PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

Richardsof
10th November 2013, 10:52 AM
11.11.1966

மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை '' திரைக்கு வந்து இன்று 47 ஆண்டுகள் நிறைவு நாள் .

சர்க்கஸ் கதை மையமாக கொண்டு வந்த முதல் வண்ணப்படம் .

மக்கள் திலகத்துடன் நம்பியார் - மனோகர் - அசோகன் - ஒ .ஏ..கே .தேவர் - ராமதாஸ்

நாகையா - தங்கவேலு - சந்திரபாபு - சரோஜாதேவி - காஞ்சனா - மனோரமா - மாதவி மற்றும் பலர் நடித்த படம் .


மக்கள் திலகம் சரோஜா தேவியை கிண்டல் செய்து பாடும் பாடல் ...பட்டுப்பாவாடை எங்கே ....

மக்கள் திலகத்தை காதலனாக எண்ணி காஞ்சனா பாடும் '' முத்தமோ மோகமோ ............

மக்கள் திலகம் - சரோஜாதேவி வலை தளத்தில் படும் ;;கல்யாண நாள் பார்க்க............

ஷவர் -பாத் பாடல் ..... உன்னைத்தானே ,,, ஏய் ... உன்னைதனே .....

போட்டி பாடல் ... நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் ,,,,,,

ராப் பாடல் - சுகம் எதிலே மது ரசமா .....மேடை பாடல்

சுசீலாவின் .....யாரைத்தான் நம்புவதோ ............


நடராஜனுடன் மோதும் இரண்டு சண்டை காட்சிகள்

அசோகன் - மனோகருடன் மோதும் சண்டை காட்சி


மக்கள் திலகம் -புலியை விரட்டி அடிக்கும் காட்சி

சரோஜதேவியிடம் காதல் காட்சிகள் - கிண்டல்கள் அருமை .


எம்ஜிஆர் அவர்கள் இந்த படத்தில் விதவிதமான ஆடைகள் அணிந்து இளமையுடன் சுறுசுறுப்பாக நடித்து

ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் .

1966 - தீபாவளி வண்ண விருந்து . ரசிகர்களின் மாபெரும் வெற்றி படைப்பு .

Richardsof
10th November 2013, 10:54 AM
http://youtu.be/2yKfYXLDYsA

oygateedat
10th November 2013, 11:41 AM
http://s22.postimg.org/oqc9n1xg1/FGGG.jpg (http://postimg.org/image/5l90dairx/full/)

oygateedat
10th November 2013, 11:45 AM
http://s14.postimg.org/5jtpe1w41/gdr.jpg (http://postimg.org/image/pefr06bbh/full/)

oygateedat
10th November 2013, 11:48 AM
http://s13.postimg.org/aan5clylj/scan0020.jpg (http://postimg.org/image/xc3qicy8z/full/)

oygateedat
10th November 2013, 11:51 AM
http://s17.postimg.org/pwkem2ygf/scan0017.jpg (http://postimg.org/image/z4cn2s5ij/full/)

oygateedat
10th November 2013, 11:54 AM
http://s10.postimg.org/vja2382kp/image.jpg (http://postimage.org/)

oygateedat
10th November 2013, 12:05 PM
http://i41.tinypic.com/2h7m2rp.jpg

Russellsil
10th November 2013, 12:45 PM
2702
எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !

‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்த

siqutacelufuw
10th November 2013, 01:47 PM
WELCOME Mr. ARYAPUTHIRA NATARAJAN. THANK YOU FOR YOUR POSTING.

AWAITING YOUR FURTHER SUPER POSTINGS IN THIS THREAD.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

Richardsof
10th November 2013, 03:12 PM
http://i42.tinypic.com/29f4i12.jpg

Richardsof
10th November 2013, 04:19 PM
http://i39.tinypic.com/xo0f91.jpg

Richardsof
10th November 2013, 04:21 PM
http://i42.tinypic.com/11ilrh1.jpg

Esuwmrgy
10th November 2013, 06:56 PM
WELCOME Mr. ARYAPUTHIRA NATARAJAN. THANK YOU FOR YOUR POSTING.

AWAITING YOUR FURTHER SUPER POSTINGS IN THIS THREAD.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

Thanking You Professor
You are simply Rocking.
A.NATARAJAN

oygateedat
10th November 2013, 07:03 PM
http://i43.tinypic.com/1040v4o.jpg

http://i40.tinypic.com/2nr2781.jpg

Richardsof
10th November 2013, 07:18 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/99-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/99-1.jpg.html)

oygateedat
10th November 2013, 07:25 PM
http://i42.tinypic.com/ouxxtx.jpg

Esuwmrgy
10th November 2013, 07:31 PM
Esvee,

The title of 'Saapaattu Raman' was changed to 'Raman Ethanai Ramandi''. There is an interesting background to this change. When the production team approached Kaviarasar Kannadhassn to do the songs the latter asked for the name of the film title and was told it was 'Saapaattu Raman'. A shocked Kannadhasan reprimanded the production crew for choosing such a title as it was seen as belittling the great actor, Shivaji Ganesan. He went on to lecture them that there are hundreds of 'Raman' titles and he them to pick out one from amongst it. Seeing them lost, Kannadhasan suggested to them to at least listen to his song 'Raman Ethanai Ramanadi' (Lakshmi Kalyanam - also his production) and chose an apt name from the various mentioned in it. After listening repeatedly the producers still could not come out with the appropriate Raman. Finally, Kannadhasan suggested that the title of the song itself be used since the protagonist dons various roles as a film star in the latter part of the film. The producers liked this and that was how 'Saapattu Raaman' became 'Raaman Ethanai Raamandi'.

Nice Advertisement. In those days we can see such ads periodically. In which year
This Ad came? In 1969, the name of the movie Saapatu Raman was changed. But
100/100 released only in 1971. So it could be late 1969. Can anybody clarify?
MFD was one of the big distributors of NSC Area at that time. They bought “INAINDHA
KAIKAL” for NSC Area. The film was dropped. So they bought “ULAGAM SUTRUM
VALIBAN” for Coimbatore Area and reaped heavy profit. Do you know which was their last
movie for NSC Area. No Prizes for guessing. Everyone will tell it is “VAIRA NENJAM’
because Sarswathi Lakshmi madam gave The Ad. They wind up their business.
A.NATARAJAN

Esuwmrgy
10th November 2013, 07:39 PM
http://i41.tinypic.com/22ny8w.jpg

Nice Advertisement. In those days we can see such ads periodically. In which year
This Ad came? In 1969, the name of the movie Saapatu Raman was changed. But
100/100 released only in 1971. So it could be late 1969. Can anybody clarify?
MFD was one of the big distributors of NSC Area at that time. They bought “INAINDHA
KAIKAL” for NSC Area. The film was dropped. So they bought “ULAGAM SUTRUM
VALIBAN” for Coimbatore Area and reaped heavy profit. Do you know which was their last
movie for NSC Area. No Prizes for guessing. Everyone will tell it is “VAIRA NENJAM’
because Sarswathi Lakshmi madam gave The Ad. They wind up their business.
A.NATARAJAN

Richardsof
10th November 2013, 07:53 PM
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார் அடிமைப்பெண்

அடிமைப்பெண் - கோவை ராயல் அரங்கில் இன்றைய மாலை காட்சி தகவல்கள் அருமை .
சன் லைப் தொலைகாட்சியில் ரிக்ஷாக்காரன் படம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது .

பறக்கும் பாவை -11.11.1966

மக்கள் திலகத்தின் ரசிகர் திரு .நீலகண்டன் அவர்கள் முதல் வெளியீட்டில் படம் பார்த்த தன்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார் .

''1966 தீபாவளி விருந்தாக மக்கள் திலகத்தின் படம் பறக்கும் பாவை படம் வேலூர் - நேஷனல்
அரங்கில் அவருடைய 88வது படமாக - 6வது வண்ணப்படமாக பிரமாண்ட திரைப்படமாக
வந்தது .

