என்ற சிறப்புப் பெற்ற கதையாசிரியர் (உரையாடல் ஆசிரியர்- பாடலாசிரியர்), கலைவாணரை 'என்னடா கிருஷ்ணா’ என்றுதான் அழைப்பார். எல்லோருக்கும் கலைவாணரை அவர் 'டா’ போட்டு அழைப்பதும் அதைப் பற்றி கலைவாணர் சிறிதும் பொருட்படுத்தாமல் சகஜமாகப் பழகுவதும் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. சிலருக்கு அளவுக்கடங்காத கோபம்கூட உண்டாயிற்று. அவர் எப்படி கலைவாணரை ஏக வசனத்தில் அழைக்கலாம்? இதுவே அவர்களின் சினத்துக்குக் காரணம்.
சிலர் லட்சுமணதாஸ் அவர்களைத் தனியாக அழைத்து இழிவாகப் பேசி பயமுறுத்தவும் செய்தனர்.
மறு நாள் கலைவாணர் எல்லோருடனும் சாப்பிடுகையில், கவி லட்சுமணதாஸைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு மற்றவர்களிடம் ''லட்சுமணதாஸ் யார் தெரியுமா? ஓர் ஊரில் ஒரு சமயம் கான்ட்ராக்டர் எங்களுடைய பல நாடகங்கள் நடத்தி முடிச்சதுக்கு அப்புறமும் எங்களை விடுவதாக இல்லை. கையில் காசு இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அப்போ லட்சுமணதாஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்த கான்ட்ராக்டரோட போராடி பணத்தை வசூல் பண்ணி, நாங்க எல்லோரும் ஒழுங்கா ஊர் திரும்ப வழி செய்தார்.
அப்போ நான் இப்போ மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இல்லே! சாதாரண நடிகன். அப்பவே அவர் பெரிய கவிஞர். அவர் என்னைப் பெரிய மரியாதையோட பேசணும்னு நான் எதிர்பார்க்க முடியுமோ! 'என்னடா கிருஷ்ணா’னு அவரு கூப்பிடாம வேறு யாரு கூப்பிடறது?'' என்றார். எல்லோருக்கும் அந்த விளக்கத்தின் மூலம் புரியாதிருந்த புதிர் புரிந்தது.

இதில் ஒரு புதிய விளைவு என்னவென்றால், கவி லட்சுமணதாஸ் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலைவாணரை 'என்னப்பா! வாப்பா!’ என்று முறையை மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

ujeetotei
29th November 2013, 03:07 PM
This is the last para of the article.

கலைவாணவர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ''ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச் சொல்லுங்கள்'' என்றாராம். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். ''யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது'' என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால், உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.
பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ''ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வர்றாங்க. வந்து, பார்த்துட்டுப் போறாங்க. பத்திரிகைக்காரங்க, 'அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார்’ என்று செய்தி வெளியிடுறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கிற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்துவருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறா நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச் சொன்னேன்'' என்றார்.
என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காகவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது? எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!

அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.

இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்புமிக்க செயல்கள்தாம்.

கலைவாணரின் மறைவின்போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சி பேதம், மொழி பேதம், இன பேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!

அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக்கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

கலைவாணர் என்றும் ஒரு புரியாத புதிராகவே இருக்கட்டும். அந்தப் புரியாத புதிர், என்றென்றும் மக்களின் வாழ்க்கைப் பாதையில் சுடர்விளக்காக ஒளி வீசட்டும்.

வாழ்க கலைவாணர்!

வாழ்க கலைவாணர் பண்பு!

ujeetotei
29th November 2013, 03:10 PM
பத்திரிகைக்காரங்க, 'அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார்’ என்று செய்தி வெளியிடுறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கிற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்துவருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறா நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச் சொன்னேன்'' என்றார்.
என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காகவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!

This shows the intimacy of Kalaivanar and MGR.

Shared by MGR Devotee K.P.Ramesh.

ujeetotei
29th November 2013, 03:15 PM
Kalaivanar and MGR song from Chakaravarthy Thirumagal.


http://www.youtube.com/watch?v=bGfweMavdqo

ujeetotei
29th November 2013, 03:16 PM
The last stanza of the above song

தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே ?

கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே !
சொல்லிப்பிட்டியெ !

புகையும் நெருப்பிலாமல் எரிவதெது "

பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா

அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது

Stynagt
29th November 2013, 03:18 PM
கலைவாணர் சிலை திறப்பு விழாவில் அறிஞர் அண்ணாவுடன் மக்கள் திலகம்
http://i40.tinypic.com/zwnkgh.gif

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th November 2013, 03:19 PM
http://i39.tinypic.com/bh0u91.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
29th November 2013, 03:33 PM
MGR's help to Kalaivanar's family
It is common knowledge that MGR is known for his humanism. He extended his magnanimity to his friends and artistes who had fallen into bad times. So, one may not be greatly surprised by his gesture towards Kalaivanar's family after his death. But theirs was a unique relationship surpassing the physical and temporal.

After Kalaivanar's death, MGR was a like a godfather to Kalaivanar's family. If he undertook the responsibility of the marriages of all of Kalaivanar's children - ie. Kittapa, Shanmugam Nallathambi, Kumaran, Vadiva, Kasthuri and Padmini, it reveals the deep affection he had for Kalaivanar. Not only did he conduct the marriages but was also involved as if they were his own family weddings. He warmed the hearts of Kalaivanar's family with his emotional involvement. He gave the feeling that they need not feel obliged, but they deserved to be treated well because they were Kalaivanar's descendants. An unfathomable depth of love indeed!

MGR undertook to educate Nallathambi, son of Kalaivanar. MGR is said to have advised Nallathambi that his father (NSK) earned in crores and paid taxes in crores, but ultimately left nothing for his family. So it is only education that can be inseparable from one. Following his words Nallathambi went on to become a successful engineer later on.

MGR continued to give financial support every month and whenever there was a pressing need.

When Mathura Bhavanam, constructed by Kalaivanar in the year 1941, was auctioned due to unpaid debts, MGR stepped into the scene. He recovered the property with his own money and handed it over to the family, who still have possession of the house.

MGR also had great respect and regard for Kalaivanar. In 1977 MGR became the chief minister of Tamil Nadu. On Kalaivanar's death anniversary function in 1978, MGR said that Kalaivanar had contributed a lot towards society. He made special mention of the fact that it was Kalaivanar who had taught him the subtilties of politics when he was just 17. He said that it was unfortunate that Kalaivanar was no more. For, if he had been alive, Kalaivanar would have been the Chief Minister and he (MGR) would have served him.

courtesy- KALAIVANAR N.S.K BLOG

Stynagt
29th November 2013, 04:06 PM
http://i43.tinypic.com/2hchxu1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th November 2013, 04:16 PM
http://i42.tinypic.com/33wbq4j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th November 2013, 04:18 PM
http://i40.tinypic.com/2jb6wcl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
29th November 2013, 06:00 PM
சிரித்து வாழவேண்டும் - பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே!
உழைத்து வாழவேண்டும் - பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே

என்ற வள்ளலின் பாடல் வரிகளுக்கேற்ப

உழைப்பவரே உயர்ந்தவர் என்ற மக்கள் திலகத்தின் பொன் மொழிக்கேற்ப அவர் வழியில் உழைத்து வாழும் புரட்சித்தலைவரின் உண்மை தொண்டர் ஒருவர் தன்னுடைய ஆட்டோ வாகனத்தில் தலைவர் அட்டகாசமாக சிரிக்கும் திருஉருவத்தை வைத்துள்ளார். நேற்று இரவு புதுச்சேரி நகரத்தில் அம்பலத்தடையார் மடத்து வீதியில் எடுத்த புகைப்படம் இது.

http://i44.tinypic.com/a9o2mq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
29th November 2013, 08:51 PM
http://i39.tinypic.com/2r23zar.jpg

fidowag
29th November 2013, 10:59 PM
http://i44.tinypic.com/14tuh0.jpg


மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் இன்று முதல் புரட்சி நடிகரின் " தாயை காத்த தனயன்" திரையிடப்பட்டுள்ளது.

தகவல்:மதுரை திரு.எஸ். குமார்.

fidowag
29th November 2013, 11:01 PM
http://i44.tinypic.com/2z3ruif.jpg




சென்னை சரவணாவில் இன்று முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"பல்லாண்டு வாழ்க". தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.

தகவல்: ஓட்டேரி திரு.பாண்டியன்

Richardsof
30th November 2013, 08:31 AM
நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1965–ல் பட உலகில் ஒரு பரபரப்பான பேச்சு!

என்ன அது?

ஏவி.எம். புரொடக்ஸன்ஸ் முதல் வண்ணப்படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப்போகிறார்!

அவருடைய சம்பளம், அதுவரையில் தென்னிந்திய கதாநாயக நடிகர்கள் வேறு யாருமே வாங்காத அதிகபட்சத் தொகையான மூன்று லட்சம் ரூபாய்!

செய்தி வெளியான சிறிது நாட்களுக்குள்ளாகவே அனைத்து ஏரியாக்களையும், அதிகபட்சத் தொகையான முப்பத்து மூன்று லட்ச ரூபாய்க்கு செட்டியார் விற்று தமிழ்ப்பட விநியோக விற்பனையில் புதிய சாதனை புரிந்திருக்கிறார்! (அந்த 33 லட்சம் இன்றைக்கு 100 கோடிக்கு சமம்!)

ஆம், இந்தச் செய்தி உண்மைதான். ஏவி.எம். பிளஸ் எம்.ஜி.ஆர். அதனால்தான் அந்த விலையும் விற்பனையும்.

1964 வாக்கில் ‘கம் செப்டம்பர்’ என்ற பெயரில் ஓர் ஆங்கிலப்படம் வந்து நன்றாக ஓடியது. அதைப்பார்த்த நண்பர், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அந்தத் தாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கதை எழுதி அதற்கு ‘அன்பே வா’ என்று பெயர் வைத்திருந்தார்.

அதைக்கேட்ட முருகன் பிரதர்ஸின் மூன்றாவது சகோதரரான எம்.சரவணன், ஜெய்சங்கர் அல்லது ரவிச்சந்திரனை வைத்து கருப்பு வெள்ளைப் படமாகத் தயாரிக்கலாம் என்று சொன்னார். பிறகு இதே கதையை எம்.ஜி.ஆரை வைத்து கலர் படமாக எடுக்கலாமே என்று எண்ணி திருலோகசந்தரை தன் தந்தையிடம் அழைத்துச்சென்று ‘அன்பே வா’ கதையைச் சொல்லச் சொன்னார்.

அதைக்கேட்ட செட்டியார், ‘இதுல லேடீஸ் சென்டிமென்ட் ஒண்ணும் இல்லே. எம்.ஜி.ஆர்னா அம்மா, தங்கச்சி யாராவது ஒருத்தர் வேணும். இதுவரைக்கும் நாம பேமிலி எலிமென்ட்ஸோட தான் படம் எடுத்திருக்கோம். இந்தக்கதையில அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கேக்குறதுக்கு நல்லாருக்கு. எதுக்கும் எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிப்பாருங்க. அவருக்குப் பிடிச்சிருந்தா கலர்லயே எடுக்கலாம்’ என்றார்.

எம்.ஜி.ஆரிடம் சென்று திருலோகசந்தர் கதையைச் சொன்னார். அதைக்கேட்ட அவர் கூறியது:–

‘இது என்னுடைய சம்பிரதாய முறைகள்ளேருந்து மாறுபட்ட ஒரு கதை. இந்தப்படத்தோட வெற்றி டைரக்டரைப் பொறுத்தது. அவர் என்னை எப்படிக் கையாளப்போறாரோ அதை வைத்துத்தான் படம் அமையும். நான் நடிக்கிற படங்கள்ளே என்னோட டைரக்டர் இருப்பாரு. ஆனா இந்தப்படத்துல டைரக்டரோட நான் இருக்கணும். சரி. ஒங்க விருப்பப்படி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்’.

அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் பணம் அனுப்பப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆர்.எம்.வீ. தனது சத்யா மூவிஸ் சார்பில் எம்.ஜி.ஆரை வைத்து ‘நான் ஆணையிட்டால்’ படத்தைத்தயாரித்துக் கொண்டிருந்தார். ‘அன்பே வா’ படத்தின் கதாநாயகியாக பி.சரோஜாதேவியும், இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனும், பாடலாசிரியராக கவிஞர் வாலியும் ஒப்பந்தமானார்கள்.

வசனம், வழக்கம்போல நான்தான்!

ஸ்டூடியோவில் ‘அன்பே வா’ களைகட்டத் தொடங்கியது. செட்டியார் பட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரையும் அழைத்து ஒளிவு மறைவு இன்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.

‘இந்தப்படம் முப்பத்தி மூணு லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கு. இதுல முப்பது லட்ச ரூபாய் தயாரிப்பு செலவு (காஸ்ட் ஆப் புரொடக்ஷன்) ஆகும். அந்தச் செலவு படத்தில தெரியணும். அந்த அளவுக்கு படம் ‘ரிச்சா’ இருக்கவேண்டும்.

உதவி டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம்...

‘இந்தாப்பா, நீயும் நம்ம காஸ்டியூமர் ரஹ்மானும் இங்கே இருக்குற எல்லா பெண்கள் கல்லூரிக்கும் காலையிலேயே போய் வெளி வாசல்ல நின்னு அங்கே படிக்குற பொண்ணுங்க லேட்டஸ்டா எந்தெந்த விதமான டிரஸ் போட்டுக்கிட்டுப் போறாங்கன்னு நல்லா கவனிச்சு அதே மாதிரி நம்ம ஹீரோயின் சரோஜாதேவிக்கும் மத்த லேடி ஆர்ட்டிஸ்டுகளுக்கும் டிரஸ் தயார் பண்ணுங்க’.

ஒளிப்பதிவாளர் மாருதிராவிடம்...

‘நீ என்ன பண்றே. இதுவரைக்கும் வந்திருக்குற பெஸ்ட் இங்கிலீஷ் – இந்தி கலர் படங்களை தினமும் நம்ம மாடி டீலக்ஸ் தியேட்டர்ல பார்த்து நல்லா ஸ்டடி பண்ணிக்கிட்டு, அதுக்குத் தகுந்தபடி நிறைய கலர் டெஸ்ட் எடுத்துப்பாரு’.

முருகன் பிரதர்ஸின் இரண்டாவது சகோதரரான எம்.குமரனிடம்...

‘அப்பா! நீ வழக்கம்போல மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கத்துலேருந்து கவனிச்சி ஒனக்கு திருப்தி உண்டாகுறபடி நல்ல நல்ல டியூனா போடச்சொல்லி, வாலி கிட்டே நல்ல பாட்டு எழுதி வாங்கி ‘ரிக்கார்ட்’ பண்ணு.

செட்டியார் அத்துடன் விடவில்லை. அன்றைய நாட்களில் கலை இயக்குனர்களில் (ஆர்ட் டைரக்டர்) தலை சிறந்து விளங்கியவரும், ஜெமினி ‘‘சந்திரலேகா’’ படத்திற்கு பிரமாண்டமான அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், ஆடை அணிமணி அலங்காரங்கள் அமைத்துப் புகழ் பெற்று, பின்நாட்களில் ஜெமினியிலிருந்து விலகி வந்து ஏவி.எம். ஸ்டூடியோவில் சேர்ந்து பணிபுரிந்தவருமான பிரபல ஏ.கே.சேகர் என்பவரை அழைத்தார். இவரது முழுப் பெயர் ஏ.குலசேகரன் செட்டியார்.

ஏ.கே.சேகரிடம் செட்டியார் சொன்னார்:– ‘‘சார்! எம்.ஜி.ஆரோட அந்த ஊட்டி பங்களாவை, வழக்கமான சினிமா செட் மாதிரி இல்லாம, ரொம்ப ரிச்சா போடுங்க. நல்லா அழகா பர்னிஷ் பண்ணுங்க. கீழே தரையில் விரிக்கிற கார்ப்பெட்டெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா ரிச்சா இருக்கோணும். படத்துல பார்க்கும்போது பிரமிப்பா இருக்கோணும்.’’

அதைக்கேட்டு சேகர் சொன்னார்:– ‘‘நம்ம ஸ்டூடியோவுல இருக்கிற ஏழு புளோர்லேயும் இப்போ செட் போட்டு ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு. புல் புளோர் எதுவும் காலியா இல்லே.’’

செட்டியார்:– அப்படின்னா எட்டாவதா பெரிசா புதுசா ஒரு புளோர் கட்டி அதுல இந்த பங்களா செட்டைப் போடுங்க. இப்போ பாட்டு பிக்சரைஸ் பண்ணுறதுக்காக டைரக்டர் யூனிட் ஊட்டிக்கும், சிம்லாவுக்கும் போகப்போறாங்க. அவுங்க திரும்பி வர்றதுக்குள்ளே இந்த புது புளோர் ரெடியாகி வந்த உடனே இதுல ஷூட் பண்ணணும். அதுக்குத் தகுந்த மாதிரி ஒரே மாசத்துல எட்டாவது புளோர் ரெடியாகோணும். கட்டி முடிக்கிற வரைக்கும் நம்ம புரொடக்ஷன் மேனேஜர் வெள்ளைச்சாமியை ராத்திரி பகலா இங்கேயே தங்கி இருந்து பாத்துக்கச் சொல்லுங்க.

அப்படியே, புது புளோருக்கு கீழ்ப் பக்கம் காலியா இருக்கிற இடத்துல எம்.ஜி.ஆருக்கும், சரோஜாதேவிக்கும் புதுசா ஏர் கண்டிஷன் வசதியோட ரெண்டு மேக்–அப் ரூம் கட்டுறதுக்கும் ஏற்பாடு பண்ணுங்க. எல்லாம் ஒரே மாசத்துல ரெடியாகோணும்.

இந்த மாசம் ஆறாந்தேதி பூஜை போட்டு படத்தை எடுத்து முடிச்சு வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும். அதுக்குத் தகுந்தபடி எல்லாத்தையும் நீங்க கவனிச்சிக்கோணும்.’’

செட்டியார் உத்தரவின் பேரில் போர்க்கால வேகத்தில் வேலைகள் தொடங்கின.

புதிய எட்டாவது தளம் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது ‘‘அன்பே வா’’ படத்திற்கான பாடல்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அருகில் சொல்லி வைத்தாற்போல இருவர்! ஒருவர் கோயமுத்தூரிலிருந்து அவர் கூடவே வந்த அருமை ஆர்மோனியப் பெட்டியார். இன்னொருவர் சின்னச்செட்டியார். அதாவது ஏவி.எம். செட்டியாரின் இரண்டாவது குமாரரான எம்.குமரன்.

என் அன்பிற்கினிய அண்ணன் எம்.எஸ்.வி.யின் மூளையை முடிந்த மட்டும் குமரன் பிசைந்து மெல்ல மெல்ல நல்ல – நல்ல மெட்டுக்களை மொட்டு மொட்டாக வாங்கி அருமைக் கவிஞர் வாலியின் மூலமாக அவற்றை மனதிற்கினிய பாடல்களாக மலரச் செய்துவிடுவார்.

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.’ என் அண்ணன் எம்.எஸ்.வி. சுடர் விளக்கு என்றால் என் சகோதரர் எம்.குமரன் தூண்டுகோல்.

‘ஊட்டி’ என்னும் நீலகிரி உதகமண்டலம் மற்றும் இமாசல பிரதேசத்தில் உள்ள ‘சிம்லா’ ஆகிய மலை வாசஸ்தலங்களில் முதல் கட்டப் படப்பிடிப்பிற்காக மூன்று பாடல்கள் முதலில் தயாராயின. படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகப்பாடலான ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’ பாடலும், ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்’ என்ற டூயட் பாடலும், இன்னொரு எம்.ஜி.ஆரின் தனி (சோலோ) பாட்டும் அன்றைக்கு ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எம்.ஜி.ஆர்.தான் அந்த ஊட்டி மாளிகையின் உரிமையாளரான ஜே.பி. என்னும் பாலு என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட கீதா – சரோஜாதேவி. அவரை ‘டீஸிங்’ பண்ணியதை எண்ணி வருந்தி ஓடும்போது, அவர் பின்னாலிருந்து எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டு வரும் அந்தச் சூழலுக்கான பாட்டை அண்ணன் டி.எம்.எஸ். பாடி ஏராளமான இசைக் கருவிகளுடன் இணைந்து ஒத்திகை பார்த்து முடிந்து ‘டேக்’ எடுத்துப் பதிவாகப்போகும் தருணத்தில் செட்டியார் ‘ஆர்.ஆர்’ தியேட்டர் என்னும் வழக்கமான ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்து அமர்ந்து ‘பைனல் மானிட்டர்’ என்னும் கடைசி ஒத்திகையைக் கேட்டார்.

