PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

oygateedat
17th November 2013, 08:32 PM
http://i41.tinypic.com/o69mh4.jpg
MSG FROM MR.HARIDASS, COIMBATORE.

oygateedat
17th November 2013, 08:49 PM
http://i43.tinypic.com/rlb6ys.jpg

oygateedat
17th November 2013, 08:52 PM
http://i41.tinypic.com/2s8snzr.jpg
COURTESY - MR.R.SARAVANAN, MADURAI

orodizli
17th November 2013, 10:07 PM
மக்கள் திலகம் அவர்களை பற்றிய சுவாரசியமான பேச்சு நடிகர் சிவகுமார் கூறியிருப்பது அருமை... திரு கலியபெருமாள் அவர்களின் புகைப்பட தொகுப்பு அபாரம்... இத்திரியின் அதிரடி மன்னன் திரு வினோத் அவர்களின் எல்லையில்லா பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது... அத்துடன் திரை உலகம் - சஞ்சிகைகளின் அறியாத பற்பல தகவல்களை இத்திரியில் பதிவிட்டு புதிய பார்வையாளர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்த வேண்டி கேட்டு கொள்கிறேன்...

orodizli
17th November 2013, 10:09 PM
hats off to mr. ravichandran sir his valuable MGR., regarding-posts...

Richardsof
18th November 2013, 05:43 AM
மனிதர்களின் குணங்களை பற்றி பல பாடல்கள் வந்திருந்தாலும் மக்கள் திலகத்தின் ''என் அண்ணன் ''

படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் மிகவும் கருத்துள்ள பாடல். ஆயிரம் எண்ணம் கொண்ட என்ற

பாடலில் மனிதர்களின் புத்திகளை பற்றி மக்கள் திலகம் அருமையாக பாடியிருப்பது

இன்றைய சுயநலவாதிகள் நிறைந்த சமுதாயத்திற்கு சாட்டையடி .
http://youtu.be/eNtvJ0A6ypI

Richardsof
18th November 2013, 05:59 AM
1970ல் வந்த மக்கள் திலகத்தின் என் அண்ணன் படத்திற்கு சேலம் அலங்கார் அரங்கில் வைக்கப்பட்ட பிரமாண்ட கட்டவுட்.

http://i40.tinypic.com/2vx0uux.jpg

Richardsof
18th November 2013, 06:05 AM
(In pic: Still from the movie “En Annan”)
http://i42.tinypic.com/oic29c.jpg
Moving forward to 1970, in“En Annan” starring M.G.R and Jayalalitha, the song Nenjam Undu Nermai Undu was shot in different areas such as Besant Nagar, Central Station, Ripon building, LIC building and Anna statue reminding us of the city’s rich heritage and culture.

Richardsof
18th November 2013, 06:11 AM
http://i40.tinypic.com/209pog0.jpg

Stynagt
18th November 2013, 12:21 PM
http://i41.tinypic.com/o69mh4.jpg
MSG FROM MR.HARIDASS, COIMBATORE.

கொங்குமண்டலம் மட்டுமல்லாது மற்ற ஊர்களிலும் நம் தலைவனின் வெற்றியைத் தவறாமல் தொடர்ந்து, அழகிய வண்ணங்களில் பதிவிடும் சேவை மகத்தானது. தொடரட்டும் தங்கள் பணியென வாழ்த்தும் அன்பன் கலியபெருமாள்

Richardsof
18th November 2013, 03:05 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து இயக்கியவர்களை பற்றிய ஒரு தொகுப்பு ,

என்னை கவர்ந்த இயக்குனர்கள்- அவர்களின் சிறந்த படங்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - நாடோடி மன்னன் - உலகம் சுற்றும் வாலிபன்

ப. நீலகண்டன் - மாட்டுக்காரவேலன்

கே.சங்கர் - குடியிருந்த கோயில்

ராமண்ணா - பணக்கார குடும்பம் .

திருமுகம் . - தாய் சொல்லை தட்டாதே .

சாணக்யா - எங்க வீட்டு பிள்ளை

ஜம்பு - நம் நாடு

பந்துலு - ஆயிரத்தில் ஒருவன்

காசிலிங்கம் - காஞ்சித்தலைவன்

டி .ஆர்..சுந்தரம் - சர்வதிகாரி

ஸ்ரீதர் - உரிமைக்குரல்

எம் நடேசன் - மன்னாதி மன்னன்

ஏ .எஸ்.ஏ .சாமி - அரசிளங்குமரி

ரகுநாத் - ராஜா தேசிங்கு

எம் .கிருஷ்ணன் - ரிக்ஷாக்காரன்

கிருஷ்ணன் - பஞ்சு - பெற்றால்தான் பிள்ளையா

யோகானந்த் - மதுரை வீரன்

ஏ .சி .திருலோக சந்தர் - அன்பே வா

பி. மாதவன் - தெய்வத்தாய்

ஏ.ஜெகநாதன் - இதயக்கனி

பிரகாஷ் ராவ் - படகோட்டி

ஏ.பி . நாகராஜன் - நவரத்தினம்

Richardsof
18th November 2013, 03:25 PM
மக்கள் திலகத்துடன் நடிகர் சோ 1968 முதல் 1972 வரை 13 படங்களில் நடித்துள்ளார் .

கண்ணன் என் காதலன் முதல் சங்கே முழங்கு .

அடிமைப்பெண் படத்தில் சோ கூறும் வசனம் .

''தலைவன்னா அவன் தலைவன் . தலைவன் பெயரை கேட்டாலே என்ன ஒரு பக்தி , பயம் .''

மிகவும் கைதட்டல் பெற்ற வசனம் . ஒளி விளக்கில் பல இடங்களில் சோவின் வசனம்

நன்றாக இருந்தது .

அரசியல் ரீதியாக மக்கள் திலகத்தை விமர்சனம் செய்தாலும் துக்ளக் இதழில் இரண்டு முறை

1980- 1987 அட்டை படத்தில் எம்ஜிஆரின் படத்தை போட்டு பாராட்டினார் .

http://i41.tinypic.com/2qxujv8.jpg

Richardsof
18th November 2013, 03:28 PM
http://youtu.be/aM1adZVzcFQ

http://youtu.be/nV_htF6kbMY

Richardsof
18th November 2013, 03:41 PM
பணத்தோட்டம் -1963 முதல் மீனவநண்பன் -1977வரை நடிகர் நாகேஷ் மக்கள் திலகத்துடன் நடித்த படங்கள் -45. எல்லா படங்களிலும் நாகேஷின் நகைச்சுவை பிரமாதமாக இருந்தது .மக்கள் திலகத்தின் அன்பை பெற்றவர் .


http://i40.tinypic.com/351gx7p.jpg

Richardsof
18th November 2013, 03:59 PM
RARE STILL FROM NINAITHATHAI MUDIPPAVAN

http://i41.tinypic.com/30aqgsp.jpg

Richardsof
18th November 2013, 04:12 PM
UNRELEASED MOVIE STILL
http://i43.tinypic.com/2ekjg21.jpg

masanam
18th November 2013, 04:27 PM
மக்கள் திலகத்துடன் நடிகர் சோ 1968 முதல் 1972 வரை 13 படங்களில் நடித்துள்ளார் .

கண்ணன் என் காதலன் முதல் சங்கே முழங்கு .

அடிமைப்பெண் படத்தில் சோ கூறும் வசனம் .

''தலைவன்னா அவன் தலைவன் . தலைவன் பெயரை கேட்டாலே என்ன ஒரு பக்தி , பயம் .''

மிகவும் கைதட்டல் பெற்ற வசனம் . ஒளி விளக்கில் பல இடங்களில் சோவின் வசனம்

நன்றாக இருந்தது .

அரசியல் ரீதியாக மக்கள் திலகத்தை விமர்சனம் செய்தாலும் துக்ளக் இதழில் இரண்டு முறை

1980- 1987 அட்டை படத்தில் எம்ஜிஆரின் படத்தை போட்டு பாராட்டினார் .



ஆனாலும் மக்கள் திலகததின் ஆட்சிக்காலத்ததில் எதிராகத்தான் விமர்சித்தார்.

Richardsof
18th November 2013, 05:14 PM
THANTHAI PERIYAR BIRTH DAY
MAKKAL THILAGAM WITH MATHIYAZHAGAN -1972

http://i39.tinypic.com/23vx1tz.jpg

Richardsof
18th November 2013, 06:41 PM
இனிய நண்பர் திரு மாசானம் சார்

மக்கள் திலகத்தை எந்த அளவிற்கு விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு சென்றவர்கள்

கண்ணதாசன் - சோ - ஜெயகாந்தன் - தமிழ்வாணன் - திமுக தலைமை முதல் பேச்சாளர்கள் -- திரை

உலகில் பலரும் பட்டியல் நீளும் .
http://i43.tinypic.com/o5b2fa.jpg
அத்தனை விமர்சனங்களையும் பார்த்து மக்கள் திலகம் என்றுமே அவர்களுக்கு பதில் தரவில்லை .

மாறாக விமர்சனம் செய்தவர்கள் அத்தனை பெரும் எம்ஜிஆர் புகழ் பாடி அவருக்கு பின்னால்

அணிவகுத்து வரும் நிலைக்கு கொண்டு வர செய்தார் என்றால் அதுதான் மக்கள் திலகம் .

Richardsof
18th November 2013, 07:19 PM
1965

MAKKAL THILAGAM RECEVING AWARD FROM THIRU BHAKTHAVACHALAM - THEN CHIEF MINISTER
http://i39.tinypic.com/jglh09.jpg

ujeetotei
18th November 2013, 07:26 PM
1970ல் வந்த மக்கள் திலகத்தின் என் அண்ணன் படத்திற்கு சேலம் அலங்கார் அரங்கில் வைக்கப்பட்ட பிரமாண்ட கட்டவுட்.

http://i40.tinypic.com/2vx0uux.jpg

108 feet cut out I think.

ujeetotei
18th November 2013, 07:49 PM
MGR Sultan performance for Hougang Workers Party Deepavali Deepam Nite 16-11-2013. Video contributed by MJ RIco. Full Song.

https://www.youtube.com/watch?v=wRxKnuBto6o&feature=youtube_gdata_player

Richardsof
19th November 2013, 05:13 AM
19.11.2013
http://i43.tinypic.com/2igzm6v.jpg
முன்னாள் பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரின் பிறந்த நாள் .

மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக இந்த நேரத்தில் அவருடைய மறக்க முடியாத ,நினைவுகளை

பகிர்ந்து கொள்வோம் .

மக்கள் திலகம் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது தனி விமானத்தில் ப்ரொடொகால் ஏதுமின்றி

சென்னை வந்து நேராக மருத்துவமனைக்கு சென்று மக்கள் திலகத்தை பார்த்து , அவருடைய உடல்

நலன் பூர்ண குணமடைய எல்லா உதவிகளும் செய்ய ஆவன செய்தார் .

மக்கள் திலகம் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஒரு தனி விமானத்தை ஆம்புலன்ஸ் விமானமாக மாற்றி பயணம் செய்ய வைத்தார் .

மக்கள் திலகத்தின் மீது மாறாத அன்பு கொண்டு இருந்தவர் இந்திராகாந்தி .

Richardsof
19th November 2013, 05:23 AM
மத்திய அரசில் முதல் முதலில் ஒரு மாநில கட்சியின் பிரதிநிதிகளை காபினெட் மந்திரியாக

இடம் பெற வைத்து சாதனை புரிந்தவர் மக்கள் திலகம் .

1979 இறுதியில் மத்தியில் காபந்து அரசு சரண்சிங் தலைமையில் அமைந்தது . கூட்டணியில் இருந்த அண்ணா திமுக இயக்கத்தின் சார்பாக

திருமதி சத்தியவாணி முத்து -

திரு - பாலா பழனூர் -

இருவரும் மத்திய அரசில் மந்திரிகளாக இடம் பெற்றனர் .

ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தவர் நம் மக்கள் திலகம் .

Richardsof
19th November 2013, 05:28 AM
1977

MAKKAL THILAGAM WITH MORARJI DESAI

http://i44.tinypic.com/k3kj04.jpg

Richardsof
19th November 2013, 05:31 AM
MAKKAL THILAGAM WITH NEELAM SANJEEVA REDDY

http://i43.tinypic.com/6jdgki.jpg

Richardsof
19th November 2013, 05:39 AM
1972க்கு பிறகு மக்கள் திலகமும் திமுக தலைவரும் 1978 ல் இரு கட்சிகளின் இணைப்பு முயற்சியில் திரு பிஜூ பட்நாயக் .அரிய நிழற் படம்

http://i40.tinypic.com/2my6st5.jpg

Richardsof
19th November 2013, 05:42 AM
MAKKAL THILAGAM WITH RAJIV GANDHI -1987

http://i39.tinypic.com/2hrq4bc.jpg

Richardsof
19th November 2013, 05:50 AM
CHENNAI AIRPORT

http://i40.tinypic.com/i4g86w.jpg

Richardsof
19th November 2013, 06:00 AM
DELHI - PARLIMENT- MAKKAL THILAGAM STATUE

http://i41.tinypic.com/zspq4x.jpg

Richardsof
19th November 2013, 06:17 AM
இசை அமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் 50 ஆண்டுகள் திரை உலகில் ஒரு புதிய சாதனை .

1000 படங்களுக்கு இசை அமைத்து புகழுடன் இருக்கும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

மக்கள் திலகத்தின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்து அந்த படங்களின் பாடல்கள் இன்றும்

ரசிகர்கள் இதயத்தில் பாடல்கள் வாழ்ந்து கொண்டு வருகிறது .

நான் ஏன் பிறந்தேன் -1972

இதயவீணை - 1972

மறக்க முடியாத பாடல்கள் .
http://youtu.be/MP9Ntde00oI

fidowag
19th November 2013, 07:52 AM
http://i43.tinypic.com/ao1060.jpg

http://i40.tinypic.com/s6hd91.jpg

மதுரை சென்ட்ரலில், 04/10/2013 முதல் பாரத் எம்.ஜி.ஆரின் "இதய வீணை" வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

fidowag
19th November 2013, 07:54 AM
http://i41.tinypic.com/v5bbpv.jpg





மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் கலை காவலனின் "கண்ணன் என் காதலன்" 25/10/2013 முதல் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது.

புரட்சி தலைவருக்கு கலை மற்றும் அரசியல் உலகின் கோட்டையான மதுரை மாநகரில் ,புரட்சி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி நடை போடுவதும், விநியோகஸ்தர்களை வாழ வைப்பதும், ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவதும், ஆகியன மக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம் சேர்ப்பது போலுள்ளது.

திரையுலகின் அன்றும், இன்றும், என்றும், முடி சூடா மன்னன்
நமது இதய தெய்வம், எம்.ஜி.ஆர்.தான் என்பதை இது பறை சாற்றுகிறது.

புகைப்படங்கள் உதவி.: மதுரை திரு எஸ். குமார்.

ஆர்.லோகநாதன்.

fidowag
19th November 2013, 08:24 AM
http://i40.tinypic.com/1qk96r.jpg

பேரறிஞர் அண்ணாவுடன், புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள்.
அறிய புகைப்படம்.

fidowag
19th November 2013, 08:25 AM
http://i41.tinypic.com/2s11udc.jpg





மகிழ்ச்சியான செய்தி.
மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல் வடிவில் உருவாகும் இத்தருணத்தில் , படத்தின் ரீ ரெகார்டிங் வேலைகள் நடந்து வருகிறது. திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அளித்த செய்தி நமது திரி நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும்.

ஓங்குக! புரட்சி தலைவரின் புகழ்.

ஆர். லோகநாதன்.

Richardsof
19th November 2013, 09:06 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e0e9c5f5-a392-42ab-a3df-cc650a1e3b9c_zps9c89a4d4.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e0e9c5f5-a392-42ab-a3df-cc650a1e3b9c_zps9c89a4d4.jpg.html)

ujeetotei
19th November 2013, 09:47 AM
Congrats Loganathan Sir on completing 100 posts.

ujeetotei
19th November 2013, 09:48 AM
http://i40.tinypic.com/1qk96r.jpg

பேரறிஞர் அண்ணாவுடன், புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள்.
அறிய புகைப்படம்.

This was taken during the first day shooting of Thai Magaluku katiya thali.

Stynagt
19th November 2013, 12:06 PM
இந்தியாவின் இரும்பு மங்கை என்று போற்றப்பட்ட திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று. புரட்சித்தலைவரின்பால் பேரன்பு கொண்டிருந்த அம்மையார் தலைவர் உடல் நலிவுற்றபோது மிகுந்த அக்கறையுடன் அவரைப் பாதுகாத்ததுடன், அவர் அமெரிக்கா சென்று வர பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விமானத்தை ஏற்பாடு செய்தார்.

http://i40.tinypic.com/2mweafs.jpg

அதேபோன்று தலைவரும் அம்மையாரின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். அவர் எதிரணியில் இருந்தபோதும், அம்மையாரை ஒருபோதும் விமர்சனம் செய்ததில்லை.

http://i39.tinypic.com/2iatyme.jpg

புரட்சித்தலைவர் உடல் நலம் நன்கு குணமடைந்து அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தபோது, அம்மையார் இறந்த செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையைப்போல் தேம்பி அழுததை யாராலும் மறக்க முடியாது.

http://i42.tinypic.com/2hzjuhc.jpg

பாரதத்தின் நலனே தன் நலன் என வாழ்ந்து, நாட்டிற்காகவே தன்னுயிர் நீத்த அந்த பாரதத்தாயை இந்த நாளில் போற்றுவதில் பெருமைக் கொள்வோமாக.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th November 2013, 02:37 PM
MAKKAL THILAGAM MGR AND MATHIYALAGAN IN JOLLY MOOD - 1974

http://i39.tinypic.com/33kdjpl.jpg

Stynagt
19th November 2013, 05:32 PM
வள்ளலின் படங்களும் பாடல்களும் வாழ்க்கையான வரலாறு

http://i39.tinypic.com/2h5motl.jpg

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும் - அதில்
நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்..

வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்
வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த
வரிசையில் முதல்வன் தொழிலாளி.

...தொழிலாளி - 1964

1. தொழிலாளர்களுக்கு (நெசவாளர், தீப்பெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர் உட்பட) விபத்து நிவாரணத் திட்டத்தை அமல்படுத்தி பின்னர் அதனை விரிவுபடுத்தினார்.

2. கட்டிட தொழிலாளர், கிராமக்கை, கைவினைஞர், கைவண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும், பணி ய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

3. தொழிலாளர் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைக்வல் அவ்வப்போது களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ, தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம் கவனமுடன் செயலாற்றினார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சாதனைகள் தொகுத்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

Stynagt
19th November 2013, 05:40 PM
மக்கள் திலகத்தின் திரைக்கவியங்களின் தொடர்ச்சி...

http://i41.tinypic.com/1zeibtc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 05:42 PM
http://i42.tinypic.com/r2280z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 05:43 PM
http://i39.tinypic.com/2zp8r3k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 05:45 PM
http://i44.tinypic.com/2v8305g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 05:46 PM
http://i41.tinypic.com/30ca7lw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 05:47 PM
http://i43.tinypic.com/vevwnm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 05:50 PM
http://i40.tinypic.com/2z9me4k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:07 PM
http://i44.tinypic.com/2vamqgh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:11 PM
http://i44.tinypic.com/2mx0rnn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:13 PM
http://i43.tinypic.com/2s6pz01.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:15 PM
http://i44.tinypic.com/25rkxsn.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:16 PM
http://i40.tinypic.com/2hfqvs1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:18 PM
http://i43.tinypic.com/2w5llr6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:20 PM
http://i42.tinypic.com/ajtqup.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:21 PM
http://i44.tinypic.com/33jsuix.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:22 PM
http://i41.tinypic.com/29n8byw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:24 PM
http://i42.tinypic.com/24myhow.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:25 PM
http://i41.tinypic.com/2utp6vs.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
19th November 2013, 06:26 PM
http://i40.tinypic.com/2emn87n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
19th November 2013, 07:26 PM
தற்போது வரும் புதுப்படங்களில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மற்றும் புது நடிகர்கள்

நடிக்கும் படங்களில் நல்ல கதையோ - இனிய பாடல்களோ - நல்ல கருத்துக்களோ இல்லாமல்

கற்பனைக்கு மிஞ்சிய

வன்முறை

ஆபாசம்

இரட்டை அர்த்த உரையாடல்கள்

என்று வந்த வண்ணம் உள்ளது . பணத்தை வாரி இறைத்து ஊடகங்களில் அளவிற்கு அதிகமாக

கதாநாயகனும் , இயக்குனர்களும் , அளிக்கும் பேட்டிகள் , வசூலில் சாதனைகள் என்று போலியான

விளம்பரம் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் .

மக்கள் திலகத்தின் எம்ஜிஆரின் படங்களில்

சிறப்பான எம்ஜிஆரின் நடிப்பு

சிறந்த பாடல்கள்

சிறந்த உரையாடல்கள்

வன்முறை இல்லாத காட்சிகள்

நல்ல கருத்துக்கள் - சமுதாய சீர்திருத்த படங்கள்

படம் முழுவதும் சிரித்த முகத்துடன் தங்களை மறந்து 3 மணி நேரம் மகிழ்வுடன் பார்க்க

எம்ஜிஆரின் படங்கள் இன்றும் உதாரணமாக இருக்கிறது .

இன்றைய தலை முறையினரும் எம்ஜிஆரின் படங்களை விரும்பி பார்ப்பது மூலம்

புது படங்களின் கசப்பு உணர முடிகிறது .

Richardsof
19th November 2013, 07:39 PM
மக்கள் திலகத்துடன் நம்பியார் அவர்கள் அபிமன்யு முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

வரை 66 படங்களில் நடித்துள்ளார் .தமிழ் சினிமாவின் ஆதிகாலம் முதல் இன்றைய அறிமுக நடிகர்கள் வரை வில்லன்களை அடித்து தான் பெரிய ஹீரோக்கள் ஆனார்கள்.எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் சில படங்களில் மட்டுமே கதை வில்லனாக இருக்கும்.
அப்போது பெரும்பாலான படங்களில் வில்லன் என்றால் நம்பியார் அவர்களும் , அசோகன் அவர்க்களுமாகத்தான் இருக்கும்.அதுவும் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நம்பியார் தான் வில்லனாக வருவார்.அவரின் வசன உச்சரிப்பும்,கையை பிசையும் மேனரிசமும்,பார்ப்பவரை குலை நடுங்க வைக்கும் அப்போது.நாயகியிடம் வம்பு பண்ணி எம்ஜிஆரிடம் அடிவாங்குவார் நம்பியார்.
அடுத்தடுத்த படங்களில் இதுவே தான் நடக்கும்.ஆனாலும் நம்பியாருக்கு பயபடதவர்கள் யாருமில்லை. இப்படி கொடூரமாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நம்பியார் அவர்கள் மிகவும் சாந்தமான மனிதர்.அவர் மூலம் மாலையணிந்து ஐயப்பனை தரிசித்தவர்கள் பல பேர்.பின் வயதான போது குணசித்திர வேடங்களிலும் நடித்தார்.

எங்கவீட்டு பிள்ளை - படகோட்டி - சர்வதிகாரி - மரம்யோகி - ஆயிரத்தில் ஒருவன் - காவல்காரன் -

அரசகட்டளை - குடியிருந்த கோயில் - உலகம் சுற்றும் வாலிபன் - குறிப்பிடத்தக்க படங்களாகும் .



http://i40.tinypic.com/335cu1g.jpg

Richardsof
19th November 2013, 08:12 PM
அசோகன் - மக்கள் திலகத்தின் படங்களில் அட்டகாசமான ரோலில் சிறப்பாக நடித்த பெருமை

இவருக்கு உண்டு .பாக்தாத் திருடன் 1960 முதல் 1975 வரை 56 படங்களில் நடித்துள்ளார் .

சிறப்பான வில்லன் நடிப்பு

காவல்காரன் - ஒளிவிளக்கு - அடிமைப்பெண் - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - நீரும்நெருப்பும்

சங்கே முழங்கு - உலகம் சுற்றும் வாலிபன் .

பல படங்களில் குணசித்திர வேடத்தில் அசோகன் நடித்து பாராட்டை பெற்றுள்ளார் .

அன்பே வா
பணக்கார குடும்பம்
தாய் சொல்லை தட்டாதே
பாசம்
தெய்வத்தாய்
நம்நாடு




http://i42.tinypic.com/2vlnzeq.jpg

Richardsof
19th November 2013, 08:47 PM
தேங்காய் ஸ்ரீனிவாசன் மக்கள் திலகத்துடன் கண்ணன் என் காதலன் -1968 முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 26 படங்களில் நடித்துள்ளார் .
http://i44.tinypic.com/15pk1u1.png

oygateedat
19th November 2013, 08:57 PM
http://i40.tinypic.com/2b2pdz.jpg

Richardsof
19th November 2013, 09:11 PM
http://i40.tinypic.com/zx76ds.jpg

fidowag
19th November 2013, 10:58 PM
http://i40.tinypic.com/205z3fa.jpg

100 பதிவுகள் முடித்தமைக்கு வாழ்த்துரைத்த அனைத்து திரி நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

நண்பர் திரு. வினோத் அவர்களின் புகைப்பட பதிவுகள் அருமை.

நண்பர். திரு. திருப்பூர் ரவி அவர்களுக்கு-கோவை கணபதியில் வீராங்கன் /மார்த்தாண்டன் முற்றுகை/வருகை செய்தி குறித்து
மகிழ்ச்சி.

நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களின் திரைப்பட ஆல்பம் கண்ணுக்கு குளிர்ச்சி. தலைவரின் சிங்கப்பூர் விஜயம்-புகைப்படங்கள்
குறிப்பிடத்தக்கவை.

மனிதர் குல மாணிக்கம் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!

ஆர்.லோகநாதன்.

Richardsof
20th November 2013, 06:44 AM
http://i41.tinypic.com/14aeq1e.png




1974 நவம்பர் 7 அன்று வெளியான உரிமைக்குரல் படம் தென்னகமெங்கும் வசூலில் புரட்சி

உண்டாக்கி மாபெரும் சாதனை புரிந்த நேரம் . உலகம் சுற்றும் வாலிபன் எந்த அளவிற்கு

வரலாறு படைத்ததோ அந்த அளவிற்கு உரிமைக்குரல் மாபெரும் வெற்றி பெற்று இருந்த

நேரத்தில் 20. 11.1974 அன்று மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழ வேண்டும் '' 30.11.1974 அன்று

திரைக்கு வருகிறது என்று விளம்பரம் வந்தது .


ஒரே மாதத்தில் மக்கள் திலகத்தின் இரண்டு படங்கள் 1962க்கு பின்னர் 1974ல் வந்தது

குறிப்பிடத்தக்கது .

உரிமைக்குரல் வெள்ளி விழாவும் ''சிரித்து வாழ வேண்டும் '' 100 நாட்களும் ஓடி 1974ல்

வரலாற்று சாதனை புரிந்தது .

ஏற்கனவே 12.7.1974 அன்று வெளியான நேற்று இன்று நாளை மாபெரும் வெற்றி பெற்று

125 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது .

1974 பொறுத்தவரை மக்கள் திலகத்தின் சாதனை ஆண்டு என்றே கூறலாம் .

Stynagt
20th November 2013, 11:08 AM
http://i40.tinypic.com/2b2pdz.jpg

கொங்கு மண்டலத்தின் அனைத்து திரையரங்கிலும் பவனி வரும் வீராங்கனை வசூலில் வெற்றித்திருமகனாக்கும் கோவை மக்களுக்கு எம்ஜிஆர் பக்தர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். உலகில் எங்கும் காண முடியாத அதிசயம் கோவை மாநகரில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அழகிய ஆபரணத்தில் மார்த்தாண்டனை வைத்து தகவல் தந்த திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th November 2013, 01:11 PM
Anbe Vaa (1966)



Anbe Vaa

Anbe Vaa was the start of all those romantic movies where the boy meets girl. They start fighting. Fall in love but never want to express. Relationship ends with a rift. Atlast they reconcile and love triumphs.

I am not kidding but i think 99% of the love stories in Tamil Cinema followed this trend and most of them succeeded. The latest one being Siva Manasula Sakthi, which was a hit too.

Anbe Vaa was loosely based on 1961 Hollywood Comedy “Come September”. JB (MGR) is a very successful businessman fed up and stressed out with his monotonous life wants to take a break in his summer bungalow in Shimla. When he arrives, he finds that his manager’s brother in law (Nagesh) had made the place in to a summer resort and making Money from tourists. He meets geetha(Saroja Devi) and finds her attractive so he joins the band of tourists for a rent in his house. Only his manager’s daughter (Manorama) knows that he is the owner but he silences her to have fun. JB acts as a Balu, a normal salaried guy.

JB and geetha gets in to small cat fights each trying to pull others leg with practical jokes. They eventually fall in love but never want to express each othergeetha thinks even JB’s love is a practical joke. Enters Asokan, a Pilot, Maternal uncle of geethaand a long time friend of JB. He alsi joins the bandwagon of JB’s acting. Tired of JBs practical jokes,geetha decides to marry her uncle. But he finds the love between her and JB, unites them. When JB reveals his true identity before the marriage, geetha thinks it’s yet another practical joke from JB but all end’s well in the climax.

The cast includes MG Ramachandran, Saroja Devi, Asokan, Nagesh, Manorama, TR Ramachandran and so on. The movie was directed by AC Thirulogachander, produced by AVM and music by MS Viswanathan.

What’s so special about the Movie?

1. The story in itself. Nobody even thought of having a 3 Hr movie with only two lead characters fighting at each other would make a good screen play. The screen play was so wonderful that it never lagged a bit.

2. The music – I think this movie’s album was one of the best ever to come in Tamil Cinema. The dream combo of MS Viswanathan – Vaali was nothing short of greatness. Pudhiya Vaanam Pudhiya Bhoomi, Rajavin Paarvai, Love Birds Love Birds, Anbe Vaa, a western based Nadodi (was it a copy?), Once a papa met a Mama (Baila) and above all Naan Parthathile Aval Oruthiyaithan Were memorable hits. (Actually once when I sang Naan Parthathile in my college, I had a roaring applause at the start of the song – that’s the level it had reached even in the hearts of younger generation)

3. MGR was a action hero and he was known for his complete masala entertainers. He was courageous enough to take such a role and the producers were brave enough to cast him.



Why it is in the list?

1. Simply because it was a trend setter. Nobody can count the number of movies inspired by Anbe Vaa. It gave the directors and producers the confidence that rom coms can make money too (Not just money but big money)

2. For the music, screen play and MGRs acting. Anyways the producers did compromise something for MGR, they had to add a fight sequence as they didn’t want to take MGR movie without a fight. They were prudent enough because few producers had lost quite some money by not compromising for MGRs star power.

Trivia

1. AVM had this wonderful team of in house script writers who can turn any language movie in to a Tamil script. As Anbe Vaa was a rehash of Come September, the other movies from their production house were mostly based on other language movies. Jaavert Seetharaman was considered to be a expert in converting scripts to suit the Tamil audiences.

2. Anbe Vaa was the first script made by AVM to suit a star actor. They usually choose the actor based on the script made.

3. Although the story takes place in Shimla, 95% of the movie was shot in Ooty. Only the introductory song of MGR was shot in Shimla to authenticate that the movie takes place in Shimla.

4.Anbe Vaa was the first complete color movie produced by AVM

5.Naan Parthathile was one of the few songs shot in outdoor with MGR as he avoids the public shooting due to the huge fan following he had and he never used to learn dance in front of the public in order to maintain his image.

6. During those days, the release of the lyrics as a book was popular. AVM released the Anbe Vaa lyric book like a LB Record, which was even sold in black for higher prices.

7. Anbe Vaa ran for 23 weeks and it’s one of the biggest blockbusters for AVM. MGR demanded a salary of 5.25Lakhs for the movie ( do your inflation calculations)


courtesy -sylvian - net

Richardsof
20th November 2013, 02:23 PM
மக்கள் திலகத்தின் படங்கள் சமுதாயத்திற்கு பல நல்ல வழிகளை காட்டியுள்ளது .

அவரின் படங்கள் ஒரு பாடம் .


நாடோடி மன்னன் - புரட்சிகரமான படம் .

திருடாதே - சமூக சீர் திருத்த படம்

எங்க வீட்டு பிள்ளை - முழு நீள பொழுது போக்கு சித்திரம்

அன்பே வா - மென்மையான காதல் சித்திரம்

ஆயிரத்தில் ஒருவன் - கடற்கரை சாகச படம் .

படகோட்டி - மீனவர்களின் வாழ்க்கை பற்றிய படம் .

குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - இஸ்லாமிய கதை

நாடோடி - சாதி கொடுமை பற்றிய அவல நிலை

சந்திரோதயம் - பத்திரிகை ஆசிரியரின் அதர்ம போக்கு

நான் ஆணையிட்டால் - திருடர்களை திருத்தும் படம் .

தொடரும் .........

Richardsof
20th November 2013, 02:49 PM
காவல்காரன் - துப்பறியும் படம்

விவசாயி - விவசாயிகளின் பெருமை கூறும் படம்

குடியிருந்தகோயில் - ஜனரஞ்சகமான படம்

ரகசிய போலீஸ் 115 -புதுமையான துப்பறியும் படம்

ஒளிவிளக்கு - திருட்டு தொழிலால் உண்டாகும் பாதிப்பு பற்றிய படம்



அடிமைப்பெண் - எம்ஜிஆரின் முழு திறமைகளையும் காட்டிய படம்

நம்நாடு - சமூக் படம்

மாட்டுக்காரவேலன் - பொழுது போக்கு சித்திரம்

ரிக்ஷாக்காரன் - அடிமட்ட உழைப்பாளியின் பெருமை கூறும் படம்

நீரும் நெருப்பும் - வித்தியாசமான கதை கொண்ட படம்

நான் ஏன் பிறந்தேன் - இதயவீணை


உலகம் சுற்றும் வாலிபன் -ஏழைகளின் நெடு நாள் கனவை நிறைவேற்றிய படம்


உரிமைக்குரல் - எம்ஜியாரின் மகத்தான வெற்றி காவியம்


இதயக்கனி - முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான படம்

பல்லாண்டு வாழ்க - லட்சிய படம்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - நம் கண் முன் நின்ற சுந்தர பாண்டியன் .

SejkoRau
20th November 2013, 03:07 PM
மக்கள் திலகத்துடன் நம்பியார் அவர்கள் அபிமன்யு முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

நல்ல காட்சிகளில் பல அதில் சில

தன்னை சார்ந்தவர்கள் சிறைக்குள் சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ளமுடியாமல்

மக்கள் திலகம் - நிறுத்துங்கள்...( தன்னை சார்ந்தவர்களை கை நீட்டி காட்டி) என் பொருட்டு இவர்கள் துன்பபடுவதை என்னால் ஒருக்காலும் தாங்கிகொள்ளமுடியாது !

நம்பியார் - ஓ.......(கை பிசைந்துகொண்டே யோசித்தபடி) அப்படி போகிறதா கதை ! நஞ்சப்பா !

இன்னொரு படம் :

நம்பியார் : (சற்று உரக்க )பாபு....! அப்போ ஒன்னு செய்யறியா?

பாபு : பாஸ்ஸ்ஸ்.......(மூகுரிஞ்சியபடி தலை அசைத்து) என்ன செய்யணும் ?

நம்பியார் : போலிசுக்கு நீயே நமபளபத்தி சொல்லிடு !