கொட்டும் மழையில் ....
***http://i41.tinypic.com/o72g6f.jpg***********************************

படம் வெளியான அன்று விடியற் காலை முதல் கொட்டும் மழையிலும் மக்கள் திலகத்தின் ரசிகர்களும் பொது மக்களும் நேஷனல் அரங்கின் முன் முதல் நாள் நள்ளிரவு முதல்
ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர் .
பறக்கும் பாவை - படம் துவங்கியது முதல் இறுதி காட்சி வரை ரசிகர்களின் விசில் சத்தமும்
ஆரவாரமும் அமர்க்களமாக இருந்தது . குறிப்பாக சண்டை காட்சிகள் - பாடல் காட்சிகளில்
ரசிகர்கள் மக்கள் திலகத்தின் ஸ்டைல் - அட்டகாசமான உடை அலங்காரம் - சிறப்பான நடனம்
பார்த்துவிட்டு தங்களை மறந்து ரசித்து பார்த்தார்கள் .

சர்க்கஸ் - காட்சிகள் புதுமையாக இருந்தது .


ராஜசுலோச்சனா - அசோகன் இருவரும் முறையே நடத்தும் யானை - புலி - சிங்கம்
அணி வகுப்பு காட்சிகள் பிரமிப்பாக இருந்தது .
மக்கள் திலகம் படம் முழுவதும் அழகாக தோன்றி இயல்பாக நடித்திருப்பார் .
முதல் முறையாக ஏராளமான வில்லன்கள்
நம்பியார் - மனோகர் - அசோகன் - ராமதாஸ் - ஒ.ஏ .கே தேவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

முத்தமோ மோகமோ பாடலில் எம்ஜிஆரின் ஸ்டைல் அற்புதம் . அவருடைய நடன ஸ்டெப்ஸ்
அபாரம் .

படம் பார்த்து விட்டு மீண்டும் அன்று இரவு காட்சிக்கு சென்று பார்த்த அந்த இனிய நாட்கள்
வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது . முதல் வெளியீட்டில் வேலூர் - நேஷனல்
அரங்கில் 20 முறை நண்பர்களுடன் பார்த்த அந்த சுகம் ... மறக்க முடியுமா ?

47 ஆண்டுகள் கடந்து விட்டாலும் பறக்கும் பாவை - இன்று பார்த்தாலும் புத்தம்
புது படம் போல் இருக்கிறது .

மெல்லிசை மன்னரின் இசையும் இயக்குனர் ராமண்ணாவின் புதுமைகளும்
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பும் - 1966 தீபாவளி விருந்தாக எங்களுக்கு அமைந்தது .
http://i40.tinypic.com/r7874h.jpg
நன்றி திரு நீலகண்டன் சார் ..

Esuwmrgy
10th November 2013, 08:07 PM
Dear Mr.A.Natrajan,

Thanks for INDIRECTLY writing about me !

I have always mentioned in the threads to write directly to me if you are pinpointing anything with reference to me.
Anyway, this is the trend usually followed by those who lack transparency in what they do ! Not an issue !

FOR YOUR INFORMATION :

There is NOTHING in that post that substantiates (or) support the tall claims so that it could be mentioned as "NETHTHI ADI POST" (or) "SUTHTHI ADI POST ", if you are able to understand what Mr.Sridhar has confessed !

I will make it more clear for you since you are unable to understand what's conveyed due to your unwanted emotional belligerence.

Mr. Sridhar has CONFESSED in the post that DESPITE NADIGAR THILAGAM SIVAJI GANESAN & HIS BROTHER SHANMUGAM (who took care of his CALL SHEETS) TRIED THEIR LEVEL BEST TO ACCOMMODATE/SQUEEZE IN, the CALL SHEETS ie., DATES , they were unable to do so ! The film is pending !

The above is the explanation for what was written by Mr.Sridhar.!

ADDITIONAL INFORMATION TO YOU & OTHER PEOPLE WHO TRY TO DEFAME NADIGAR THILAGAM IS -

VAIRA NENJAM WAS NOT IN THE MAKING CONTINOSLY FOR 4 YEARS AS WRITTEN BY YOUR PERSON WITH VESTED INTEREST ALWAYS TO DEFAME NADIGAR THILAGAM.

The first schedule of the call sheet provided by Nadigar Thilagam to Mr.Sridhar was and EXCLUSIVE 21 days(EXCLUSIVE MEANS 21 DAYS DEDICATED FOR SRIDHAR ONLY) This unfortunately could not be properly & timely utilized by Mr.Sridhar due to his other commitments and reasons. Nadigar Thilagam was already doing more than a DOZEN FILMS by working in 3 Shifts ( NADIGAR THILAGAM & MAKKAL KALAIGNAR JAISHANKAR were the ONLY TWO HEROES WORKING ROUND THE CLOCK ie., 3 SHIFTS during their times)

As a matter of fact, NADIGAR THILAGAM's commitment to his work and the concern for his producers was so high that he gave the required call sheets once he was able to squeeze in, and completed the VAIRA NENJAM in a DAY-NIGHT STRETCH which included the Dubbing too and the film was released in 1975.



So, WHERE IS THE QUESTION OF THE MEANING YOU GUYS HAVE COME OUT WITH...

SO ( like what you have mentioned) DO NOT TRY TO RECREATE HISTORY TO SUIT YOUR WISHES when Director Sridhar himself confessed what happened.

Madam,
I don't really understand where did I mention you.(Directly or Indirectly). Could you please clarify.
As for as MGR is concerned, He created History in Cine Field & Political Field Also. So where's the question of recreating it?
A.NATARAJAN

Richardsof
10th November 2013, 08:15 PM
மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்துள்ள திரு நடராசன் சார்

நீங்கள் கேட்ட அந்த விளம்பரம் -1969ல் வந்தது .

பெரும்பாலான எம்ஜிஆர் படங்களை வெளியட்டு வெற்றி கண்டவர்கள் . சுமார் 20

வருடங்கள் மேல் விநியோகஸ்தர்களாக கொடி கட்டி பறந்தவர்கள் .

Esuwmrgy
10th November 2013, 08:39 PM
http://i42.tinypic.com/ouxxtx.jpg
Thank You Ravi Sir. Your Posts show your Amazing Artistic Qualities.
A.NATARAJAN

ainefal
10th November 2013, 09:05 PM
Director : Sridhar
http://i40.tinypic.com/nqr3oo.jpg
http://i44.tinypic.com/95tz48.jpg

ainefal
10th November 2013, 09:20 PM
Thiru: Sivaji Ganesan

http://i39.tinypic.com/e7hqvs.jpg

orodizli
10th November 2013, 09:24 PM
வினோத் சார், அரியபுதிரன் நடராஜன் சார் - அவர்களின் ஆவணங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை...ரவி சார், கலியபெருமாள் விநாயகம் சார் ,- என எல்லோருடைய பதிவுகளும் நன்று... ஆனாலும் ஒரு சிலருடைய வீணான பதிவுகள் இந்த அற்புத திரிக்கு களங்கம் விளைவிப்பதை போல உள்ளதை - தவிர்த்திட நினைப்போம்... நாம் பாடுபடும் செயல் அர்த்தம் உள்ளது...சிலர் பாடுபடுவது விழலுக்கு இறைத்த நீர் - என்று உணராமலேயே உள்ளதை என்னவென்று தான் சொல்வது?!.........

Russellfcv
10th November 2013, 09:34 PM
Madam,
I don't really understand where did I mention you.(Directly or Indirectly). Could you please clarify.
As for as MGR is concerned, He created History in Cine Field & Political Field Also. So where's the question of recreating it?
A.NATARAJAN

Dear Sir,
Please read what you had written in reply to Sailesh Sir's post ! Else the need for my reply would not have arised.

Like how you have mentioned, so is the case with Sivaji Ganesan, he was second to none when it comes to Cine Field and I never discussed about politics and therefore, i don't have a say.

Everybody has got liberty to express their views and you have done the same but indirectly.

please take the liberty in expressing your view on what i write, to me directly. I like transparency.