அடுத்து ‘டேக்’ என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்திருந்தோம். அதுதான் இல்லை.

எந்த பீடிகையும் இல்லாமல் எடுத்த எடுப்பில் செட்டியார் இப்படிக் கூறினார்:–

‘‘அப்பா! மியூசிஷியன்ஸ்க்கு (இசைக்குழுவினர்) சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க (எம்.எஸ்.வி.யிடம்) நீங்க இதுக்குப்பதிலா வேறு ஒரு டியூன் போடுங்க. (வாலியிடம்) நீங்க அதுக்குத் தகுந்தபடி சிச்சுவேஷனுக்கேத்தாப்போல வேற பாட்டு எழுதுங்க. (குமரனிடம்) நீ பக்கத்துலேருந்து பாத்துக்கப்பா. டேக்குக்கு முந்தி என்னைக் கூப்பிடுங்க’’ என்று சர்வ சாதாரணமாக – மென்மையாக சொன்னார். இருக்கையை விட்டு எழுந்தார். துண்டை எடுத்தார். தோளில்போட்டுக்கொண்டார். ஒன்றும் அறியாத நல்ல பிள்ளைபோல காரில் உட்கார்ந்தார். கார் நகர்ந்தது.

வாலி வாழைப்பூ போல தலை குனிந்து தரையைப் பார்த்தார்.

எம்.எஸ்.வி. சட்டைப்பையிலிருந்து எவர்சில்வர் பொடி டப்பியை எடுத்தார். அதன் மூடியைத் திறந்தார். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் வைத்து ஒரு சிட்டிகை எடுத்தார். மூக்கில் வைத்தார். முடிந்த மட்டும் ஒரு இழுப்பு இழுத்து உறிஞ்சினார். அந்தப் பொடி சிவ்வென்று மூளையில் ஏறி கண்கள் சிவந்தன. கலங்கின. அதோடு குமரனை ஒரு பார்வை பார்த்தார்.

குமரன் தியேட்டருக்குள் போனார். பியானோ எதிரில் ஸ்டூலில் உட்கார்ந்தார். டியூன் பண்ணிக்கொடுத்தார். எழுந்தார். விசுக்கென்று அண்ணன் விசு அதில் அமர்ந்தார். கண்டமேனிக்கு கருப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்து அழுத்தென்று அழுத்தினார். ஒலி உண்டானது. அந்த இன்னொலியில் இசையுடன் இணைந்து இனிய ‘டியூன்’ பிறந்தது.

வாலியை அழைத்தார். அவர் வந்தார். இவர் வாசித்தார். அவர் எழுதிக்காட்டினார். இவர் தன் டியூனோடு சேர்த்துப்பாடிப்பார்த்தார். சரியாக இருந்தது. குமரன் கேட்டார். ஓகே சொன்னார். ஆள் அனுப்பினார். ‘அப்பச்சி’ (செட்டியார்) வந்தார். ‘மானிட்டர்’ கேட்டார். ‘‘டேக் எடுங்கப்பா’’ என்றார்.

டி.எம்.எஸ். மைக் அருகில் சென்றார். நின்றார். வாயைத் திறந்தார். பாட்டு வந்தது. அது ஒலிப்பதிவு ஆனது. அந்தப்பாட்டுதான்:–

‘‘அன்பே வா... அன்பே வா

உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும்

அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும்

அன்பே வா.’’

இந்தப்பாட்டும் மற்றும் படத்தில் இடம் பெற்ற ‘புதிய வானம் – புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’, ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்’, ‘வெட்கமில்லை நாணமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன், நல்ல அழகி என்பேன்’

இன்றைக்குக் கேட்டாலும் – இனி என்றைக்குக் கேட்டாலும் இனிக்கும் இந்த இனிய கற்கண்டுப் பாடல்கள், அன்றைக்கு அண்ணன் எம்.எஸ்.வி.க்கும், என் அருமை இளவல் கவிஞர் வாலிக்கும் புகழுக்குப் புகழ் சேர்த்தன.

அனைத்துப் பாடல்களும் அடங்கிய ‘‘அன்பே வா’’ பாட்டுப்புத்தகம் வட்ட வடிவமாக ஓர் இசைத்தட்டுபோல அழகாக அச்சிடப்பெற்று அன்றைக்கு தியேட்டர்களில் விற்கப்பட்டன.

செட்டியாரின் விருப்பப்படி எட்டாவது எண் கொண்ட புதிய தளம் கட்டி முடிக்கப்பெற்றது. அதில் கலை இயக்குனர் ஏ.கே.சேகரின் கற்பனையில் தோன்றிய எம்.ஜி.ஆர். ஊட்டி மாளிகையின் கண்கவர் கூடமும், அதனைச் சார்ந்த படுக்கை அறையும் மற்றும் மேன்மாடமும் அதிகப்பொருட் செலவில் அசலாக உருவாகி இருந்தது!

8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான சுதேசிக் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.

முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.

இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்.

தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.

ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.

இந்திய உடம்பில் அமெரிக்க தலையையும், அதனுள்ளே பிரிட்டிஷ் மூளையையும் கொண்டிருந்த காரைக்குடி ஆவிச்சி செட்டியாரின் ஏகமகன் ஆன மெய்யப்ப செட்டியார் என்ற பிறவி மேதை – மருதூர் கோபாலமேனனின் நான்காவது புதல்வரான – பூதலம் புகழ் ராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆரை மயங்க வைப்பதற்காக அல்ல – அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதற்காகச் செய்த இனிய ஏற்பாடுகள் இவை என்பதை ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருக்கு நான் எடுத்து விளக்கினேன். அதைக்கேட்டு அவருடைய செவ்விதழ்களில் ஒரு சிறு பெருமிதப் புன்னகை நெளிந்தது.

எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.

1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.

சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.

அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.

14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.

காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.

வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.

‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–

எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?

நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.

எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?

நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.

ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். ஓலம். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.

வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.

(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)

எம்.ஜி.ஆர். சொன்னார்:– ஒரு சந்தோஷமான சேதின்னேனே. அதைச் சொல்றேன். இப்போ நாம ராதாண்ணனுக்கு (எம்.ஆர்.ராதா) ஒரு படம் பண்றோம். அவருடைய நண்பர் வாசுன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் புரொடியூசர். அவர் கலைவாணர் மற்றும் டி.எஸ்.பாலையாண்ணன், கே.ஏ.தங்கவேலு மாதிரி பழைய நாடக நடிகர்களுக்கெல்லாம் நண்பர். அவருக்கு உதவி செய்றதுக்காகத்தான் ராதாண்ணன் இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்காரு. ஆரம்ப பைனான்சே அவரோட சொந்தப்பணம் தான். முத்துக் குமரன் பிக்சர்ஸ் கம்பெனி பேரு.

டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு. அவுங்களும் இந்தப் படத்துல பார்ட்னருங்க. கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்ல ஏற்கனவே ‘‘ரத்னகுமார்’’, ‘‘பைத்தியக்காரன்’’ படங்கள்ளே நான் சின்னச் சின்ன வேடங்களில் நடிச்சிருக்கேன். ஹீரோவா நடிக்கிறது இதுதான் முதல் தடவை. அதனால ஒரு மாறுபட்ட கதையா இருக்கணும் என்று விரும்புகிறேன். ஒங்ககிட்ட இப்போ உடனே எழுதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறாப்போல ஏதாவது நல்ல கதை இருக்கா?

நான்:– (சற்று யோசித்து) இருக்குண்ணே. ‘அவுட்லைன்’ வச்சிருக்கேன். அதுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதணும்.

எம்.ஜி.ஆர்:– அதையெல்லாம் நீங்க சீக்கிரம் எழுதிடுவீங்க. எனக்குத் தெரியும். இப்போ அந்தக் கதையை சுருக்கமாக எனக்குச் சொல்லமுடியுமா?

நான்:– சொல்றேன். இது ஒங்களுக்கு ஒரு மாறுபட்ட கதையா இருக்கும்னு நினைக்கிறேன். கேளுங்க என்று நான் நினைத்து வைத்திருந்த அந்தக் கதையைச் சொன்னேன். அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். சொன்னார்:– கதை நல்லாயிருக்கு. நான் விரும்பின மாதிரி எனக்கு இது ஒரு மாறுபட்ட வேஷமா இருக்கும். சரி. இதுக்கு ஏதாவது டைட்டில் வச்சிருக்கீங்களா?

நான்:– நல்ல டைட்டில் இருக்குண்ணே. அதை நானே ரிஜிஸ்ட்டர் பண்ணி வச்சிருக்கேன்.

எம்.ஜி.ஆர்:– அப்படியா? சொல்லுங்க என்ன அது?

நான்:– ‘‘பெற்றால்தான் பிள்ளையா?’’

இதைக்கேட்ட மாத்திரத்திலேயே எம்.ஜி.ஆரின் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. அப்படியே என்னை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு தூக்குத் தூக்கினார். ‘ஜானு’ என்று கூப்பிட்டார். அம்மா வந்தார்கள். ஆள் காட்டி விரலைக்காட்டினார். அவர் அறைக்குள் சென்றார். எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்.

எம்.ஜி.ஆர்:– இந்த டைட்டில் கதைக்கு மட்டுமல்லே எனக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு. இதைவிட ஒரு நல்ல டைட்டில் கிடைக்கவே கிடைக்காது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஜானகி அம்மா வந்து ஒரு கவரை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார்.

“அதை நீயே உன் கையால் ஆசிரியர்கிட்டே கொடு”. அம்மா என் கையில் கொடுத்ததை வாங்கிக்கண்களில் ஒற்றிக்கொண்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.

1964–ல் கமலாம்மா கையால் ‘‘புதிய பறவை’’க்கு முன் பணம். 1966–ல் ஜானகி அம்மா கையால் ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’வுக்கு டைட்டில் பணம். நான் கொடுத்து வைத்தவன்.

எம்.ஜி.ஆர். கூறினார்:– இதுல ஆயிரம் ரூபா இருக்கு. இது டைட்டிலுக்காக நான் உங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு.

நான்:– ரொம்ப நன்றி அண்ணே! இப்படி ஆயிரம் ஆயிரமா நீங்க கொடுக்கிறதா இருந்தா, நான் ஒவ்வொரு படத்துக்கும் நல்ல நல்ல டைட்டிலா சொல்லுவேன்.’’

இதைக்கேட்டு அண்ணன் மட்டும் அல்ல. அம்மாவும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கள்.

எம்.ஜி.ஆர்:– என்ன பிரமாதம். நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. நான் கொடுத்துக்கிட்டே இருக்கேன். இப்போ நீங்க நேரா ராதாண்ணன் வீட்டுக்குப்போய் அவரைப் பாருங்க. உங்களை எதிர்பார்த்து அவரும், கிருஷ்ணன் பஞ்சுவும், வாசுவும் காத்துக்கிட்டிருக்காங்க. டைரக்டருங்க கிட்டே கலந்து பேசிக்கிட்டு தற்சமயம் அவசரத்துக்கு முதல் கட்ட படப்பிடிப்புக்கான காட்சி வசனங்களை மட்டும் எழுதிக்கொடுத்திட்டிங்கன்னா மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம். புறப்படுங்க. வாழ்க.

அங்கிருந்து புறப்பட்டேன். வயிறு நிறைய சர்க்கரைப்பொங்கல். மனம் நிறைய மகிழ்ச்சி. சட்டைப்பை நிறைய பணம். கார் ஸ்டியரிங்கைப் பிடித்தேன். பரங்கிமலைச் சாலையில் ஓட்டினேன். பாட்டு வந்தது. பாடினேன்:–

‘‘நான் பார்த்ததிலே அவர் ஒருவரைத்தான் நல்ல வள்ளல் என்பேன், நல்ல வள்ளல் என்பேன்’’

இது வாலியின் அந்த பாட்டு அல்ல. என் சொந்தப்பாட்டு.

***courtesy - aroordas - daily thandhi - 30.11.2013

Richardsof
30th November 2013, 09:37 AM
மக்கள் திலகத்தின் அன்பே வா படத்தை பற்றி திரு ஆரூர்தாஸ் அவர்களின் கட்டுரை மிகவும் அருமை . 1966 பொங்கல் அன்று திரைக்கு வந்து மாபெரும் சாதனை புரிந்த படம் .
மக்கள் திலகத்தின் திரை உலக சரித்திரத்தில் வரலாறு படைத்த படம் .
பல பெருமைகள் கொண்ட படம் ''அன்பே வா ''

ஏ .வி.எம் . நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் .

மக்கள் திலகம் நடித்த ஒரே ஏ .வி.எம் .

மக்கள் திலகம் படம் முழுவதும் ஒரு செல்வ சீமானாக , உயர் தர உடை அலங்காரத்தில்
வண்ண நாயகனாக படம் முழுவதும் பேரழகனாக வலம் வந்த படம் .

புதிய வானம் ..புதிய பூமி .....

அன்பே வா ... அன்பே வா .....

பாடகர் திலகத்தின் வசீகர குரலில் மக்கள் திலகத்தின் சூப்பர் நடிப்பில் இனிய பாடல்கள் .

http://i39.tinypic.com/2yvvy4m.jpg
நான் பார்த்ததிலே ......

ராஜாவின் பார்வை .....

ஏய் .. நாடோடி

அன்பே வா - கிளைமாக்ஸ் பாடல்

மறக்க முடியாத காதல் கீதங்கள் .

நாடோடி .. ஒரே பாடலில் மக்கள் திலகத்தின்

திறமைகள் முழுவதும் வெளிப்படுத்தி தான் யார் என்பதை அருமையாக தெரிவித்து இருப்பார் .

என்ன ஒரு சுறுசுறுப்பு

எல்லா வித நடன அசைவுகள்

அந்த வயதில் [49] ஒரு ஹீரோ இந்த அளவிற்கு கட்டுகோப்பான உடனுடன் இளமையாக தோற்றமளித்தது சாதனையே.

தான் ஒரு பலம் பொருந்திய சாகச வீரர் என்பதை மல்யுத்த வீரர்களை அலாக்காக தூக்கி

பந்தாடும் காட்சிகள் இனி நம் வாழ்வில் இத்தகைய ஹீரோ எம்ஜிஆர் ஒருவரை தவிர

யாரையுமே காண முடியாது .

உலக தர பட வரிசையில் ''அன்பே வா '' ஒரு சிறந்த படம் .

உலக பேரழகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பு - உன்னத காவியம் அன்பே வா

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் - உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும்

இன்றும் என்றும் '' அன்பே வா '' படம் ஒரு தித்திக்கும் விருந்தான படம் .
http://i41.tinypic.com/15q27i0.jpg
நினைவுகளை சுழல வைத்த திரு ஆரூர் தாஸ் அவர்களுக்கு நன்றி .

Richardsof
30th November 2013, 09:45 AM
ONE OF THE THE BEST SCENE IN ANBE VAA -1966

MAKKAL THILAGAM IN SUPERB LOOK AND ACTION

http://youtu.be/6BYQwONej9s

http://youtu.be/deqTvMWqWe4

Richardsof
30th November 2013, 10:18 AM
1966-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பின் முதல் கலர் படமான `அன்பே வா' வெளியானது.

இந்தப் படத்திற்கு, கதை எழுதி இயக்கினார், திருலோகசந்தர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, நாகேஷ், அசோகன் ஆகியோர் நடித்தனர். சிம்லாவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஜி.ஆர். பார்முலாவுக்கு முற்றிலும் மாறுபட்ட படம் 'அன்பே வா.' மற்ற படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பெரிய பணக்காரராக நடித்து இருப்பார்.

அவருக்கு இப்படத்தில் தாய், தந்தை, தங்கை யாரும் கிடையாது. சென்டிமெண்டை பிரதானமாக வைக்காமல் அவர் நடித்த படம். தனது அலுவல் சிக்கல்களிலிருந்து விடுபட்டு ஓய்வெடுப்பதற்காக தனது சிம்லா பங்களாவுக்கு செல்வார் எம்.ஜி.ஆர். அந்த பங்களாவை, ஏற்கனவே சரோஜாதேவிக்கு நாகேஷ் வாடகைக்கு கொடுத்து இருப்பார். இந்த நிலையில் நாகேசுக்கு பணம் கொடுத்து, சொந்த வீட்டில் சென்று தங்குவார், எம்.ஜி.ஆர். அங்கு இருக்கும் சரோஜாதேவியை காதலிப்பதுதான் கதை. மிகவும் கலகலப்பான படம். எம்.ஜி.ஆரை வைத்து ஏவி.எம். எடுத்த ஒரே படம் இதுதான்.

எம்.ஜி.ஆரை வைத்து ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ஒரே படமும் இதுதான். `அன்பே வா' அனுபவம் பற்றி திருலோசந்தர்:- 'நான் `குமாரி' என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோதே எம்.ஜி.ஆருடன் நட்பு ரீதியில் பழகினேன். அப்போது எம்.ஜி.ஆர். கழுத்தில் தங்க சங்கிலி அணிந்து கொண்டு முழுக்கை சட்டையை மடக்கி அதற்குள் ரூபாய் நோட்டை சொருகி வைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார். வந்தவுடன் தங்கசங்கிலியை கழட்டி எனது கழுத்தில் மாட்டிவிட்டு, 100 ரூபாயை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு மேக்கப் போட சொல்வார்.

சூட்டிங் முடிந்த பிறகு, நான் அவற்றை அவரிடம் திருப்பிக் கொடுப்பேன். `அன்பே வா' ஒரு வித்தியாசமான கதை. அதை எம்.ஜி.ஆரிடம் கூறியபோது சிரித்தார். 'நீங்கள் ஆட்டுவிக்க போகிறீர்கள். நாங்கள் ஆடப்போகிறோம். நீங்கள் எதைச் சொன்னாலும் செய்கிறேன்' என்றார். எம்.ஜி.ஆரின் வழக்கமான பார்முலாவுக்கு மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். `கிராபிக்ஸ்' இல்லாத காலகட்டத்தில் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாட்டுக்கு கார்ட்டூன்களை மலர் தூவ வைத்தோம். அந்தப் பாடல் காட்சியை பிரமாண்டமாக எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். நான், 'ஒரு ரிக்ஷாவைக் கொடுங்கள் போதும்.

அக்காட்சியை எடுத்துக் காட்டுகிறேன்' என்றேன். அதுபோல, ரிக்ஷாவை வைத்தே அந்த பாடல் காட்சியை எடுத்தேன். ஒரு காலண்டரில் அச்சாகி இருந்த நட்சத்திரங்களை படம் எடுத்து, அதைத் திரையில் ஓடவிட்டோம். 'தொடர்ந்து எனக்கு படம் பண்ணுங்கள்' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார். எனக்கு எம்.ஜி.ஆர். நல்ல நண்பர். அப்போது சிவாஜியை வைத்து நிறைய படம் எடுத்துக் கொண்டு இருந்ததால், எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க நேரம் கிடைக்கவில்லை. எனவே, 'அன்பே வா' மட்டுமே இயக்க முடிந்தது.' இவ்வாறு திருலோகசந்தர் கூறினார்.

ainefal
30th November 2013, 10:30 AM
http://i40.tinypic.com/8w9xqa.jpg
http://i41.tinypic.com/9k2slv.jpg

ujeetotei
30th November 2013, 11:47 AM
http://i40.tinypic.com/8w9xqa.jpg
http://i41.tinypic.com/9k2slv.jpg

Thanks for the information Sailesh sir.

ujeetotei
30th November 2013, 11:48 AM
Images of MGR visit to Malaysia in the year 1970.

http://www.mgrroop.blogspot.in/2013/11/mgr-in-malaysia-1970.html

ujeetotei
30th November 2013, 12:23 PM
சிரித்து வாழ வேண்டும் படத்தின் விளம்பரங்கள்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sirithu%20Vazha%20Vendum/svv_1_zps278958f0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sirithu%20Vazha%20Vendum/svv_1_zps278958f0.jpg.html)

ujeetotei
30th November 2013, 12:23 PM
இன்னொரு விளம்பரம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sirithu%20Vazha%20Vendum/svv2_zps98f7c669.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sirithu%20Vazha%20Vendum/svv2_zps98f7c669.jpg.html)

ujeetotei
30th November 2013, 12:27 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Sirithu%20Vazha%20Vendum/svv3_zpscb8de339.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Sirithu%20Vazha%20Vendum/svv3_zpscb8de339.jpg.html)

ujeetotei
30th November 2013, 12:42 PM
http://www.youtube.com/watch?v=nHsERSPeUxg

Dream song

Richardsof
30th November 2013, 01:03 PM
இனிய நண்பர் திரு ரூப் குமார் சார்

1970 - உலகம் சுற்றும் வாலிபன் படபிடிப்பு குழுவினருடன் மக்கள் திலகமும் மலேசியா பிரமுகர்களின் படங்களும் , மக்கள் திலகத்திற்கு வாழ்த்து மடலும் நம்முடைய திரிக்கு முதல் முறை பதிவிட்டுள்ள உங்களுக்கு நன்றி .