பாபு (சற்று அடிற்சிகளந்த சினத்துடன்) பாஸ் !

நம்பியார் - ஆமாம் பாபு ..!

Stynagt
20th November 2013, 03:38 PM
http://i42.tinypic.com/28mp7ox.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
20th November 2013, 03:39 PM
http://i40.tinypic.com/21e1c34.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
20th November 2013, 03:47 PM
பெருந்தன்மை - தன்னடக்கம்

http://i43.tinypic.com/2vkyznp.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
20th November 2013, 03:53 PM
http://i44.tinypic.com/2m64xeh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
20th November 2013, 03:58 PM
நீதிக்குத் தலைவணங்கு

http://i40.tinypic.com/2mq6xww.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
20th November 2013, 04:51 PM
வெளிவராத இன்ப நிலா படத்திலிருந்து சில காட்சிகள்

http://i42.tinypic.com/1z1ej2v.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
20th November 2013, 08:18 PM
வரலாறு படைத்த தமிழ்க் கலைஞர்கள் :

திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.


பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.


இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர்.

பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.



தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.



கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 134. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன..

courtesy - nakkeeran

orodizli
20th November 2013, 10:24 PM
அருமை நண்பர்களின் மனபூர்வ நல்லாதரவோடு நமது திரி பயணிக்கிறது... இணையம் சரிவர இசைவு தராதலால் பங்கு கொள்ள இயலவில்லை... வினோத் சார் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு படைக்கும் புகழஞ்சலி பார் போற்ற - நடைபெறுகிறது... திரு லோகநாதன் அவர்கள் 100 - வெற்றிகரமான பதிவுகளை இட்டது நன்று...

oygateedat
20th November 2013, 10:31 PM
http://i42.tinypic.com/11uw51w.jpg

oygateedat
20th November 2013, 10:33 PM
http://i44.tinypic.com/2jb5jf6.jpg

Richardsof
21st November 2013, 04:30 AM
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக இனிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

http://youtu.be/Y7BfO07JwP8

Richardsof
21st November 2013, 04:37 AM
குமுதம் இதழில் இடம்பெற்ற மேஜர் தாசனின் கட்டுரையில் இடம் பெற்றுள்ள படம்

1966 ல் எடுக்கப்பட்ட படம் . மக்கள் திலகத்தின் முகராசி பட தோற்றம் .

மேஜர் தாசனின் பல கட்டுரைகளில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம் பெறுவது

வழக்கமாகி விட்டது .

siqutacelufuw
21st November 2013, 09:29 AM
குமுதம் இதழில் இடம்பெற்ற மேஜர் தாசனின் கட்டுரையில் இடம் பெற்றுள்ள படம்

1966 ல் எடுக்கப்பட்ட படம் . மக்கள் திலகத்தின் முகராசி பட தோற்றம் .

மேஜர் தாசனின் பல கட்டுரைகளில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம் பெறுவது

வழக்கமாகி விட்டது .


அந்த புகைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, நடைபெற்ற பாராட்டு விழாவில் எடுக்கப்பட்டது. மக்கள் திலகமும், பெருந்தலைவர் காமராசரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடனிருப்பது மெல்லிசை மன்னர் விசுவநாதான் மற்றும் நடிகர் சந்திரபாபு அவர்கள்.

தமிழக மக்கள் அனைவருக்கும், இன்றளவும் உந்து சக்தியாக, உற்சாக ஊற்றாக விளங்கி வரும் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தான் நடிக்காத, பிறர் நடிப்பில் உருவான படம் வெளிவருவதற்கும் உந்து சக்தியாக திகழ்ந்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
21st November 2013, 09:59 AM
குமுதம் இதழில் இடம்பெற்ற மேஜர் தாசனின் கட்டுரையில் இடம் பெற்றுள்ள படம்

1966 ல் எடுக்கப்பட்ட படம் . மக்கள் திலகத்தின் முகராசி பட தோற்றம் .

மேஜர் தாசனின் பல கட்டுரைகளில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம் பெறுவது

வழக்கமாகி விட்டது .

செய்தி உண்மை தானா? அல்லது தவறான் படம் பிரசுரமாகி உள்ளதா?

Stynagt
21st November 2013, 10:41 AM
அந்த புகைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, நடைபெற்ற பாராட்டு விழாவில் எடுக்கப்பட்டது. மக்கள் திலகமும், பெருந்தலைவர் காமராசரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடனிருப்பது மெல்லிசை மன்னர் விசுவநாதான் மற்றும் நடிகர் சந்திரபாபு அவர்கள்.

தமிழக மக்கள் அனைவருக்கும், இன்றளவும் உந்து சக்தியாக, உற்சாக ஊற்றாக விளங்கி வரும் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தான் நடிக்காத, பிறர் நடிப்பில் உருவான படம் வெளிவருவதற்கும் உந்து சக்தியாக திகழ்ந்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் [/SIZE]

[SIZE=3]சரியான நேரத்தில் சரியான தகவல் வழங்கிய பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப கையை விட வேகமாய், இமையை விட துரிதமாய் செயல்பட்டு மற்றவர்களின் துன்பம் களைவதிலும் வள்ளலாய்த் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு உதாரணம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
21st November 2013, 01:09 PM
Regarding Vinod post about Nambiyar a fact posted by John Durai in facebook.

"பெண் சாபம் பொல்லாதது "என்று சொல்வார்கள்...
ஆனால் ...லட்சக்கணக்கான பெண்களின் சாபங்களைப் பெற்ற ஒரு மனிதர் ...எந்தக் குறையும் இன்றி , சகல செளபாக்கியங்களோடும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்ததை ...நாம் நம் கண் முன்னாலேயே கண்டிருக்கிறோம்..!
தமிழகத்தின் தாய்மார்களின் ஒட்டு மொத்த சாபங்களைப் பெற்ற அந்த ஒரே ஒருவர் ...
எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும்....
அதிலும் குறிப்பாக .."எங்க வீட்டுப் பிள்ளை"யில் எம்.ஜி.ஆரை நம்பியார் சாட்டையால் அடிக்கும்போது ...தியேட்டர் முழுவதும் நம்பியாருக்கு எதிரான சாபங்களால் நிறைந்து வழிந்தது... "நான் ஆணையிட்டால்"..என்று எம்.ஜி.ஆர் எப்போது சாட்டையை கையில் திருப்பி எடுத்தாரோ...அப்போது அதே திரையரங்கம் முழுவதும் , தாங்க முடியா சந்தோஷத்தால் பொங்கி வழிந்தது...!

அது போலவே...'ஆயிரத்தில் ஒருவன் 'படத்தில் எம்.ஜி.ஆர்.- நம்பியார் வாள் சண்டையை மக்கள் ரசித்த அளவுக்கு...இந்த வார்த்தை சண்டையையும் கை தட்டி ரசித்தார்கள்...

நம்பியார் : "நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.."
எம்.ஜி.ஆர் : "யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்..."
நம்பியார் : "உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?"
எம்.ஜி.ஆர் : "இதே கேள்வியை நானும் கேட்கலாமா?"
நம்பியார் : "மோதுவதுதான் உன் முடிவா?"
எம்.ஜி.ஆர் : "உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.."
நம்பியார் : "அவளை அடைந்தே தீருவேன்.."
எம்.ஜி.ஆர் : "அதுதான் நடக்காது..."
நம்பியார் : "ஆ.. என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய்... மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?"
எம்.ஜி.ஆர் : "சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்..."
நம்பியார் : "தோல்வியையே அறியாதவன் நான்.."
எம்.ஜி.ஆர் : "தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.."
நம்பியார் : "நாவை அடக்கு... நான் உன் தலைவன்..."
எம்.ஜி.ஆர் : "உங்கள் நடத்தை அப்படி இல்லையே..."
நம்பியார் : "ஆ…"

ujeetotei
21st November 2013, 02:28 PM
MGR Book review Manitha Punither MGR in our site.

http://www.mgrroop.blogspot.in/2013/11/coming-soon.html

Stynagt
21st November 2013, 05:07 PM
http://i39.tinypic.com/2ufu3k5.jpg
http://i41.tinypic.com/5u2q78.jpg
http://i39.tinypic.com/10dgqx0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

SejkoRau
21st November 2013, 06:33 PM
http://i44.tinypic.com/2jb5jf6.jpg

With due respect to this old man in ALS, The news forwarded by Major Dhasan in his name here is totally a false one with vested motives and intentions against Nadigar Thilagam just to glorify Makkal Thilagam !

There was no censor issues when it comes to Nadigar Thilagam films.

இப்படியும் ஒரு கேவலமான ஈனத்தனமான ஒரு பிழைப்பு, தொடர்ந்து பல வருடமாக நடத்திக்கொண்டு வருகிறார் மேஜர் தாசன் ! !

சம்பந்தமே இல்லாத ஒரு செய்தி. சாந்தி திரைப்படம் எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை அதுவும் சென்சர் கெடுபிடி ???

தவறான ஒரு செய்தி ப்ரசூரிக்கபட்டுள்ளது !

திரு அப்பாசாமி அவர்களை விட வயது குறைந்த சோ அவர்கள எழுதியது வயதான காரணத்தால் மூளை மறதியில் உள்ளது என்று இங்கே சிலர் குறை கூறினார்கள் ! காரணம் அது மக்கள் திலகத்தை பற்றிய செய்தி..!

அவரை விட பெரியவர் அதுவும் 77 வயது நிரம்பியவர், நிச்சயம் இவர் மூளை அவரை விட பல மடங்கு மறதியில் தான் உள்ளது என்பதற்கு இந்த பிதற்றலான செய்தி ஒரு நல்ல உதாரணம் !

அந்த பொய் செய்தியை அதே சிலர், அப்பாசாமி உண்மை தகவல் கூறியதை போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த வக்காலத்து வாங்குவது அதை விட பெரிய கொடுமையான ஒரு பொய் ! காரணம் இந்த செய்தி நடிகர் திலகத்தை பற்றியது மேலும் மக்கள் திலகம் அவர்கள் செய்யாத ஒரு செயலை செய்ததாக பொய் புகழ் பாடும் செய்தி ! !

ஏன் இந்த ஒர வஞ்சனை?

தவறான செய்தி எவர் வெளியிட்டாலும் அது மேஜர் தாசன் என்றாலும் சரி மைனர் தாசனாக இருந்தாலும் அது மக்கள் திலகதிற்கு சாதகமாக இருந்தால் அது உண்மை செய்தியாகிவிடுமா?

மேஜர் தாசன் இதுபோல பல பொய் தகவலை வேறொருவர் பெயர் இட்டு வெளியிடும் கேவலமான செயல் மிக மிக வழக்கமாகிவிட்ட ஒன்று !

மக்கள் திலகத்தை அவர் புகழை உண்மையான செய்திகளை போட்டு பாடவேண்டும். அதை விடுத்து கற்பனை கதைகளை இப்படி புளுகி ஒரு சீப் புப்ளிசிட்டி எதற்கு சேர்கிறாரோ அவருக்கே வெள்ளிச்சம் !

செய்திகளை பதிவிடுபவர்களாவது நமது எஸ்வி சார் அவர்களை போல செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்து பதிவிட்டால் நன்றாக இருக்கும் !

SejkoRau
21st November 2013, 06:42 PM
[COLOR="#0000FF"][SIZE=4]தமிழக மக்கள் அனைவருக்கும், இன்றளவும் உந்து சக்தியாக, உற்சாக ஊற்றாக விளங்கி வரும் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தான் நடிக்காத, பிறர் நடிப்பில் உருவான படம் வெளிவருவதற்கும் உந்து சக்தியாக திகழ்ந்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

மற்ற விஷயங்களை பற்றி நான் உரைக்கவில்லை.

இந்த செய்திக்கும் உண்மைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை.

சாந்திக்கு எந்த சக்தியும் உந்தவில்லை ! சாந்தியே ஒரு பெரிய சக்தி ! அதற்க்கு எந்த உந்துசக்தியும் தேவை பட்டதில்லை !

தவறான செய்தியாக இருப்பின் அது எவரை பற்றியதாக இருந்தாலும் தவறு என்று சுட்டிகாட்டுவது நடுநிலை. அதைவிடுத்து தவறான செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருந்தால் அது உண்மையாகிவிடாது ! ஊரான் வீடு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற ரீதியில் தயவு செய்து இருக்கவேண்டாம் !

உண்மையான செய்திக்கு பெருமை படுங்கள் ! பொய்யான தகவலுக்கும் புளுகு மூட்டை செய்திக்கும் நினைத்து பார்த்து பெருமை படுவதால் ஒரு பயனும் இல்லை !

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக அல்லவா இருக்கிறது !

SejkoRau
21st November 2013, 06:45 PM
செய்தி உண்மை தானா? அல்லது தவறான் படம் பிரசுரமாகி உள்ளதா?

படமும் தவறு...!

செய்தி அதைவிட அபத்தம் ! புளுகு ! கேவலமான தவறு !

மேஜர் தாசனின் பல மைனர் attitude இதுவும் ஒன்று !

SejkoRau
21st November 2013, 07:07 PM
சரியான நேரத்தில் சரியான தகவல் வழங்கிய பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப கையை விட வேகமாய், இமையை விட துரிதமாய் செயல்பட்டு மற்றவர்களின் துன்பம் களைவதிலும் வள்ளலாய்த் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு உதாரணம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

சாந்தியை பொருத்தவரை "உடுக்கையையும் எந்த கையும் இழக்கவில்லை...மேலும் இடுக்கன்னையும் யாரும் களைந்து நட்பு செய்யவில்லை" !

மாறாக இந்த கற்பனை பீலாவை எழுதியவர் "கேட்பவன் கேனயன் என்றால் கேப்பையில் நெய்வடிகிறது" என்ற கூற்றைபோல புளுகி இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம் !

பேராசிரியரின் பதிலில் ஒரு செய்தி உண்மையான செய்தி ! ஆனால் பெரும்பான்மையானோர் அறிந்த செய்தி !
மறுக்க, மறைக்க முடியாத செய்தி ! அதை வெளியிட்டாலும் சரி, வெளியிடவில்லை என்றாலும் சரி, இது நடிகர் திலகம் பத்மஸ்ரீ வாங்கியபோது நடந்த விழ புகைப்படம் என்று பெரும்பான்மையானோர்க்கு தெரியும் !

ஆனால் மேஜர் தாசனால் பாவம் அப்பா...சாமி என்ற அளவிற்கு புளுகபட்டிருக்கும் செய்தியைதான் பொய் செய்தி என்று பேராசிரியர் நடுநிலையாளனாக இருந்தால் உண்மையை பதிவிட்டுருக்கவேண்டும் !

என்னமோ சாந்தி படம் தனிக்கயிளிருந்து வெளிவருவதற்கு, ஒரு முதல் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தவர் வக்காலத்து வாங்க வந்தாராம், மக்கள் திலகமும் வந்து உந்து சக்தியாக இருந்தாராம் !

எந்த சக்தியும் உந்ததேவயில்லை நடிகர் திலகம் திரைப்படத்தை பொருத்தவரை ! காரணம் எல்லா சக்திக்கும் சக்தியாக விளங்கும் பராசக்தி அருள் அவருக்கு உள்ளது !

சாந்தி என்ன அந்த காலத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த "adults only " படமா தணிக்கையில் சிக்க !

இப்படி ஒரு பொய் செய்தியை இடுவதற்கு மேஜர் தாசனுக்கு வெட்கமில்லை ?

என்னமோ சாந்தி திரைப்படம் வர உந்து சக்தி ..அது இது என்று பொய், பித்தலாட்ட புளுகை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டுகொண்டிருக்கும் மேஜர் தாசன் செய்தி பெரிய ஹரிச்சந்திரனின் செய்தி போல ஆமோதிப்பது நல்ல ஆரோகியமான விஷயமல்ல !

adiram
21st November 2013, 07:17 PM
Normally Thalaivar Kamaraj will never interfere in this kind of censor problems. Another thing is, at that time Kamaraj was not CM of Tamilnadu. He resigned the post on 1963 itself and Bakthavathsalam was the CM. Third one Shanti never faced any censor problem and it is a clean movie.

So, Majordasan is a dubakoor person.

SejkoRau
21st November 2013, 07:22 PM
குமுதம் இதழில் இடம்பெற்ற மேஜர் தாசனின் கட்டுரையில் இடம் பெற்றுள்ள படம்

1966 ல் எடுக்கப்பட்ட படம் . மக்கள் திலகத்தின் முகராசி பட தோற்றம் .

மேஜர் தாசனின் பல கட்டுரைகளில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம் பெறுவது வழக்கமாகி விட்டது .

his name is major dhasan. His mind and attitude is minor addiction !
Major dhasan is not only a habitual bluffer ....but also a business & habitual lier !!

Stynagt
21st November 2013, 10:31 PM
சாந்தியை பொருத்தவரை "உடுக்கையையும் எந்த கையும் இழக்கவில்லை...மேலும் இடுக்கன்னையும் யாரும் களைந்து நட்பு செய்யவில்லை" !

மாறாக இந்த கற்பனை பீலாவை எழுதியவர் "கேட்பவன் கேனயன் என்றால் கேப்பையில் நெய்வடிகிறது" என்ற கூற்றைபோல புளுகி இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம் !

பேராசிரியரின் பதிலில் ஒரு செய்தி உண்மையான செய்தி ! ஆனால் பெரும்பான்மையானோர் அறிந்த செய்தி !
மறுக்க, மறைக்க முடியாத செய்தி ! அதை வெளியிட்டாலும் சரி, வெளியிடவில்லை என்றாலும் சரி, இது நடிகர் திலகம் பத்மஸ்ரீ வாங்கியபோது நடந்த விழ புகைப்படம் என்று பெரும்பான்மையானோர்க்கு தெரியும் !