Regards
LS

Russellfcv
10th November 2013, 09:40 PM
வினோத் சார், அரியபுதிரன் நடராஜன் சார் - அவர்களின் ஆவணங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை...ரவி சார், கலியபெருமாள் விநாயகம் சார் ,- என எல்லோருடைய பதிவுகளும் நன்று... ஆனாலும் ஒரு சிலருடைய வீணான பதிவுகள் இந்த அற்புத திரிக்கு களங்கம் விளைவிப்பதை போல உள்ளதை - தவிர்த்திட நினைப்போம்... நாம் பாடுபடும் செயல் அர்த்தம் உள்ளது...சிலர் பாடுபடுவது விழலுக்கு இறைத்த நீர் - என்று உணராமலேயே உள்ளதை என்னவென்று தான் சொல்வது?!.........

சுகாராம்
என்ன களங்கம் விளைவித்தேன் இந்த திரியில். சும்மா புளுகுமூட்டயிலிரிந்து மெதுவாக ஒன்றை அவிழ்த்து விடாதீர் !
களங்கம் விளைவிப்பது என்றால் அர்த்தம் என்ன என்று தெரியுமா முதலில் ? எதற்கு என்ன எழுதுவது என்று கூட தெரியாமல் ஏனோ தானோ என்று கிறுக்காதீர்கள் ! ஒரு சில பழமொழிகளை வைத்துகொண்டு எதற்கு எதை எடுத்துகாட்டாக எழுதுவது என்று கூட தெரியாமல் தத்து பித்து என்று உளறுவதை நிறுத்தவும்.

Russellfcv
10th November 2013, 09:43 PM
Thiru: Sivaji Ganesan

http://i39.tinypic.com/e7hqvs.jpg

Dear Sailesh sir,

What you have mentioned is 100% right ! Nobody can refuse (or) deny that ! I never did that too ! The things going on here are just my response and replies to few MT thread members who directly or indirectly involve in character assassination of the same Nadigar Thilagam who lent his helping hands during crisis immediately after MT's demise.

Russellfcv
10th November 2013, 09:53 PM
Nice Advertisement. In those days we can see such ads periodically. In which year
This Ad came? In 1969, the name of the movie Saapatu Raman was changed. But
100/100 released only in 1971. So it could be late 1969. Can anybody clarify?
MFD was one of the big distributors of NSC Area at that time. They bought “INAINDHA
KAIKAL” for NSC Area. The film was dropped. So they bought “ULAGAM SUTRUM
VALIBAN” for Coimbatore Area and reaped heavy profit. Do you know which was their last
movie for NSC Area. No Prizes for guessing. Everyone will tell it is “VAIRA NENJAM’
because Sarswathi Lakshmi madam gave The Ad. They wind up their business.
A.NATARAJAN


Dear Mr.Natarajan,

Do you know who the distributors for 1974 blockbuster Thangapadhakkam in the same area and what is the humongous profit they reaped over and above the profit of their previous film ? Please check for yourself !

What are you trying to convey /project by mentioning about their venture Vaira Nenjam? You say, they are BIG DISTRIBUTORS on one hand. And you also project as if they WOUND UP THEIR BUSINESS BY DISTRIBUTING JUST ONE AREA OF ONE FILM to be more specific VAIRA NENJAM ! Does that make any sense ?

If that is what you are trying to project here : PLEASE UPLOAD ANY DOCUMENTARY EVIDENCES TO SUBSTANTIATE YOUR CLAIMS.


L.S

ainefal
10th November 2013, 11:06 PM
http://i39.tinypic.com/o8s2vb.jpg

Richardsof
11th November 2013, 05:25 AM
TODAY - DINAMALAR - PHOTOCORNER

எம்ஜிஆர் இல்லாமலா...:
சாதாரண மக்கள் மனதிலேயே இன்னமும் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் நடிகர் எம்ஜிஆர் சினிமாக்காரர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக அல்லவா இருப்பார்.அதை நிருபிக்கும் வகையில் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை காண பேரணியாக சென்றவர்கள் அதற்காக ஒட்டிய வித்தியாசமான எம்ஜிஆர் போஸ்டர்.
http://i43.tinypic.com/rh4yuf.jpg

Richardsof
11th November 2013, 05:36 AM
MAKKAL THILAGAM MGR IN OORUKKU UZHAIPPAVAN - 38TH ANNIVERSARY BEGINS TO DAY .

http://i40.tinypic.com/293f446.jpghttp://i42.tinypic.com/r1yn10.jpg

Richardsof
11th November 2013, 05:48 AM
http://youtu.be/VwDl6pFn74Q
http://youtu.be/TgtiN8fUlXk
http://youtu.be/OAZ6b871Z04
http://youtu.be/9XQfYRkszIw

Richardsof
11th November 2013, 06:14 AM
ஊருக்கு உழைப்பவன் -12-11-1976


மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த அருமையான படம் .தொழிலதிபராகவும் , துப்பறியும் அதிகாரியாகவும் இரு மாறு பட்ட வேடத்தில் நடித்த படம் .

பாசமுள்ள தந்தையாக அவர் பாடிய இரண்டு பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது .

பிள்ளை தமிழ் பாடுகிறேன் .... ஒரு பிள்ளைக்காக

இரவு பாடகன் ஒருவன் வந்தான் ......

இரண்டு பாடல்களும் சூப்பர் . மக்கள் திலகத்தின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும் .

அழகெனும் ஓவியம் இங்கே

இதுதான் முதல் ராத்திரி

இரண்டு காதல் பாடல்கள் - மக்கள் திலகம் இளமையுடன் தோன்றி மிகவும் அழகாக காட்சியளிப்பார்
.
ஊருக்கு உழைப்பவன் சென்னையில்

பைலட் - 100 நாட்கள்

மகாராணி -100 நாட்கள்

அபிராமி -100 நாட்கள்

கமலா - 100 நாட்கள்

இந்த படம் ஓடும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள் . படம் ஆரம்பத்தில் நன்கு ஓடியது .

பின்னர் மகாராணி மட்டும் 9 வாரங்கள் ஓடியது .

சண்டை காட்சிகள் சென்சாரில் சிக்கியதால் முக்கியமான காட்சிகள் இடம் பெறவில்லை .

இருந்தாலும் படம் ஏமாற்றவில்லை . சுமாரான வெற்றிதான் .

Richardsof
11th November 2013, 06:19 AM
Padalasiriyar muthulingam kooriyadhu

நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது"

அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
"ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்" அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.

"உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு "நெஞ்சுக்குள்ளே அன்பு" என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் "ஆட்டி வைத்த ஊஞ்சல்" அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் "நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு" என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

Richardsof
11th November 2013, 06:29 AM
http://i44.tinypic.com/sg1ycg.png
http://i44.tinypic.com/1z4bwk6.png
http://i43.tinypic.com/14d0q2p.jpg

Jeev
11th November 2013, 06:40 AM
Vinod Sir,

கொழும்பு செல்லமஹால் திரையில் 90 நாட்களுக்கு மேல் ஓடிய படம் ஊருக்கு உழைப்பவன். படம் 100 நாட்களை எட்டவில்லை. இனிய பாடல்களுக்காக ஓடிய படம்.

Esuwmrgy
11th November 2013, 08:10 AM
Dear Mr.Natarajan,

Do you know who the distributors for 1974 blockbuster Thangapadhakkam in the same area and what is the humongous profit they reaped over and above the profit of their previous film ? Please check for yourself !

What are you trying to convey /project by mentioning about their venture Vaira Nenjam? You say, they are BIG DISTRIBUTORS on one hand. And you also project as if they WOUND UP THEIR BUSINESS BY DISTRIBUTING JUST ONE AREA OF ONE FILM to be more specific VAIRA NENJAM ! Does that make any sense ?

If that is what you are trying to project here : PLEASE UPLOAD ANY DOCUMENTARY EVIDENCES TO SUBSTANTIATE YOUR CLAIMS.


L.S
First do you think that you have clarified my doubt? Where did I mention you?
Second, Thanga pathakkam came in 1974. Vaira Nenjam in 1975.
For NSC Area Thanga Pathakkam was released by M/S Chamundeeswari Pictures, Chennai.
If MFD distributed any other movies for NSC area after 1975, you kindly upload documents.