இன்று மக்கள் திலகத்தின் சிரித்து வாழ வேண்டும் - 40 வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு நீங்கள் பதிவிட்டுள்ள விளம்பரங்கள் அருமை .

Richardsof
30th November 2013, 01:31 PM
http://youtu.be/1ehRUzqJrWs

Russellsil
30th November 2013, 08:52 PM
Superb info. Regarding anbe vaa

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1965–ல் பட உலகில் ஒரு பரபரப்பான பேச்சு!

என்ன அது?

ஏவி.எம். புரொடக்ஸன்ஸ் முதல் வண்ணப்படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப்போகிறார்!

அவருடைய சம்பளம், அதுவரையில் தென்னிந்திய கதாநாயக நடிகர்கள் வேறு யாருமே வாங்காத அதிகபட்சத் தொகையான மூன்று லட்சம் ரூபாய்!

செய்தி வெளியான சிறிது நாட்களுக்குள்ளாகவே அனைத்து ஏரியாக்களையும், அதிகபட்சத் தொகையான முப்பத்து மூன்று லட்ச ரூபாய்க்கு செட்டியார் விற்று தமிழ்ப்பட விநியோக விற்பனையில் புதிய சாதனை புரிந்திருக்கிறார்! (அந்த 33 லட்சம் இன்றைக்கு 100 கோடிக்கு சமம்!)

ஆம், இந்தச் செய்தி உண்மைதான். ஏவி.எம். பிளஸ் எம்.ஜி.ஆர். அதனால்தான் அந்த விலையும் விற்பனையும்.

1964 வாக்கில் ‘கம் செப்டம்பர்’ என்ற பெயரில் ஓர் ஆங்கிலப்படம் வந்து நன்றாக ஓடியது. அதைப்பார்த்த நண்பர், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அந்தத் தாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கதை எழுதி அதற்கு ‘அன்பே வா’ என்று பெயர் வைத்திருந்தார்.

அதைக்கேட்ட முருகன் பிரதர்ஸின் மூன்றாவது சகோதரரான எம்.சரவணன், ஜெய்சங்கர் அல்லது ரவிச்சந்திரனை வைத்து கருப்பு வெள்ளைப் படமாகத் தயாரிக்கலாம் என்று சொன்னார். பிறகு இதே கதையை எம்.ஜி.ஆரை வைத்து கலர் படமாக எடுக்கலாமே என்று எண்ணி திருலோகசந்தரை தன் தந்தையிடம் அழைத்துச்சென்று ‘அன்பே வா’ கதையைச் சொல்லச் சொன்னார்.

அதைக்கேட்ட செட்டியார், ‘இதுல லேடீஸ் சென்டிமென்ட் ஒண்ணும் இல்லே. எம்.ஜி.ஆர்னா அம்மா, தங்கச்சி யாராவது ஒருத்தர் வேணும். இதுவரைக்கும் நாம பேமிலி எலிமென்ட்ஸோட தான் படம் எடுத்திருக்கோம். இந்தக்கதையில அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கேக்குறதுக்கு நல்லாருக்கு. எதுக்கும் எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிப்பாருங்க. அவருக்குப் பிடிச்சிருந்தா கலர்லயே எடுக்கலாம்’ என்றார்.

எம்.ஜி.ஆரிடம் சென்று திருலோகசந்தர் கதையைச் சொன்னார். அதைக்கேட்ட அவர் கூறியது:–

‘இது என்னுடைய சம்பிரதாய முறைகள்ளேருந்து மாறுபட்ட ஒரு கதை. இந்தப்படத்தோட வெற்றி டைரக்டரைப் பொறுத்தது. அவர் என்னை எப்படிக் கையாளப்போறாரோ அதை வைத்துத்தான் படம் அமையும். நான் நடிக்கிற படங்கள்ளே என்னோட டைரக்டர் இருப்பாரு. ஆனா இந்தப்படத்துல டைரக்டரோட நான் இருக்கணும். சரி. ஒங்க விருப்பப்படி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்’.

அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் பணம் அனுப்பப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆர்.எம்.வீ. தனது சத்யா மூவிஸ் சார்பில் எம்.ஜி.ஆரை வைத்து ‘நான் ஆணையிட்டால்’ படத்தைத்தயாரித்துக் கொண்டிருந்தார். ‘அன்பே வா’ படத்தின் கதாநாயகியாக பி.சரோஜாதேவியும், இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனும், பாடலாசிரியராக கவிஞர் வாலியும் ஒப்பந்தமானார்கள்.

வசனம், வழக்கம்போல நான்தான்!

ஸ்டூடியோவில் ‘அன்பே வா’ களைகட்டத் தொடங்கியது. செட்டியார் பட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரையும் அழைத்து ஒளிவு மறைவு இன்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.

‘இந்தப்படம் முப்பத்தி மூணு லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கு. இதுல முப்பது லட்ச ரூபாய் தயாரிப்பு செலவு (காஸ்ட் ஆப் புரொடக்ஷன்) ஆகும். அந்தச் செலவு படத்தில தெரியணும். அந்த அளவுக்கு படம் ‘ரிச்சா’ இருக்கவேண்டும்.

உதவி டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம்...

‘இந்தாப்பா, நீயும் நம்ம காஸ்டியூமர் ரஹ்மானும் இங்கே இருக்குற எல்லா பெண்கள் கல்லூரிக்கும் காலையிலேயே போய் வெளி வாசல்ல நின்னு அங்கே படிக்குற பொண்ணுங்க லேட்டஸ்டா எந்தெந்த விதமான டிரஸ் போட்டுக்கிட்டுப் போறாங்கன்னு நல்லா கவனிச்சு அதே மாதிரி நம்ம ஹீரோயின் சரோஜாதேவிக்கும் மத்த லேடி ஆர்ட்டிஸ்டுகளுக்கும் டிரஸ் தயார் பண்ணுங்க’.

ஒளிப்பதிவாளர் மாருதிராவிடம்...

‘நீ என்ன பண்றே. இதுவரைக்கும் வந்திருக்குற பெஸ்ட் இங்கிலீஷ் – இந்தி கலர் படங்களை தினமும் நம்ம மாடி டீலக்ஸ் தியேட்டர்ல பார்த்து நல்லா ஸ்டடி பண்ணிக்கிட்டு, அதுக்குத் தகுந்தபடி நிறைய கலர் டெஸ்ட் எடுத்துப்பாரு’.

முருகன் பிரதர்ஸின் இரண்டாவது சகோதரரான எம்.குமரனிடம்...

‘அப்பா! நீ வழக்கம்போல மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கத்துலேருந்து கவனிச்சி ஒனக்கு திருப்தி உண்டாகுறபடி நல்ல நல்ல டியூனா போடச்சொல்லி, வாலி கிட்டே நல்ல பாட்டு எழுதி வாங்கி ‘ரிக்கார்ட்’ பண்ணு.

செட்டியார் அத்துடன் விடவில்லை. அன்றைய நாட்களில் கலை இயக்குனர்களில் (ஆர்ட் டைரக்டர்) தலை சிறந்து விளங்கியவரும், ஜெமினி ‘‘சந்திரலேகா’’ படத்திற்கு பிரமாண்டமான அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், ஆடை அணிமணி அலங்காரங்கள் அமைத்துப் புகழ் பெற்று, பின்நாட்களில் ஜெமினியிலிருந்து விலகி வந்து ஏவி.எம். ஸ்டூடியோவில் சேர்ந்து பணிபுரிந்தவருமான பிரபல ஏ.கே.சேகர் என்பவரை அழைத்தார். இவரது முழுப் பெயர் ஏ.குலசேகரன் செட்டியார்.

ஏ.கே.சேகரிடம் செட்டியார் சொன்னார்:– ‘‘சார்! எம்.ஜி.ஆரோட அந்த ஊட்டி பங்களாவை, வழக்கமான சினிமா செட் மாதிரி இல்லாம, ரொம்ப ரிச்சா போடுங்க. நல்லா அழகா பர்னிஷ் பண்ணுங்க. கீழே தரையில் விரிக்கிற கார்ப்பெட்டெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா ரிச்சா இருக்கோணும். படத்துல பார்க்கும்போது பிரமிப்பா இருக்கோணும்.’’

அதைக்கேட்டு சேகர் சொன்னார்:– ‘‘நம்ம ஸ்டூடியோவுல இருக்கிற ஏழு புளோர்லேயும் இப்போ செட் போட்டு ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு. புல் புளோர் எதுவும் காலியா இல்லே.’’

செட்டியார்:– அப்படின்னா எட்டாவதா பெரிசா புதுசா ஒரு புளோர் கட்டி அதுல இந்த பங்களா செட்டைப் போடுங்க. இப்போ பாட்டு பிக்சரைஸ் பண்ணுறதுக்காக டைரக்டர் யூனிட் ஊட்டிக்கும், சிம்லாவுக்கும் போகப்போறாங்க. அவுங்க திரும்பி வர்றதுக்குள்ளே இந்த புது புளோர் ரெடியாகி வந்த உடனே இதுல ஷூட் பண்ணணும். அதுக்குத் தகுந்த மாதிரி ஒரே மாசத்துல எட்டாவது புளோர் ரெடியாகோணும். கட்டி முடிக்கிற வரைக்கும் நம்ம புரொடக்ஷன் மேனேஜர் வெள்ளைச்சாமியை ராத்திரி பகலா இங்கேயே தங்கி இருந்து பாத்துக்கச் சொல்லுங்க.

அப்படியே, புது புளோருக்கு கீழ்ப் பக்கம் காலியா இருக்கிற இடத்துல எம்.ஜி.ஆருக்கும், சரோஜாதேவிக்கும் புதுசா ஏர் கண்டிஷன் வசதியோட ரெண்டு மேக்–அப் ரூம் கட்டுறதுக்கும் ஏற்பாடு பண்ணுங்க. எல்லாம் ஒரே மாசத்துல ரெடியாகோணும்.

இந்த மாசம் ஆறாந்தேதி பூஜை போட்டு படத்தை எடுத்து முடிச்சு வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும். அதுக்குத் தகுந்தபடி எல்லாத்தையும் நீங்க கவனிச்சிக்கோணும்.’’

செட்டியார் உத்தரவின் பேரில் போர்க்கால வேகத்தில் வேலைகள் தொடங்கின.

புதிய எட்டாவது தளம் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது ‘‘அன்பே வா’’ படத்திற்கான பாடல்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அருகில் சொல்லி வைத்தாற்போல இருவர்! ஒருவர் கோயமுத்தூரிலிருந்து அவர் கூடவே வந்த அருமை ஆர்மோனியப் பெட்டியார். இன்னொருவர் சின்னச்செட்டியார். அதாவது ஏவி.எம். செட்டியாரின் இரண்டாவது குமாரரான எம்.குமரன்.

என் அன்பிற்கினிய அண்ணன் எம்.எஸ்.வி.யின் மூளையை முடிந்த மட்டும் குமரன் பிசைந்து மெல்ல மெல்ல நல்ல – நல்ல மெட்டுக்களை மொட்டு மொட்டாக வாங்கி அருமைக் கவிஞர் வாலியின் மூலமாக அவற்றை மனதிற்கினிய பாடல்களாக மலரச் செய்துவிடுவார்.

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.’ என் அண்ணன் எம்.எஸ்.வி. சுடர் விளக்கு என்றால் என் சகோதரர் எம்.குமரன் தூண்டுகோல்.

‘ஊட்டி’ என்னும் நீலகிரி உதகமண்டலம் மற்றும் இமாசல பிரதேசத்தில் உள்ள ‘சிம்லா’ ஆகிய மலை வாசஸ்தலங்களில் முதல் கட்டப் படப்பிடிப்பிற்காக மூன்று பாடல்கள் முதலில் தயாராயின. படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகப்பாடலான ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’ பாடலும், ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்’ என்ற டூயட் பாடலும், இன்னொரு எம்.ஜி.ஆரின் தனி (சோலோ) பாட்டும் அன்றைக்கு ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எம்.ஜி.ஆர்.தான் அந்த ஊட்டி மாளிகையின் உரிமையாளரான ஜே.பி. என்னும் பாலு என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட கீதா – சரோஜாதேவி. அவரை ‘டீஸிங்’ பண்ணியதை எண்ணி வருந்தி ஓடும்போது, அவர் பின்னாலிருந்து எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டு வரும் அந்தச் சூழலுக்கான பாட்டை அண்ணன் டி.எம்.எஸ். பாடி ஏராளமான இசைக் கருவிகளுடன் இணைந்து ஒத்திகை பார்த்து முடிந்து ‘டேக்’ எடுத்துப் பதிவாகப்போகும் தருணத்தில் செட்டியார் ‘ஆர்.ஆர்’ தியேட்டர் என்னும் வழக்கமான ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்து அமர்ந்து ‘பைனல் மானிட்டர்’ என்னும் கடைசி ஒத்திகையைக் கேட்டார்.

அடுத்து ‘டேக்’ என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்திருந்தோம். அதுதான் இல்லை.

எந்த பீடிகையும் இல்லாமல் எடுத்த எடுப்பில் செட்டியார் இப்படிக் கூறினார்:–

‘‘அப்பா! மியூசிஷியன்ஸ்க்கு (இசைக்குழுவினர்) சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க (எம்.எஸ்.வி.யிடம்) நீங்க இதுக்குப்பதிலா வேறு ஒரு டியூன் போடுங்க. (வாலியிடம்) நீங்க அதுக்குத் தகுந்தபடி சிச்சுவேஷனுக்கேத்தாப்போல வேற பாட்டு எழுதுங்க. (குமரனிடம்) நீ பக்கத்துலேருந்து பாத்துக்கப்பா. டேக்குக்கு முந்தி என்னைக் கூப்பிடுங்க’’ என்று சர்வ சாதாரணமாக – மென்மையாக சொன்னார். இருக்கையை விட்டு எழுந்தார். துண்டை எடுத்தார். தோளில்போட்டுக்கொண்டார். ஒன்றும் அறியாத நல்ல பிள்ளைபோல காரில் உட்கார்ந்தார். கார் நகர்ந்தது.

வாலி வாழைப்பூ போல தலை குனிந்து தரையைப் பார்த்தார்.

எம்.எஸ்.வி. சட்டைப்பையிலிருந்து எவர்சில்வர் பொடி டப்பியை எடுத்தார். அதன் மூடியைத் திறந்தார். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் வைத்து ஒரு சிட்டிகை எடுத்தார். மூக்கில் வைத்தார். முடிந்த மட்டும் ஒரு இழுப்பு இழுத்து உறிஞ்சினார். அந்தப் பொடி சிவ்வென்று மூளையில் ஏறி கண்கள் சிவந்தன. கலங்கின. அதோடு குமரனை ஒரு பார்வை பார்த்தார்.

குமரன் தியேட்டருக்குள் போனார். பியானோ எதிரில் ஸ்டூலில் உட்கார்ந்தார். டியூன் பண்ணிக்கொடுத்தார். எழுந்தார். விசுக்கென்று அண்ணன் விசு அதில் அமர்ந்தார். கண்டமேனிக்கு கருப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்து அழுத்தென்று அழுத்தினார். ஒலி உண்டானது. அந்த இன்னொலியில் இசையுடன் இணைந்து இனிய ‘டியூன்’ பிறந்தது.

வாலியை அழைத்தார். அவர் வந்தார். இவர் வாசித்தார். அவர் எழுதிக்காட்டினார். இவர் தன் டியூனோடு சேர்த்துப்பாடிப்பார்த்தார். சரியாக இருந்தது. குமரன் கேட்டார். ஓகே சொன்னார். ஆள் அனுப்பினார். ‘அப்பச்சி’ (செட்டியார்) வந்தார். ‘மானிட்டர்’ கேட்டார். ‘‘டேக் எடுங்கப்பா’’ என்றார்.

டி.எம்.எஸ். மைக் அருகில் சென்றார். நின்றார். வாயைத் திறந்தார். பாட்டு வந்தது. அது ஒலிப்பதிவு ஆனது. அந்தப்பாட்டுதான்:–

‘‘அன்பே வா... அன்பே வா

உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும்

அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும்

அன்பே வா.’’

இந்தப்பாட்டும் மற்றும் படத்தில் இடம் பெற்ற ‘புதிய வானம் – புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’, ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்’, ‘வெட்கமில்லை நாணமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன், நல்ல அழகி என்பேன்’

இன்றைக்குக் கேட்டாலும் – இனி என்றைக்குக் கேட்டாலும் இனிக்கும் இந்த இனிய கற்கண்டுப் பாடல்கள், அன்றைக்கு அண்ணன் எம்.எஸ்.வி.க்கும், என் அருமை இளவல் கவிஞர் வாலிக்கும் புகழுக்குப் புகழ் சேர்த்தன.

அனைத்துப் பாடல்களும் அடங்கிய ‘‘அன்பே வா’’ பாட்டுப்புத்தகம் வட்ட வடிவமாக ஓர் இசைத்தட்டுபோல அழகாக அச்சிடப்பெற்று அன்றைக்கு தியேட்டர்களில் விற்கப்பட்டன.

செட்டியாரின் விருப்பப்படி எட்டாவது எண் கொண்ட புதிய தளம் கட்டி முடிக்கப்பெற்றது. அதில் கலை இயக்குனர் ஏ.கே.சேகரின் கற்பனையில் தோன்றிய எம்.ஜி.ஆர். ஊட்டி மாளிகையின் கண்கவர் கூடமும், அதனைச் சார்ந்த படுக்கை அறையும் மற்றும் மேன்மாடமும் அதிகப்பொருட் செலவில் அசலாக உருவாகி இருந்தது!

8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான சுதேசிக் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.

முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.

இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்.

தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.

ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.

இந்திய உடம்பில் அமெரிக்க தலையையும், அதனுள்ளே பிரிட்டிஷ் மூளையையும் கொண்டிருந்த காரைக்குடி ஆவிச்சி செட்டியாரின் ஏகமகன் ஆன மெய்யப்ப செட்டியார் என்ற பிறவி மேதை – மருதூர் கோபாலமேனனின் நான்காவது புதல்வரான – பூதலம் புகழ் ராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆரை மயங்க வைப்பதற்காக அல்ல – அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதற்காகச் செய்த இனிய ஏற்பாடுகள் இவை என்பதை ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருக்கு நான் எடுத்து விளக்கினேன். அதைக்கேட்டு அவருடைய செவ்விதழ்களில் ஒரு சிறு பெருமிதப் புன்னகை நெளிந்தது.

எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.

1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.

சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.

அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.

14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.

காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.

வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.

‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–

எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?

நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.

எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?

நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.

ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். ஓலம். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.

வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.

(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)

எம்.ஜி.ஆர். சொன்னார்:– ஒரு சந்தோஷமான சேதின்னேனே. அதைச் சொல்றேன். இப்போ நாம ராதாண்ணனுக்கு (எம்.ஆர்.ராதா) ஒரு படம் பண்றோம். அவருடைய நண்பர் வாசுன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் புரொடியூசர். அவர் கலைவாணர் மற்றும் டி.எஸ்.பாலையாண்ணன், கே.ஏ.தங்கவேலு மாதிரி பழைய நாடக நடிகர்களுக்கெல்லாம் நண்பர். அவருக்கு உதவி செய்றதுக்காகத்தான் ராதாண்ணன் இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்காரு. ஆரம்ப பைனான்சே அவரோட சொந்தப்பணம் தான். முத்துக் குமரன் பிக்சர்ஸ் கம்பெனி பேரு.

டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு. அவுங்களும் இந்தப் படத்துல பார்ட்னருங்க. கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்ல ஏற்கனவே ‘‘ரத்னகுமார்’’, ‘‘பைத்தியக்காரன்’’ படங்கள்ளே நான் சின்னச் சின்ன வேடங்களில் நடிச்சிருக்கேன். ஹீரோவா நடிக்கிறது இதுதான் முதல் தடவை. அதனால ஒரு மாறுபட்ட கதையா இருக்கணும் என்று விரும்புகிறேன். ஒங்ககிட்ட இப்போ உடனே எழுதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறாப்போல ஏதாவது நல்ல கதை இருக்கா?

நான்:– (சற்று யோசித்து) இருக்குண்ணே. ‘அவுட்லைன்’ வச்சிருக்கேன். அதுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதணும்.