ஆனால் மேஜர் தாசனால் பாவம் அப்பா...சாமி என்ற அளவிற்கு புளுகபட்டிருக்கும் செய்தியைதான் பொய் செய்தி என்று பேராசிரியர் நடுநிலையாளனாக இருந்தால் உண்மையை பதிவிட்டுருக்கவேண்டும் !

என்னமோ சாந்தி படம் தனிக்கயிளிருந்து வெளிவருவதற்கு, ஒரு முதல் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தவர் வக்காலத்து வாங்க வந்தாராம், மக்கள் திலகமும் வந்து உந்து சக்தியாக இருந்தாராம் !

எந்த சக்தியும் உந்ததேவயில்லை நடிகர் திலகம் திரைப்படத்தை பொருத்தவரை ! காரணம் எல்லா சக்திக்கும் சக்தியாக விளங்கும் பராசக்தி அருள் அவருக்கு உள்ளது !

சாந்தி என்ன அந்த காலத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த "adults only " படமா தணிக்கையில் சிக்க !

இப்படி ஒரு பொய் செய்தியை இடுவதற்கு மேஜர் தாசனுக்கு வெட்கமில்லை ?

என்னமோ சாந்தி திரைப்படம் வர உந்து சக்தி ..அது இது என்று பொய், பித்தலாட்ட புளுகை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டுகொண்டிருக்கும் மேஜர் தாசன் செய்தி பெரிய ஹரிச்சந்திரனின் செய்தி போல ஆமோதிப்பது நல்ல ஆரோகியமான விஷயமல்ல !

குமுதம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றி ஏ.எல்.எஸ் ப்ரொடக்ஷன் உதவியாளர் கூறியிருந்த கருத்திற்கு விமர்சனம் செய்வது என்பது அவரவர் உரிமை. அவர் கட்டுரையை எடுத்து அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது உங்கள் உரிமை. அதை விடுத்து விமர்சனம் செய்தவர்களின் பதிவை எடுத்து அதில் நக்கல், நய்யாண்டி செய்து எழுதுவதுதான் தாங்கள் அறிந்த நாகரிகமா? திரு. அப்பாசாமி அவர்கள் எழுதிய கருத்தை நீங்கள் எதிர்க்கலாம். அப்படி நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் அந்த நிகழ்வு பற்றி தாங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படி அறிந்திருந்தால் தாங்கள் அதை பதிவு செய்யலாமே? அதை விடுத்து இப்படி ஒரு கட்டுரையாளரை தரமற்ற முறையில் விமர்சிப்பது தாங்கள் எங்கிருந்த கற்ற நாகரிகம் என்று தெரியவில்லை. அடுத்தவர் பதிவை மேற்கோள் காட்டி எல்லாம் தெரிந்தவர் போல் எழுதுவது நல்ல செயலும் அல்ல.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

masanam
22nd November 2013, 09:23 AM
படமும் தவறு...!

செய்தி அதைவிட அபத்தம் ! புளுகு ! கேவலமான தவறு !

மேஜர் தாசனின் பல மைனர் attitude இதுவும் ஒன்று !நண்பரே,
செய்தி உண்மை இல்லை எனில் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைக்கு எழுதுங்கள்.
இங்கு அல்ல.

SejkoRau
22nd November 2013, 10:29 AM
[QUOTE]குமுதம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றி ஏ.எல்.எஸ் ப்ரொடக்ஷன் உதவியாளர் கூறியிருந்த கருத்திற்கு விமர்சனம் செய்வது என்பது அவரவர் உரிமை. அவர் கட்டுரையை எடுத்து அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது உங்கள் உரிமை. அதை விடுத்து விமர்சனம் செய்தவர்களின் பதிவை எடுத்து அதில் நக்கல், நய்யாண்டி செய்து எழுதுவதுதான் தாங்கள் அறிந்த நாகரிகமா? [QUOTE]

- தவறான விமர்சனம் எழுதும்போது யாரை பற்றி எழுதுகிறோமோ அவர்கள் வருத்தபடுவார்கலே என்ற எண்ணம் துளி கூட சிந்தியாமல் தவறாக எழுதினால் அது உங்களை பொறுத்தவரையில் நல்ல நாகரீகம் அப்படிதானே ?
அதே சமயத்தில் அதற்க்கு வரும் பதில் விமர்சனத்தை பார்த்ததும் அப்போதுமட்டும் பதில்விமர்சனத்தில் நாகரீகம் -அநாகரீகம் மட்டும் உங்களுக்கு ஞாபகம் வந்தது. அப்படிதானே ?

[QUOTE]திரு. அப்பாசாமி அவர்கள் எழுதிய கருத்தை நீங்கள் எதிர்க்கலாம். அப்படி நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் அந்த நிகழ்வு பற்றி தாங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படி அறிந்திருந்தால் தாங்கள் அதை பதிவு செய்யலாமே? [QUOTE]

அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்கிறபோது, நடைபெறாத சம்பவத்தை நடைபெற்றதாக ஆமோதிப்பது எப்படி சாத்தியம் ?
மேலும் சாந்தி திரைப்படத்தை பொறுத்தவரையில் மட்டுமல்ல மற்ற முக்கால் வாசி படங்களை பற்றியுள்ள சம்பவங்கள் யாம் அறிவோம். ஆகையால்தான் பொய் தகவலையும், புளுகு மூட்டை செய்தியையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது !

[QUOTE]அதை விடுத்து இப்படி ஒரு கட்டுரையாளரை தரமற்ற முறையில் விமர்சிப்பது தாங்கள் எங்கிருந்த கற்ற நாகரிகம் என்று தெரியவில்லை.[QUOTE]

கட்டுரையாளர் நீங்கள் மேற்கோள்காட்டிய தரத்தை முறையாக தன்னுடைய எழுத்தில் காட்டியுளாரா? இல்லையே, அவர் எழுத்தின் மரபு காக்காமல் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். நாகரீகத்தை எதிர்பார்ப்பவர்கள் தாங்களும் அதுபோல நாகரீகமாக நடக்கவேண்டும் அல்லவா? IT SHOULD NOT BE A ONE WAY TRAFFIC ISN'T IT ?

[QUOTE]அடுத்தவர் பதிவை மேற்கோள் காட்டி எல்லாம் தெரிந்தவர் போல் எழுதுவது நல்ல செயலும் அல்ல.[QUOTE]

இதில் நீங்கள் இந்த பொய் செய்திக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குவது எதற்கு என்பது அனைவரும் அறிந்த உள்ளங்கை நெல்லிக்கனி ! Kindly advocate for deserving true news / information and NOT otherwise ! [/COLOR]

SejkoRau
22nd November 2013, 10:33 AM
நண்பரே,
செய்தி உண்மை இல்லை எனில் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைக்கு எழுதுங்கள்.
இங்கு அல்ல.

சம்பந்தபட்ட செய்தி உண்மையில்லாத பட்சத்தில் அடுத்தவரை பற்றி வந்த தவறான விமர்சனத்தில் செய்தியில் நீங்களும் குளிர் காய்வதை தவிர்கலாமே ? அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள் ? உங்களுக்கு ஒரு ஞ்யாயம் ஊருக்கு ஒரு ஞாயமா ?

siqutacelufuw
22nd November 2013, 10:51 AM
நண்பரே,
செய்தி உண்மை இல்லை எனில் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைக்கு எழுதுங்கள்.
இங்கு அல்ல.

You are RIGHT Mr. Maasanam.

Why should this "Uthamaputhiran" (formerly came with different ids like Barrister Rajnikanth, Dharmam Enge, NT 360 degree, Pulavargal, Saraswathi laxmi, Saraswathi laxmii, alias Subbu or Subramani) get angry over the issue and arguing unnecessarily. He started confusing again in this Thread, with another name.

It clearly indicates that his intolerable attitude towards praising our beloved M.G.R. in our Thread.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
22nd November 2013, 11:00 AM
You are RIGHT Mr. Maasanam.

Why should this "Uthamaputhiran" (formerly came with different ids like Barrister Rajnikanth, Dharmam Enge, NT 360 degree, Pulavargal, Saraswathi laxmi, Saraswathi laxmii, alias Subbu or Subramani) get angry over the issue and arguing unnecessarily. He started confusing again in this Thread, with another name.

It clearly indicates that his intolerable attitude towards praising our beloved M.G.R. in our Thread.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

அதே நண்பரா? (எனக்கும் சற்று சந்தேகம் தான்)

SejkoRau
22nd November 2013, 11:00 AM
You are RIGHT Mr. Maasanam.

Why should this "Uthamaputhiran" (formerly came with different ids like Barrister Rajnikanth, Dharmam Enge, NT 360 degree, Pulavargal, Saraswathi laxmi, Saraswathi laxmii, alias Subbu or Subramani) get angry over the issue and arguing unnecessarily. He started confusing again in this Thread, with another name.

It clearly indicates that his intolerable attitude towards praising our beloved M.G.R. in our Thread.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dear Mr.Selvakumar

No body will be bothered if you praise your lord for true news when it is exclusively written about your lord.

This news first of all is a BLATANT LIE & A FULL TIME BLUFFING from ONE MAJOR DHASAN WHO HAS THE HABIT OF PUBLISHING SUCH FALSE NEWS ON NADIGAR THILAGAM WHICH WAS PROVED MANY A TIMES !

YOU SING THE GLORY OF YOUR LORD FOR TRUE NEWS AND EVEN I WILL ALSO JOIN IF IT IS SO !

SUCH A FAQUE INCIDENT QUOTED NEVER HAPPENED IN NADIGAR THILAGAM's SANTHI FILM. DONT GLORIFY YOUR LORD AT THE COST OF A FAQUE NEWS PUBLISHED ABOUT NADIGAR THILAGAM WITH VESTED INTEREST .

WILL YOU KEEP QUIET IF I SING GLORY OF NT WHERE SIMILAR MT FAQUE NEWS IS INVOLVED ? ANSWER THIS QUESTION FIRST !

masanam
22nd November 2013, 12:00 PM
The M G R connection with Ajith’s Veeram

Siruthai Siva must be a very happy man now with his Ajith starrer Veeram shaping up well. While talking about many interesting features of the film, Siva says that when he met the producer Venkat Rama Reddy for the first time, he expressed his desire that Veeram should do what 'Enga Veettu Pillai' did for M G R and that it should bring the family audiences to the theatre.

When Siva had discussed this with Ajith, the Arrambam star agreed on this immediately and requested the director to bring on a village setting as that would be replete with family relationships.

Siva furthers that he had woven a tale whose centre stage is humor and Veeram would render a new dimension to Ajith’s performance. The film is fast nearing completion and is all set for a Pongal 2014 release.
(http://behindwoods.com/tamil-movies-cinema-news-13/veeram-has-turned-out-as-a-good-comedy-based-family-entertainer.html)

ainefal
22nd November 2013, 12:06 PM
நன்றி திரு எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு. தெய்வத்தின் புகழ் பாடும் இந்த புத்தகத்தை எவளவு முறை படித்தாலும் முதல் முறை படிப்பது போல் ஒரு ஆர்வம்.

http://i43.tinypic.com/qrg26r.jpg
http://i44.tinypic.com/166j34n.jpg

Stynagt
22nd November 2013, 01:02 PM
Dear Mr.Selvakumar

No body will be bothered if you praise your lord for true news when it is exclusively written about your lord.

This news first of all is a BLATANT LIE & A FULL TIME BLUFFING from ONE MAJOR DHASAN WHO HAS THE HABIT OF PUBLISHING SUCH FALSE NEWS ON NADIGAR THILAGAM WHICH WAS PROVED MANY A TIMES !

YOU SING THE GLORY OF YOUR LORD FOR TRUE NEWS AND EVEN I WILL ALSO JOIN IF IT IS SO !

SUCH A FAQUE INCIDENT QUOTED NEVER HAPPENED IN NADIGAR THILAGAM's SANTHI FILM. DONT GLORIFY YOUR LORD AT THE COST OF A FAQUE NEWS PUBLISHED ABOUT NADIGAR THILAGAM WITH VESTED INTEREST .

WILL YOU KEEP QUIET IF I SING GLORY OF NT WHERE SIMILAR MT FAQUE NEWS IS INVOLVED ? ANSWER THIS QUESTION FIRST !

தவறான விளம்பரங்களால் எங்கள் தெய்வத்திற்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே எல்லையில்லா புகழுக்கு சொந்தக்காரார் எங்கள் தலைவர் என்பது உலகறிந்த விஷயம். நடிகராக இருந்து, தலைவராய் உயர்ந்து, முதல்வராய் மிளிர்ந்து, இன்று உலகத்தமிழரின் இதயங்களில் இதய தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இணையே இல்லாத எங்கள் தெய்வத்திற்கு இன்னும் புகழ் சேர்க்க வேண்டுமா. எல்லாம் அறிந்த தாங்கள் இதையும் அறிந்திருக்க வேண்டுமே. தயவு செய்து தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்பி, உங்கள் பொன்னான நேரத்தையும், மற்றவர் நேரத்தையும் ஏன் வீணடிக்க வேண்டும். வீணர் என்ற பெயர் வேண்டாமே! திரு. மாசானம் அவர்கள் சொல்வது போல், செய்தியில் தவறு இருந்தால் தாங்கள் குமுதம் பத்திரிகைக்கு எழுதி அனுப்பலாம் அல்லது அப்பாசாமி அவர்களிடமாவது கேட்டிருக்கலாம். அதை விடுத்து இத்திரியில் வழக்கம் போல் குழப்பம் விளைவிக்க வேண்டுமா? உடனே இந்த பதிவிற்கும் உங்கள் பாணியில் நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

SejkoRau
22nd November 2013, 01:53 PM
தவறான விளம்பரங்களால் எங்கள் தெய்வத்திற்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே எல்லையில்லா புகழுக்கு சொந்தக்காரார் எங்கள் தலைவர் என்பது உலகறிந்த விஷயம். நடிகராக இருந்து, தலைவராய் உயர்ந்து, முதல்வராய் மிளிர்ந்து, இன்று உலகத்தமிழரின் இதயங்களில் இதய தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இணையே இல்லாத எங்கள் தெய்வத்திற்கு இன்னும் புகழ் சேர்க்க வேண்டுமா. எல்லாம் அறிந்த தாங்கள் இதையும் அறிந்திருக்க வேண்டுமே. தயவு செய்து தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்பி, உங்கள் பொன்னான நேரத்தையும், மற்றவர் நேரத்தையும் ஏன் வீணடிக்க வேண்டும். வீணர் என்ற பெயர் வேண்டாமே! திரு. மாசானம் அவர்கள் சொல்வது போல், செய்தியில் தவறு இருந்தால் தாங்கள் குமுதம் பத்திரிகைக்கு எழுதி அனுப்பலாம் அல்லது அப்பாசாமி அவர்களிடமாவது கேட்டிருக்கலாம். அதை விடுத்து இத்திரியில் வழக்கம் போல் குழப்பம் விளைவிக்க வேண்டுமா? உடனே இந்த பதிவிற்கும் உங்கள் பாணியில் நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

கலியபெருமாள் சார்

என்ன குழப்பம் நான் விளைவித்தேன்.

நடிகர் திலகத்தினை பற்றிய தவறான செய்தி இங்கே பதிவு செய்யப்பட்டது காரணம் அதில் மக்கள் திலகத்தின் சாந்தி திரைப்படத்தை பொருத்தவரை நடைபெறாத ஒரு நிகழ்ச்சியை, சாந்திக்கு அவர் செய்யாத ஒரு செயலை, மேன்மையை சம்பந்தபடுத்தி எழுதியிருப்பதால் !

அதற்க்கு திரு.செல்வகுமார் அவர்கள் புகைப்படம் வரையில் தவறை திருத்தி, செய்தி என்னமோ உண்மையான செய்தியைபோல பதிவிட்டிருந்தார். தாங்களும் அதை ஆமொதிப்பதைபோல அந்த செயலுக்காக புகழ் பாடி பதிவிடீர்கள். நீங்கள் புகழ் பாடியது தவறு என்றோ பாடக்கூடாது என்றோ கூறவில்லை, கூறவும் முடியாது, கூறவும் கூடாது !

நடிகர் திலகத்தின் சாந்தி திரைப்படத்திற்காக நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததுபோல ஒரு புகழ்பாடல் ஏற்புடையது அல்ல என்று தான் கூறினேன், கூறுகிறேன், கூறுவேன் !

அதே போல மற்றவர்களுகேன்றால் ஒரு அறிவுரை வழங்கும் திரு மாசனம் அவர்களும் எனக்கு அறிவுரைத்தது போல அவரே குமுதம் பத்திரிகையிடம் இந்த செய்தி உண்மையா புகைப்படம் சரியா என்று கேடிருக்கலாமே ? அதை விடுத்து இங்கு ஏன் அந்த கேள்வி எழுப்பினார் ?

இதை நான் சொன்னால் விதண்டாவாதம் என்பீர்கள் காரணம் என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை என்பதால் ! நடுநிலையாளர்கள் என் எழுத்தை நடுநிலையாக படித்தால் யார் "வீணர்" என்று பெயரேடுப்பார்கள் என்பது விளங்கும். !

இதே போல மக்கள் திலகம் பற்றிய ஒரு செய்தி நான் வெளியிட்டு அதில் நடிகர் திலகத்தை சம்பந்தமே இல்லாமல் சம்பந்தபடுத்தி அவர் புகழ் பாடினால் நீங்கள் அல்லது மற்றவர்கள் நாகரீகம் என்று கருதி சும்மா இருந்துவிடுவீர்களா என்பதை உள்ளத்தை தொட்டு கூறுங்கள் ?