A.NATARAJAN

Richardsof
11th November 2013, 08:51 AM
ரசிகர்கள் -பலவிதம்
************************************************** **
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83-1_zpsde423439.jpg.html)
திரைப்படம் என்பது ஒரு கூட்டு கலவை . அனைவரின் திறமைகள் வெளிப்படும்போது அந்த படம வெற்றி அடைகிறது .திறமைசாலிகள் வெற்றி பெறுகிறார்கள் . அந்த அடிப்படையில் மிகப்பெரிய
வெற்றி காண்பவர்கள் நடிகர்களே .

வெற்றி பெற்ற நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு - ரசிகர்கள்

அந்த ரசிகர்கள் பல விதம்

1. படம் திரைக்கு வந்து வெற்றி பெறும்போது நடிகரின் ரசிகராக இருப்பது .

2. நடிகரின் எல்லா படங்களுக்கும் ரசிகனாக தொடர்ந்து நீடிப்பது

3. குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் ரசிகனாக இருப்பது .

4. கண்மூடி ரசிகனாக - வெறித்தனமான ரசிகராக இருப்பது

5. நடிகரின் மறைவிற்கு பின் அவரையே மறந்து போவது

6. அனுதாபியாக இருப்பது .

7.நடிகரின் வெற்றி - தோல்விகளை தன்னுடயதாகவே கருதுவது

8. நடிகரின் தோல்வி என்றால் ஒளிந்து கொள்வது

9. அறிந்தும் அறியாமலும் - தெரிந்தும் தெரியாமலும் - புரிந்தும் புரியாமலும் மற்றவர்கள் கூறும்
தகவலை வைத்து விருப்புவெறுப்புடன் ஏட்டிக்கு போட்டியாக தப்பும் தவறுமாய் கூறிக்கொண்டு
பரிதாபமாக உலா வரும் ரசிகர்கள் .

10.தன்னுடைய அபிமான நடிகரின் செயல்களுக்கு உயிர் கொடுத்து அந்த நடிகரின் படங்களை

எந்த பேதமின்றி அவருடைய எல்லா படங்களையும் வெற்றி படங்களாக அனுபவித்து

எக்காலத்திலும் வெற்றி பெற செய்து அந்த நடிகரின் பெருமைக்கு பெருமை சேர்த்து வரும் -
ரசிகர்கள் .


இந்த பட்டியலில் 10 வது வகை ரசிகர்கள் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் .
http://youtu.be/x1wO8wqOvDQ
உலக வரலாற்றில் எம்ஜிஆர் ரசிகர்கள் போல் வெற்றி கண்டவர்கள் யாருமில்லை .

மக்கள் திலகம் அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி .. வெற்றி .. வெற்றி

அவருடைய ரசிகர்கள் என்றென்றும் அவருடைய சாதனைகளை எண்ணி , உலகிற்கு

அடையாளம் காட்டி வருபவர்கள் .


மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .

Richardsof
11th November 2013, 10:05 AM
http://www.indopia.com/showtime/watch/movie/1976020001_00/oorukku-uzhaippavan/

siqutacelufuw
11th November 2013, 12:10 PM
பறக்கும் பாவை -11.11.1966

மக்கள் திலகத்தின் ரசிகர் திரு .நீலகண்டன் அவர்கள் முதல் வெளியீட்டில் படம் பார்த்த தன்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார் .

''1966 தீபாவளி விருந்தாக மக்கள் திலகத்தின் படம் பறக்கும் பாவை படம் வேலூர் - நேஷனல் அரங்கில் அவருடைய 88வது படமாக - 6வது வண்ணப்படமாக பிரமாண்ட திரைப்படமாக வந்தது .

கொட்டும் மழையில் ....

படம் வெளியான அன்று விடியற் காலை முதல் கொட்டும் மழையிலும் மக்கள் திலகத்தின் ரசிகர்களும் பொது மக்களும் நேஷனல் அரங்கின் முன் முதல் நாள் நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர் .

சுட்டெரிக்கும் வெய்யிலானாலும் சரி, கொட்டும் மழையானாலும் சரி, அவற்றை ஒரு பொருட்டாக கருதாமல், ரசிகர்கள், மக்கள் திலகத்தின் காவியங்களை கண்டு களிக்க காட்டும் ஆர்வமே ஒரு தனி சிறப்பு.

இந்த பெருமையை பெற்ற ஒரே நடிகர், உலகிலேயே நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டுமே !.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

adiram
11th November 2013, 12:52 PM
MFD was one of the big distributors of NSC Area at that time. They bought “INAINDHA
KAIKAL” for NSC Area. The film was dropped. So they bought “ULAGAM SUTRUM
VALIBAN” for Coimbatore Area and reaped heavy profit. Do you know which was their last
movie for NSC Area. No Prizes for guessing. Everyone will tell it is “VAIRA NENJAM’
because Sarswathi Lakshmi madam gave The Ad. They wind up their business.
A.NATARAJAN
[/SIZE]

Sure,

MFD who were one of the great distributors, who gained crores and crores rupees of profits by distributing somany MGR films (without any fall), have wined-up their business by distributing just a single Sivaji film Vaira Nenjam. Is it?.

If they met already loss through previous Shivaji films, then they must be fools to buy again another Sivaji movie Vaira Nenjam. If it is their first Sivaji movie, then their huge profited distribution was closed by just a single Sivaji film.

If they (MFD) bought Vaira Nenjam for just small amount, then there is noway to meet loss through it.

On the other hand, if the distributor (MFD) bought VN for big amount, then Producer / Director Sreedhar did not meet loss from this area. There is no possibility for both producer and distributor met loss at the same time.

If a distributor wined-up their business in a particular area, then other distributors will analyse the reasons behind it. If the wined-up is because of a Sivaji movie, then how other distributors bought further Sivaji movies, which were realeased after Vaira Nenjam?. Are they fools?.

In your next post I want your mentioning, about how the distributors of Thiyagam, Annan Oru Koyil, Thirisoolam movies wined-up their business. (Because Sivaji movies never met any success other than Shanti theatre, as per the statement of few).

adiram
11th November 2013, 01:12 PM
Some hubber friends may think and write, we are making 'kuzhappam' in this smooth going thread of Makkal Thilagam.

As long as they are talking the possitives and great sucess of Urimaikkural, we will not enter here and give any counter arguments.

But when they drag Sivaji movie Vaira Nenjam in the discussion of Urimaikkural, then we have to clarify.

So, the one who drag Vaira Nenjam here is the full responsible for all this posts.

Thanks.

Richardsof
11th November 2013, 02:26 PM
மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் .
************--------------**********************----------------------*******************

இனி வரும் பதிவுகளில் நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் மட்டும் குறிப்பிட்டு எழுதவும் .

மற்ற நண்பர்களும் பதிலுக்கு பதில் என்ற ரீதியில் தொடர்ந்து எழுதுவதால் திரியின் தன்மை

பாதிக்கப்படுகிறது .

மக்கள் திலகத்தின் அரசியல் / சினிமா - பற்றி பல தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது .

அதை பகிர்ந்து கொள்ளலாமே .

மக்கள் திலகத்தின் பெருமைகளை - சாதனைகளை இன்னும் நம் நண்பர்கள் தொடர்ந்து பல்வேறு

செய்திகளை இங்கு பதிவிடுவதில் கவனம் செலுத்திட வேண்டுகிறேன் .

நமக்கு நம் மக்கள் திலகத்தின் 115 கதாநாயக படங்கள் எல்லாமே - காவியங்கள்

மற்றவர்கள் பார்வையில் காதல் வாகனம் - தேர்த்திருவிழா படங்கள் எப்படி வேண்டுமானாலும்

இருக்கலாம் , நம் பார்வையில் இரண்டும் மிக சிறந்த படங்கள் . குறிப்பாக மக்கள் திலகம்

இரண்டு படங்களிலும் சிறப்பாக நடித்து இருக்கிறார் .