எம்.ஜி.ஆர்:– அதையெல்லாம் நீங்க சீக்கிரம் எழுதிடுவீங்க. எனக்குத் தெரியும். இப்போ அந்தக் கதையை சுருக்கமாக எனக்குச் சொல்லமுடியுமா?

நான்:– சொல்றேன். இது ஒங்களுக்கு ஒரு மாறுபட்ட கதையா இருக்கும்னு நினைக்கிறேன். கேளுங்க என்று நான் நினைத்து வைத்திருந்த அந்தக் கதையைச் சொன்னேன். அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். சொன்னார்:– கதை நல்லாயிருக்கு. நான் விரும்பின மாதிரி எனக்கு இது ஒரு மாறுபட்ட வேஷமா இருக்கும். சரி. இதுக்கு ஏதாவது டைட்டில் வச்சிருக்கீங்களா?

நான்:– நல்ல டைட்டில் இருக்குண்ணே. அதை நானே ரிஜிஸ்ட்டர் பண்ணி வச்சிருக்கேன்.

எம்.ஜி.ஆர்:– அப்படியா? சொல்லுங்க என்ன அது?

நான்:– ‘‘பெற்றால்தான் பிள்ளையா?’’

இதைக்கேட்ட மாத்திரத்திலேயே எம்.ஜி.ஆரின் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. அப்படியே என்னை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு தூக்குத் தூக்கினார். ‘ஜானு’ என்று கூப்பிட்டார். அம்மா வந்தார்கள். ஆள் காட்டி விரலைக்காட்டினார். அவர் அறைக்குள் சென்றார். எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்.

எம்.ஜி.ஆர்:– இந்த டைட்டில் கதைக்கு மட்டுமல்லே எனக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு. இதைவிட ஒரு நல்ல டைட்டில் கிடைக்கவே கிடைக்காது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஜானகி அம்மா வந்து ஒரு கவரை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார்.

“அதை நீயே உன் கையால் ஆசிரியர்கிட்டே கொடு”. அம்மா என் கையில் கொடுத்ததை வாங்கிக்கண்களில் ஒற்றிக்கொண்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.

1964–ல் கமலாம்மா கையால் ‘‘புதிய பறவை’’க்கு முன் பணம். 1966–ல் ஜானகி அம்மா கையால் ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’வுக்கு டைட்டில் பணம். நான் கொடுத்து வைத்தவன்.

எம்.ஜி.ஆர். கூறினார்:– இதுல ஆயிரம் ரூபா இருக்கு. இது டைட்டிலுக்காக நான் உங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு.

நான்:– ரொம்ப நன்றி அண்ணே! இப்படி ஆயிரம் ஆயிரமா நீங்க கொடுக்கிறதா இருந்தா, நான் ஒவ்வொரு படத்துக்கும் நல்ல நல்ல டைட்டிலா சொல்லுவேன்.’’

இதைக்கேட்டு அண்ணன் மட்டும் அல்ல. அம்மாவும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கள்.

எம்.ஜி.ஆர்:– என்ன பிரமாதம். நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. நான் கொடுத்துக்கிட்டே இருக்கேன். இப்போ நீங்க நேரா ராதாண்ணன் வீட்டுக்குப்போய் அவரைப் பாருங்க. உங்களை எதிர்பார்த்து அவரும், கிருஷ்ணன் பஞ்சுவும், வாசுவும் காத்துக்கிட்டிருக்காங்க. டைரக்டருங்க கிட்டே கலந்து பேசிக்கிட்டு தற்சமயம் அவசரத்துக்கு முதல் கட்ட படப்பிடிப்புக்கான காட்சி வசனங்களை மட்டும் எழுதிக்கொடுத்திட்டிங்கன்னா மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம். புறப்படுங்க. வாழ்க.

அங்கிருந்து புறப்பட்டேன். வயிறு நிறைய சர்க்கரைப்பொங்கல். மனம் நிறைய மகிழ்ச்சி. சட்டைப்பை நிறைய பணம். கார் ஸ்டியரிங்கைப் பிடித்தேன். பரங்கிமலைச் சாலையில் ஓட்டினேன். பாட்டு வந்தது. பாடினேன்:–

‘‘நான் பார்த்ததிலே அவர் ஒருவரைத்தான் நல்ல வள்ளல் என்பேன், நல்ல வள்ளல் என்பேன்’’

இது வாலியின் அந்த பாட்டு அல்ல. என் சொந்தப்பாட்டு.

2750

Russellsil
30th November 2013, 09:00 PM
எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.

தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.

வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.

சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!


மறக்க முடியாத நாளின் மறுபதிவே இது என்பதை தெரியபடுத்தி கொள்கிறேன் .......
நன்றி நன்றி நன்றி2751

Russellsil
30th November 2013, 09:16 PM
எல்லோருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர்

‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும் ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக வாழ்ந்து மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான்.

* கர்ணன் படத்தில் சிவாஜிக்கு முன்னால் எம்.ஜி.ஆரிடம்தான் நடிக்கக் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைக்கூடத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். ‘நினைத்ததை முடிப் பவன்’ படத்தி்ல சிகரெட்டை வாயில் வைப்பார், இழுக்க மாட்டார்.

* முதலமைச்சர் பதவியை ஏற்றுக் *கொண்டபின் ஷுட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு (அவர் நடித்த கடைசிப் படமான) ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

• நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள்.

* எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.

• எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து வெற்றி பெற்ற ‘மலைக் கள்ளன்’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் அது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

• எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தால். அதில் முக்கியமான இருவர் அரசியலைக் கலக்கிய துரைமுருகன், சினிமாவைக் கலக்கிய கோவை சரளா.

* கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங் கிலத்தில் அண்ணாவை வசனம் எழுதும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஆசை நிறை வேறவில்லை.

• அறிமுகம் இல்லாத புதிய நபர்களைச் சந்தித்தால் “நான் எம்.ஜி.ராமச்சந்திரன், சினிமா நடிகன்” என்று அறிமுகம் செய்து கொள்ளுமளவுக்கு எளிமையானவர் எம்.ஜி.ஆர்.

* தன் ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு சிங்கத்தையும், கரடியையும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டரையும் நியமித்திருந்தார்.

* மிகவும் நெருக்கமானவர் களை ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார் எம்.ஜி.ஆர்.

* ‘அடிமைப் பெண்’ ஷுட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி அணிந்தார். அது பிடித்துப் போனதுடன், நன்றாக இருக்கிறதென்று அனைவரும் பாராட்டவே அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

• எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கிய பெருமை உடையவர்கள் இருவர். ஒருவர் கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கி அணிந்து தொப்பி, கண்ணாடி இல்லாமல் தானே காரை டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாத்தான் கண்டுபிடிப்பாங்க போல’’ என்பாராம்!

• தன் அன்னையான சத்யா அவர்களை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

* ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை (முதல்வராவதற்கு முந்தைய காலகட்டத்தில்) எழுதியிருக் கிறார் எம்.ஜி.ஆர்.

* எம்.ஜி.ஆர். நடத்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடல் எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்த பெருமையுடையது.

* எம்.ஜி.ஆர்.1936ல் சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராகி 1977ல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை மொத்தம் 136 படங்களில் நடித்தார்.

* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ல் எம்.ஜி.ஆரின் கமெண்ட் : “அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்ல. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.”

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் புகழ் என்றுமே மறையாது
2752

orodizli
30th November 2013, 10:03 PM
சிரித்து வாழ வேண்டும், மற்றும் அன்பே வா - மக்கள் திலகம் பற்றிய வர்ணனைகள் செய்திகள் எல்லாம் அருமை... திரை உலகம் - பத்திரிக்கை அட்டை படம், உள் விவரங்கள் அனைத்தும் அட்டகாசம்... மக்கள் திலகம் & கலைச்செல்வி பேட்டியும் அற்புதம்...திருவாளர்கள் வினோத், செல்வகுமார் மற்றும் நண்பர்களுக்கு நன்றி...

ainefal
30th November 2013, 10:22 PM
http://www.youtube.com/watch?v=OR6Xwh8mV_E

Richardsof
1st December 2013, 06:55 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்களை திணறடித்த இரண்டு பிரமாண்ட படங்கள் .


7.11.1974 ''உரிமைக்குரல் '' - 30.11.1974 -'' சிரித்து வாழ வேண்டும்''


ஜெமினி - ஸ்ரீதர் இரண்டு மிகப்பெரிய கம்பெனி தயாரிப்பில் ஸ்ரீதர் - எஸ்.எஸ். பலன் இயக்கத்தில்

மக்கள் திலகத்தின் படங்கள் ஒரே மாதத்தில் வெளியானது .

உரிமைக்குரல் - தெலுங்கு படக் கதை . சிரித்து வாழ வேண்டும் - இந்தி படக் கதை .



உரிமைக்குரல் - கிராமியக்கதை என்பதால் மக்கள் திலகத்தின் தோற்றம் -நடிப்பு - பாடல்கள்

முற்றிலும் புதுமையாக இருந்தது .ரசிகர்களுக்கும் இந்த படம் மிக பெரிய விருந்தாக அமைந்தது .

மக்கள் திலகம் கத்தியால் குத்தப்பட்ட பின் துடிக்கும் காட்சி - கிளைமாக்சில் பேசும்

வீர உரிமைக்குரல் வசனம் - பிரமாண்ட கனவு பாடல் - இளமை ததும்பும் குறும்பு பாடல்கள்

அண்ணன் தம்பி உறவு பற்றிய பாடல் - ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் காட்சிகள் .

மக்களும் ரசிகர்களும் தந்த பேராதரவு உரிமைக்குரலை வெற்றியின் உச்சத்திற்கு

அழைத்து சென்று விட்டது .

இயக்குனர் ஸ்ரீதரின் திரை உலக வாழ்வில் உரிமைக்குரல் - வைரக்ரீடம் .

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் உரிமைக்குரல் - டாப் 10 ல் ஒன்று .



சிரித்து வாழ வேண்டும் - முற்றிலும் மாறுபட்ட கதை . மக்கள் திலகம் காவல் துறை

அதிகாரியாகவும் - முஸ்லீம் வேடத்தில் சூதாட்ட விடுதி நடத்துபவராகவும் வித்தியாசமான

வேடத்தில் நடித்திருந்தார் .காவல் நிலையத்தில் தப்பியோட முயற்சிக்கும் மனோகரை

பிடித்து அடிக்கும் காட்சி - ஜஸ்டினை குளியறையில் தாக்கும் காட்சி -இறுதி காட்சியில்

நம்பியாரை புரட்டி எடுக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்பை மறக்க

முடியாது .

அப்துல் ரஹமான் பாத்திரத்தில் அசல் முஸ்லீம் காரராக மக்கள் திலகம் வாழ்ந்து காட்டியுள்ளார் .

அறிமுக பாடலில் - ஒன்றே சொல்வான் .....நன்றே செய்வான் அட்டகாசமாக நடித்திருந்தார் .

உலகமெனும் நாடக மேடையில் .... பாடலில் சிறப்பான நடனங்கள் மூலம் ரசிகர்களுக்கு

விருந்து படைத்தார் .

குறிப்பாக இந்த படத்தில் மக்கள் திலகம் தன்னுடைய இரண்டு மாறு பட்ட வேடத்தை சிறப்பாக

செய்திருப்பார் . மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் காட்சிகள் பிரமாதம் .

ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம் .

ஒரே நேரத்தில் உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் என்று இரண்டு பிரமாண்ட ''இரட்டை

இலை '' விருந்து படைத்தார் .

மக்கள் திலகம் ஒரு கிளாஸ் நடிகர் - மாஸ் ஹீரோ என்பதை நிருபித்த படங்கள் .

ainefal
1st December 2013, 10:32 AM
https://www.youtube.com/watch?v=XvMZDtFRipk

ainefal
1st December 2013, 10:36 AM
https://www.youtube.com/watch?v=6hbvj_b0Jao

Stynagt
1st December 2013, 02:56 PM
முதல்வரின் வெளிவராத முத்துக்கள்
http://i39.tinypic.com/fbjnti.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st December 2013, 02:58 PM
http://i41.tinypic.com/s4mgl5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st December 2013, 03:01 PM
http://i44.tinypic.com/11qhkk3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st December 2013, 03:03 PM
http://i43.tinypic.com/vxp5dj.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st December 2013, 03:06 PM
http://i43.tinypic.com/r1d4e9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st December 2013, 03:09 PM
http://i40.tinypic.com/33nb5lx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st December 2013, 03:11 PM
http://i42.tinypic.com/2itgcn6.jpg

Stynagt
1st December 2013, 03:13 PM
http://i39.tinypic.com/2hfhy04.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st December 2013, 03:15 PM
http://i42.tinypic.com/2pqlseh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
1st December 2013, 03:34 PM
nice postings kaliyaperumal sir

makkal thilagam - jamuna - unreleased movie

http://i41.tinypic.com/2llg106.jpg

Richardsof
1st December 2013, 03:36 PM
http://i43.tinypic.com/2gt51k0.jpg

Richardsof
1st December 2013, 03:37 PM
http://i42.tinypic.com/1234pi9.jpg

adiram
1st December 2013, 04:00 PM
As per many magazine pages posted by Kaliyaperumal sir, we can understand there were somany movies acted by MGR had been dropped in half way or with pooja.

If they had been finished and released we could get not less than 175 movies of MGR.

fidowag
1st December 2013, 04:03 PM
http://i39.tinypic.com/303lt09.jpg

fidowag
1st December 2013, 04:04 PM
http://i42.tinypic.com/33cye6d.jpg


சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க" 29/11/2013 முதல் தினசரி 3 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது

fidowag
1st December 2013, 04:06 PM
http://i40.tinypic.com/10yjr4g.jpg






சென்னை மகாலட்சுமியில் நடிகர் சத்யராஜ் நடித்த "மக்கள் என் பக்கம்"
தினசரி பகல் காட்சியாக 29/11/2013 முதல் நடைபெறுகிறது.

1974-ல் புரட்சி தலைவர் நடித்து வெளிவரவேண்டிய படம். பூஜையோடு
நின்று போனது. பின்னர் அந்த தலைப்பை நடிகர் சத்யராஜ் படத்திற்கு பயன்படுத்தி கொண்டனர். இப்போதைய சுவரொட்டியில் நடிகர் சத்யராஜுக்கு இரு புறமும் தலைவரின் ஸ்டில் காண்க.

தமிழ் ஈழத்துக்கு/வீரர்களுக்கு ஈகை அருளிய தர்மதலைவன்
எம்.ஜி. ஆர்.புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்..

Richardsof
1st December 2013, 06:35 PM
courtesy - facebook - mr.tenalirajan



http://i43.tinypic.com/2qlwmqx.jpg

Richardsof
1st December 2013, 06:41 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் ''
http://youtu.be/8jSApzVWFjQ
ஒளிபரப்பாகிறது .

நல்ல நேரம் கோவை - ராயல் அரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது .

http://www.youtube.com/watch?v=u_xUTTKbSCc&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw&index=9

idahihal
1st December 2013, 07:17 PM
ரூப்குமார் சார்,
மலேசியாவில் எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் அற்புதம். இதுவரை எங்கும் பார்க்காதது. பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.

idahihal
1st December 2013, 07:21 PM
Thankyou verymuch Kaliyaperumal sir, for posting rare photographs from unreleased MGR movies

orodizli
1st December 2013, 07:32 PM
திரு கலியபெருமாள் விநாயகம் சார் அவர்களின் மக்கள் திலகம் நடித்து வெளிவராத திரைப்படங்களின் வரிசை பிரமிக்க வைக்கிறது...இந்த திரைப்படங்கள் எல்லாம் முற்று பெற்று வெளியாகி இருந்தாலே புரட்சி நடிகரின் பட பட்டியலில் இன்னும் 25- 30 படங்கள் எண்ணிக்கையிலும் கூடி திரைஅரங்குகள் எங்கும் ரவுண்ட் அடித்து நம் உள்ளமெல்லாம் களிப்பு மிக அடைய வாய்ப்பு கிடைத்திருக்கும்...

idahihal
1st December 2013, 07:41 PM
http://i41.tinypic.com/jf9pg7.jpg
உடையலங்கார நிபுணர் எம்.ஜி.நாயுடு அவர்களுடன் மக்கள் திலகம்

Russellail
1st December 2013, 07:44 PM
courtesy - facebook - mr.tenalirajan

முருகா முருகா முருகா முருகா முருகா - எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் - same rhythm - The word Muruga (MGR) is derived from the word “Murugu” which means honey, beauty, fragrance and eternal youth. True to His name, this God of love, beauty and power has been exerting His charm on millions of people in South India and beyond. Though there were caste, class and other differences between them, when it comes to Muruga (MGR) worship they all become one.

http://i43.tinypic.com/2qlwmqx.jpg
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா.

எந்த நாடு என்ற கேள்வியில்லை, எந்த ஜாதி என்ற பேதமில்லை, மனிதர்கள் அன்பின் வழிதேடி, இங்குஇயற்கையை வணங்குகிறார், மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.

ஊருக்கு நீ உழைத்தால் உன்ன*ருகே அவ*ன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான்.

idahihal
1st December 2013, 07:45 PM
http://i42.tinypic.com/2ch9y6w.jpg

idahihal
1st December 2013, 07:51 PM
http://i39.tinypic.com/6ogahe.jpg
Kanjithalaivan in 3D from vikatan

Russellail
1st December 2013, 07:53 PM
http://i40.tinypic.com/6f5p5d.jpg http://i40.tinypic.com/29krmyu.jpgநேற்று சன் நியுஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த செய்தியை தங்களிள் பெரும்பாலானோர் பார்த்திருப்பிற்கள். அதில் வெளிவந்த செய்தியை முகநூலில் பதிவு செய்கிறேன். அது என்னவென்றால் நேற்று நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் மக்கள்திலகம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அந்த சிலைக்கு மணு ஒன்றை அளித்தனர். அந்த மணு அளிக்கபட்டதற்கான காரணம் தமிழக அரசு நடிகர்திலகம் சிவாஜி சிலையை போக்குவரத்துக்கு இடையுராக இருக்கிறது என்று அந்த சிலையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றி வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அந்த சிலை போக்குவரத்துக்கு இடையுராக இல்லை அந்த சிலையை அந்த இடத்தில் இருந்தது அகற்ற கூடாது என்று மக்கள்திலகம் எம்ஜிஆர் சிலைக்கு மணு ஒன்றை அளித்தனர். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் அவர் இருந்தாலும் இறந்தாலும் அழிவதில்லை. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் இதனை உணர வேண்டும். வாழ்க வளர்க மக்கள்திலகம் புகழ். இந்த மனுவை அவர்கள் அனைவரும் திருநின்றவூர் மக்கள் திலகத்தின் ஆலயத்தில் சென்று வணங்கி, மனுவை சமர்ப்பணம் செய்து, வேண்டுதல் நிறைவேற வழிபட்டால் அதுவே சாலசிறந்தது.

ainefal
1st December 2013, 07:58 PM
http://i42.tinypic.com/2pqlseh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

அருப்தமான பதிவு கலியபெருமாள் சார். ஒரு சிறிய சந்தேகம். எல்லைக் காவலன் என்ற படம் தான் பிறகு ரஜனிகாந்தை வைத்து ராணுவ வீரன் என்ற பெயரில் வெளிவந்ததாக ஒரு ஞாபகம். அந்த படத்தின் ஆரம்பத்தில் நமது தெய்வம் ஓர் இரு நிமிடங்கள் பேசுவர் என்று ஞாபகம். தட்டுங்கள் திறக்க படும் என்ற பாடல் வேலு தேவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது என்று நான் நினைகிறேன். தயவு செய்து தெளிவு படுத்தவும். நன்றி.

idahihal
1st December 2013, 08:14 PM
25th january 2013
Rathi, who acted along with MGR in Nalla Neram and Rajini in Annai Or Alayam is no more. She was 81.
Rathi had 13 calfs.

It was during 1942, Rathi fell into a pit and was recovered by forest officials and taken care in a camp in Mudhumalai reserve forest area.

Later this Elephant was named Rathi. She was allowed to act in movies and has performed in about 10 movies including Tamil, Malayalam, Kannada, Telugu and hindi.

Recently Rathi fell sick and succumbed to it.
http://i44.tinypic.com/mc3mdx.jpg

idahihal
1st December 2013, 08:18 PM
http://i39.tinypic.com/102kmls.jpg

idahihal
1st December 2013, 08:45 PM
http://i44.tinypic.com/nbs0oy.jpg

idahihal
1st December 2013, 08:56 PM
வேகமாகத் தயாராகிவருகிறது கண்ணதாசன் பதிப்பகத்தில்
தமிழக மக்களின் நினைவுகளில் நீங்காமல் நிற்கும்

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல்,

பாரத ரத்னா, மக்கள் திலகம்

எம்.ஜி.ஆர். அவர்களின்

நான் ஏன் பிறந்தேன் ?