இதில், திரியில் எதற்கு குழப்பம் விளைவிக்கிறேன் என்று கூறுகிறீர்கள் ? பிறர் ஏற்படுத்திய குழபத்தை தெளிவுபடுதிநேனே தவிர நான் ஒரு குழப்பமும் செய்யவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். பிறகு ஏன் இந்த செயற்கை நாடக அரங்கேற்றம் ?

masanam
22nd November 2013, 02:34 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/1425778_597315263651013_1256397315_n_zps42a2d70a.j pg (http://s1318.photobucket.com/user/masanam7/media/1425778_597315263651013_1256397315_n_zps42a2d70a.j pg.html)
அறிஞர் அண்ணா மருத்துவமனையில்
சாவை எதிர்நோக்கிக் கிடந்த
போது கன்னத்தில்
கைவைத்தபடி வாசலில் மக்கள் திலகம் மற்ற தலைவர்களுடன்...
(ஒருசேர
அமர்ந்திருக்கிறது எதிர்கட்சியும்
ஆளுங்கட்சியும்!!)

(Tamilnews FB)

SejkoRau
22nd November 2013, 03:50 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/1425778_597315263651013_1256397315_n_zps42a2d70a.j pg (http://s1318.photobucket.com/user/masanam7/media/1425778_597315263651013_1256397315_n_zps42a2d70a.j pg.html)


(Tamilnews FB)

எதிர்கட்சியாக இருந்தபோதும் நல்ல ஒரு பண்பை, அரசியல் மாண்பை கடைப்பிடித்து வருகை தந்து முகத்தில் வருத்தம் படர அமர்ந்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மனிதர் குல மாணிக்யம். இதைபோல ஒரு அரசியல் நாகரீகம் இப்போது பார்க்க முடியுமா ?

masanam
22nd November 2013, 04:41 PM
நன்றி திரு எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு. தெய்வத்தின் புகழ் பாடும் இந்த புத்தகத்தை எவளவு முறை படித்தாலும் முதல் முறை படிப்பது போல் ஒரு ஆர்வம்.

http://i43.tinypic.com/qrg26r.jpg
http://i44.tinypic.com/166j34n.jpg
Saileshbasu Sir, Thanks for the book information about Makkal Thilagam.

ainefal
22nd November 2013, 08:53 PM
Super print [without any cuts/jumping] of Harischandra is now available.

Starring : P.U.Chinappa, Thalaivar, Mr. & Mrs. Kalaivanar and others.

http://i41.tinypic.com/al6jux.jpg
http://i42.tinypic.com/2d81fdh.jpg

ainefal
22nd November 2013, 10:07 PM
https://www.youtube.com/watch?v=N0el-hD5xNM

ujeetotei
22nd November 2013, 10:17 PM
https://www.youtube.com/watch?v=N0el-hD5xNM

Congrats Sailesh Sir on completing 6 centuries in Makkal Thilagam MGR thread.

ainefal
22nd November 2013, 10:58 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி ரூப்குமார் சார்.

fidowag
22nd November 2013, 11:08 PM
http://i44.tinypic.com/2iapgu8.jpg

இன்று முதல், சென்னை நியூ பிராட்வேயில் , கலை காவலனின்
"காவல்காரன்" தினசரி 3 காட்சிகள். பிரிண்ட் சுமார் ரகம்

தமிழக அரசின் சிறப்பு பரிசு பெற்ற படம்.

1967-ம் ஆண்டில் அதிக வசூலை குவித்து, சாதனை புரிந்த ஒரே படம்.

மெல்லிசை மன்னரின் டைட்டில் இசை அபாரம்.
நகைச்சுவை மற்றும் பாடல்கள் அருமை.
எடிட்டிங் அற்புதம். விறுவிறுப்பான திரைகதை.
குத்துச்சண்டை, மற்றும் இதர சண்டை காட்சிகளில் தலைவரின் வேகம், சுறுசுறுப்பு ஈடு இணையற்றது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்.

மக்கள் திலகமே நமது இதய தெய்வம்.

ஆர். லோகநாதன்.

fidowag
22nd November 2013, 11:15 PM
http://i43.tinypic.com/2wn4m7s.jpg

fidowag
22nd November 2013, 11:16 PM
http://i39.tinypic.com/lkytf.jpg

ainefal
23rd November 2013, 12:52 AM
https://www.youtube.com/watch?v=zTH8fxXDzS0

ainefal
23rd November 2013, 01:03 AM
https://www.youtube.com/watch?v=8atlT0swIFk

fidowag
23rd November 2013, 08:32 AM
http://i41.tinypic.com/2mmsl8i.jpg


இன்று (23/11/2013) மாலை 6 மணிக்கு , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் , இரு இமயங்கள் மக்கள் திலகம்/நடிகர் திலகம் பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சி திரு. சி.என்.எஸ். அவர்களால் நடத்தப்படுகிறது.

மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

ஆர். லோகநாதன்.

Richardsof
23rd November 2013, 05:27 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4764aa0b-917c-4229-ab2f-d0644a56c63c_zpseb83f28d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4764aa0b-917c-4229-ab2f-d0644a56c63c_zpseb83f28d.jpg.html)

Richardsof
23rd November 2013, 07:01 PM
Dear kaliya perumal sir

congratulations 1600 super postings. Expectiing more makkal thilagam articles and pics.

ainefal
23rd November 2013, 09:04 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி வினோத் சார்.

orodizli
23rd November 2013, 10:30 PM
உறுப்பினர்களின் அலாதியான பதிவுகள் உற்சாகம் தருகின்றது... மீண்டும் சிலர் நுழைந்து குழப்பம் விளைவித்தே தீருவோம் - என திரிகின்றனர்...மக்கள் திலகம் மாண்பை பறைசாற்றும்போது இப்படிப்பட்ட விஷயங்களை நாம் கடந்துதான் நாம் செல்ல வேண்டும்...நாம் முன்பே சொன்னது போல சூரியனுக்கு அரிகேன் லாந்தர் பிடித்தது போல மக்கள் திலகத்தின் புகழை-விமர்சனம் செய்வோருக்கு உவமானம் காட்ட வேண்டியுள்ளது...

orodizli
23rd November 2013, 10:31 PM
hats off to mr. kaliaperumaal sir for his proudly 1601 valuable postings...

ujeetotei
23rd November 2013, 10:43 PM
An article about MGR Fan

http://mgrroop.blogspot.in/2013/11/mgr-fan.html

Richardsof
24th November 2013, 07:08 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்

எம்ஜிஆர் ரசிகரின் பேட்டி மிகவும் அருமை . சென்னை -பிராட்வே அரங்கில் மக்கள் திலகத்தின் காவல்காரன் படம் பற்றிய தகவல் .

திரு லோகநாதனுக்கு நன்றி .தேர்தல் நேரத்தில் மக்கள் திலகத்தின் படங்களும் பாடல்களும் போட்டிபோட்டு கொண்டு ஏற்காடு

தொகுதி முழுவதும் வலம் வருவதை காண முடிகிறது .எங்கு பார்த்தாலும் எம்ஜிஆரின் படத்தை போட்டு ஆதரவு கேட்டு

பிரச்சாரம் .எல்லாம் தேர்தல் முடியும் வரை . பின்னர் வழக்கம் போல எம்ஜிஆரை மறந்து போவது .

தமிழக தேர்தல்களத்தில் 1957 முதல் இன்று வரை 56 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பெயரும் படமும் புகழும் விளம்பரமும்

பிரதான இடம் பெற்று வருவது சாதனையே ..

Richardsof
24th November 2013, 07:52 AM
ஒரு இனிமையான கடந்த கால சம்பவம் ..........1974-1975ல் நடந்தது ..

உரிமைக்குரல் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த நேரத்தில் சிரித்து வாழ வேண்டும் படம் 30.11.1974

அன்று வருவதாக விளம்பரம் வந்தது .மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் . ஸ்ரீதரின் வெற்றியினை தொடர்ந்து

மணியனின் படம் பிரமாதமாக வெற்றி பெரும் என்று எதிர் பார்த்து இருந்தனர் .எந்த படம் மிக பெரிய வெற்றி என்று அடையும்

எதிர்பார்ப்பு இருந்தது .உரிமைக்குரல் படம் எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று சாதனைகள் பெற்று முதலிடம் பெற்றது .


சிரித்து வாழ வேண்டும் படம் -ரசிகர்களின் கனவை நிறைவேற்றிய படம் . மக்கள் திலகத்தின் இரட்டை வேடம் -வித்தியாசமான

கிளைமாக்ஸ் காட்சிகள் - என்று ரசிகர்களை பிரமிக்க வைத்த படம் . மக்கள் திலகத்தின் இரண்டு மாறுபட்ட நடிப்பு

ரசிகர்களுக்கு விருந்து .


சிரித்து வாழ வேண்டும் படம் மட்டும் தனியாக வந்திருந்தால் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும் .இருந்தாலும் பலஇடங்களில்

உரிமைக்குரலுடன் போட்டி போட்டு கொண்டு வசூலில் சாதனை புரிந்துள்ளது .

பெரும்பாலான ரசிகர்கள் சிரித்து வாழ வேண்டும் படத்தை மிகவும் விரும்பி பார்த்தார்கள் . அதே அளவிற்கு உரிமைக்குரல்

படத்தையும் பார்த்தார்கள் . பெண்கள் ஆதரவு மிகவும் அதிகமாக உரிமைக்குரல் படத்திற்கு கிடைத்ததால் படம் வெள்ளி விழா

பெருமைகிடைத்தது .


மக்கள் திலக்கதின் ரசிகர்களுக்கு மூன்று படங்கள் தொடர்ந்து இரட்டை வேட படங்கள் வந்து சாதனை .


1. சிரித்து வாழ வேண்டும்

2. நினைத்தை முடிப்பவன்

3. நாளை நமதே .



முக்கனியாக மூன்று படங்களும் தித்திக்கும் விருந்தாக ரசிகர்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் மறக்கமுடியாத ஒன்றாகும் .

fidowag
24th November 2013, 08:52 AM
http://i43.tinypic.com/2r6falz.jpg


1600 பதிவுகள் முடித்த நண்பர் திரு. கலிய பெருமாள் அவர்களுக்கும்,
600 பதிவுகள் நிறைவு செய்த நண்பர் திரு.சைலேஷ் பாபு அவர்களுக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக

மக்கள் திலகமே மனித நேயமிக்க தலைவர்.

ஆர். லோகநாதன்.

fidowag
24th November 2013, 09:03 AM
http://i41.tinypic.com/24fintu.jpg


தொலைக்காட்சியில் தலைவரின் படங்கள்.

19/11/2013 அன்று சன் லைப்-ல் நடிக மன்னனின் " சந்திரோதயம் "

fidowag
24th November 2013, 09:04 AM
http://i40.tinypic.com/2ajom4y.jpg

22/11/2013 அன்று கே டிவியில் மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல்"

fidowag
24th November 2013, 09:05 AM
http://i39.tinypic.com/5k56gz.jpg


23/11/2013 அன்று சன் லைப்-ல் புரட்சி தலைவர் "பல்லாண்டு வாழ்க"

oygateedat
24th November 2013, 10:42 AM
http://i44.tinypic.com/2uyhf7s.jpg

oygateedat
24th November 2013, 11:16 AM
http://i41.tinypic.com/voyj5u.jpg

oygateedat
24th November 2013, 11:17 AM
http://i39.tinypic.com/2iibvxx.jpg

oygateedat
24th November 2013, 11:22 AM
http://i43.tinypic.com/dqk8xi.jpg

adiram
24th November 2013, 11:59 AM
தேர்தல் நேரத்தில் மக்கள் திலகத்தின் படங்களும் பாடல்களும் போட்டிபோட்டு கொண்டு ஏற்காடு

தொகுதி முழுவதும் வலம் வருவதை காண முடிகிறது .எங்கு பார்த்தாலும் எம்ஜிஆரின் படத்தை போட்டு ஆதரவு கேட்டு

பிரச்சாரம் .எல்லாம் தேர்தல் முடியும் வரை . பின்னர் வழக்கம் போல எம்ஜிஆரை மறந்து போவது.

Golden Words to MGR Devotees, to know about today's "aatchiyaalargal".

adiram
24th November 2013, 12:08 PM
மக்கள் திலக்கதின் ரசிகர்களுக்கு மூன்று படங்கள் தொடர்ந்து இரட்டை வேட படங்கள் வந்து சாதனை .

1. சிரித்து வாழ வேண்டும்
2. நினைத்தை முடிப்பவன்
3. நாளை நமதே .

முக்கனியாக மூன்று படங்களும் தித்திக்கும் விருந்தாக ரசிகர்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் மறக்கமுடியாத ஒன்றாகும் .

But, ivaigalukku mun vandha 'Urimaikkural', ivaigalukku pin vandha 'Idhayakkani' rendilum single role.

aanaal avai irandum indha moondru padangalaivida magaththaana vetri adaindhana.

Richardsof
24th November 2013, 12:28 PM
You are correct adiram sir


urimaikural and idhayakani created new records in 1974 and 1975 respectively.

Duel role movies created records like hatricks.but fans love all these movies for ever.

Stynagt
24th November 2013, 12:55 PM
http://i42.tinypic.com/21jyr9f.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
24th November 2013, 01:28 PM
1966

14th jan -18th feb

within 36 days mgr 3 movies released

anbe vaa

naan anaiyittal

mugarasi

three top most producers movies [ avm - sathya movies - devar flims ]

anbe vaa - super hit

mugarasi - hit

naan anaiyittal - average success

idahihal
24th November 2013, 04:08 PM
http://i39.tinypic.com/4rum3n.jpg
600 அற்புதமான பதிவுகளை வழங்கிய திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கும்
1600 அற்புதமான பதிவுகளை வழங்கிய திரு. கலியபெருமாள் அவர்களுக்கும்
6000 அற்புதமான பதிவுகளை வழங்கிய திரு. வினோத் அவர்களுக்கும்
நன்றி. வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள்.

idahihal
24th November 2013, 04:14 PM
http://i42.tinypic.com/x3ztdw.jpg
விகடன்3D ஜாலத்தில் விவசாயி எம்.ஜி.ஆர்

idahihal
24th November 2013, 04:15 PM
http://i41.tinypic.com/zjt3ic.jpg

idahihal
24th November 2013, 04:23 PM
http://i43.tinypic.com/2cffddi.jpg
அடிமைப்பெண் படத்தில் இடம்பெறாத ஓர் காட்சி

idahihal
24th November 2013, 04:34 PM
http://i41.tinypic.com/1rqiyr.jpgjavascript://

idahihal
24th November 2013, 05:10 PM
http://i43.tinypic.com/sos5qd.jpg

idahihal
24th November 2013, 05:17 PM
http://i43.tinypic.com/ayojh1.jpg

idahihal
24th November 2013, 05:27 PM
http://i42.tinypic.com/29azm87.jpg

idahihal
24th November 2013, 05:45 PM
http://i43.tinypic.com/2nia82x.jpg

idahihal
24th November 2013, 05:54 PM
http://i40.tinypic.com/17z8sk.jpg
MGR in Filmfare function

idahihal
24th November 2013, 05:56 PM
http://i43.tinypic.com/v5igef.jpg

idahihal
24th November 2013, 06:00 PM
http://i41.tinypic.com/16kbzub.jpg

idahihal
24th November 2013, 06:05 PM
http://i44.tinypic.com/mjy881.jpg

idahihal
24th November 2013, 06:09 PM
http://i40.tinypic.com/2h85rw2.jpg

idahihal
24th November 2013, 06:29 PM
http://i43.tinypic.com/2lng3vd.jpg

idahihal
24th November 2013, 06:48 PM
http://i44.tinypic.com/2aj58qx.jpg

idahihal
24th November 2013, 06:48 PM
http://i40.tinypic.com/2a6jevl.jpg

ainefal
24th November 2013, 09:08 PM
வாழ்த்துக் தெரிவித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி

oygateedat
24th November 2013, 09:18 PM
http://i41.tinypic.com/1rqiyr.jpgjavascript://

very nice

Thank U Mr.Jaisankar Sir,

Regds,

S.RAVICHANDRAN

orodizli
24th November 2013, 09:19 PM
திரு ஜெயசங்கர் பதிவிட்டுள்ள அற்புத புகைப்படங்கள் நன்று... ராமன் தேடிய சீதை - ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட நிற்பவர்கள் பற்றிய விவரம் தந்தால் நன்று... குலேபகாவலி - மக்கள் திலகத்துடன் tr. ராஜகுமாரி, ராமண்ணா ஆகியோர் நிற்கின்றார்கள்... ஏற்காடு இடைதேர்தல் - mgr அவர்களின் படம் எங்கும் இருப்பது வழக்கமானதுதான்!!! இந்த அதிசய, பேரற்புதம் நிறைந்த இந்நிகழ்வுகள் பிரபஞ்சம் எங்கும் வேறு எவருக்கும், யாருக்கும் நிகழா - நிகழ்வாகும்!!! இதுதான் சாதனையோ- சாதனையின் உச்சமாகும்...

orodizli
24th November 2013, 09:21 PM
hats off to mr. sailesh basu for his 601 postings in this proudly thread...

orodizli
24th November 2013, 09:29 PM
சோ அவர்களின் கட்டுரை - அருமை... இது போன்ற இன்னும் பலர் கூறிய சுவையான, அர்த்தமுள்ள விஷயங்கள் ஏராளமாக உள்ளன... அவைகளையும் நல்ல முறையில் நம் நண்பர்கள் பதிவிட்டு மக்கள் திலகத்தை - அவரின் மற்ற பரிமாணங்களையும் அறியாதோர் அறிந்து கொள்ள உதவும் என தெரிவித்து கொள்கிறேன்...

ainefal
24th November 2013, 10:04 PM
Congrats Kaliyaperumal SIr. [1600 postings] and Shuaraam Sir [250 postings], expecting many more in the following days from both of you as well.

idahihal
25th November 2013, 12:20 AM
http://i39.tinypic.com/2hf7sw1.jpg
A rare still from net. Can any one say the details

siqutacelufuw
25th November 2013, 09:44 AM
அற்புதமான 600 பதிவுகளை வழங்கிய அருமை சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

விரைவில் 1000 பதிவுகளை வழங்கி சிறப்பிக்க இனிய வாழ்த்துக்கள் !http://i41.tinypic.com/2klwdl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th November 2013, 09:48 AM
Dear brother Jai Shankar,

Nice to see the rare images of our beloved God M.G.R. posted by you.