நம்முடைய பயணத்தில் கவனம் செலுத்துவோம் .



http://youtu.be/uMFEo5QHutg
http://youtu.be/baVfueJXQvU

masanam
11th November 2013, 02:34 PM
மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் .
************--------------**********************----------------------*******************

இனி வரும் பதிவுகளில் நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் மட்டும் குறிப்பிட்டு எழுதவும் .

மற்ற நண்பர்களும் பதிலுக்கு பதில் என்ற ரீதியில் தொடர்ந்து எழுதுவதால் திரியின் தன்மை

பாதிக்கப்படுகிறது .



Rightly pointed out..Vinod Sir.
Our MT hubbers better avoid posting replies to these hubbers..

oygateedat
11th November 2013, 09:12 PM
http://i44.tinypic.com/2cfy0rm.jpg

ainefal
11th November 2013, 09:30 PM
Director Sridhar about Urimaikural

http://i44.tinypic.com/ouzl36.jpg
http://i43.tinypic.com/2m4wpyq.jpg

orodizli
11th November 2013, 10:35 PM
திரு வினோத் அவர்கள் கூறியுள்ள திரி உறுப்பினர்களுக்கு புத்தி மதி - அவசியமானது... தாங்கள் சற்று அதற்கு முன்னர் கூறியுள்ள நடிகர்- ரசிகர்கள் பற்றிய விவரணைகளில் மக்கள் திலகம் அவர்களின் பொன்னான ரசிகர்கள்- பாயிண்ட் நம்பர் 10 - சகல விதத்திலும் பொருத்தம் ... அதே நேரத்தில் சில ரசிகர்களுக்கு பாயிண்ட் 4, 8, மற்றும் 9 - இந்த மூன்றும் சேர்ந்த ஒரு குழப்பமான கலவையாக இருந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்... இருந்தாலும் ஒரு நாள் மதி சரியாகி திருந்தி வருவர் என நம்ப காலம் இருக்கிறது...

oygateedat
11th November 2013, 10:40 PM
http://i41.tinypic.com/2lvbfkh.jpg

orodizli
11th November 2013, 10:46 PM
இன்னும் ஒரு சிலர் திருந்த வில்லை ! அவர்களின் அறியாமை, புரியாமை, தெரியாமை - இவைகள் தாம் அவர்களை முன் நின்று நடத்துகிறது போலும்... உவமானம் எதற்கு, எப்படி, ஏன், எதனால் என புரிந்து கொள்ளாமலேயே - பிறர் உளறுகின்றனர் - என்று உண்மைலேயே உளறுவதுதான் பரிதாபத்திலும், பரிதாபம்... எத்துறையிலும் சரித்திரம், சாதனையோ சாதனை, சகாப்தம் - என்று நிரூபித்த மக்கள் திலகம் - பெருமைமிகு திரியில் சிலரை பற்றி குறிப்பிட நேர்ந்தது சற்று வருத்தமே...

orodizli
11th November 2013, 10:59 PM
திரு ரவிச்சந்திரன் அவர்களின் வேண்டுகோள் தான் அடியேனுடைய விருப்பமும்...திரை உலக சக்கரவர்த்தி - அரசியல் உலக சக்கரவர்த்தி --- என்ற மாபெரும் துறைகள் - பொது மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறைகளிலும் கோலோச்சிய மக்கள் திலகம், புரட்சி தலைவர் mgr ., அவர்களின் புகழ், மாண்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வோம்... அதி விரைவில் 6000 - பதிவுகளை காண போகும் வினோத் சார் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்... பறக்கும் பாவை - ஊருக்கு உழைப்பவன் பதிவுகள் நன்று... இலங்கை நாட்டில் ஊருக்கு உழைப்பவன் மகத்தான வெற்றியை கண்டு 100 நாட்களை கடந்து பெருமை சேர்த்தது நம் தாய் நாட்டிற்கு...

orodizli
11th November 2013, 11:02 PM
9-11-2013 tele cast of the film neerum neruppum @ sun life tv channel...

Richardsof
12th November 2013, 05:15 AM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் நிகழ்த்தும் சாதனை - பிரமிக்க வைக்கிறது .

9 நாள் வசூல் - 1,65,000.

44 வருடங்களில் தொடர்ந்து கணக்கிலாமல் , இடைவெளியின்றி பல முறை திரையிடப்பட்டு

சாதனைகள் நிகழ்த்தி வரும் அடிமைப்பெண் - உலகில் எந்த ஒரு மொழி படமும் , எந்த ஒரு

நாட்டிலும் நடந்திராத ஒரு சாதனை .

நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .

Richardsof
12th November 2013, 05:34 AM
இடை தேர்தல் நடை பெற உள்ள ஏற்காடு தொகுதி - சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும் .

இயற்கை பொங்கும் எழில் மலைப்பிரதேசம் . ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்

இடமாகும் .

மக்கள் திலகம் அவர்களின் கோட்டையாக 1977-1980- - இரண்டு முறை தொடர்ந்து சட்ட மன்ற தேர்தலில் வெற்றி தொகுதியாக இருந்தது

1989 -1991- 2001-2011 நடந்த தேர்தல்களில் மக்கள் திலகத்தின் செல்வாக்கு மீண்டும் நிருபிக்கப்பட்ட்டது .

2013 இந்த இடைதேர்தலில் மீண்டும் மக்கள் திலகத்தின் செல்வாக்கு மூலம் வெற்றி கனியை

பறிக்க போகிறார்கள் .

தன்னுடைய படங்கள் மூலம் மக்கள் திலகம் திரை உலகினரையும் வாழ வைத்து கொண்டு வருகிறார் .

தன்னுடைய அரசியல் செல்வாக்கு - புகழ் - மக்களின் ஆதரவு மூலம் அரசியல் உலகிலும் பலருக்கு இன்னும் வாழ்வு தந்து கொண்டு வருகிறார் .

எம்ஜிஆர் - ஒரு அமுத சுரபி என்பது நிரூபணம் ஆகிறது .

நம்மை பொறுத்த வரை எல்லோரின் இதயங்களில் எம்ஜிஆர் வாழ்ந்தார் . வாழ்கிறார் . வாழ்ந்து கொண்டே இருப்பார் .

Richardsof
12th November 2013, 06:08 AM
1957- 2013 தேர்தல் களத்தில் நம் புரட்சிதலைவர் எம்ஜிஆர் .
************************************************** ************************************
http://i40.tinypic.com/2zee6o5.jpg
56 ஆண்டுகால அரசியல் தேர்தல் பிரசார மேடைகளிலும் . நாடாளுமன்ற - சட்டமன்ற -பொது தேர்தல்கள் - இடைத்தேர்தல்கள் கூட்டங்களிலும் பிரதான இடம் பெறும் தலைவர் யார் என்றால்
அது நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே .

1957-1972 வரை நடந்த தேர்தல்களில் திமுக இயக்கத்திற்காக உதய சூரியன் சின்னத்தை ஆதரித்து
கிராமம் முதல் நகரங்கள் வரை மேடை பிரச்சாரம் - மாநாடுகள் --ஊர்வலம் என்று தேர்தல் களத்தில்
வெற்றி வாகை சூடியவர் .

1973-1987 வரை நடந்த தேர்தல்களில் இரட்டைஇலை சின்னம் வெற்றி சின்னமாக தொடர்ந்தது .

1989 முதல் இன்று வரை ..... தேர்தல்களத்தில் எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்காமல் , அவர் படம் - பாடல்கள் - உரைகள் - இல்லாமல் அரசியல் இல்லை .பிரதான நாயகன் மக்கள் திலகமே .
2014 நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகம் முழுவதும் மீண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆரின்
அலை வீச உள்ளது .