அவரின் அரிய புகைப்படங்களுடன் வாழ்க்கை வரலாற்றினையும்

அன்னாரின் திரையுலக அனுபவங்களையும் சுவைமிகு

தொகுப்பாகக் கொண்டு புத்தக வடிவில் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது!

idahihal
1st December 2013, 09:17 PM
http://www.youtube.com/watch?v=S1fXheoipoE
thanks for Kumar rejendran for this video

oygateedat
1st December 2013, 09:20 PM
கோவை P.N.PALAYAM பகுதியில் வைக்கப்பட்டுள்ள BANNER

http://i39.tinypic.com/ab6rdy.jpg

oygateedat
1st December 2013, 09:45 PM
http://i40.tinypic.com/x5wjtg.jpg
FILMALAYA - JUNE 1972

idahihal
1st December 2013, 09:50 PM
http://i43.tinypic.com/ifwzsk.jpg

oygateedat
1st December 2013, 10:01 PM
http://i39.tinypic.com/29y4ahx.jpg

oygateedat
1st December 2013, 10:03 PM
http://i41.tinypic.com/mt2e60.jpg

ujeetotei
1st December 2013, 10:11 PM
அருப்தமான பதிவு கலியபெருமாள் சார். ஒரு சிறிய சந்தேகம். எல்லைக் காவலன் என்ற படம் தான் பிறகு ரஜனிகாந்தை வைத்து ராணுவ வீரன் என்ற பெயரில் வெளிவந்ததாக ஒரு ஞாபகம். அந்த படத்தின் ஆரம்பத்தில் நமது தெய்வம் ஓர் இரு நிமிடங்கள் பேசுவர் என்று ஞாபகம். தட்டுங்கள் திறக்க படும் என்ற பாடல் வேலு தேவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது என்று நான் நினைகிறேன். தயவு செய்து தெளிவு படுத்தவும். நன்றி.

Yes Sailesh Sir, the song தட்டுங்கள் திறக்க படும் is from Velu Devan movie and not Ellai Kavalan.

ujeetotei
1st December 2013, 10:12 PM
ரூப்குமார் சார்,
மலேசியாவில் எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் அற்புதம். இதுவரை எங்கும் பார்க்காதது. பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.

Thank you Jaishankar but actual credit should go to MGR Devotee Sree Sir.

oygateedat
1st December 2013, 10:18 PM
http://i43.tinypic.com/xaxk3k.jpg


In 1962, he first worked as an assistant choreographer to A.K. Chopra for Makkal thilagam M.G. Ramachandran’s Anbe Va.

idahihal
1st December 2013, 10:20 PM
http://i40.tinypic.com/x5wjtg.jpg
FILMALAYA - JUNE 1972
Really rare document. Thank you Ravichandran sir for uploading

idahihal
1st December 2013, 10:34 PM
ரவிச்சந்திரன் சார்,
ம.பொ.சி அவர்களின் முதன்முதலாகப் பார்த்த போது கட்டுரை மிகவும் அருமை. மெய்பொருள் நாயனாரோடு மக்கள் திலகத்தை ஒப்பிட்டு குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரியானதே.
அமரர் திரு. ரகுராம் அவர்கள் நடன இயக்குநராக பணியாற்றிய முதல் படம் அன்பே வா என்பது குறிப்பிடத்தக்கது (தனியாக அல்ல உதவியாளராக) நன்றி.

ainefal
1st December 2013, 11:48 PM
http://i42.tinypic.com/jv5bty.jpg

Thanks to Mr. Tenali Rajan

Richardsof
2nd December 2013, 05:15 AM
இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் - திரு ஜெய்சங்கர் - திரு ரவிச்சந்திரன் -திரு தெனாலி ராஜன்

திரு ரூப்குமார் -திரு லோகநாதன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் - கட்டுரை

அருமையாக இருந்தது .


உலகம் சுற்றும் வாலிபன் பார்வையில் ராஜராஜ சோழன் - அபூர்வமான ஸ்டில்

Richardsof
2nd December 2013, 05:34 AM
http://i40.tinypic.com/2eyjgjr.png

Richardsof
2nd December 2013, 05:41 AM
கலை நிலவும் வான் நிலவும் இரட்டை இலைகளும்

http://i40.tinypic.com/24kxdsy.png

Russellail
2nd December 2013, 06:29 AM
வீரமாமுகம் தெரியுதே-அது வெற்றிப் புன்னகை புரியுதே.


http://i42.tinypic.com/jv5bty.jpg

Thanks to Mr. Tenali Rajan

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

ujeetotei
2nd December 2013, 09:59 AM
http://i40.tinypic.com/2eyjgjr.png

Ragasiya Policee 115?

oygateedat
2nd December 2013, 10:06 PM
http://i39.tinypic.com/28k690k.jpg

oygateedat
2nd December 2013, 10:09 PM
http://i39.tinypic.com/29ay4a1.jpg

orodizli
2nd December 2013, 10:15 PM
மக்கள் திலகம் நடித்து வெளிவராத திரைப்படங்களின் தகவல்கள் வெகு சுவராசியமான இருக்கிறது... அவரின் இன்னும் சில வெளியாகாத படங்களின் பெயர்கள்; இமயத்தின் உச்சியில்... தாய் மீது சத்தியம், அன்புக்கு நான் அடிமை, காக்கிச்சட்டை, நானும் ஒரு தொழிலாளி, மாடி வீட்டு ஏழை,அன்னை ஓர் ஆலயம், உத்தம புத்திரன்,இது சத்தியம், கற்பகம், ராஜா வீட்டு பிள்ளை, ஆகியன...

Richardsof
3rd December 2013, 05:57 AM
DEC-2013 - ITHAYAKANI - MAGAZINE AD


MAKKAL THILAGAM MALAR MALAI -1


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg.html)

Richardsof
3rd December 2013, 09:23 AM
குங்குமம் வார இதழில் வெளியான கட்டுரை .

மக்கள் திலகம் - நடிகர் அசோகன் நட்பு பற்றி நடிகர் அசோகனின் மகன் திரு வின்சென்ட் அளித்துள்ள

பேட்டி .

http://i43.tinypic.com/2zoyott.jpg

Richardsof
3rd December 2013, 09:28 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்


ரகசிய போலீஸ் 115 படத்தில் மக்கள் திலகம் முரசொலி படிக்கும் காட்சிதான் .

நம்நாடு டைட்டில் காட்சியில் தினத்தந்தி பத்திரிகையை படித்து கொண்டிருப்பார் .

Richardsof
3rd December 2013, 10:09 AM
ஒரு பாடல் .... எத்தனை செய்திகள் . மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை -1974


இந்த படத்தின் இடம் பெற்ற '' தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே ''' என்ற பாடல் துவங்கும் முன்

மக்கள் திலகம் அவர்கள் வாலி எழுதிய பாடல் என்று கூறி பாட துவங்குவார் .

தன்னுடைய தலைவர் அவருடைய ஊர் பெயரை மிகவும் பெருமையுடன் பாடியிருப்பார் .


அண்ணாவின் பொன்மொழிகள்
மாநகராட்சியின் அவலங்கள்
சுயநலவாதிகளின் விளம்பரங்கள்
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் . தன மக்கள் நலம் ஒன்றேதான் மனதில கொள்ளுவார் .வாலியின் சத்தியமான வார்த்தைகள் ..எவ்வளவு உண்மை .நம் கண் முன்னே
கண்டோமே .கண்டு கொண்டு இருக்கிறோம் . காணப் போகிறோம் .

பாடலின் இறுதியில் சம்பவம் - சரித்திரம் - சாதனை என்று தன்னுடைய இயக்கத்தின் வெற்றி

பற்றியும் - கட்சி கொடியினையும் காட்டி சரித்திரம் படைத்திட்டார் நம் மக்கள் திலகம் .

http://youtu.be/xjxd9x3AObk

oygateedat
3rd December 2013, 02:19 PM
today makkal thilagam movie in tv

polimer tv - 2 pm - manthiri kumaari

Richardsof
3rd December 2013, 03:54 PM
ஏற்காடு தொகுதி முழுவதும் மக்கள் திலகத்தின் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கிறது .

மக்கள் திலகத்தின் பெயரை சொல்லியும் ஒட்டு வேட்டையாடினார்கள் .


நம்பினார் கை விட படுவதில்லை .

இந்த முறையும் வெற்றி மக்கள் திலகத்தின் புகழ் இரட்டை இலை என்பதில் சந்தேகமில்லை .

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எல்லா அமைச்சர்களும் - சட்ட மன்ற உறுப்பினர்களும்

அரசு நிர்வாகமும் - முதல்வரும் தேர்தல் பிரசாரம் செய்தது ''தோல்விபயம் '' என்றே தெரிகிறது .

மக்கள் திலகம் என்ற மூன்று எழுத்து மந்திரம் இல்லாமல் வெற்றி இல்லை என்பதை

உணர்ந்து இப்போது எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்கள் .

தன்னை நம்பியவர்களை காப்பாற்றியவர் எம்ஜிஆர் .

ஏற்காடு மட்டும் விதி விலக்கா ?

ujeetotei
3rd December 2013, 06:23 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்


ரகசிய போலீஸ் 115 படத்தில் மக்கள் திலகம் முரசொலி படிக்கும் காட்சிதான் .

நம்நாடு டைட்டில் காட்சியில் தினத்தந்தி பத்திரிகையை படித்து கொண்டிருப்பார் .

Thank you Sir.

ujeetotei
3rd December 2013, 06:26 PM
This months Image for srimgr.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/h_12_2013_2_zpsd00339bc.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/h_12_2013_2_zpsd00339bc.jpg.html)

Puratchi Thalaivar in a divine form.

Scottkaz
3rd December 2013, 06:47 PM
தாமதமாக பதிவு செய்ததற்கு மன்னிக்கவும் அன்பு தலைவா

01-12-2013 அன்று முதல் வரும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும்
மக்கள்திலகம் சமாதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்க
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் ஏற்பாடு செய்து உள்ளது
அதன் தொடக்கமாக 01-12-2013 அன்று அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது
அதில் உரிமைக்குரல் ஆசிரியர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்
http://i41.tinypic.com/2md2mvt.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
3rd December 2013, 06:49 PM
http://i40.tinypic.com/2hr00g1.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
3rd December 2013, 06:52 PM
http://i43.tinypic.com/10ydq9h.jpg
http://i43.tinypic.com/28p8ow.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
3rd December 2013, 06:57 PM
அன்னதான நிகழிச்சியில் கலந்து கொண்ட மலேசியே நாட்டை சேர்ந்த மக்கள்திலகம் பக்தர்கள்

http://i41.tinypic.com/2dlup9t.jpg
http://i44.tinypic.com/2n8xzs9.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
3rd December 2013, 07:03 PM
http://i41.tinypic.com/9awsia.jpg

http://i39.tinypic.com/2iw4kld.jpg


என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

oygateedat
3rd December 2013, 08:17 PM
http://i42.tinypic.com/312fm1s.jpg

oygateedat
3rd December 2013, 08:19 PM
http://i40.tinypic.com/29bfx4h.jpg

oygateedat
3rd December 2013, 08:29 PM
http://i41.tinypic.com/148ew0o.jpg

Richardsof
3rd December 2013, 09:06 PM
எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் பாடல்களில் ஒன்று ''கண்ணை நம்பாதே ''

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் - நிகழ்வுகள் - மாற்றங்கள்

சந்திக்கும் வெற்றி - தோல்விகள் - நம்பிக்கை - ஏமாற்றம் -எதிர்மறை சிந்தனை போன்ற

அன்றாட பரிமாற்றங்களை பற்றி மக்கள் திலகம் அவர்கள் இந்த பாடலில் எல்லோருக்கும்

தத்துவ பாடலாக - அறிவுரை கீதமாக வழங்கியுள்ளார் .

என்ன ஒரு தீர்க்க தரிசனம் .

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

http://youtu.be/DmhN74ky5Vs

orodizli
3rd December 2013, 10:04 PM
திரு ரவிச்சந்திரன் சார் பதிவுகள் .நன்று... திரு வினோத் சார் கண்ணை நம்பாதே- பாடலையும், மக்கள் திலகம் அளிக்கும் கருத்துரைகளும் அவற்றை விளக்கும் பாங்கும் நன்று...வேலூருராரின் பதிவுகள் நன்று...

fidowag
3rd December 2013, 10:47 PM
http://i40.tinypic.com/2m4qd84.jpg


இன்று சன் லைப் தொலைகாட்சியில் இரவு 7 மணிக்கு புரட்சி தலைவரின் " புதிய பூமி " ஒளிபரப்பாகியது.

ஜேயார் மூவிசின் சராசரி வெற்றிப்படம்.
புரட்சி தலைவர் ,மருத்துவர் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
பாடல்கள் அனைத்தும் செவிக்கு இனிமை.
குறிப்பாக , எங்க வீட்டு பிள்ளையில் வரும் நான் ஆணையிட்டால் , பாடல் போல, புதிய பூமியில் வரும் நான் உங்கள் வீட்டு பிள்ளை பாடலில் தலைவர் படு சுறுசுறுப்பாக ஓடி ஆடி, பம்பரம் போல் சுழன்று
நடித்திருப்பார்.
தலைவரின் கொள்கை பாடல்களில் இப்பாடல் சிறந்தவற்றில் ஒன்று.

சின்னவளை, விழியே,விழியே பாடல்களில் நடன அசைவுகள் மிக பிரமாதம்.

சென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் முதல் நாள் பார்த்த அனுபவம் நெஞ்சில் நிழலாடுகிறது. 1980களில் இந்த படம் பகல் காட்சியில் ஓடாத அரங்கே இல்லை எனலாம்.

பாடல்கள், மற்றும் நாகேஷின் நகைச்சுவைக்காக மீண்டும் பார்க்க தூண்டும் படம்.

புரட்சி தலைவரே புனித தலைவர்.

ஆர். லோகநாதன்.

fidowag
3rd December 2013, 11:00 PM
http://i40.tinypic.com/28ltkt0.jpg

fidowag
3rd December 2013, 11:03 PM
http://i42.tinypic.com/mi2j53.jpg


சென்னை மகாலட்சுமியில் , குறைந்த இடைவெளியில், விரைவில்
மீண்டும் வெள்ளி திரைக்கு வருகிறது.

தென்னிந்திய நடிகர்களில் , பாரத் பட்டம் பெற்ற முதல்வர் எம்.ஜி.ஆர்.
புகழ் ஓங்குக.!


ஆர். லோகநாதன்.

Richardsof
4th December 2013, 12:18 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

மக்கள் திலகத்தின் புதிய பூமி படத்தை பற்றி நீங்கள் கூறிய ரசனைகளை நானும் முதல் வெளியீட்டில் 27.6.1968 அன்று பார்த்து நானும் ரசித்தேன் .

புதிய பூமி சில தகவல்கள் .

1966ல் துவங்கிய படம் 1968ல் வெளியானது .

மக்கள் திலகம் - ஜானகி அம்மையார் மீது மாறாத பற்று கொண்ட தயாரிப்பாளர்கள் ஜானகி எம்ஜியார் என்பதை சுருக்கி ஜேயார் மூவிஸ் என்று தங்கள் நிறுவனத்திற்கு பெயர் சூட்டினர் .

1968ல் நடந்த தமிழக இடைதேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது ''கதிரவனுக்கு வெற்றி '' என்று
புதிய பூமி படத்திற்கு விளம்பரம் வந்தது .

தர்மம் தலைகாக்கும் படத்திற்கு பின் மக்கள் திலகம் டாக்டராக நடித்த படம் .

கவியரசரின் ''சின்னவளை '' பாடல் - இலக்கிய நய காதல் கீதம் .

ரசிகர்களின் ஆவல்களை பூர்த்தி செய்த இனிய படம் - புதிய பூமி

Richardsof
4th December 2013, 12:56 PM
http://youtu.be/eXbQksh7iC4

Richardsof
4th December 2013, 01:46 PM
மக்கள் திலகத்தின் புகழ் பாடுபாடுபவர்கள் யாராக இருந்தாலும் வர வேற்க பட வேண்டும் .

அவர்கள் செய்யும் திறமையான , தரமான படைப்புகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு

விருந்தாகும் .

எம்ஜிஆர் என்ற தனி மனிதர் எல்லோருக்கும் சொந்தம் . எம்ஜிஆரின் புகழை யார் வேண்டுமானாலும் மாலையாக தொடுக்கலாம் .

மக்கள் திலகத்தை உண்மையாக நேசிப்பவர்கள் என்றுமே மதிக்கப்படுவார்கள் .


வார்த்தை ஜாலங்களால் வசை பாடினால் அது மக்கள் திலகத்தை அவ மரியாதை செய்வதாகும் .

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி .

Richardsof
4th December 2013, 03:18 PM
மக்கள் திலகத்தின் ''மலர் மாலை - 1 பட ஆல்பம் பற்றிய நண்பர்களின் விமர்சனம் .

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)
மணி -S
****************

தாயை காத்த தனயன் படத்தில் இடம் பெற்ற புரட்சி நடிகரின் மிரட்சியான தோற்றம் அபாரம் .


ஆனந்த் .k
************************

கொடுத்து வைத்தவள் படத்தில் மக்கள் திலகம் ஆப்பிள் வைத்து கொடுக்கும் போஸ் ...சூப்பர் .



கோபால் .J கும்பகோணம்
*******************************************


மாட்டுக்காரவேலன் ஸ்டில் மிகவும் தத்ரூபமாக உள்ளது .

புலித்தேவன் - நெய்வேலி
*************************************************

குடியிருந்த கோயில் - ஸ்டில் நம்ம வாத்தியார் கலக்கி விட்டார் .

ராஜ் - நெல்லை
*******************************

நவரத்தினம் - மக்கள் திலகம் சூப்பர் ஸ்டைல் . கண்ணை பறிக்கிறது .



நந்தகோபால் .L- ஆலங்குளம்


என்னுடைய வாழ் நாளில் இப்படி ஒரு தரமான புத்தக ஆல்பம் உலக தரத்தில் யாருமே போட்டதில்லை . அட்டை படம் - மக்கள் திலகம் சொக்க வைக்கிறார் . பின் அட்டையில் மக்கள் திலகம் அமர்ந்து கொண்டு சிரிக்கும் அழகே அழகு .

மக்கள் திலகத்தை பாராட்டி எழுதப்பட்ட தலையங்கம் - கல்கண்டு .

134 ஆல்பம் - தேன்சுவை

எம்ஜிஆர் - மலர் மாலை - எங்களின் சுவாமி தரிசனம் .

படைத்தவருக்கு எங்கள் சுவாமியின் அருள் என்றென்றும் கிட்டும் .


நன்றி நண்பர்களே .

Richardsof
4th December 2013, 03:22 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg.html)

Richardsof
4th December 2013, 03:53 PM
ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த நடிகர் யார் ?
************************************************** ***************************************

எல்லா நடிகர்களும் தங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க முயற்சித்தார்கள் . இருந்தாலும்

உலகளவில் இரண்டு நடிகர்கள்தான் மாபெரும் வெற்றி கண்டார்கள் .

மக்கள் திலகம் & நடிகர் திலகம் .

மக்கள் திலகம் தன்னுடைய ரசிகர்களுக்கு 1950-1977 வரை 115 படங்களை வழங்கியும்

1957-1987 வரை தொடர் அரசியல் வெற்றிகளையும் தந்து ஆனந்த வெள்ளத்தில் தன்னுடய

ரசிகர்களை மகிழ்வித்தார் .

மக்கள் திலகம் நடிப்பதை நிறுத்திய பின்னர் 1977 முதல் இன்று 2013 வரை அவருடைய படங்கள்
வெள்ளித்திரையில் பவனி வருவது - ஆனந்தமே .

2013ல் பிரமாண்ட மக்கள் திலகம் மலர் மாலை -1

2014ல் பிரமாண்ட மக்கள் திலகம் மலர்மாலை -2

2014ல் ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்டத்தின் பிரமாண்டம் .

2014ல் வள்ளலின் வரலாறு - திரு பிரதீப் பாலு .

2014ல் பெங்களூர் தமிழ் சங்கம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

இப்படி எம்ஜிஆர் ஒரு தொடர் நாயகனாக வருகிறார் ... வாழ்கிறார் .