Thank you for your hard efforts.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th November 2013, 09:52 AM
Dear Brother Kaliyaperumal,

CONGRATULATIONS ON YOUR CROSSING 1600 POSTS WITHIN SHORT SPANT OF TIME. WISHING YOU TO REACH 2000 SOON BY YOUR FURTHER VALUABLE POSTS.

http://i40.tinypic.com/i1fuz7.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
25th November 2013, 11:44 AM
Dear Brother Suharaam,

CONGRATULATIONS FOR YOUR REACHING 250 NICE POSTINGS. WISHING YOU FOR MANY MORE POSTINGS.

http://i43.tinypic.com/24v00oz.jpg



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
25th November 2013, 02:29 PM
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்


நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்களின் பதிவுகள் மனதிற்கு நிறைவு தருகிறது .

ராணி இதழில் வந்த சோவின் கட்டுரை அருமை .

250 பதிவுகள் தந்த இனிய நண்பர் திரு சுகராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

Richardsof
25th November 2013, 05:13 PM
RECALL -51 YEARS BEFORE

CHENNAI - MGR WEEK AT PLAZA THEATRE- FOR NATIONAL SECURITY FUND -1962

SPONSORED BY MGR PICTURES AND PLAZA


http://i39.tinypic.com/2jg7985.jpg

Stynagt
25th November 2013, 05:26 PM
கருணாநிதியைக் கலங்கடித்த திண்டுக்கல் தேர்தலும்
தி.மு.கவை உறைய வைத்த உலகம் சுற்றும் வாலிபனும்

சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.
பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது அந்த நடவடிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது. சட்டென்று சுதாரித்த எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.

விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.
இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.
புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.
கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
http://i41.tinypic.com/11kjpr9.jpg
பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.
இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார். ‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’

courtesy: net

oygateedat
25th November 2013, 08:45 PM
http://i41.tinypic.com/p232q.jpg

oygateedat
25th November 2013, 08:50 PM
http://i44.tinypic.com/nf68k.jpg

orodizli
25th November 2013, 10:03 PM
அனைத்து அருமை நண்பர்களுக்கும் நன்றி!--- வாழ்த்துக்கள் வழங்கியமைக்கு!! மக்கள் திலகம் அவர்களின் இணையில்லா கோடை தன்மைக்கு மற்றுமொரு உதாரணம் தான் 1962 - ஆண்டில் தன்னுடைய mgr pictures சார்பாக அப்பொழுதே எம்.ஜி.ஆர்., வாரம் என்பது ஒரு புதுமையாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்து நாட்டின் நலம் காக்க நிதி தரும் பொருட்டு அள்ளி வழங்கியது - அவர் எட்டாவது வள்ளல் மட்டுமல்ல... யாராலும் நேருக்க முடியாத, எட்டாத வள்ளல் - என்பதை தான் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார்கள்!!!

ainefal
25th November 2013, 10:52 PM
http://i44.tinypic.com/vqqsjl.jpg

வாழ்த்து தெரிவித்த அணைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி

Richardsof
26th November 2013, 08:33 AM
தினமணி தீபாவளி மலரில் 1969-பொம்மை சினிமா மாத இதழில் வெளிவந்த ''மக்கள் திலகம்

எம்ஜிஆர்'' அவர்களை ஜெயலலிதா பேட்டி கண்ட பதிவு மிகவும் அருமை


ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு மக்கள் திலகத்தின் பதில்கள் -சிறப்பாக உள்ளது .

விரைவில் இங்கு பதிவிட முயற்சிக்கிறேன் .

Richardsof
26th November 2013, 08:48 AM
எந்த நேரத்தில் கவியரசர் கண்ணதாசன் - வாலி இந்த வைர வரிகளை எழுதினார்களோ
http://i42.tinypic.com/2cgxzpy.png
அவர்களின் பொன்னான சினிமா வரிகள் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு
மிகவும் பொருத்தமாக நிஜ வாழ்க்கையில் பொருந்தியுள்ளது .
''என் உள்ளம் உள்ளம் ஆராதனை ..என் கண்ணில் வைத்தேன் அன்பாலுன்னை '.

''நல்லது கண்ணா ..கனவு கனிந்தது நன்றி உனக்கு ''

''நீயேதான் எனக்கு வழி காட்டி ''
''உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்''

''உன்னை நான் சந்தித்தேன் - என் ஆலயத்தின் இறைவன் ''

''புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ''

''நீங்க நெனைச்சா நடக்காதா ..நான் நினைச்சது கிடைக்காதா ''
....
1982 அதிமுகவில் சேர்ந்தபிறகு இன்று வரை ..ஏன் வர இருக்கும் 2014 நாடளுமன்ற தேர்தலிலும்

எம்ஜிஆரின் பெயரையும் பாடலையும் வைத்து வெற்றி காண போகிறார் .

siqutacelufuw
26th November 2013, 09:10 AM
எந்த நேரத்தில் கவியரசர் கண்ணதாசன் - வாலி இந்த வைர வரிகளை எழுதினார்களோ
http://i42.tinypic.com/2cgxzpy.png
அவர்களின் பொன்னான சினிமா வரிகள் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு
மிகவும் பொருத்தமாக நிஜ வாழ்க்கையில் பொருந்தியுள்ளது .
''என் உள்ளம் உள்ளம் ஆராதனை ..என் கண்ணில் வைத்தேன் அன்பாலுன்னை '.

''நல்லது கண்ணா ..கனவு கனிந்தது நன்றி உனக்கு ''

''நீயேதான் எனக்கு வழி காட்டி ''
''உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்''

''உன்னை நான் சந்தித்தேன் - என் ஆலயத்தின் இறைவன் ''

''புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய ''

''நீங்க நெனைச்சா நடக்காதா ..நான் நினைச்சது கிடைக்காதா ''
....
1982 அதிமுகவில் சேர்ந்தபிறகு இன்று வரை ..ஏன் வர இருக்கும் 2014 நாடளுமன்ற தேர்தலிலும்

எம்ஜிஆரின் பெயரையும் பாடலையும் வைத்து வெற்றி காண போகிறார் .



Superb. Golden words. It is an un-disputable and accepted fact that without projecting our beloved god M.G.R. Votes cannot be secured largely.

Thank you vinodh sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
26th November 2013, 09:22 AM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


சமீபத்தில் டைம் பாஸ் என்ற இதழில் எம்ஜிஆர் பற்றிய தவறான தகவலை பதிவிட்டு உள்ளார்கள் .

ஏற்கனவே மேஜர் தாசும் குமுதத்தில் சம்பந்தமில்லாத தகவலை பதிவிட்டு உள்ளார் .

தவறான தகவலை கொடுப்பதால் எம்ஜிஆரின் பெயரும் புகழும் பாதிக்கப்பட போவதில்லை .

விளம்பரம் மற்றும் வியாபாரம் என்ற போர்வையில் இனிமேல் இந்த நபர்கள் பதிவிடுவதை

தடுக்க வேண்டும் .

Richardsof
26th November 2013, 11:24 AM
மக்கள் திலகத்தின் ''ரிக்ஷாக்காரன் '' படம் விரைவில் டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வர உள்ளது . ஆயிரத்தில் ஒருவன் படமும் டிஜிட்டல் வடிவில் விரைவில் திரைக்கு வரும் என்று தெரிகிறது .

டிசம்பரில் அடிமைப்பெண் மற்றும் ஒளிவிளக்கு படங்கள் சென்னை நகரில் வர இருப்பதாக
தகவல் கிடைத்துள்ளது .

மக்கள் திலகம் மலர் மாலை - 1 ரசிகர்களின் அமோக ஆதரவுடன் சாதனை புரிந்து வருகிறது .

ainefal
26th November 2013, 02:07 PM
Vinod Sir,

NSK Nallathambi Sir has already replied: Nallathambi Nsk : நாகர்கோவிலில் கலைவாணர் சிலைக்கு கீழே உள்ள " கல்வெட்டு "... "நாகர்கோவிலில் கலைவாணர் சிலைக்கு கீழே உள்ள " கல்வெட்டு "...

http://i43.tinypic.com/2gxe9mf.jpg

தலைவருடன் ஓட்டவருபவன் பிழைக்கிறான் திட்ட வரபவனும் பிழைக்கிறான். தலைவருக்கு நிகர் தலைவரே!

Richardsof
26th November 2013, 02:49 PM
COURTESY - FACE BOOK

http://i41.tinypic.com/bjh4p2.jpghttp://i42.tinypic.com/14ohvb.jpg

Richardsof
26th November 2013, 02:50 PM
http://i39.tinypic.com/2dj858h.jpg

Richardsof
26th November 2013, 02:56 PM
http://i41.tinypic.com/2h3pn49.jpg

1982- telugu- ganga project

Richardsof
26th November 2013, 06:40 PM
வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா அவர்கள் மக்கள் திலகத்துடன் 20 படங்களில் நடித்துள்ளார் .
http://i41.tinypic.com/106wtc6.jpg
40 அலிபாபாவும் திருடர்களும் - நாடோடி மன்னன் - மகாதேவி - மன்னாதி மன்னன்

ஆனந்த ஜோதி - அரசகட்டளை - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் முக்கியமான படங்கள் .

பி.எஸ். வீரப்பா அவர்களின் சொந்த படம் ஆனந்த ஜோதி . 1963. தேவிகா மக்கள் திலகத்துடன்

நடித்த ஒரே படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .கமல் நடித்த ஒரே படம் . மக்கள் திலகத்தின்

டி -ஷர்ட் 1963ல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது . மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அந்த மாதிரி

டி -ஷர்ட் உடையை பலரும் அணிந்து மகிழ்ந்தார்கள் .

Stynagt
26th November 2013, 06:41 PM
மக்கள் திலகத்தின் ''ரிக்ஷாக்காரன் '' படம் விரைவில் டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வர உள்ளது . ஆயிரத்தில் ஒருவன் படமும் டிஜிட்டல் வடிவில் விரைவில் திரைக்கு வரும் என்று தெரிகிறது .

டிசம்பரில் அடிமைப்பெண் மற்றும் ஒளிவிளக்கு படங்கள் சென்னை நகரில் வர இருப்பதாக
தகவல் கிடைத்துள்ளது .

மக்கள் திலகம் மலர் மாலை - 1 ரசிகர்களின் அமோக ஆதரவுடன் சாதனை புரிந்து வருகிறது .

மக்கள் திலகத்தின் பக்தர்களின் காதுகளில் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கிறது. தித்திக்கும் செய்தி சொன்ன திரு. வினோத் அவர்களுக்கு எங்கள் தென்னவன் பக்தர்கள் சார்பில் நன்றி. நேற்றும் இன்றும் நாளையும் வசூலில் சாதனை புரிவது மக்கள் திலகம் படங்களே. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி போல வளர்வது நம் வள்ளலின் படங்களே என்பது தெளிவு.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
26th November 2013, 07:26 PM
நமது தகவல் திலகம் திரு வினோத் சார் அவர்கள் பற்பல விஷயங்களை அள்ளி வழங்கி கொண்டிருப்பது நமக்கெல்லாம் பேருவகை ஆனந்தம்... டிஜிட்டல் வகையில் ரிக்க்ஷாகாரன் - உருவாக்கி வெளிவந்தால் மாபெரும் வசூல் பிரளயம் உண்டு பண்ணும்...பத்திரிக்கைகளில் மக்கள் திலகத்தை பற்றி தகவல் வந்தாலும் எந்த இழப்பும் இல்லை... தவறாக வெளியிட்டவருக்கு தான் ...

xanorped
26th November 2013, 09:13 PM
Ponniyin Selvan (1958 film)
From Wikipedia, the free encyclopedia
Ponniyin Selvan
Directed by M. G. Ramachandran
Produced by M. G. Ramachandran
Based on Ponniyin Selvan
by Kalki Krishnamurthy
Starring M. G. Ramachandran
Vyjayanthimala
Gemini Ganesan
Release date(s) Shelved (1958)
Country India
Language Tamil
English
Ponniyin Selvan (Tamil: பொன்னியின் செல்வன்; English: Son of Ponni) is a shelved 1958 Tamil Historical fiction. The movie was to be produced and directed by actor M. G. Ramachandran. The film had M. G. Ramachandran, Vyjayanthimala and Gemini Ganesan in the lead with Padmini, Savitri, Saroja Devi, M. N. Rajam, Nagesh, T. S. Balaiah, M. N. Nambiar and O. A. K. Devar forms an ensemble cast. This was one of the first film which was an adaptation from the Kalki Krishnamurthy's Ponniyin Selvan.[1]
Contents [hide]
1 Plot
2 Cast
3 Production
4 Casting
5 Shelved
6 References
Plot[edit]

The story revolves around Vandiyathevan, a charming,brave and a brilliant young man who sets out to the Chola land to deliver a message to the King and the Princess from the Crown Prince Aditya Karikalan. The story shuttles between Vandiyathevan's travels in Chola country and the young Prince Arulmozhivarman's travels in Sri Lanka. The narrative deals with attempts by his sister Kundavai to bring back Arulmozhi (as Raja Raja was called before his crowning) to establish political peace in a land seemingly getting besot with unrest and signs of civil war, plotted by vassals and petty chieftains.
Parantaka Chola was succeeded by his second son Gandaraditya as the first son Rajaditya had died in a battle. At the time of Gandaraditya's death, his son Maduranthaka was a child and hence Gandaraditya’s brother Arinjaya ascended the throne. After Arinjaya’s death, his son Parantaka II, Sundara Chola was coronated. He had two sons, Aditya Karikalan and daughter Kundavai and the younger son Arulmozhivarman,the later known Rajaraja.
When the story starts, the emperor Sundara Chola is ill and bedridden. Aditya Karikalan is the general of the Northern Command and lived in Kanchi and Arulmozhivarman (who would be famous later as Raja Raja Chola I) is in Sri Lanka in battle and their sister Kundavai Piratti lived in Chola royal household at Pazhayarai.
The story is set in motion, when rumor starts that there is a conspiracy against Sundara Chola and his sons. One person who gets a glimpse of the Pandya conspirators is a warrior the Vanar kula veeran Vallavarayan Vandiyathevan.
It is through Vandiyathevan that we meet most of the characters in the novel such as Arulmozhivarman, the prince whom all the people loved, and Periya Pazhavetturayar, the chancellor who married Nandhini,(the main conspirator) when he was sixty. During his youth, Aditya Karikalan had fallen in love with Nandhini, but she turned vengeful after Aditya Karikalan killed Veerapandyan (who was probably her lover.It was a confusion which revolves in the story,some says it was her father) and vowed to destroy the Chola dynasty. We also meet Kundavai Devi, who after hearing the news of the conspiracy sends Vandiyathevan to Sri Lanka to give a message to Arulmozhivarman to come back immediately.
Besides these, there are other characters like Maduranthaka Thevar(the man whom the conspirators want to crown king), the son of Gandaraditya and Aniruddha Brahmarayar,Sundara Cholar’s Prime Minister and the man who has eyes and ears everywhere. But the most wonderful character in the book is Brahmarayar’s spy Azhwarkadiyan Nambi, a who roams around the country challenging for debates. He collects information for the Prime Minister and is always around Vandiyathevan, rescuing him during trouble.
There are some lovely women too, like Vanathi,Kodumbalur princess who is in love with Arulmozhi; Poonkuzhali, the boat woman who rows the future king to Lanka(the woman who becomes the Queen in future); Mandakini, the deaf and dumb step mother of the original maduranthaka chola and Rakkammal, the wife of a boatman who supports the Pandya conspirators. Most memorable among these is Nandhini, whose beauty is said to have the power to influence any man and manimegalai, the sister of kandhamaran(the kadamboor prince)who helps nandhini without any knowledge that she herself is the conspirator and also he turns against Vandhiyathevan, his best friend.
In the meanwhile, With Poonkuzhali's help, Vandiyathevan reaches Sri Lanka, meets Arulmozhivarman, and becomes his close friend. In Lanka, Arulmozhivarman realizes that his father had spent some time in an island near Lanka and had been with a girl born deaf and dumb. He meets her and realizes from her drawing that she and his father have had two children. Who are those children and do they have the right to the throne? Later one day in Thirupurambayam forest Vandiyathevan sees Nandhini and the Pandya conspirators place a small boy on a throne and take a vow in front of him. Who is this boy and what right does he have to the throne?
While coming back from Lanka, Arulmozhivarman is caught in a cyclone and goes missing. Rumor spreads that he is dead, but he survives and stays at Choodamani Viharam, a Buddhist monastery in . Then slowly the dispersed family starts assembling. The conspirators meanwhile choose one day in which both the king and both of his sons would be assassinated.
Cast[edit]

M. G. Ramachandran as Vallavaraiyan Vandiyadevan
Vyjayanthimala as Kundavai
Gemini Ganesan as Arulmozhi Varman
Padmini as Vaanathi
Savitri as Poonguzhali
Saroja Devi as Manimekalai
M. N. Rajam as Nandhini
Nagaiyah as Sundara Cholan
T. S. Balaiah as Azhvarkadiyan
M. N. Nambiar as Chinna Pazhuvettarayar
O. A. K. Devar as Aditya Karikalan
Production[edit]

The filming was announced by M. G. Ramachandran in 1958 that he will produce a film which inspired by the novel of the same name.[1] In additional, he paid 10,000 towards the film rights of the novel.[1]
Casting[edit]

The casting was made by M. G. Ramachandran who wanted to retain the lead character, Vallavaraiyan Vandiyadevan.[2] For the Arulmozhi Varman role he choose Gemini Ganesan whose role in Veerapandiya Kattabomman is well received.[2] For the role of Kundavai, his choice was Vyjayanthimala who was best known for her song sequel in Vanjikottai Valiban.[2] Furthermore, actress Padmini was chosen to enact the role of Vanathi for her timing utterance of dialogues.[2] The other star cast was selected later which consist of Savitri as Poonguzhali, Saroja Devi as Manimekalai and M. N. Rajam as Nandhini.[2] The male dominant characters for the villainy were set by the inclusion of O. A. K. Devar for the character of Aditya Karikalan since he had the resounding voice modulation and fiery eye contacts.[2] The celebrated villain of that time M. N. Nambiar was pitted for the character of Chinna Pazhuvettarayar and the comedy slot was allotted to T. S. Balaiah as Azhvarkadiyan with Nagaiyah playing the disabled king Sundara Cholan.
Shelved[edit]

In 1958, when acting in a stage drama in Sirkazhi, M. G. Ramachandran met with an accident. The wound took six months to heal.[3] This made many of his films to shelve such as Malai Nattu Ilavarasan, Sirikum Silai, Silambu Kugai and Thungathae Thambi Thungathae this include Ponniyin Selvan. The movie was shelved completely later after four years of the novel's rights renewal.



http://en.wikipedia.org/wiki/Ponniyin_Selvan_(1958_film)

fidowag
26th November 2013, 11:05 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


சமீபத்தில் டைம் பாஸ் என்ற இதழில் எம்ஜிஆர் பற்றிய தவறான தகவலை பதிவிட்டு உள்ளார்கள் .