வெற்றியின் நாயகன் எம்ஜிஆரின் வெற்றியை வரவேற்க காத்திருப்போம்.

siqutacelufuw
12th November 2013, 10:24 AM
12-11-1976 அன்று வெளியான, (மக்கள் திலகம்) "ஊருக்கு உழைப்பவன்" காவியம் பற்றி 1976ம் ஆண்டு வெளியான திரை உலகம் பத்திரிகையிலிருந்து சில தகவல்கள். 37 வருடங்கள் கடந்த நிலையில் நன்றியுடன் ஆசிரியர் ஜி.கே துரைராஜ் அவர்களை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து, இத்திரியினில் பதிவுகள் தொடர்கிறது.

http://i43.tinypic.com/r8e8hc.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

siqutacelufuw
12th November 2013, 10:25 AM
http://i39.tinypic.com/29b0b54.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th November 2013, 10:27 AM
http://i39.tinypic.com/10ye645.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th November 2013, 10:28 AM
http://i40.tinypic.com/2qauwxd.jpg

http://i44.tinypic.com/2hnmmme.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th November 2013, 10:36 AM
http://i44.tinypic.com/2chrvco.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

adiram
12th November 2013, 11:01 AM
Rightly pointed out..Vinod Sir.
Our MT hubbers better avoid posting replies to these hubbers..

Mr. Masanam sir,

what Mr.Vinodh said is

"Our MT hubbers better avoid DRAGGING other actors movies in this thread".

Stynagt
12th November 2013, 11:16 AM
http://i44.tinypic.com/2cfy0rm.jpg

வேங்கையனின் வெற்றி வசூலை அழகிய வண்ணத்தில் தந்த வண்ணம் உள்ள வள்ளலின் அன்புள்ளம் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. இத்தனை ஆண்டுகள் இத்தனை வசூல் இவரைத்தவிர, இவர் படத்தைத்தவிர யார் பெறமுடியும்? மீண்டும் ஒருமுறை நன்றி.

siqutacelufuw
12th November 2013, 12:50 PM
ஊருக்கு உழைப்பவன் படத்தில் ராண்டார் கை மற்றும் வாலி அவர்கள் இயற்றிய ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல்
http://i43.tinypic.com/104iw07.jpg

இந்தப் பாடலில் நம் மக்கள் திலகம் தோன்றும் ஒரு காட்சி "பணத்தோட்டம்"

http://i39.tinypic.com/2q2pf1l.jpg

படக் காட்சியை நினைவு படுத்தும்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th November 2013, 12:52 PM
"திரை உலகம்" பத்திரிகை வெளியிட்ட "ஊருக்கு உழைப்பவன் பட சிறப்பு மலருக்காக நம் மன்னவனைப் போற்றி வாலி அவர்கள் வழங்கிய கவிதை
http://i41.tinypic.com/16m7kg3.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
12th November 2013, 12:53 PM
Mr. Masanam sir,

what Mr.Vinodh said is

"Our MT hubbers better avoid DRAGGING other actors movies in this thread".

Adiram Sir,
You can take the two sentences in different context.

siqutacelufuw
12th November 2013, 12:54 PM
"திரை உலகம்" பத்திரிகை வெளியிட்ட "ஊருக்கு உழைப்பவன் பட சிறப்பு மலருக்காக, தயாரிப்பாளர் வீனஸ் கோவிந்தராஜன் அவர்கள் எழுதிய கட்டுரை
http://i42.tinypic.com/5mjm38.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
12th November 2013, 12:55 PM
[B]"திரை உலகம்" பத்திரிகை வெளியிட்ட "ஊருக்கு உழைப்பவன் பட சிறப்பு மலருக்காக நம் மன்னவனைப் போற்றி வாலி அவர்கள் வழங்கிய கவிதை

மக்கள் திலகத்தைப் பற்றிய கவிஞர் வாலி வழங்கிய கவிதை..பதிவுக்கு நன்றி செல்வகுமார் ஸார்.

Stynagt
12th November 2013, 01:02 PM
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வமாம் புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் ஏடுகள் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஈடிணை இல்லா இச்சாதனையின் ஒரு அங்கமாக வெளிவரும் உரிமைக்குரல் ஏட்டின் இம்மாத இதழின் பக்கங்கள் சில உங்கள் பார்வைக்கு:

http://i41.tinypic.com/33cc66e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: urimaikkural magazine

Stynagt
12th November 2013, 01:05 PM
http://i43.tinypic.com/30c8x9i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Courtesy: urimaikkural magazine

Richardsof
12th November 2013, 01:22 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


12.11.1976 அன்று வெளியான மக்கள் திலகத்தின் '' ஊருக்கு உழைப்பவன் '' படத்திற்கு திரை உலகம்
இதழ் வெளியிட்ட சிறப்பு மலர் பதிவுகள் மிகவும் அருமை .

ஊருக்கு உழைப்பவன் படத்திற்கு

திரை உலகம்

திரை செய்தி

நாடோடி மன்னன்

புரட்சியார் ரசிகன் என்று 4 சிறப்பு மலர்கள் வெளி வந்து சாதனை .

சென்னை - மதுரை - கோவை - சேலம் - நெல்லை - வேலூர் - திருச்சி போன்ற நகரங்களில்
சிறப்பு நோட்டீஸ் - மலர்கள் விநியோகிக்கப்பட்டது .

சென்னை - அபிராமி அரங்கில் திரையிட்ட முதல் மக்கள் திலகத்தின் படம் .

Richardsof
12th November 2013, 02:01 PM
1976

தமிழ் திரை உலகம் கடுமையான நெருக்கடிகள் - சென்சார் பிரச்சனைகள் - கேளிக்கை வரி உயர்வு

ரசிகர்களின் ரசனைகள் மாறிய நிலை - இந்தி படங்களின் தாக்கம் - புது முக தயாரிப்பாளர்கள் - நடிகர் -
நடிகைகள் - இயக்குனர்கள் என்ற நியூ - வேவ் என வேறு திசை நோக்கி தமிழ் திரை உலகம்

சென்றது .

நீதிக்கு தலை வணங்கு - 1976
************************************************
படம் மட்டும் மிகப்பெரிய வெற்றி .

சென்னை நகரில் 5 அரங்கில் வெளிவந்து தேவிகலா - மகாராணி இரண்டு அரங்கில் 100 நாட்கள்

ஓடியது . தேவிகலா அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் .


உழைக்கும் கரங்கள் -1976
********************************************

சாந்தம் அரங்கில் வெளியான முதல் தமிழ் படம் .
கிருஷ்ணா அரங்கில் 12 வாரங்கள் ஓடியது .

ஊருக்கு உழைப்பவன் -1976
***********************************************

மகாராணி அரங்கில் 9 வாரங்கள் ஓடியது .

siqutacelufuw
12th November 2013, 02:01 PM
Vinod Sir,

கொழும்பு செல்லமஹால் திரையில் 90 நாட்களுக்கு மேல் ஓடிய படம் ஊருக்கு உழைப்பவன். படம் 100 நாட்களை எட்டவில்லை. இனிய பாடல்களுக்காக ஓடிய படம்.

நம் பொன்மனசெம்மலின் "ஊருக்கு உழைப்பவன்" காவியம் இலங்கை யாழ் நகர் மனோகரா அரங்கில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

"நான் ஏன் பிறந்தேன்" போன்ற நல்ல குடும்ப காவியம். தமிழ் மண்ணில் பெருத்த வரவேற்பை பெற வில்லையென்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற படமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
12th November 2013, 02:23 PM
http://i43.tinypic.com/vz8taw.jpg


மக்கள் திலகத்தின் செல்வாக்கை கண்டு வியந்து நடிகை வாணிஸ்ரீ அவர்கள் கொடுத்துள்ள

பேட்டி மிகவும் அருமை .

http://i39.tinypic.com/2q24vi0.jpg

Richardsof
12th November 2013, 02:36 PM
மக்கள் திலகத்துடன் வாணிஸ்ரீ நடித்த படங்கள் .
http://i40.tinypic.com/sfijxg.jpghttp://i41.tinypic.com/xqm5jt.jpg
http://i43.tinypic.com/14mdle0.jpg

Stynagt
12th November 2013, 05:32 PM
http://i39.tinypic.com/10ye645.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