இப்போது சொல்லுங்கள் ..... எம்ஜிஆர் ரசிகர்கள் லக்கி தானே ?

http://youtu.be/NAkxBhg8b3s

Russellail
4th December 2013, 08:14 PM
கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை
http://i41.tinypic.com/2d11ngn.jpg http://i44.tinypic.com/2nv4jg6.jpg

Richardsof
4th December 2013, 08:32 PM
எம்.ஜி.ஆரும் மேனஜ்மேன்ட்டும்

எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.

கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.

ஏன் என்று சொல்கிறேன்.

பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.

ஏன் ஏன் என்று கேட்டுக் கேட்டு (கையில் கிண்ணத்தைப் பிடித்துக் கொண்டு அல்ல!) ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.

நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.

ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.

அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?

அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!

courtesy - facebook

Richardsof
4th December 2013, 08:45 PM
மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்
http://i42.tinypic.com/xfzwao.jpg
எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

Richardsof
4th December 2013, 08:57 PM
கேள்வி : சட்டமன்றத்தில் இவர்கள் எப்படி?
கலைஞர் : 1. காமராஜர்-எளிமையானவர்.
2.பக்தவச்சலம்-நிர்வாகத்தில் திறமையானவர்.
3.அண்ணா-எதிர்க்கட்சியினரையும், உரையினால் ஈர்ப்பவர்.
4.எம்.ஜி.ஆர்.-நாகரிகமாகப் பழகக் கூடியவர்.
5.ஜெயலலிதா-பிடிவாத குணத்தினர்.

Richardsof
4th December 2013, 09:44 PM
http://i42.tinypic.com/16bg5ja.jpg

orodizli
4th December 2013, 10:06 PM
மக்கள் திலகம் - ஏன் என்ற கேள்வி? - இது சம்பந்தமாக fb -யில் வந்த தகவலை பகிர்ந்து கொண்டது அருமை... புரட்சி நடிகர் சும்மா சாதாரணாமாக சினிமாவையோ, அல்லது அரசியல் உலகத்தையோ,அல்லது பொது வாழ்க்கையையோ அணுக வில்லை... என்பதற்கு எண்ணற்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன...அவர் சொன்ன ஒவ்வொரு பேச்சு, வசனம், பாடல்கள்,- எல்லாமே அர்த்தமுள்ளவை என்பதை இவ்வுலகம் அறிந்து வருகிறது...MGR., அவர்களின் செயல்கள் அனைத்தும் எப்பொழுதும் அவருக்கு நற்-பெயரையும் புகழையும் பெருமையையும் மாண்பினையும் தந்து கொண்டேயிருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை!!!!!!!!!!

orodizli
4th December 2013, 10:07 PM
thanks to mr. panruti ramachandran's contents...

ainefal
4th December 2013, 10:14 PM
http://i39.tinypic.com/zwc6dt.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

ujeetotei
4th December 2013, 11:10 PM
மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்
http://i42.tinypic.com/xfzwao.jpg
எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

Excellent analysis by our thalaivar

1) ”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்”

2) “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’

ujeetotei
4th December 2013, 11:11 PM
http://i39.tinypic.com/zwc6dt.jpg

Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy

One frame in colour. thanks Sir.

Richardsof
5th December 2013, 05:36 AM
திராவிட இயக்கத்தில் அண்ணாவின் படைத்தளபதிகள் பலரின் திறமைகளை சரியாக பயன் படுத்தி அவர்களை அறிமுகம் செய்து ஊக்கம் தந்தவர் அண்ணா . அவர் வழி வந்த மக்கள் திலகம்
பலருடைய திறமைகளை மதித்து வெற்றி கண்டார் .

நாவலர் - மதியழகன் - நாஞ்சிலார் - சத்தியவாணிமுத்து -பாவலர் முத்துசாமி - மாதவன்

பண்ருட்டி ராமச்சந்திரன் - ராசாராம் -எஸ் .டி . சோமசுந்தரம் -ப .உ.சண்முகம் மற்றும்

இராம .வீரப்பன் - காளிமுத்து - திருநாவுக்கரசு - முத்துசாமி - பொன்னையன் போன்ற

திறமையான அரசியல்வாதிகளை மதித்து அவர்களை புகழடைய செய்தார் .

தன்னுடய மந்திரிகள் சட்ட சபையில் கேள்வி நேரத்தில் சம்பந்த பட்ட மந்திரிகள் பதில் அளித்து

பேச வைத்து அவர்களின் திறமைகளை நாடறிய செய்தார் . கட்சியில் இளம் தலைவர்களை உருவாக்கினார் .

முனுஆதி - ராசாராம் - பாண்டியன் - நிமிர்ந்து நின்ற திறமையான சபாநாயகர்கள் .

நடிகர்கள் ஐசரி வேலன் - திருச்சி சௌந்தரராஜன் -

தயாரிப்பாளர் - இராம வீரப்பன் . கோவை தம்பி

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் - முசிறி பித்தன்

எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் - திருப்பூர் மணிமாறன் - கோவை மருதாசலம் - மலரவன்

சேலம் - கண்ணன் - கருப்பசாமி பாண்டியன் . கே.கே.எஸ்.எஸ்.ஆர் - நாஞ்சில் வின்சென்ட்

காஞ்சி பன்னீர் செல்வம் போன்ற சாதாரண ரசிகர்களை சட்ட மன்ற - மந்திரிகளாக நியமித்து

வெற்றி கண்டவர் நம் மக்கள் திலகம் .

Richardsof
5th December 2013, 05:50 AM
Till the time MGR, also known as Puratchi Thalaivar (Revolutionary Leader), was alive, the AIADMK continued to be dominated by one man, despite the presence of formidable leaders like V. R. Nedunchezhiyan, R. M. Veerappan, K. V. Kandaswamy, S. Thirunavukkarasu, and J.Jayalalithaa.

The government led by the DMK, was dismissed by a Central promulgation after MGR filed a petition seeking enquiry into corruption charges. The Central Government was held by the Congress Party, an ally of the AIADMK. The party came to power in 1977 after trouncing DMK in the next elections to the legislative assembly in the state and MGR was named the Chief Minister.

He was sworn in as chief minister of the state on June 30, 1977. In 1979, AIADMK became the first Dravidian and non-congress party to be part of the Union Cabinet, when two AIADMK Members of Parliament, Satyavani Muthu and Aravinda Bala Pajanor, joined the short-lived Charan Singh Ministry which followed the Morarji Desai-led Janata Party government of 1977-79.


Relations between the Congress party and the AIADMK slowly became strained and the DMK got closer to the Congress Party. In the mid-term parliamentary elections of January 1980, the Congress Party aligned with the DMK and the alliance won 37 out of 39 parliamentary seats in the state; the AIADMK had just two seats.


After returning to power, the Prime Minister of India, Indira Gandhi's government dismissed a number of state governments belonging to the opposition parties, including Dr. M. G. Ramachandran's government. Elections to the state legislature were held in late May 1980. Reversing the trend of Lok Sabha elections, the AIADMK won a comfortable majority in the state assembly by winning 129 seats out of 234. MGR was sworn in as chief minister for the second time on June 9, 1980.


In 1984, even with MGR's failing health and subsequent hospitalization abroad, the party managed to win the state elections in alliance with the Congress party that had improved relations with the AIADMK. Many political historians consider MGR's persona and charisma at this point of time as "infallible", and a logical continuation of his on-screen "good lad" image, strengthened by his mythical status in the minds of the masses.

The victory of the AIADMK-Congress combine in the assembly elections seemed so certain that the DMK supremo M. Karunanidhi refrained from contesting the assembly elections of 1984. MGR continued to enjoy popular support in his third tenure, which ended with his demise on December 24, 1987.

Richardsof
5th December 2013, 06:08 AM
1958 - NADODIMANNAN ON SCREEN

http://youtu.be/FOQad32D26U
1977- REALITY . MAKKAL THILAGAM PROVED HIS TALENT .
http://i39.tinypic.com/qp49df.jpg

siqutacelufuw
5th December 2013, 12:33 PM
மக்கள் திலகத்தின் புகழ் பாடுபாடுபவர்கள் யாராக இருந்தாலும் வர வேற்க பட வேண்டும் .

அவர்கள் செய்யும் திறமையான , தரமான படைப்புகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு

விருந்தாகும் .

எம்ஜிஆர் என்ற தனி மனிதர் எல்லோருக்கும் சொந்தம் . எம்ஜிஆரின் புகழை யார் வேண்டுமானாலும் மாலையாக தொடுக்கலாம் .

மக்கள் திலகத்தை உண்மையாக நேசிப்பவர்கள் என்றுமே மதிக்கப்படுவார்கள் .


வார்த்தை ஜாலங்களால் வசை பாடினால் அது மக்கள் திலகத்தை அவ மரியாதை செய்வதாகும் .

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி .

வினோத் சார்,

தங்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் எந்த செயலையும் எவர் ஆற்றினாலும், அவரை உற்சாகப்படுத்துவதும், ஊக்கப்படுத்துவதும் நம் போன்ற ரசிகர்களின், பக்தர்களின் தலையாய கடமை.

"கலைஞர் தொலைக்கட்சியில்" ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த 'ரசிகன்' நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக, 2009 ம் வருடம், ஜனவரி மாதம் 3 வாரங்கள் தொடர்ந்து, நம் மக்கள் திலகத்தின் புகழ் சாற்றும் வகையில், நிகழ்சிகளை ஒளிபரப்பி 12 மாவட்டங்களிலிருந்து 36 அன்பர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி யார் செய்கிறார்கள் என்பது நமக்கு முக்கியமல்ல, யாருக்காக செய்கிறார்கள் என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th December 2013, 12:38 PM
http://i40.tinypic.com/2hr00g1.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

அன்னதான நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட நிழற் படங்களை பதிவிட்ட திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு மிகவும் நன்றி.!

நிகழ்ச்சியில், எமது அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச்சங்க நிர்வாகிகளான திருவாளர்கள் எஸ். எம். மனோகரன், ஆர். இளங்கோவன் மற்றும் பி. ஜி. சேகர் ஆகியோர் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது தாயார் அவர்கள் உடல் நலக்குறைவினால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், என்னால் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாதது என்னை வருத்தம் கொள்ளச்செய்தது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th December 2013, 12:47 PM
http://i39.tinypic.com/zwc6dt.jpg

thanks to mr. Vivekanandan krishnamoorthy

EXCELLENT POSTING. Thank you Sailesh Sir for having enchanted me.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th December 2013, 12:54 PM
Thank you ALL MAKKAL THILAGAM HUBBERS for their valuable postings and contributions, in this Thread.

Advanced wishes to those who commence MAKKAL THILAGAM MGR PART - 7 THREAD

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
5th December 2013, 01:16 PM
டிசம்பர் மாதம் 7ம் தேதி, மறைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதத்தில் "கொடி நாள்" கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முதல்வராக இருந்த போது 1982ல் விடுத்த செய்தியினை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.http://i42.tinypic.com/iylxsw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
5th December 2013, 03:26 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

கொடி நாள் குறித்து மக்கள் திலகம் ஒரு மாதம் முன்னதாகவே மக்களிடம் வேண்டுகோள்

விடுத்த அறிக்கை - அற்புதமான ஆவணம் .அருமையான பதிவு .

மக்கள் திலகத்தின் புகழை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டுக்குரியவர்கள் .

விரைவில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி ***************

புதுமை - இளமை -இனிமை சொந்தக்காரர் *********

அந்த திருநாளை நோக்கி காத்திருப்போம் .

Stynagt
5th December 2013, 08:52 PM
Dear Friends
I am in Johor Bahru, Malaysia. Happiest information to all our MGR devotees. MGR fans of Johor is organising to celebrate Makkal thilagam MGR Kalai Iravu 2013 on 24/12/2013. Invitation follows.

ainefal
5th December 2013, 09:07 PM
Dear Friends
I am in Johor Bahru, Malaysia. Happiest information to all our MGR devotees. MGR fans of Johor is organising to celebrate Makkal thilagam MGR Kalai Iravu 2013 on 24/12/2013. Invitation follows.

Wonderful news, enjoy your stay in Malaysia - I presume you are meeting MGR devotees in Malaysia. Thanks Mr. Kaliaperumal for the info. Please post the invitation as well.

oygateedat
5th December 2013, 09:46 PM
http://i41.tinypic.com/25jxd79.jpg

oygateedat
5th December 2013, 09:49 PM
Dear Friends
I am in Johor Bahru, Malaysia. Happiest information to all our MGR devotees. MGR fans of Johor is organising to celebrate Makkal thilagam MGR Kalai Iravu 2013 on 24/12/2013. Invitation follows.

Very Good information Mr.Kaliaperumal Sir. Thank you sir.

oygateedat
5th December 2013, 09:54 PM
http://i39.tinypic.com/1g20c3.jpg

நாளை முதல் கோவை ஷண்முகாவில் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் இதயக்கனி.

தகவல் - அன்பு நண்பர் திரு.ஹரிதாஸ், கோவை.

ujeetotei
5th December 2013, 09:59 PM
Dear Friends
I am in Johor Bahru, Malaysia. Happiest information to all our MGR devotees. MGR fans of Johor is organising to celebrate Makkal thilagam MGR Kalai Iravu 2013 on 24/12/2013. Invitation follows.

Happy News Sir.

ujeetotei
5th December 2013, 09:59 PM
டிசம்பர் மாதம் 7ம் தேதி, மறைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதத்தில் "கொடி நாள்" கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முதல்வராக இருந்த போது 1982ல் விடுத்த செய்தியினை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.http://i42.tinypic.com/iylxsw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thank you Professor Selvakumar Sir.

oygateedat
5th December 2013, 10:04 PM
டிசம்பர் மாதம் 7ம் தேதி, மறைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதத்தில் "கொடி நாள்" கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முதல்வராக இருந்த போது 1982ல் விடுத்த செய்தியினை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.http://i42.tinypic.com/iylxsw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

thanks to prof.selvakumar sir.

orodizli
5th December 2013, 10:14 PM
மக்கள் திலகம் அவர்களின் நல்லாசியோடு விரைவில் துவங்கவிருக்கும் பாகம் 7 திரியில் இதுவரை யாரும் பார்த்திராத படங்கள், ஆவணங்கள் இடம் பெறும் - என நிச்சயமாக நம்பும் நண்பன்... திருவாளர்கள் வினோத், செல்வகுமார், ரவிச்சந்திரன்,கலியபெருமாள் விநாயகம், சைலேஷ் பாசு, ரூப்குமார் - எல்லோருக்கும் பாராட்டுக்கள்...கொடி நாள் குறித்து அறிக்கை வெளியிட்ட புரட்சி தலைவரின் அகன்ற தொலைநோக்கு விஷயங்கள் அருமை...

oygateedat
5th December 2013, 10:16 PM
http://i40.tinypic.com/102j88l.jpg
FROM THAAI MAGAZINE

orodizli
5th December 2013, 10:25 PM
அனைத்து மக்கள் திலகம் பக்தர்கள், ரசிகர்கள் தயாராவோம்...விரைவில் வெளியாகி மகத்தான வெற்றியை காணவுள்ள " ஆயிரத்தில் ஒருவன் " - dts - டிஜிட்டல் வடிவம் பொது மக்களின் உள்ளங்களை வென்றெடுக்க, எல்லா மாவட்ட மன்ற தோழர்களும் உறுதுணையாக இருந்து ஆலோசனை கூட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்... உங்களில் ஒருவன்...

fidowag
5th December 2013, 11:00 PM
http://i42.tinypic.com/r7lmp5.jpg

fidowag
5th December 2013, 11:01 PM
http://i40.tinypic.com/voo8s6.jpg


சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (06-12-2013) நடிக பேரரசரின்
"பணம் படைத்தவன்" தினசரி 3 காட்சிகள்.

குறைந்த இடைவெளியில் வெளியாகிறது.

இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.

நமது தலைவர் நடித்த குடும்ப பாங்கான படங்களில் ஒன்று.

நாகேஷ் -பாலையா நகைச்சுவை மிகவும் ஆறுமை.

ஆர். ராமண்ணாவின் சிறந்த இயக்கங்களில் இதுவும் ஒன்று.

கல்கத்தாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் படம் பிடிக்கப்பட்டது.

தம்பி நாகேஷை திருத்தும் இடத்திலும், கே.ஆர்.விஜயாவை திருமணம் செய்யும் கட்டத்திலும் , குழந்தையை பிரிந்து போராடும்
நிலையிலும் இப்படி பல காட்சிகளில் , உணர்ச்சிகரமாக, தன உன்னத நடிப்பை தலைவர் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார்.

எனினும் , எங்க வீட்டு பிள்ளையின் இமாலய வெற்றியால் , பின்னாளில் 50 நாட்களுக்கு பின் வந்து சராசரி வெற்றியை பெற்றது.

தலைவர் கட்சி ஆரம்பித்த நேரத்திலிருந்து, இந்த படமும் அனேக
அரங்குகளில் பகல் காட்சியிலும், 3 காட்சிகளிலும் வெற்றி வாகை சூடி வந்தது/வருகிறது.


மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

ஆர். லோகநாதன்.

fidowag
5th December 2013, 11:12 PM
மகாகவி பாரதிக்கு பெருமை சேர்த்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்

-----------------------------------------------------------------------------------------------------------------

http://i42.tinypic.com/2i71lht.jpg


http://i39.tinypic.com/2n7efc6.jpg


இந்த வார குமுதம் இதழில் வந்த செய்தி.

மக்கள் தலைவரின் மகத்தான பணிகளில் இதுவும் ஒன்று.

ஆர். லோகநாதன்.

Richardsof
6th December 2013, 05:49 AM
மக்கள் திலகத்தின் ''பணம் படித்தவன் '' சென்னை - மகாலட்சுமி

இதயக்கனி - கோவை ஷண்முகா

இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் என்று பதிவிட்ட நண்பர்கள் திரு லோகநாதன்

திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .


நல்ல நேரம் போஸ்டர் - மக்கள் திலகத்தின் ஸ்டில் சூப்பர் .

மலேசியா நகரில் மக்கள் திலகத்தின் விழா 24-12-2013 அன்று நடக்க இருப்பதை பற்றி

தகவல் வழங்கிய திரு கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகம் அவர்கள் விளையாட்டு துறையில் எந்த அளவிற்கு ஈடு பாடு கொண்டிருந்தார்

என்பதற்கு பணம் படைத்தவன் ஆரம்ப காட்சிகளில் மக்கள் திலகம் பங்கு பெரும்

எல்லா பந்தயங்களிலும் வெற்றி வீரராக தோன்றும் காட்சிகள் அருமை .

அந்த மாப்பிளை காதலிச்சான் .......

பவள கொடியிலே ...... முத்துக்கள் .....

பருவத்தில் கொஞ்சம் ........

கண் போன போக்கிலே ...கால் ....

எனக்கொரு மகன் பிறப்பான் ....

மாணிக்க தொட்டில் இங்கிருக்க .....

தன்னுயிர் பிரிவதை ..........

இனிய பாடல்கள் ...மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த வெற்றி காவியம் .

முதல் வெளியீட்டில் -1965ல் பணம் படைத்தவன் - சென்னை மகாலட்சுமி அரங்கில் வெளியானது

குறிப்பிடத்தக்கது .

Richardsof
6th December 2013, 06:18 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 6
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8ffa9ad7-32ef-4acc-a67c-9c6337b71acc_zps00a4598a.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8ffa9ad7-32ef-4acc-a67c-9c6337b71acc_zps00a4598a.jpg.html)

நமது இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்கள் துவக்கி வைத்த இந்த திரி [4.9.2013]

இன்று 1,00,000 பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது என்பதை

பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .


மக்கள் திலகம் திரியில் நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செல்வது மக்கள்

திலகத்தின் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும் .


விரைவில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் ..............

எதிர்பாருங்கள் .....

Richardsof
6th December 2013, 01:44 PM
20.12.2013 முதல்; பெங்களூர் - சூபர் அரங்கில் மக்கள் திலகத்தின் நினைவு நாளையொட்டி
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/57_2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/57_2-1.jpg.html)
''நினைத்ததை முடிப்பவன் '' திரைப்படம் வருகிறது .

சென்னை - மதுரை - கோவை -சேலம் நகரங்களிலும் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடுவதாக

தகவல் கிடைத்துள்ளது .

பிரமாண்டத்தின் பிரமாண்டம் என்ற மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' பட விளம்பரம்

24.12.2013 அன்றும் 17-1-2014 அன்று டிரைலரும் வெளியிடுவதாக தகவல் .