ஏற்கனவே மேஜர் தாசும் குமுதத்தில் சம்பந்தமில்லாத தகவலை பதிவிட்டு உள்ளார் .

தவறான தகவலை கொடுப்பதால் எம்ஜிஆரின் பெயரும் புகழும் பாதிக்கப்பட போவதில்லை .

விளம்பரம் மற்றும் வியாபாரம் என்ற போர்வையில் இனிமேல் இந்த நபர்கள் பதிவிடுவதை

தடுக்க வேண்டும் .



நண்பர் திரு.வினோத் அவர்களே , உண்மைதான். தலைவர் இப்பூவுலகை விட்டு மறைந்து , 27 ஆண்டுகள் ஆனா பின்பும், அவரை பற்றி திரித்து செய்திகள் வெளிவருவது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை. அவர் திரைப்படங்களில் நடித்த போதும்,அரசியல் உலகை ஆண்டபோதும் எதிர்நீச்சல் அடித்து, எதிர்மறை செய்திகள்/ கருத்துக்களுக்கு தனது நிரந்தர வெற்றியின் மூலம் எதிரிகளுக்கு பதில் அளித்து வந்தார்.இது இன்னும் எத்தனை காலம் தொடருமோ!
தாங்கள் கூறுவது போல், இதனால் தலைவரின் புகழுக்கு களங்கமோ, பாதிப்போ ஏற்பட ;போவதில்லை என்பது மட்டும் உறுதி.

இன்று டைம் பாஸ் செய்தி குறித்து, நமது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்திற்கு, அனைத்துலக எம்.ஜி. ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.செல்வகுமார் அவர்களும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. ராஜ்குமார் அவர்களும் பிரதிநிதிகளாக சென்று எதிர்ப்பை கடிதம் மூலம் பதிவு செய்துள்ளனர்.


மங்காத புகழ் கொண்ட மன்னாதி மன்னன் புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.

ujeetotei
26th November 2013, 11:07 PM
MGR movie Title cards

For Colour Movies.

http://mgrroop.blogspot.in/2013/11/title-cards.html

ujeetotei
26th November 2013, 11:09 PM
The first 6 movies

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/part1_zps7461e5ac.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/part1_zps7461e5ac.jpg.html)

ujeetotei
26th November 2013, 11:10 PM
Second list of 6 movies

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/part2_zps322f67f9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/part2_zps322f67f9.jpg.html)

ujeetotei
26th November 2013, 11:12 PM
3rd list with 6 movies

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/part3_zps0b66990f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/part3_zps0b66990f.jpg.html)

ujeetotei
26th November 2013, 11:13 PM
4th list with 6 movies

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/part4_zps1ae49315.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/part4_zps1ae49315.jpg.html)

ujeetotei
26th November 2013, 11:14 PM
5th list with 6 movies

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/part5_zps3e7a09a3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/part5_zps3e7a09a3.jpg.html)

ujeetotei
26th November 2013, 11:15 PM
6th list with 6 movies

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/part6_zps88027ac3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/part6_zps88027ac3.jpg.html)

ujeetotei
26th November 2013, 11:15 PM
And the final list 7th list with 6 movies including Avasara Police 100 and Nallathai Nadu Ketkum

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/part7_zps54fb6cf6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/part7_zps54fb6cf6.jpg.html)

ujeetotei
26th November 2013, 11:18 PM
Most of the title cards are sent by MGR Devotee Muthaiyan, and I designed the image. I thank him.

fidowag
26th November 2013, 11:22 PM
http://i44.tinypic.com/nezsl5.jpg


புரட்சி நடிகரின் மாபெரும் வெற்றிபடைப்பான " ரிக்ஷாக்காரன்"
டிஜிட்டல் வடிவில் உருவாக்குவது குறித்து திரு. ஆர்.எம்.வீ அவர்கள்
திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் அவர்களிடம் உரையாடி உள்ளார் என்கிற செய்தி நண்பர். திரு.சி.எஸ்.கே.(சென்னை சூப்பர் கிங்க்ஸ்) பெங்களுரு வாயிலாக தெரிய வந்துள்ளது.

எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!


250 பதிவுகள் கண்ட நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
26th November 2013, 11:30 PM
http://i42.tinypic.com/2qvds9x.jpg


நண்பர் ரூப்குமார் அவர்களின் எம்.ஜி.ஆர். பட டைட்டில் கார்டு வண்ணத்தில் குளுமை. மற்றும் கண்ணுக்கு விருந்து. நன்றி.

வண்ணப்பட நாயகன் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.

ujeetotei
26th November 2013, 11:44 PM
http://i42.tinypic.com/2qvds9x.jpg


நண்பர் ரூப்குமார் அவர்களின் எம்.ஜி.ஆர். பட டைட்டில் கார்டு வண்ணத்தில் குளுமை. மற்றும் கண்ணுக்கு விருந்து. நன்றி.

வண்ணப்பட நாயகன் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.

Thank you Loganathan Sir for the compliments, and the real credit goes to Mr.Muthaiyan.

Richardsof
27th November 2013, 05:49 AM
இனிய நண்பர்கள் திரு பிரதீப் பாலு , திரு ரூப்குமார் , திரு லோகநாதன் அவர்களின் பதிவுகள்
அருமை . திரு ரூப் அவர்கள் வழங்கிய மக்கள் திலகத்தின் வண்ணப்படங்களின் டைட்டில்
நிழற் படங்கள் பதிவுகள் புதுமை . இதனை அனுப்பிய திரு முத்தையன் அவர்களுக்கும் நன்றி .

நம்மை எல்லாம் கற்பனை உலகத்திற்கே அழைத்து சென்றுவிட்ட பதிவு ''பொன்னியின் செல்வன் ''
திரு பிரதீப் பாலு பதிவிட்ட விக்பீடியா தகவல்கள் நடைமுறையில் வர வில்லை என்றாலும்
பொன்னியின் செல்வன் -1958
http://i42.tinypic.com/sqkvly.jpg
நடிகர்கள் பெயர்கள்
கதா பாத்திரங்கள்
கதை சுருக்கம்
இதை படித்த பின் மனம் கற்பனை உலகத்திற்கே சென்று விட்டது .
http://i40.tinypic.com/2gt0qwi.png
மக்கள் திலகம் அவர்கள் வல்லவரையன் வந்தியத்தேவன்

வைஜயந்திமாலா - குந்தவி

ஜெமினிகணேசன் - அருண் மொழித்தேவன்

பத்மினி - வானதி

சாவித்திரி - பூங்குழலி

சரோஜாதேவி - மணிமேகலை

எம்.என் ராஜம் - நந்தினி

நாகையா - சுந்தர சோழன்

பாலையா - ஆழ்வார்க்கடியான்

நம்பியார் - சின்ன பழுவேட்டார் யார்

ஒ.கே தேவர் -ஆதித்ய கரிகாலர் .

இத்தனை நட்சத்திர பட்டாளத்துடன் மக்கள் திலகம் இயக்கதில் இந்த கனவு படம் 1958ல்
படபிடிப்பு நடந்து 1959-1960ல் திரைக்கு வந்திருந்தால் எத்தனை பெரிய சாதனை புரிந்து
திரை உலக வரலாற்றில் மிக பெரிய காவியமாக திகழ்ந்திருக்கும் .

கற்பனையாக இந்த பொன்னியின் செல்வனை மக்கள் திலகத்தின் நடிப்பில் - இயக்கத்தில்
நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் எப்படி படம் வந்திருக்கும் என்பதைஎண்ணி பார்க்க வைத்த
திரு பிரதீப் அவர்களுக்கு நன்றி .

மீண்டும் பொன்னியின் செல்வனை படித்து மக்கள் திலகத்தின் கூட்டணி நட்சத்திரங்களை

மனதில் வைத்து கற்பனை உலகிற்கு செல்ல வேண்டும் .
http://i43.tinypic.com/29eswsw.jpg

Richardsof
27th November 2013, 06:11 AM
மக்கள் திலகம் அவர்களுக்கு -1958ல் கால் முறிவு ஏற்படாமல் இருந்திருந்தால் 1959-1961 காலகட்டங்களில்
மலை நாட்டு இளவரசன்
சிரிக்கும் சிலை
சிலம்பு குகை
தூங்காதே தம்பி தூங்காதே
பொன்னியின் செல்வன்

http://i44.tinypic.com/js20jn.png
சிவகாமியின் சபதம் http://i41.tinypic.com/2s1uoog.jpg
போன்ற காவியங்கள் திரைக்கு வந்து சாதனைகள் புரிந்திருக்கும் .

Scottkaz
27th November 2013, 11:10 AM
நமது மக்கள்திலகம் படித்த யானையடி தொடக்கப்பள்ளி கும்பகோணம் நகரில் அமைந்து உள்ளது
அந்த பள்ளிக்கு நமது உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு B .S .ராஜூ அவர்கள் தலைமையில் மக்கள்திலகம் பக்தர்கள்

பல நல திட்ட உதவிகள் 24-11-2013 அன்று வழங்கினார்கள்

http://i44.tinypic.com/2w5tu8m.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
27th November 2013, 11:12 AM
http://i44.tinypic.com/2dndck.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
27th November 2013, 11:15 AM
http://i40.tinypic.com/2w3cgp5.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
27th November 2013, 11:17 AM
http://i43.tinypic.com/300fi39.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
27th November 2013, 11:20 AM
http://i44.tinypic.com/2vjzok1.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
27th November 2013, 11:23 AM
http://i42.tinypic.com/mu7p89.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Stynagt
27th November 2013, 11:36 AM
நமது மக்கள்திலகம் படித்த யானையடி தொடக்கப்பள்ளி கும்பகோணம் நகரில் அமைந்து உள்ளது
அந்த பள்ளிக்கு நமது உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு B .S .ராஜூ அவர்கள் தலைமையில் மக்கள்திலகம் பக்தர்கள்

பல நல திட்ட உதவிகள் 24-11-2013 அன்று வழங்கினார்கள்

http://i44.tinypic.com/2w5tu8m.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்



பச்சிளம் குழந்தைகளின் பசிப்பிணிப் போக்கிய புரட்சித்தலைவரின் பிஞ்சு பாதங்கள் தவழ்ந்த புண்ணிய பூமியில் நம் பாதங்கள் பதிவதே பெருமை. இத்தகைய பாக்கியமிகு பதிவினை அளித்த பாசமிகு நண்பர் வேலூர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
27th November 2013, 11:38 AM
600 அற்புத பதிவுகள் வழங்கிய திரு சைலேஷ் பாசு சார்

மற்றும் 1600 சிறப்பான பதிவுகள் வழங்கிய நடப்பு திரியின் கேப்டன் திரு கலியபெருமாள்

இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
http://i42.tinypic.com/2rfwner.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Scottkaz
27th November 2013, 11:41 AM
http://i41.tinypic.com/30ng84z.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Stynagt
27th November 2013, 11:50 AM
http://i42.tinypic.com/mu7p89.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

குழந்தையின் கையில் தெய்வம். விருதுக்கு தகுதியான வியக்கத்தக்க புகைப்படம். நன்றி. ராமமூர்த்தி சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
27th November 2013, 01:21 PM
என் கடமை- 1964 படத்தில் இடம் பெற்ற ''யாரது யாரது சொந்தமா '' என்ற பாடலில் மக்கள திலகம் - சரோஜாதேவி இருவரின் நடன அசைவுகள் மற்றும் மக்கள் திலகத்தின் வித்தியாசமான
உடை அலங்காரமும் பாடகர் திலகம் - சுசீலாவின் இனிமை குரலும் மெல்லிசை மன்னர்களின்
பிரமாதமான இன்னிசையும் ,அழகான ஒளிப்பதிவும் பார்க்கும் போது நம்மை எல்லாம்
மெய் மறக்க செய்கிறது .
மக்கள் திலகத்தின் சிறப்பான நடன அசைவுகள் கண்ணை பறிக்கிறது .இளமை தோற்றத்தில்
மேல் நாட்டு நடனம் அசத்தியிருப்பார் .பாடல் முடிந்த பின்னர் இசைக்கேற்ப மக்கள் திலகத்தின்
நடனம் சூப்பர் .

http://youtu.be/7JjHBDHtr-M

Richardsof
27th November 2013, 01:54 PM
மக்கள் திலகம் அவர்கள் இளமை காலத்தில் குடந்தையில் படித்த பள்ளிக்கூட நிழற் படங்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவிய படங்களை பதிவிட்ட இனிய நண்பர் திரு ராமமூர்த்திஅவர்களுக்கு நன்றி

Richardsof
27th November 2013, 02:58 PM
மதுரை - திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் இன்று முதல்

மக்கள் திலகத்தின் ''கலங்கரை விளக்கம் '' படம் தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .

Stynagt
27th November 2013, 06:42 PM
முறியடிக்க முடியாத உலகம் சுற்றும் வாலிபன்
http://i39.tinypic.com/72gdvb.jpg

எம்.ஜி.ஆர். நடித்து 1973_ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்", பல சாதனைகளைப் படைத்தது. திரை உலகில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும், சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்". ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி ("எக்ஸ்போ 70") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர். வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத, எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ், வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல் படம். விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராவாகவும் எம்.ஜி.ஆர். நடித்தார். விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கிறான். அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க, பைரவன் (அசோகன்) எண்ணுகிறான். இதற்கு முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல், பல்வேறு நாடுகளில், பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான். இதனால் முருகனுக்கும், பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான். அதனால் முருகன் நினைவு இழந்து, மயக்க நிலையை அடைகிறான். இந்நிலையில் தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜு வருகிறான். எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி முருகன் காப்பாற்றப்படுகிறான். ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மற்றும் டோக்கியோ டவர், மாபெரும் கடை வீதியான "கின்சா", பிïஜி எரிமலை முதலான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் "நாம் பார்ப்பது தமிழ்ப்படமா, ஹாலிவுட் படமா" என்ற உணர்வை உலகம் சுற்றும் வாலிபன் உண்டாக்கியது. சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தன. கண்ணதாசன் எழுதிய "அவள் ஒரு நவரச நாடகம்", "லில்லி மலருக்குக் கொண்டாட்டம், "உலகம்... உலகம்" ஆகிய பாடல்களும், வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்", "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ", "பன்சாயி..." ஆகிய பாடல்களும், புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. "நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார். இதை எழுதியவர் புலவர் வேதா. 11_5_1973_ல் இப்படம் திரையிடப்பட்டது. சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை. 9_ந்தேதி முன்பதிவு தொடங்கியது.

http://i42.tinypic.com/2w35feo.jpg
MGR with "Mackenna's Gold" movie hero Gregory Peck...

இரண்டே நாட்களில், ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் "ஹவுஸ் புல்" ஆயின. இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு" என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து "இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம்" என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை, "உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது. 182 நாட்களில், ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது. சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும், அகஸ்தியாவில் 175 நாட்களும், உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 31 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100_வது நாளைக் கண்டன. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்"தான்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Face book

Richardsof
27th November 2013, 06:46 PM
நடிகர் திலகத்தின் சிலை விவகாரத்தில் அரசின் நிலை பாடு மிகவும் கண்டிக்க தக்கது .

சிலை அகற்றும் முயற்சிக்கு முற்று புள்ளி வைத்து அமைதியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் .

ரசிகர்கள் - பொது மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு உடனடியாக செயல் பட வேண்டும் .

வினோத்

Richardsof
27th November 2013, 07:10 PM
புரட்சிதலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுக மற்றும் தேர்தல் ''இரட்டை இலை

இந்த தாரக மந்திரத்தின் மன்னவனின் பெயரையும் - படத்தையும் இருட்டடிப்பு செய்து

எம்ஜிஆர் பெயரையே உச்சரிக்க மறுக்கும் உதடுகளும் விளம்பரத்தில் எம்ஜிஆர் படத்தை

போடுவதை நிறுத்தி கொண்ட குருடர்களுக்கும் - இந்த தவறை செய்யும் கட்சி

வியாபாரிகளுக்கும் -தட்டி கேட்க திராணி இல்லாத முதுகெலும்பு இல்லாத

அரசியல்வாதிகளுக்கும் தீராத ஆசை ''செங்கோட்டை ''

எம்ஜிஆர் கட்டிய கோட்டை அதிமுக .