மக்கள் திலகத்தின் மகத்துவத்தை மனப்பூர்வமாக கூறும் வாணிஸ்ரீ அவர்களின் பதிவினை வழங்கிய பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. மக்கள் திலகத்திற்கு இந்தியா முழுவதும் பல மொழிகள் பேசுபவர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்ற அவர்கள் பேட்டி மிகவும் அருமை. இந்தியா முழுவதுமென்ன, உலகம் முழுவதும், பல மொழிகள் பேசும் ரசிகர்களைக்கொண்டவர் நம் புரட்சித்தலைவர்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th November 2013, 05:59 PM
பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள் சிறு வயதிலிருந்தே நம் இதய தெய்வத்தின் புகழ் பாடி வருகிறார். பல நாள், வார, மாத இதழ்களில் அவருடைய கேள்வி பதில்கள், பேட்டிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவ்வாறு 1976ம் ஆண்டு திரையுலகம் இதழில் இடம் பெற்ற கேள்வி பதில் ஒன்று:

http://i39.tinypic.com/30n7pzb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th November 2013, 06:11 PM
பெற்ற மகனே கைவிட்டாலும் பெறாத மகன் நான் இருக்கின்றேன் என்று தாய்க்குலங்களை வாழவைத்த வள்ளல்

http://i43.tinypic.com/nz0qqx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
12th November 2013, 06:15 PM
இந்தியா மட்டுமல்லாது கடல் கடந்தும் கடைகளில் விற்பனையாகும் இதழ்கள் மக்கள் திலகத்தின் இதழ்கள்தான்:
http://i44.tinypic.com/2dky5cg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Richardsof
12th November 2013, 06:15 PM
சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ்
சிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.


படம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.
http://i42.tinypic.com/wl91l2.jpg

அப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.
அடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்

வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.



செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...



இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.

கண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்.

Thanks ஜீவானந்தம். Sir

Stynagt
12th November 2013, 06:24 PM
மக்கள் திலகத்தின் மாண்புகளைப் போற்றும் இயக்குனர் திரு. மாதவன்

http://i42.tinypic.com/3308nph.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
12th November 2013, 06:29 PM
மக்கள் திலகம் செய்த ஸ்டைல் விதம் உலகில் எந்த நடிகரும் செய்ய முடியாது...நடிகர் திரு. சத்யராஜ்

http://i44.tinypic.com/2ch3pfa.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Richardsof
12th November 2013, 07:58 PM
http://i44.tinypic.com/5lq5g9.jpghttp://i39.tinypic.com/2qiseac.jpg

oygateedat
12th November 2013, 09:45 PM
http://i40.tinypic.com/nb884z.jpg
http://i41.tinypic.com/2nstgqo.png

oygateedat
12th November 2013, 10:04 PM
http://i39.tinypic.com/2qs06xe.jpg

oygateedat
12th November 2013, 10:15 PM
ஊருக்கு உழைப்பவன்

காவிய தகவல்களை

அள்ளி வழங்கிய அன்புள்ளங்கள்

திருவாளர்கள் வினோத் மற்றும்

பேராசிரியர் திரு செல்வகுமார்

ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்.

ainefal
12th November 2013, 10:15 PM
Director : P. Vasu

http://i41.tinypic.com/156zmnb.jpg
http://i40.tinypic.com/2l9qyzb.jpg

Richardsof
13th November 2013, 06:31 AM
திருடாதே - 1961

மக்கள் திலகத்தின் சமூக படம் .திருட்டு தொழில் செய்வது எந்த அளவிற்கு ஒரு தனி மனிதனை

பாதிக்கும் என்பதை விளக்கிய படம் . மக்கள் திலகத்தின் நடிப்பும் , திருட்டு தொழிலின் மூலம்

கிடைக்கும் அவல நிலை - குடும்ப பாதிப்பு - எதிர்கால சீரழிவு - சமுதயாத்தின் அவல நிலை

என்று யாருமே திருடக் கூடாது என்று அறிவுரை வழங்கிய படம் .

''திருடாதே '' படம் நல்ல ஒரு படிப்பினை தந்த படம் என்று காவல் துறை அதிகாரிகள்

தகவல்கள் கூறினார்கள் .

மக்கள் திலகத்தின் அறிவுரை ஏற்று திருட்டு தொழில் புரிந்த பலரும் திருடாதே படம் பார்த்து

மனம் திருந்தி திருட்டு தொழிலை கை விட்டார்கள் .

அதற்கு மூல காரணம் மக்கள் திலகத்தின் அறிவுரை மற்றும் நடிப்பு என்றால் அது மிகைஅல்ல .

சமுதாய முன்னேற்றத்திற்கு தன்னுடைய படங்கள் மூலம் மக்கள் திலகம்

புகை பிடித்தல்

மது அருந்துதல்

அநாகரீக செய்கைகள்

கேவலமாக பேசுதல்

போன்ற மக்களை பாதிக்கும் செயல்களை ஒரு போதும் தன்னுடைய படங்களில் இடம் பெற

செய்யவில்லை .

சமுதாய முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர் எம்ஜிஆர் .

Richardsof
13th November 2013, 06:38 AM
மக்கள் திலகத்தின் இந்த 10 நிமிட பட காட்சியில் ஒரு தாய் மக்கள் படத்தில் இடம் பெற்ற

மென்மையான இனிமையான காதல் பாடல்

மதுவின் தீமை பற்றி விளக்கும் காட்சி

எதிரிகளின் சவால்களை சந்திக்கும் காட்சி

பிரமாதமான நடிப்பு .


http://youtu.be/HPEbfThwpCo

siqutacelufuw
13th November 2013, 08:29 AM
[QUOTE=ravichandrran;1089495]http://i40.tinypic.com/nb884z.jpg

மக்கள் திலகத்தின் "காவல்காரன்" காவியம், மீண்டும் கோவையில் வலம் வரும் செய்தியினை பதிவிட்ட அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. !

http://i43.tinypic.com/dp7eiw.jpg

"காவல்காரன்" காவியம் பற்றிய சில தகவல்கள் :

1. நமது பொன்மனச்செம்மல் சுடப்பட்ட பின்பு, குரலில் பாதிப்பு ஏற்பட்டு, சிரமப்பட்டு 'டப்பிங்' பேசி வெளியான
முதல் படம்.

2. அவ்வாறு தான் பேசிய குரலை, இந்த காவியத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்,
இல்லையெனில், தாம் தமிழ் திரை உலகினை விட்டு விலகி விடுவதாக நம் இதய தெய்வம் அறிவித்தார்.

இக்காவியம் வரலாற்று சாதனை படைத்து வெற்றி புரிந்தது. மக்கள், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின்
பாதிப்புக்குண்டான குரலை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து அவரது பல காவியங்களை வெற்றி பெறச்செய்தனர்.

3. சென்னை அகஸ்தியா அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது "காவல்காரன்"

4. சிறந்த தமிழ் படங்களை தெர்ந்தெடுத்து பரிசு வழங்க, 1967ம் ஆண்டு தமிழ் நாடு அரசு முடிவு செய்தது. அந்த
அடிப்படையில் முதன் முதலில் பரிசு பெற்ற படம் "காவல்காரன்"

5. 1967ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில், அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனை புரிந்து முன்னிலை வகித்த
காவியம் கருப்பு - வெள்ளையில் வெளிவந்த "காவல்காரன்" தான்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

Stynagt
13th November 2013, 11:21 AM
http://i39.tinypic.com/iven1x.jpg
http://i40.tinypic.com/20gy6ok.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
13th November 2013, 11:28 AM
என்னை பிரகாசிக்க செய்தவர் - இயக்குனர் மகேந்திரன் புகழாரம்
பிச்சுவா பிடித்திருக்கும் ஸ்டைலைப்பாருங்க - யாருக்கு வரும்

http://i41.tinypic.com/1zzqjw5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Stynagt
13th November 2013, 11:36 AM
http://i44.tinypic.com/21mc369.jpg
http://i42.tinypic.com/2uy0hw3.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Urimaikkural Magazine

Richardsof
13th November 2013, 03:23 PM
எம்ஜிஆரின் வித்தியாசமான படம் - ராமன் தேடிய சீதை .
http://youtu.be/-gOLa_lZ9c0

வழக்கமாக எம்ஜிஆர் படத்தில் இருக்கும் தத்துவம் - கொள்கை பாடல்கள் இல்லாமல்

தனக்கு வரும் மனைவி எத்தகைய குணங்கள் உள்ள பெண்ணாக வர வேண்டும் என்று

தேடி கண்டு பிடிக்கும் கதை . முற்றிலும் மாறு பட்ட கதை .