பிப்ரவரி மாதம் ஆயிரத்தில் ஒருவன் திரைக்கும் வரும் என்று தெரிகிறது .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/40-2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/40-2-1.jpg.html)

Richardsof
6th December 2013, 02:23 PM
தற்போது கே டிவியில் மக்கள் திலகத்தின் ''நாளை நமதே '' படம் ஓடிகொண்டிருக்கிறது .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/220px-Naalai_Namadhe_zps0a113d01.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/220px-Naalai_Namadhe_zps0a113d01.jpg.html)

டைம் -பாஸ் பத்திரிகையில் கடந்த வாரத்தில் மக்கள் திலகத்தை பற்றிய தவறான தகவல்

வந்திருந்தது . அதனை மறுத்து பேராசிரியர் செல்வகுமார் - சைதை ராஜ்குமார் இருவரும்

டைம் -பாஸ் ஆசிரியரை நேரில் சந்தித்து பேசிய பின்னர் இந்த வாரம் டைம் பாஸ் இதழில்

தவறான தகவல் பதிவிட்டதற்கு ஆசிரியர் வருத்தம் தெரிவித்து உள்ள செய்தி வந்துள்ளது .

Richardsof
6th December 2013, 03:14 PM
நல்ல நேரமும் - வசந்த மாளிகையும் -1972.

எம்ஜிஆர் - நாயகன் நல்ல நேரம்

சிவாஜி -நாயகன் வசந்த மாளிகை .

சின்னப்பா தேவர் - ராமாநாயுடு தயாரிப்பாளர்கள்

எம்ஜிஆர் - கே .ஆர் .விஜயா -
சிவாஜி வாணிஸ்ரீ ஜோடி

இரண்டு படங்களும் வண்ணப்படங்கள் - இரண்டிற்கும் கே.வி. மகாதேவன் இசை .

இரண்டு படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் .

நல்ல நேரம் முற்பகுதியிலும் - வசந்த மாளிகை பிற்பகுதியிலும் திரைக்கு வந்தது .


இரண்டு படங்களும் வசூலில் சாதனை - இலங்கையிலும் சாதனை .

எம்ஜிஆர் நல்ல நேரத்தில் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார் . வசந்த மாளிகையில்

சிவாஜியும் இளமையாக இருப்பார் .

ஓடி ஓடி உழைக்கணும் பாடலில் எம்ஜிஆர் யானைகளுடன் சிறப்பாக நடனம் ஆடி இருப்பார் .

ஏன் .. ஏன் என்ற பாடலில் மங்கைகள் நடுவே சிவாஜி சிறப்பாக நடனம் ஆடி இருப்பார் .

நீ தொட்டால் ..எங்கும் பொன்னாகுமே .. எம்ஜிஆர் ஊஞ்சலில் அமர்ந்து பாடும் புதுமை .

மயக்கமென்ன .. பாடல் கண்ணை பறிக்கும் உயர் தர செட்டிங்க்ஸ் .

யானைகள் மீது எம்ஜியார் அளவு கடந்த பாசம் .

காதலி மீது சிவாஜிக்கு அளவு கடந்த காதல்.

எம்ஜிஅர் - சிவாஜி ரசிகர்கள் பல முறை பார்த்து மகிழ்ந்த படங்கள் .


நேற்று ஒரே நாளில் இந்த இரண்டு படங்களை பார்த்த பின்னர் இந்த படங்களின் ஒற்றுமைகள் புரிந்தது .

courtesy - அமிர்தலிங்கம் - என் விருப்பம் . அந்தி மாலை

ujeetotei
6th December 2013, 06:49 PM
நல்ல நேரமும் - வசந்த மாளிகையும் -1972.

எம்ஜிஆர் - நாயகன் நல்ல நேரம்

சிவாஜி -நாயகன் வசந்த மாளிகை .

சின்னப்பா தேவர் - ராமாநாயுடு தயாரிப்பாளர்கள்

எம்ஜிஆர் - கே .ஆர் .விஜயா -
சிவாஜி வாணிஸ்ரீ ஜோடி

இரண்டு படங்களும் வண்ணப்படங்கள் - இரண்டிற்கும் கே.வி. மகாதேவன் இசை .

இரண்டு படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் .

நல்ல நேரம் முற்பகுதியிலும் - வசந்த மாளிகை பிற்பகுதியிலும் திரைக்கு வந்தது .


இரண்டு படங்களும் வசூலில் சாதனை - இலங்கையிலும் சாதனை .

எம்ஜிஆர் நல்ல நேரத்தில் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார் . வசந்த மாளிகையில்

சிவாஜியும் இளமையாக இருப்பார் .

ஓடி ஓடி உழைக்கணும் பாடலில் எம்ஜிஆர் யானைகளுடன் சிறப்பாக நடனம் ஆடி இருப்பார் .

ஏன் .. ஏன் என்ற பாடலில் மங்கைகள் நடுவே சிவாஜி சிறப்பாக நடனம் ஆடி இருப்பார் .

நீ தொட்டால் ..எங்கும் பொன்னாகுமே .. எம்ஜிஆர் ஊஞ்சலில் அமர்ந்து பாடும் புதுமை .

மயக்கமென்ன .. பாடல் கண்ணை பறிக்கும் உயர் தர செட்டிங்க்ஸ் .

யானைகள் மீது எம்ஜியார் அளவு கடந்த பாசம் .

காதலி மீது சிவாஜிக்கு அளவு கடந்த காதல்.

எம்ஜிஅர் - சிவாஜி ரசிகர்கள் பல முறை பார்த்து மகிழ்ந்த படங்கள் .


நேற்று ஒரே நாளில் இந்த இரண்டு படங்களை பார்த்த பின்னர் இந்த படங்களின் ஒற்றுமைகள் புரிந்தது .

courtesy - அமிர்தலிங்கம் - என் விருப்பம் . அந்தி மாலை

Super comparison sir.

ujeetotei
6th December 2013, 06:49 PM
MGR movie Panam Padaithavan is re-released in Mahalakshmi theater.

These are images I took at 12.30 pm.

http://mgrroop.blogspot.in/2013/12/re-release-panam-padaithavan.html

Richardsof
6th December 2013, 07:59 PM
http://i41.tinypic.com/2h88l8g.jpg
எங்க வீட்டு பிள்ளை வெள்ளி விழா

அன்றைய தமிழக முதல்வரிடம் மக்கள் திலகம் பரிசு பெறும் காட்சி

மக்கள் திலகத்தின் அரசியல் நாகரீகம் பற்றிய ஒரு தகவல் .



மக்கள் திலகம் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பியபின்னர் அவரை சந்திக்க முன்னாள் தமிழக முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு பக்தவச்சலம் அனுமதி கேட்டிருந்தார். இந்த செய்தியினை அறிந்தவுடன் மக்கள் திலகம் உடனடியாக தானே வந்து அவரை சந்திப்பதாக கூறி உடனே சென்று திரு பக்தவச்சலம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் .

மக்கள் திலகம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அரசியல் நாகரீகத்தை கடை பிடித்த விதம்
வியக்க வைக்கிறது .

Richardsof
6th December 2013, 08:54 PM
நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் மக்கள் திலகம் பொய்க் கோபத்துடன்

லதாவிடம் நடிக்கும் காட்சி மிகவும் அருமை .

http://youtu.be/kn-7aUBAOyA

orodizli
6th December 2013, 10:05 PM
பணம் படைத்தவன் - 1965 - ஆம் ஆண்டு எங்க வீட்டு பிள்ளை - திரைபடத்தின் வரலாறு, சரித்திரம் காணாத வெற்றியை அடைந்து கொண்டிருக்கும்பொழுது வெளிவந்தது பணம் படைத்தவன்...இப்படத்தின் கதை, கருத்து களம் உன்னதமானது...என்றும் பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பாடலான கண் போன போக்கிலே - அளவில்லா அர்த்த புஷ்டியான பாடல்...மக்கள் திலகம் இதில் அட்டகாசமாக தோன்றுவார்...அது காண கண் கிடைக்காத காட்சி என கூறலாம்...

orodizli
6th December 2013, 10:21 PM
"நல்லநேரம்" - திரைப்படம் எதனுடனும் ஒப்பிட முடியாத காவியம்...பெரிய கோடீஸ்வரனாக இருந்து வறிய நிலைக்கு வந்தும் கண்ணியம் குறையாமல் நிதானம் தவறாமல் கடுமையாக உழைத்து மீண்டும் பழையபடி கோடீஸ்வர செல்வந்தனாக மீண்டு வந்தும் அதே குணம் மாறாமல் நடந்து காட்டுவதும் அருமையோ அருமை..." ஓடி,ஓடி உழைக்கணும்" - பாடலில் -" நாம ஆடுற கூத்தும், பாடுற பாட்டும் படிப்பினை தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்"...என்ற வைர வரிகள் உலக அரங்கில் வேறு எவருக்கேனும் தான் பொருந்திடுமா ?!

fidowag
6th December 2013, 11:18 PM
http://i39.tinypic.com/642mc4.jpg



இன்று முதல் , மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில், மக்கள் திலகத்தின் "நீதிக்கு தலை வணங்கு" திரையிடப்பட்டுள்ள்ளது.

தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார்.

திரைப்படங்களில் நீதிக்கு முதலிடம் அளித்த முப்பிறவி கண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!.

ஆர். லோகநாதன்.

fidowag
6th December 2013, 11:22 PM
http://i43.tinypic.com/if6ed1.jpg

fidowag
6th December 2013, 11:24 PM
"நல்லநேரம்" - திரைப்படம் எதனுடனும் ஒப்பிட முடியாத காவியம்...பெரிய கோடீஸ்வரனாக இருந்து வறிய நிலைக்கு வந்தும் கண்ணியம் குறையாமல் நிதானம் தவறாமல் கடுமையாக உழைத்து மீண்டும் பழையபடி கோடீஸ்வர செல்வந்தனாக மீண்டு வந்தும் அதே குணம் மாறாமல் நடந்து காட்டுவதும் அருமையோ அருமை..." ஓடி,ஓடி உழைக்கணும்" - பாடலில் -" நாம ஆடுற கூத்தும், பாடுற பாட்டும் படிப்பினை தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்"...என்ற வைர வரிகள் உலக அரங்கில் வேறு எவருக்கேனும் தான் பொருந்திடுமா ?!


நண்பர் சுகாராம் அவர்களே, தங்கள் கூற்று உண்மையே.

ஆர். லோகநாதன்.

Richardsof
7th December 2013, 05:47 AM
Daily thandhi - 7.12.2013

d.d.m.k president vijayakanth interview

கேள்வி: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோர் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: என் ஓட்டு எம்.ஜி.ஆருக்குத்தான்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Richardsof
7th December 2013, 06:32 AM
மலேசியாவில் சுற்று பயணம் செய்து வரும் இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்

மக்கள் திலகத்தின் விழா மற்றும் திரைப்பட செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும் ,

private message பார்க்கவும் .[திரு சி எஸ் .குமார் அனுப்பியுள்ள மக்கள் திலகத்தின் பட பட்டியல் ]

Richardsof
7th December 2013, 06:38 AM
டிசம்பர் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்

பெற்றால்தான் பிள்ளையா - 9/12/1966

ஒரு தாய் மக்கள் - 9/12/1971

ஆசைமுகம் - 10/12/1965

பிரஹலாதா - 12/12/1939

ரத்னகுமார் - 15/12/1945

தாயின் மடியில் - 18/12/1964

தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31/12/1959

Richardsof
7th December 2013, 08:40 AM
இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள்


சென்னை - பணம் படைத்தவன்


மதுரை - நீதிக்கு தலை வணங்கு


கோவை - இதயக்கனி



இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலை காட்சியில் ''இதயக்கனி ''

Richardsof
7th December 2013, 09:13 AM
ஜேப்பியார்

ஜி .விஸ்வநாதன்

ஏ .சி சண்முகம்

ஜெகத்ரட்சகன்

தம்பிதுரை

ஐசரி கணேஷ் [ஐசரி வேலன் மகன் ]

மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் இந்த பிரபலங்கள் தமிழ் நாட்டில் கல்வி துறையில் இன்று

முன்னிலையில் இருக்கிறார்கள் . எம்ஜிஆரால் புகழ் பெற்றவர்கள் இன்று அவர்கள் நினைத்தால்

மக்கள் திலகத்தின் நினைவு நாள் - பிறந்த நாள் நிகழ்வுகளை மிகவும் சிறப்பாக கொண்டாடலாம் .

நம்பிக்கையுடன் எதிர் பார்ப்போம் .

Richardsof
7th December 2013, 11:53 AM
49 years after its release, MGR-Jayalalithaa starrer to return with re-recorded background score
http://i40.tinypic.com/30ikkrs.jpg before digital still

http://i43.tinypic.com/2mzkr28.jpg after digital still

Soon, one will get to hear the evergreen anthem of MGR — “Atho antha paravai pola vaazha vendum” — in digital surround sound at multiplexes across the state.

Nearly five decades after the release of the movie, featuring former Tamil Nadu Chief Minister and iconic actor M.G. Ramachandran and current Chief Minister Jayalalithaa in lead roles, ‘Aayirathil Oruvan’ directed by B.R. Panthulu is getting ready for a digitally enhanced theatrical re-release in January.

Divya Films, which released the Sivaji Ganesan epic ‘Karnan’ in digital format in 2012 to a good response, is working on the finishing touches to the digital version of ‘Aayirathil Oruvan’ at the Prasad EFX studio in the city.

The digitally restored film will also feature a completely re-recorded background music (BGM) played out by an assistant of veteran film director M.S. Viswananthan. It has been recorded in digital surround sound. The technicians at Prasad EFX who had previously done the restoration for ‘Karnan’ and ‘Paasa Malar’ are working on technical aspects of the restoration, including preparing the ‘digital intermediates’ (DI) and scope conversion for converting the 35 mm film to digital scope.

G. Chockalingam of Divya Films says he has been working on restoring ‘Aayirathil Oruvan’ ever since he completed the release of digital ‘Karnan’. “The film negatives were in a more damaged stage than those of ‘Karnan’. So, we had to painstakingly apply the digital restoration and corrections to every frame of the 18 reels. With ‘Karnan,’ just three reels needed extra care. But here, the entire length of 2 hours and 45 minutes has been digitally enhanced and that is why it has taken this long to be restored,” he said.

Mr. Chockalingam plans to unveil the marketing strategy for the re-release on December 24, coinciding with M.G. Ramachandran’s death anniversary. The film has been slated for a January release.

Though the Tamil film industry has seen a few classics being restored over the past two years and re-released in digital format — the most notable recent releases include the Sivaji Ganesan-starrer ‘Pasa Malar’ and the Kamal Hassan–Rajinikanth-starrer ‘Ninaithaale Inikkum’ — there is a lot of concern among industry veterans that the poor storage of film negatives would lead to a permanent loss of several classics.

“At least those films that deserve to be showcased in the arena of World Cinema need saving,” says national award-winning film maker Balu Mahendra. “I have already lost my own films including ‘Moonram Pirai’ and even ‘Marupadiyum’ that I made as late as 1993. I would really love to see classics like ‘Ratha Kaneer’ (starring M.R. Radha made in 1954) in digital format. But where can I go,” he asks.

The issue of preserving and archiving film negatives has been a contentious issue that every one passes the buck around. Though producers are the rightful owners of film negatives, there have not been concerted efforts to establish archival centres either by the Film Producers’ Council or by any other collectives.

Depending on the condition of the film, and the wear and tear, digital restoration of a full-length feature could cost anything between Rs.20 lakhs to Rs. 1 crore.

COURTESY -THE HINDU - 7.12.2013
THANKS SUBBU SIR

Richardsof
7th December 2013, 02:08 PM
COMING SHORTLY**********

ENGAL THANGAM -1970 AND RAMAN THEDIYA SEETHAI -1972

http://i42.tinypic.com/v8e7p2.jpg

http://i43.tinypic.com/2ed43tg.jpg

siqutacelufuw
7th December 2013, 03:41 PM
Dear Friends
I am in Johor Bahru, Malaysia. Happiest information to all our MGR devotees. MGR fans of Johor is organising to celebrate Makkal thilagam MGR Kalai Iravu 2013 on 24/12/2013. Invitation follows.

Dear Kaliyaperumal Sir,

Nice to hear the great news on celebrations of our beloved God M.G.R. Due to my other hectic activities and family affairs I could not partiipate in the Thread enthusiastically.

My belated wishes for your happy days in Sigapore & Malasiya.

Please also convey my best wishes to my affecctionate Organizers of the other function related to our beloved God, scheduled to take place on 15th at PINANG and express my inability to participate, due to inevitable and unavoidable circumstances.

Thank you for the information and with Regards,

S. Selvakumar

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
7th December 2013, 03:56 PM
டைம் பாஸ் -இந்த இதழில் நமது நண்பர்கள் திரு பேராசிரியர் செல்வகுமார் - திரு ராஜ்குமார்

அவர்கள் அனுப்பிய கண்டன தகவலை பத்விட்டு உள்ளார்கள் .

http://i40.tinypic.com/29lgxgj.jpg

siqutacelufuw
7th December 2013, 04:06 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 6
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8ffa9ad7-32ef-4acc-a67c-9c6337b71acc_zps00a4598a.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/8ffa9ad7-32ef-4acc-a67c-9c6337b71acc_zps00a4598a.jpg.html)

நமது இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்கள் துவக்கி வைத்த இந்த திரி [4.9.2013]

இன்று 1,00,000 பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது என்பதை

பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .


மக்கள் திலகம் திரியில் நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செல்வது மக்கள்

திலகத்தின் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும் .


விரைவில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் ..............

எதிர்பாருங்கள் .....


Dear Vinoth Sir,

THE ENTIRE CREDIT GOES TO OUR BELOVED GOD M.G.R. ONLY. WE DEDICATE THIS GLORY TO HIM.

http://i44.tinypic.com/ixxrbd.jpg

AT THIS JIUNCTURE, I WOULD LIKE TO CONGRATULATE AND THANK ALL THE HUBBERS OF THIS MAKKAL THILATGAM M.G.R. THREAD FOR THEIR VALUABLE CONTRIBUTIONS PERTAINING TO OUR BELOVED GOD.

S. Selvakumar

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
7th December 2013, 05:41 PM
Dear MGR devotees
One more happiest information. MGR fans of IPOH State, another State of Malaysia, is conducting today 07/12/2913, MGR Show for helping poor children. Msg from Mr. Kumar, Penong.
V.Kaliaperumal (now in Malaysia)

fidowag
7th December 2013, 05:51 PM
சினிமாவின் மறுபக்கம்-கலைவித்தகர் ஆருர்தாஸ்.-
--------------------------------------------------------

http://i39.tinypic.com/14bqarm.jpg

fidowag
7th December 2013, 05:59 PM
http://i44.tinypic.com/20q1clw.jpg

fidowag
7th December 2013, 06:00 PM
http://i43.tinypic.com/33llcg9.jpg

fidowag
7th December 2013, 06:01 PM
http://i42.tinypic.com/11souo9.jpg

fidowag
7th December 2013, 06:13 PM
http://i42.tinypic.com/2d1s9z7.jpg

http://i42.tinypic.com/2ccl6ye.jpg

fidowag
7th December 2013, 06:14 PM
http://i41.tinypic.com/w6y5ci.jpg

fidowag
7th December 2013, 06:16 PM
http://i44.tinypic.com/2i0tf2h.jpg


http://i39.tinypic.com/27z9d1u.jpg

fidowag
7th December 2013, 06:24 PM
http://i41.tinypic.com/2dkekqe.jpg

fidowag
7th December 2013, 06:25 PM
http://i43.tinypic.com/xdtp1c.jpg

fidowag
7th December 2013, 06:26 PM
http://i41.tinypic.com/2vn1b1t.jpg

fidowag
7th December 2013, 06:26 PM
http://i44.tinypic.com/2dmcv1h.jpg

fidowag
7th December 2013, 06:28 PM
படங்கள்/செய்திகளுக்கு நன்றி.- தினத்தந்தி.

07/12/2013


ஆர். லோகநாதன்.

oygateedat
7th December 2013, 07:50 PM
http://i43.tinypic.com/25gdidc.jpg

fidowag
7th December 2013, 09:18 PM
http://i43.tinypic.com/2i06hy0.jpg

fidowag
7th December 2013, 09:28 PM
http://i40.tinypic.com/28hl9xt.jpg


மதுரையில் , புரட்சி தலைவர் நினைவு நாளை முன்னிட்டு, 20/12/2013 முதல் 1956-ல் 35 அரங்குகளில் 100நாள் கண்ட கிருஷ்ணா பிக்சர்சின்
"மதுரை வீரன் " வீர நடை போட வருகின்றார்.

தகவல் உதவி.:மதுரை எஸ். குமார்.

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக.

ஆர்.லோகநாதன்.

fidowag
7th December 2013, 09:39 PM
http://i41.tinypic.com/2e6h2qf.jpg


மதுரை ஜெய் ஹிந்த்புரம் அரவிந்தில் மக்கள் தலைவரின் "நீதிக்கு

தலைவணங்கு" வெள்ளி முதல் (06/12/2013 ) பவனி வருகிறது.