இன்று கோட்டை நாயகனை மறந்தால் உங்கள் மன கோட்டை மணல் கோட்டைதான் .

joe
27th November 2013, 07:20 PM
நடிகர் திலகத்தின் சிலை விவகாரத்தில் அரசின் நிலை பாடு மிகவும் கண்டிக்க தக்கது .

நேர் கொண்ட நெஞ்சத்துக்கு வந்தனங்கள்

Richardsof
27th November 2013, 07:32 PM
http://youtu.be/yA6GAiIKgNk

Stynagt
27th November 2013, 07:47 PM
1967 ஜனவரி 12 ந்தேதி எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுகளில் ஒன்று, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.
http://i44.tinypic.com/30igrdd.jpg http://i42.tinypic.com/2m26d8z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
27th November 2013, 08:12 PM
http://i44.tinypic.com/2d6v7kw.jpg

Richardsof
27th November 2013, 08:20 PM
http://youtu.be/anV--UJDR_w

oygateedat
27th November 2013, 08:29 PM
http://i39.tinypic.com/16a70is.jpg

Russelluzy
27th November 2013, 08:38 PM
புரட்சிதலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுக மற்றும் தேர்தல் ''இரட்டை இலை

இந்த தாரக மந்திரத்தின் மன்னவனின் பெயரையும் - படத்தையும் இருட்டடிப்பு செய்து

எம்ஜிஆர் பெயரையே உச்சரிக்க மறுக்கும் உதடுகளும் விளம்பரத்தில் எம்ஜிஆர் படத்தை

போடுவதை நிறுத்தி கொண்ட குருடர்களுக்கும் - இந்த தவறை செய்யும் கட்சி

வியாபாரிகளுக்கும் -தட்டி கேட்க திராணி இல்லாத முதுகெலும்பு இல்லாத

அரசியல்வாதிகளுக்கும் தீராத ஆசை ''செங்கோட்டை ''

எம்ஜிஆர் கட்டிய கோட்டை அதிமுக .

இன்று கோட்டை நாயகனை மறந்தால் உங்கள் மன கோட்டை மணல் கோட்டைதான் .

Absolutely !

ujeetotei
27th November 2013, 09:31 PM
http://i39.tinypic.com/16a70is.jpg

Thank you Ravichandran Sir for congratuling me, but the real credit goes to Mr.Muthaiyan.

fidowag
27th November 2013, 10:41 PM
http://i43.tinypic.com/2edoxap.jpg


26/11/2013 அன்று பகல் 1 மணிக்கு கே டிவியில் மக்கள் திலகத்தின்
"தெய்வத்தாய் " ஒளிபரப்பாகியது.

சத்யா மூவிசின் முதல் வெற்றிப்படம். திரைக்கதை, வசனம்,நகைச்சுவை, பாடல்கள், பின்னணி இசை, நடன அமைப்பு, சண்டை காட்சிகள், இயக்கம், ஆகியன ஒருங்கிணைந்த வெற்றி காவியம். தலைவரின் நடிப்பை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
ஆடல், பாடல்,காதல்,வீரம்,துப்பறியும் சாகசம்,தாய்பாசத்தை வெளிப்படுத்தும் விதம், நடன அசைவுகளில் அற்புதம், கிளைமாக்சில்
தன் கடமையை நிறைவேற்ற தாயிடம் ஆசி பெற்று, தாய் முன்பே தந்தையை கைது செய்ய முற்படும் வரை,வெகு சிறப்பாக,இயல்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

வசனம்:கே.பாலச்சந்தர். இயக்கம்: பி.மாதவன்.
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி -இம்மூவரின் கைவண்ணம் படத்தின் வெற்றிக்கு மேலும் மெருகு சேர்த்தது.

எங்கள் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். புகழ் ஓங்குக.

ஆர். லோகநாதன்.

fidowag
27th November 2013, 10:48 PM
புரட்சிதலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுக மற்றும் தேர்தல் ''இரட்டை இலை

இந்த தாரக மந்திரத்தின் மன்னவனின் பெயரையும் - படத்தையும் இருட்டடிப்பு செய்து

எம்ஜிஆர் பெயரையே உச்சரிக்க மறுக்கும் உதடுகளும் விளம்பரத்தில் எம்ஜிஆர் படத்தை

போடுவதை நிறுத்தி கொண்ட குருடர்களுக்கும் - இந்த தவறை செய்யும் கட்சி

வியாபாரிகளுக்கும் -தட்டி கேட்க திராணி இல்லாத முதுகெலும்பு இல்லாத

அரசியல்வாதிகளுக்கும் தீராத ஆசை ''செங்கோட்டை ''

எம்ஜிஆர் கட்டிய கோட்டை அதிமுக .

இன்று கோட்டை நாயகனை மறந்தால் உங்கள் மன கோட்டை மணல் கோட்டைதான் .


நண்பர் வினோத் அவர்களே,

தங்கள் கூற்று 100/100 உண்மையே. தேர்தல் நேரத்தில் மட்டும் தலைவரை தலைமேல் வைத்து கொண்டாடுவது, பின் ஓரங்கட்டுவது.
தலைமை பதவியில் உள்ளவர்கள் , செய்யும் தவறுகள்தான் இவற்றிற்கு காரணம். இந்த நிலைமை நிச்சயம் நீடிக்காது. காலம்
பதில் சொல்லும். பொறுமை காப்போம்.

மக்கள் திலகமே மனிதநேய மிக்க தலைவர்.

ஆர். லோகநாதன்.

orodizli
27th November 2013, 10:51 PM
மக்கள் திலகம் - நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் கலந்த கலவையில் மட்டும் பொன்னியின் செல்வன் வந்திருந்தால் - இதுவும் இன்னொரு நாடோடி மன்னன் - போன்று பேச பட்டிருக்கும்...அரசு ஏன் தான் இந்த சிலை விவகாரங்களில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோதோ, தெரியவில்லை...mgr ., என்ற மகத்தான நாமம்- அதன் மகிமைகளை கூட இன்னும் அறியவில்லை இந்த அரசாங்கம்...எனும் ஆதங்கம் எல்லோருக்கும் ஏற்பட்டு நிரம்ப நாட்களாகிறது...

Richardsof
28th November 2013, 05:33 AM
கற்பனை உரையாடல் .

மக்கள் திலகத்தின் ரசிகர் இன்றைய தமிழக முதல்வரை பேட்டி காண்கிறார் .


ரசிகர் - இனிய வணக்கம் .

முதல்வர் - வணக்கம் .

ரசிகர் - மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் பூங்கொடி யாக அறிமுகமாகி
பட்டிக்காட்டு பொன்னையா படம் கண்ணம்மா வரை 28 படங்களில் நடித்து மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஆதரவை பெற்று பின்னர் 1982 முதல் மக்கள் திலகத்தின் கருணையால் அதிமுகவில் இணைந்து கட்சி பதவி பெற்று - ராஜ்ய சபா உறுப்பினாராக பணியாற்றி -
1991-2001-2011 மூன்று முறை மக்கள் திலகத்தின் பெயரால் - புகழால் ஆட்சிக்கு வந்த நீங்கள்
எம்ஜிஆர் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

முதல்வர் - [சிரித்து கொண்டே ] என்ன சொல்கிறீர்கள் ? எனது புகழ் - எனது ஆட்சி - எல்லாம்
என்னுடைய நிர்வாகத்தின் மூலம் கிடைத்தது .புரட்சிதலைவர் என்னுடைய குரு -ஆசான்
இதயதெய்வம் .உலகமே இன்று என்னை பாராட்டுகிறது என்றால் அந்த பெருமை எம்ஜிஆரை சேரும் .

ரசிகர் - மேடம் . உங்களை இந்த அளவிற்கு உயர்த்திய மக்கள் திலகத்தின் பெயரை - படத்தை
விளம்பரங்களில் சிலர் சின்ன அளவிலும் , பெரும்பாலோர் அறவே படத்தை போடாமலும்
இருட்டடிப்பு செய்வதை கவனித்தீர்களா ?

முதல்வர் - இப்போது இதுவா பிரச்சனை ?

ரசிகர் - மேடம் - உங்களை மகிழ்விப்பதற்காக அரசியல் வாதிகள் செய்யும் வியாபார தந்திரம் .

முதல்வர் - நான் என்ன செய்ய வேண்டும் ?

ரசிகர் - முதலில் உங்களை புகழ்வதாக எண்ணி மக்கள் திலகத்தை இருட்டடிப்பு செய்யும் நிலையை மாற்ற வேண்டும் . கோடிக்கணக்கான மக்களில் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து
கொண்டிருக்கும் நம் மக்கள் திலகத்தின் 100வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எல்லா
முயற்சிகளை செய்ய வேண்டும் .உலகமே அந்த விழாவின் பெருமைகளை பாராட்டும் அளவிற்கு
உங்கள் பங்கு இருக்க வேண்டும் .

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இன்னும் சிறப்பாக செயல் படுத்த வேண்டும் .
மந்திரிகளின் திறமைகள் -சொல்லுபடி இல்லை . மேஜை தட்டுவதில் மந்திரிகள் - சட்ட மன்ற உறுப்பினர்கள் காட்டும் ஆர்வம் - உலகில் தமிழகம் முதலிடம் .

உங்களை சந்திக்க வரும் கட்சி - ஆட்சி பிரமுகர்களுக்கு கண்டிப்பாக சொல்ல வேண்டிய
கட்டளை - '' நிமிர்ந்து நில் ''.

உங்களின் - உணவகம் - சிறிய பேருந்து -புதுப்பிக்கப்பட்ட மக்கள் திலகத்தின் நினைவிடம்
என்று சாதனைகள் இருந்தாலும் அன்றாட மக்களின் குடிநீர் - மின்சாரம் - சாலைகள் சீர் படுத்துதல்
போன்றவற்றில் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும் .

மருத்துவம் - கல்வி - விவசாயம் - என்று எல்லா துறையிலும் ''பணம் '' - பிரதானம் .
அடியோடு ஒழிக்க வேண்டும் .

அடுத்தவர்கள் துவக்கிய நல்ல திட்டங்களை மதிக்க வேண்டும் . சிலைகள் செய்த பாவம் என்ன ?
தவறுகளை ஆரம்பத்திலே திருத்தி விட்டால்

உங்களை பற்றிய கனவுகள் மெய்ப்படலாம் . அந்த புகழுக்கும் மக்கள் திலகம் தான் காரணம் .

நன்றி . மேடம் .

முதல்வர் - மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கனவுகளும் விரைவில் நிறைவேற போகிறது என்பதை
இப்போது தெரிவித்து கொள்கின்றேன் . நன்றி - வணக்கம் . புரட்சிதலைவர் புகழ் வாழ்க .

கனவு கலைந்தது . கற்பனை அல்லவா ?

RAGHAVENDRA
28th November 2013, 08:36 AM
டியர் விநோத் சார்
நடிகர் திலகத்தின் சிலை பற்றிய தங்கள் கருத்துக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Richardsof
28th November 2013, 09:37 AM
1969- BOMMAI - MAGAZINE.

JAYALALITHA INTERVIEW WITH MAKKAL THILAGAM .

THANKS C.S.KUMAR SIR

http://i44.tinypic.com/2yxot54.jpg

http://i39.tinypic.com/2ytz3sz.jpg
http://i41.tinypic.com/344dz0z.jpg

Richardsof
28th November 2013, 09:42 AM
http://i43.tinypic.com/23jg76b.jpg
http://i44.tinypic.com/2s9py6v.jpg
http://i39.tinypic.com/21dr347.jpg

siqutacelufuw
28th November 2013, 03:21 PM
நமது மக்கள்திலகம் படித்த யானையடி தொடக்கப்பள்ளி கும்பகோணம் நகரில் அமைந்து உள்ளது
அந்த பள்ளிக்கு நமது உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு B .S .ராஜூ அவர்கள் தலைமையில் மக்கள்திலகம் பக்தர்கள்

பல நல திட்ட உதவிகள் 24-11-2013 அன்று வழங்கினார்கள்

http://i44.tinypic.com/2w5tu8m.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்



ஆலயம் கண்ட ஆண்டவனாம், நமது ஒப்பற்ற மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் குடந்தையில் படித்த பள்ளிக்கூடத்துக்கு நலத்திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கிய நல்லிதயங்களுக்கும், அவற்றை புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய எமது அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொது நல சங்க துணை பொருளாளர் ஆர். இளங்கோவன் அவர்களுக்கும், படங்களை இத்திரியினில் பதிவு செய்திட்ட அருமைச் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
28th November 2013, 08:16 PM
http://i41.tinypic.com/24pw488.jpg
MSG FROM MR.HARIDASS, COIMBATORE

Russelldwp
28th November 2013, 10:15 PM
நடிகர் திலகத்தின் சிலை விவகாரத்தில் அரசின் நிலை பாடு மிகவும் கண்டிக்க தக்கது .

சிலை அகற்றும் முயற்சிக்கு முற்று புள்ளி வைத்து அமைதியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் .

ரசிகர்கள் - பொது மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு உடனடியாக செயல் பட வேண்டும் .

வினோத்
வினோத் சார்
தங்களுடைய கருத்துக்கு எங்கள் நன்றி.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும் தோழா என்ற மக்கள் திலகத்தின் உயரிய கருத்தோடும்

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும், நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும் என்ற நடிகர் திலகத்தின் உயரிய கருத்தோடும் பதவியில் உள்ளவர்கள் செயல் பட்டால் நாட்டுக்கு நல்லது.

ainefal
28th November 2013, 10:26 PM
Dubai has won the right to host Expo 2020, ஆனால் நாங்கள் அதிக முறை பார்த்தது EXPO 70, எல்லாம் எங்கள் தெய்வத்தின் அருள்

http://i39.tinypic.com/opwm84.jpg

ujeetotei
28th November 2013, 10:35 PM
http://i43.tinypic.com/23jg76b.jpg
http://i44.tinypic.com/2s9py6v.jpg
http://i39.tinypic.com/21dr347.jpg

Thank you Vinod Sir.

ainefal
28th November 2013, 11:19 PM
http://i40.tinypic.com/1zzl4c5.jpg

fidowag
28th November 2013, 11:20 PM
http://i41.tinypic.com/2091q45.jpg


இன்று சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் , "சங்கே முழங்கு" ஒளிபரப்பானது.

வள்ளி பிலிம்சின் முதல் வண்ணப்படம். 04/02/1972-ல் வெளியானது.
தொடர்ந்து 10/03/1972-ல் நல்ல நேரம் , 14/04/1972-ல் ராமன் தேடிய
சீதை போன்ற படங்களின் வரவுகளால் சராசரி வெற்றி பெற்றது.

மக்கள் திலகத்திற்கு பஞ்சாபி சிங் வேடம் கன கச்சிதமாக பொருந்தியது. லட்சுமியும் ஈடு கொடுத்து நடித்தார்.
பாடல்கள் அனைத்தும் தேன்சொட்டு. குறிப்பாக, பொம்பளை சிரிச்சா போச்சு, சிலர் குடிப்பது போலே , இரண்டு கண்கள் ஆகிய பாடல்களில்
தலைவரின் நடன அசைவுகள் மிக பிரமாதம். தலைவருக்கு பல வண்ண உடைகள் பார்க்க கண்ணுக்கு ரம்யமாக இருந்தன.
கிளைமாக்சில் கோர்ட் சீனில் (வசனம்-கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் )
தலைவரின் வசனமும், இயல்பான , நேர்த்தியான நடிப்பும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.

ஸ்ரீ கிருஷ்ணாவில் முதல் இரண்டு வாரங்களுக்கு டிக்கட் கிடைக்காமல் ,சரவணாவில் 3 வது வாரத்தில்தான் படம் பார்க்க நேர்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணாவில் 10 வாரங்கள் ஓடியது.

புரட்சி தலைவரே பார் போற்றும் தலைவர்.

ஆர். லோகநாதன்.

fidowag
28th November 2013, 11:27 PM
கோவை ராயலில் 29/11/2013 முதல் நடிக பேரரசரின் " நல்ல நேரம்" - நண்பர் திருப்பூர் ரவி அவர்களின் தகவலுக்கு நன்றி.

பெங்களுரு நண்பர்கள் ;சி.எஸ்.கே./வினோத் கூட்டணியில் 1969ல் வெளியான பொம்மை பேட்டி -(புரட்சி தலைவரிடம் ஜெயலலிதா உரையாடல் ) பதிவு மனதிற்கு இதமாக இருந்தது.- நன்றி.

நாடு போற்றும் நம்மவர்/நல்லவர் நடிக மன்னன் புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.

ainefal
28th November 2013, 11:27 PM
http://i41.tinypic.com/4lip0i.jpg

ainefal
29th November 2013, 12:43 AM
http://i41.tinypic.com/f40geh.jpg

Richardsof
29th November 2013, 05:23 AM
MAKKAL THILAGAM M.G.R IN SIRITHU VAZHA VENDUM - 30.11.1974- 40TH ANNIVERSARY

http://i41.tinypic.com/29nxi1l.jpg


MADURAI - NEW CINEMA - 100 DAYS.
**********

CHENNAI
*************

PLAZA- 83 DAYS

KRISHNA - 83 DAYS

MAHALAKSHMI - 62 DAYS

KRISHNAVENI - 62 DAYS.

BANGALORE
***************

NATARAJ - 35 DAYS

SHIVAJI - 35 DAYS

NEW OPERA - 35 DAYS

BALAJI - 14 DAYS

Richardsof
29th November 2013, 05:31 AM
SUPER TITLE MUSIC BY MELLISAI MANNAR M.S.V
http://youtu.be/3HvyBAAopq0

Richardsof
29th November 2013, 05:36 AM
SUPER SCENE
http://youtu.be/IcCkbTe4MOA

Richardsof
29th November 2013, 05:38 AM
http://youtu.be/IczhNMEUhOY

http://youtu.be/2NR1hNGfbEU