தியேட்டரில் ஒட்டப்பட்ட .சுவரொட்டி

புகைப்படம் உதவி.:மதுரை திரு எஸ். குமார்.


ஆர். லோகநாதன்.

fidowag
7th December 2013, 09:54 PM
http://i39.tinypic.com/2vc860y.jpg


மதுரையில் , தீபாவளி வெளியீடான , அஜீத்தின் "ஆரம்பம்" வெளியானபோது , ஒட்டப்பட்ட சுவரொட்டியில் புரட்சி தலைவர்.

புகைப்பட உதவி: மதுரை திரு எஸ். குமார்.

பல நடிகர்களின் ரசிகர்களையும் தன்பால் ஈர்த்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக.

ஆர். லோகநாதன்

orodizli
7th December 2013, 10:42 PM
மக்கள் திலகம் வழங்கும், பிரம்மாண்டத்தின் பிரமாண்டம் - "ஆயிரத்தில் ஒருவன் " - உண்மையில்" கோடியில் ஒருவன்" -என்பதுதானே நிரூபனம் ஆகி இருக்கிறது...சரி, ஆயிரத்தில் ஒருவன் அன்றும், இன்றும், என்றும், - போதிய வசூல் வேட்டையை நிகழ்த்தும் எனும் நம்பிக்கை இறைவன் அருளால் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நிலவி வருவதாக நண்பர் கூறியபொழுது அடையும் ஆனந்ததிற்கு அளவே இல்லை... என தான் சொல்ல வேண்டும்...

fidowag
7th December 2013, 10:46 PM
http://i41.tinypic.com/29w62dj.jpg


டைம் பாஸ் வார இதழில் வந்த செய்தி.


மக்கள் திலகம் , நடிகைகளை அழைக்கும் விதம் பற்றியும், உற்சாகம்
படுத்துவது பற்றியும் அழகாக பதிவு செய்துள்ளனர்.

ஆர். லோகநாதன்.

orodizli
7th December 2013, 10:53 PM
புரட்சி நடிகரின் பக்தர்களுக்கு அடுத்து ஒரு ஆனந்தம் ஏற்பட போகிறது... ஆம்... முற்றிலும் வித்தியாசமான கதைஅமைப்பு, பண்பட்ட நடிப்பு, படம் பூராவும் துடிப்பு... என்று மக்கள் திலகம் கொடி கட்டி பறக்கும்!!! " ரிக்க்ஷாகாரன்" - DTS , DI - உயர்தரத்தில் உருவாக தயாராகிறது எனும் இனிய தித்திக்கும் தகவலும், அதை தொடர்ந்து " இதயக்கனி " - திரைப்படமும் இதே format - முறையில் வெளியாகலாம் என்ற செய்தியும் இன்ப அதிர்வுகளை எல்லோருக்கும் உண்டாக்கும் எனும் எதிர்பார்ப்பில்...

Richardsof
8th December 2013, 06:39 AM
மக்கள் திலகத்தின் ''பெற்றால்தான் பிள்ளையா '' இன்று 47 ஆண்டுகள் நிறைவு நாள் .
http://i44.tinypic.com/1178xef.jpg
மக்கள் திலகம் ஒரு பேட்டியில் தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் ''பெற்றால்தான் பிள்ளையா '' என்று கூறியுள்ளார் .

மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்தது .

அருமையான கதை . படம் முழுவதும் மக்கள் திலகத்தின் நவரச நடிப்பு வியாபித்திருக்கும் .


செல்லக்கிளியே மெல்ல பேசு - சோக பாடலில் காண்போர் கண்களை குளமாக்கிய மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .

1966 துவக்கத்தில் ''அன்பேவா'' பொழுது போக்கு படமாக வந்து மெகாஹிட் ஆனது .

1966 இறுதியில் 9 வது படமாக குடும்ப சித்திரமாக வந்து வெற்றி வாகை சூடியது .

பல சிறப்புகளை கொண்ட மக்கள் திலகத்தின் இந்த படம் ஒரு காவிய படைப்பு .

ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் படங்களில் பெற்றால்தான்

பிள்ளையா - மறக்க முடியாத படம் ,

Richardsof
8th December 2013, 06:49 AM
http://youtu.be/gt42tG4qYTU

http://youtu.be/c2ZwdkMaaLU

Richardsof
8th December 2013, 06:56 AM
http://youtu.be/miHGvS385h0

Richardsof
8th December 2013, 07:01 AM
காதல் காட்சிகளுக்கு எல்லை வேண்டும்_ எம்ஜிஆர்

‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் குணச்சித்திர வேஷத்தில் நடித்த எம். ஜி. ஆர்; அது வெளிவந்தபோது தனது ரசிகர்களோடு ‘பொம்மை’ (1967 ஜனவரி) பத்திரிகையின் மூலம் பேசினார்.
அவராலோ, அல்லது அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளபடி தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் – ரசிகர்களாலோ உருவாக்கப்பட்டிருந்த ‘இமேஜ்’ குறித்து வேதனையோடு குறிப்பிட்டிருப்பதையும், ரசனை மாறவேண்டும் என்று வேண்டியிருப்பதையும் அக்கட்டுரையில் காணலாம்.

அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்: “ ஒரு நடிகன் பல்வேறு குண விசேடங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால்தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும், ‘இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு அறிமுகமாகாத நிலையில் முன்பு, ‘என் தங்கை’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனால் அது வெற்றி கண்டது.

“நாளடைவில் நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப் பட்டுவிட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம் ‘ரசிகர்கள் உங்களுடைய சண்டைக் காட்சிகளை முக்கியமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்பது. அது மட்டுல்ல வினியோகஸ்தர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதும் அவர்கள் கூறும் காரணம்…”

“சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. ‘படக் கதைக்குச் சம்பந்தமில்லாத – தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம்’ என்பதை உங்கள் ரசனை உணர்வுடன் உணர்த்தவும் வேண்டும்…”

“ ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று ‘ஒன்றைப் போன்ற மற்றொன்று’ என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத் திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது…”

“ அடுத்தது காதற் சுவை. சாதாரணமாகப் பாட்டுப் பாடி காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாத ஒன்று. பொதுப் பூங்காக்களில் படங்களில் வருவது போன்று காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும் நமது படங்களில் வாழ்க்கையில் ஓர் ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்த பாட்டுக்களாக எடுக்கிறார்கள். உவகைச் சுவை மனித உள்ளத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்…”

ரசிகர்களில் மிகப் பெரும்பான்மையினர் பார்வையாளர்களாக மட்டுமேயாகவும் வாசகர்களாக அல்லாதிருந்ததாலும் எம். ஜி. ஆர். வேண்டுகோள் அவர் விரும்பிய விளைவுகளை உருவாக்காது போயிற்று.

‘பாசம்’, ‘பெற்றல்தான் பிள்ளையா’ போன்ற விஷப்பரீட்சைகளை பின்னாட்களில் அறவே நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

Richardsof
8th December 2013, 07:14 AM
http://i39.tinypic.com/t9cf1j.jpg

Richardsof
8th December 2013, 09:55 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d44a828f-7034-46cf-9066-2ac9ab28d58e_zps9d874504.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/d44a828f-7034-46cf-9066-2ac9ab28d58e_zps9d874504.jpg.html)

Richardsof
8th December 2013, 09:57 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADVTDESIGNFORDECEMBERI THAYAKKANI_zps305eafce.jpg.html)

selvakumar
8th December 2013, 11:55 AM
My personal wish is to see ' Kaanchi Thalaivan' in Color & in digital format - something like what they did for Mugal-e-Azam. The film involved all the key personalities from MT to Kalaignar to Murasoli Maaran. I believe it will be received well if marketed correctly.

Richardsof
8th December 2013, 03:15 PM
THE HINDU - TAMIL EDITION

8-12-2013

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் திரைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் டிரெயிலர் வரும் பொங்கல் பண்டிகை முதல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் சொக்கலிங்கம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர் நடிப்பில் பெரும் வெற்றியை பெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடவிருக்கிறோம்.

35 எம்.எம் வடிவத்தில் இருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை புதிய சினிமாஸ்கோப் வடிவத்தில் மாற்றும் வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.

அதேபோல 5.1 டிடிஎஸ் சப்தத்தில் மெருகேற்றப்பட்டு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் இது. அன்று நாயகியாக நடித்த ஜெயலலிதா இன்று முதல்வராக இருக்கும் இந்நேரத்தில் படத்தின் டிஜிட்டல் வடிவத்தை கொண்டுவருவது சந்தோஷம் அளிக்கிறது.
http://i40.tinypic.com/smt1sg.jpg
இதேபோல, முன்பு சிவாஜி நடிப்பில் வெளிவந்த ’கர்ணன்’ படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிட்டோம்.

வரும் டிசம்பர் 24-ம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தன்று இந்த டிஜிட்டல் வடிவத்தின் தொடக்க வேலைகளின் அறிவிப்பை அவரின் நினைவு தின சமர்ப்பணமாக அறிவிக்க திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஒரே நேரத்தில் படம் வெளிவர உள்ளது.

fidowag
8th December 2013, 03:40 PM
http://i44.tinypic.com/2eezw34.jpg

fidowag
8th December 2013, 03:43 PM
http://i43.tinypic.com/2d14ix.jpg

fidowag
8th December 2013, 03:45 PM
http://i42.tinypic.com/2j31vsn.jpg


சென்னை மகாலட்சுமியில் ,தற்போது , தினசரி 3 காட்சிகளில் மக்கள் திலகத்தின் "பணம் படைத்தவன்" வெற்றி நடை போடுகிறது.
அதன் சுவரொட்டிகளை காண்க.

ஏற்காடு தொகுதி இடைதேர்தலில் , அ .தி. மு.க. பெரும் வெற்றி பெற
காரணமாயிருந்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் ஓங்குக.
தலைவரின் படங்கள், சுவரொட்டிகள், பேனர்கள், பாடல்கள், பேச்சுக்கள்,உரைகள் இன்றி, கட்சியின் வெற்றி சாத்தியமில்லை என்பது மீண்டும் நிரூபணம்.

ஆர். லோகநாதன்

fidowag
8th December 2013, 03:48 PM
http://i43.tinypic.com/2kh2ll.jpg

fidowag
8th December 2013, 03:53 PM
http://i42.tinypic.com/6ql0qo.jpg

Richardsof
8th December 2013, 03:56 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/415a0f92-9974-4df3-9cbb-05890083cdd8_zpsd86964da.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/415a0f92-9974-4df3-9cbb-05890083cdd8_zpsd86964da.jpg.html)

fidowag
8th December 2013, 03:57 PM
http://i39.tinypic.com/2d1r581.jpg

Richardsof
8th December 2013, 08:25 PM
http://i43.tinypic.com/2ls8fu0.png

Richardsof
8th December 2013, 08:50 PM
http://youtu.be/fVDu9Z4uKVA

Richardsof
8th December 2013, 09:10 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/feeefd09-01ff-4e91-b370-815e24cd93d7_zps04390e5e.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/feeefd09-01ff-4e91-b370-815e24cd93d7_zps04390e5e.jpg.html)

orodizli
8th December 2013, 09:21 PM
இன்றைய தினம் இனிய தினம்...ஏன்? ஏற்காடு - இடைதேர்தல் முடிவுகள் மக்கள் திலகம் அபிமானிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை வழங்கியுள்ளது ... நம் தேவலோக தலைவன், தூதன் அவர்களின் நல்லாசியோடு இனிதே நம் வேண்டுதல்கள் நடந்தேறியுள்ளது!!! ஏற்காடு - பொன்மன செம்மல் கட்சி கண்ட நாள் முதலே அ.இ.அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது... கலங்கரை விளக்கம் - திரைபடத்தில் மக்கள் திலகத்தை பார்த்து நீ போனாலே வெற்றிதானே...என கோபால கிருஷ்ணன் கூறுவார்... அது வேத வாக்கு - என்பது நம் எல்லோருமே அறிவோம்...

orodizli
8th December 2013, 09:23 PM
thank you very much - to the yercaud voters... by...makkal thilagam's followers...

orodizli
8th December 2013, 09:27 PM
ஏற்காடு - ரிசல்ட் வந்துகொண்டிருக்கும்பொழுது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் புரட்சி தலைவரை குறிப்பிட்டு பின் பேட்டியை துவங்கியது மகிழ்வை ஏற்படுத்தியது... முதல்வருக்கு நன்றி...

geno
8th December 2013, 10:23 PM
I want MGR's 'Kalai Arasi" to be Digitally re-touched and whatever...it would be worth to show the current crop of stupid film makers in poor light, that even in late 1950s and early 1960s we dared to make space travel as a theme and now - even if someone like Selva tries to recreate that dream - we pooh-pooh him!

fidowag
8th December 2013, 11:01 PM
http://i40.tinypic.com/20hkqxz.jpg

fidowag
8th December 2013, 11:03 PM
http://i42.tinypic.com/2mcy7td.jpg

குறைந்த இடைவெளியில் மீண்டும் திரைக்கு வர தயாராகிறது.
புரட்சி நடிகர்/மக்கள் திலகம் இரு வேடங்களில் அசத்திய , எங்க வீட்டு பிள்ளை -சென்னை மகாலட்சுமியில்.

fidowag
8th December 2013, 11:06 PM
http://i42.tinypic.com/200e9ud.jpg


சென்னை மகாலட்சுமியில், புரட்சி தலைவர் நினைவு நாளை முன்னிட்டு ,100 வது படமான , ஜெமினியின் "ஒளி விளக்கு " திரையிட படுகிறது.

முதல் முறையாக செப்டம்பர் 2012-ல் திரையிட்டபோது 3 வாரங்களும்
பின்னர் 6 மாத இடைவெளியில் மீண்டும் ஒரு வாரமும் ஓடியது.
மறுபடியும் குறைந்த இடைவெளியில் (3வது முறையாக) வெளியாகிறது.

திரையுலகின் ஒரே வசூல் சக்ரவர்த்தி எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக.

ஆர். லோகநாதன்.

Richardsof
9th December 2013, 05:48 AM
MAKKAL THILAGAM M.G.R IN ORUTHAI MAKKAL - 9.12.1971

42ND ANNIVERSARY TO DAY


http://i43.tinypic.com/mcrolf.jpg

Richardsof
9th December 2013, 05:53 AM
I want MGR's 'Kalai Arasi" to be Digitally re-touched and whatever...it would be worth to show the current crop of stupid film makers in poor light, that even in late 1950s and early 1960s we dared to make space travel as a theme and now - even if someone like Selva tries to recreate that dream - we pooh-pooh him

AS YOU SAID ''KALAIARASI '' IS REALLY A SCIENCE FICTION MOVIE ABOUT THE SPACE TRAVEL MOVIE .THIS MOVIE SHOOTING STARTED IN 1958 .BUT RELEEASED IN 1963.

Richardsof
9th December 2013, 06:02 AM
http://youtu.be/lThJYLAVhEs

http://youtu.be/B3SPPn9BIGw

Richardsof
9th December 2013, 06:09 AM
http://youtu.be/2qAI__2gIc4

Richardsof
9th December 2013, 07:01 AM
காஞ்சித்தலைவன் படத்தை வண்ணப்படமாக டிஜிடலில் மாற்றினால் மிகவும் அருமையாக இருக்கும் என்று நண்பர் செல்வகுமார் கூறியுள்ளது சரியே.
1963ல் வந்த மக்கள் திலகத்தின் காஞ்சித்தலைவன் படத்தில் மக்கள் திலகத்தின் இளமையான - அழகான தோற்றம்
இனிய பாடல்கள் - வசனங்கள் - மல்யுத்தம் போன்ற காட்சிகள் நிறைந்த இந்த படத்தை வண்ணத்தில் மாற்றினால் நிச்சயம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் .
see makkal thilagam looks like '' yong and dynamic''
http://youtu.be/e7M2rboGVWQ

http://youtu.be/JFSj6CN6xdg

Richardsof
9th December 2013, 09:57 AM
மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் ''

9-12-1971

1966ல் மக்கள் திலகம் - சரோஜாதேவி - ஜெய் சங்கர் நடித்த ஒரு சில காட்சிகளுடன் படம் நின்று விட்டது .மீண்டும் 1968க்கு பிறகு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1971ல் வந்த இந்தி படத்தின்
தழுவல் கதை .
http://youtu.be/HPEbfThwpCo
மக்கள் திலகம் - முத்துராமன் - ஜெயலலிதா நடிப்பில் வந்த படம் .மக்கள் திலகம் இந்த படத்தில்
கூட்டுறவு விவசாயம் பற்றியும் ,ஒற்றுமையை பற்றியும் சிறப்பக எடுத்து கூறி நடித்ர்ஹிருப்பார் .

குடியினால் உண்டாகும் தீமைகளை பற்றிய முத்துராமனிடம் பேசும் காட்சிகள் சூப்பர் .

படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிமை .

மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த அருமையான படம் .

Richardsof
9th December 2013, 10:14 AM
http://youtu.be/AVPIllrE2xU

http://i39.tinypic.com/k49ke8.jpg

adiram
9th December 2013, 10:19 AM
From various informations and stills shared in THIS THREAD, It is noticed that, for the movies Adimaippen, Ragasiya Police 115, Oruthaai Makkal etc., initially Sarojadevi was booked and shooting done for some days, then Sarojadevi was dropped and Jayalalitha was inseterted.

Is there any particular reason behind this change?.

Richardsof
9th December 2013, 10:31 AM
ஆதிராம் சார்


1967ல் மக்கள் திலகம் குண்டடி பட்டபிறகு அவருடன் முன்பு ஒப்பந்தம் செய்யப்பட படங்களில்

அடிமைப்பெண் சரோஜாதேவி & கே .ஆர் .விஜயா

ரகசிய போலீஸ் 115 சரோஜாதேவி

ஒரு தாய் மக்கள் சரோஜாதேவி & ஜெய்சங்கர்

இருந்தார்கள் .

நடிகை சரோஜாதேவியின் திருமணம் - ஜெய் சங்கர்- கே.ஆர்.விஜயா கால்ஷீட்

கதைகளில் மாற்றம் போன்ற காரணங்கள் முன்னிட்டு ஜெயலலிதா மூன்று படங்களிலும் இடம்

பெற்றார் .

mahendra raj
9th December 2013, 12:02 PM
மக்கள் திலகத்தின் ''ஒரு தாய் மக்கள் ''

9-12-1971

1966ல் மக்கள் திலகம் - சரோஜாதேவி - ஜெய் சங்கர் நடித்த ஒரு சில காட்சிகளுடன் படம் நின்று விட்டது .மீண்டும் 1968க்கு பிறகு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1971ல் வந்த இந்தி படத்தின்
தழுவல் கதை .
http://youtu.be/HPEbfThwpCo
மக்கள் திலகம் - முத்துராமன் - ஜெயலலிதா நடிப்பில் வந்த படம் .மக்கள் திலகம் இந்த படத்தில்
கூட்டுறவு விவசாயம் பற்றியும் ,ஒற்றுமையை பற்றியும் சிறப்பக எடுத்து கூறி நடித்ர்ஹிருப்பார் .

குடியினால் உண்டாகும் தீமைகளை பற்றிய முத்துராமனிடம் பேசும் காட்சிகள் சூப்பர் .

படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிமை .

மக்கள் திலகத்தின் நடிப்பில் வந்த அருமையான படம் .

Esvee, it is a remake of 'Ayee Milan Ki Bela' (1964) starring Rajendra Kumar, Dharmendra and Saira Banu. In 1966 it was remade in Tamil entitled 'Vanthanthu Vasantham' with MGR, Jai Shankar and Saroja Devi. But production halted due to some issues and when it was resumed in 1971 Muthuraman and Jayalalitha replaced Jai Shankar and Saroja Devi.

Richardsof
9th December 2013, 12:07 PM
Esvee, it is a remake of 'Ayee Milan Ki Bela' (1964) starring Rajendra Kumar, Dharmendra and Saira Banu. In 1966 it was remade in Tamil entitled 'Vanthanthu Vasantham' with MGR, Jai Shankar and Saroja Devi. But production halted due to some issues and when it was resumed in 1971 Muthuraman and Jayalalitha replaced Jai Shankar and Saroja Devi.[/QUOTE]

Thanks for the information mahendra raj sir .

Richardsof
9th December 2013, 12:10 PM
ITHAYAKANI - DEC 2013

http://i43.tinypic.com/50gy93.jpg

THANKS PROF SELVAKUMAR SIR

Richardsof
9th December 2013, 01:32 PM
RARE PIC

http://i39.tinypic.com/fuc9rp.jpg