படத்தின் துவக்கத்தில் இடம் பெற்ற முதியவர்கள் கூறும் ஆறு குணங்களும் அதற்கான

விரிவான பதிலும் கூறும் காட்சி அழகாக இருந்தது .

இந்த படத்தில் எம்ஜிஆர் மிகவும் இளமையாக அழகாக படம் முழுவதும் வலம் வருகிறார் .

காஷ்மீர் - கண்ணை கவரும் காட்சிகள் . 1. திருவாளர் செல்வியோ ...2..நல்லது கண்ணே ..3.. என்

உள்ளம் உந்தன் ஆராதனை என மூன்று பாடல்கள் மிகவும் மனதை கொள்ளை அடித்தது .

படார் .. படார் என்ற மசாலா பாடலில் டிவிங்கிள் ...டிவிங்கிள் ஸ்டார் .. யூ ஆர லுகிங்

அவர் எம்ஜிஆர் என்று ஜெயலலிதா பாடும்போது தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும் .

சூலமங்கலம் ராஜலட்சுமி பாடும் ''ஆறு குணங்கள் '' பற்றிய பாடல் இனிமை .

வண்ணமயமான உடைகள் என்று கவர்சிகரமான உடைகள் பல அணிந்து வாலிப உள்ளங்களை

கிறங்கடித்த ஜெயாவின் '' எதுவரை இவளுடன் '' என்ற மேடை பாடல் பிரமாண்டம் .

பாம்பாட்டியின் தங்கையாக ஜெயா பாடும் பாடல் ''மச்சானா - மாமாவா ''ஈஸ்வரியின் குரலில்

பாடல் ஜொலிக்கிறது .

எம்ஜிஆர் - நம்பியார்

எம்ஜிஆர் - அசோகன்

எம்ஜிஆர் - நம்பியார் - அசோகன்

மூன்று சண்டை காட்சிகள் வித்தியாசமாக இருந்தது . குறிப்பாக அசோகனுடன் எம்ஜிஆர்

மோதும் காட்சி அருமை . மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் அட்டகாசம் .

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது .

எம்ஜிஆரின் வித விதமான ஆடைகள் - இளமையான தோற்றம் - இனிமையான பாடல்கள்

நாகேஷ் - ரமாபிரபா - மனோரமா நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது .

வித்தியாசமான எம்ஜிஆர் படம் . எந்த நேரத்திலும் விரும்பி பார்க்கலாம் .

அன்பே வா படத்திற்கு பின் ராமன் தேடிய சீதை - நல்ல பொழுது போக்கு படம் .

courtesy- net - geetha

xanorped
13th November 2013, 05:45 PM
http://i42.tinypic.com/15wxyr7.jpg


At Friday 10.30pm "Nadodi Mannan" movie on Raj TV

Richardsof
13th November 2013, 06:16 PM
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.

மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
http://youtu.be/ufwwcCxpz8E
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

courtesy - net

Richardsof
13th November 2013, 07:29 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் -திரி ஒரு முன்னோட்டம் .
--------------------------------------------------------------------------------------------http://i1273.photobucket.com/albums/y412/esvee6/f7c56888-a4ff-42b9-a5e7-b7dfc3d568cc_zps32300385.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/f7c56888-a4ff-42b9-a5e7-b7dfc3d568cc_zps32300385.jpg.html)-

மையம் திரியின் நண்பர்கள் சார்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி துவங்கப்பட்டு பின்னர்

22.4.2007 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2 தொடங்கியது .மையம் திரியின் பல்வேறு ரசிகர்கள்,

பதிவாளர்கள் எல்லோரும் இடம் பெற்று மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் என்று வெகு

சிறப்பாக அவருடைய சிறப்புகளை பதிவிட்டர்கள் .

2012 மே மாதம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -2 திரியில் எனக்கு பதிவிட வாய்ப்பு கிடைத்தது .

மக்கள் திலகத்தின் மூத்த தீவிர ரசிகரும் இனிய நண்பர் சென்னை திரு சி.எஸ். குமார்

மைசூர் மூத்த தீவிர ரசிகை மேடம் பிரபா அவர்கள் இருவரும் மக்கள் எம்ஜிஆர் அவர்களின்

திரைப்பட விளம்பரங்கள் - நிழற் படங்கள் - சிறப்பு மலர்கள் - திரை உலகம் - திரை செய்தி - மன்னாதி

மன்னன் - புரட்சியார் ரசிகன் - அண்ணா - மக்கள் குரல் - பாடல் புத்தகங்கள் என்று ஏராளமான .ஆவணங்களை

எனக்கு தந்து உதவினார்கள் .

இந்த நேரத்தில் திரு குமார் அவர்களுக்கும் பிரபா மேடம் அவர்களுக்கும் எனது நன்றியினை

தெரிவித்து கொள்கின்றேன் .ஆவணங்களை பதிவிட ஒத்துழைப்பு தந்த திரு ராஜாவிற்கு நன்றி ;

மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களும் இந்த திரியில் இணைந்து தங்களுடைய சிறப்பான

பதிவுகளை வழங்கி பெருமை சேர்த்தார்கள் .

2013ல் திரியில் அபார வளர்ச்சி
************************************************** ******

மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -2 நிறைவு பெற்று பாகம் -3 -

பாகம் 4.பாகம் -5 என்று கடந்து தற்போது பாகம் -6 - அடுத்த மாதம் நிறைவு பெற்று

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -7 துவங்க உள்ளது நினைத்து மிகவும் பெருமை கொள்கின்றேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிர விசுவாசிகளான

திரு திருப்பூர் எஸ். ரவிச்சந்திரன் - சென்னை பேராசிரியர் - செல்வகுமார் - திரு ஜெய்சங்கர்

திரு கலியபெருமாள் - திரு ரூப்குமார் - திரு ராமமூர்த்தி - திரு மாசானம் - திரு .லோகநாதன்

திரு சைலேஷ் - திரு சுகாராம் - திரு பிரதீப் பாலு அவர்களின் தொடர் பங்களிப்பு மூலம் திரி

சிறப்பாக செல்கிறது .

இந்த தருணத்தில் நடிகர் திலகத்தின் நண்பர்கள் திரு ராகவேந்திரன் - திரு பம்மலார்

திரு நெய்வேலி வாசுதேவன் - திரு கார்த்திக் - திரு சுப்பு மற்றும் பல நண்பர்கள் மக்கள் திலகத்தின்

திரியில் வந்து பல அற்புத பதிவுகளை வழங்கி பெருமை படுத்தியதற்கு நன்றி . நண்பர்களே .

அலை பேசி மூலம் என்னுடைய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும்

நன்றி , குறிப்பாக டாக்டர் கோபால் சார் -

மதுரை பற்றிய பதிவினால் ஒரு இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களின் தனி அஞ்சல்

மூலம் பாராட்டு கிடைத்தமைக்கு நன்றி .


மக்கள் திலகத்தின் புகழை பரப்ப இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய மையம் நிறுவனர்களுக்கும்

பதிவுகளை பார்வையிட்ட நண்பர்களுக்கும் - பதிவுகள் வழங்கியவர்களுக்கும் மீண்டும் நன்றி .

நன்றி அறிவிப்பில் நண்பர்கள் பெயர்கள் விடு பட்டிருந்தால் மன்னிக்கவும் .

தொடர்ந்து எல்லோரின் ஆதரவுடன்

வணக்கத்துடன்

வினோத்

masanam
13th November 2013, 07:41 PM
வினோத் ஸார்,

6000 அரிய பதிவுகள் அயராமல் தந்து,
மக்கள் திலகத்தின் புகழ் பாடும்,
தங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
13th November 2013, 08:42 PM
Dear Vinod Sir
Your untiring effort in glorifying MGR is unique and serves as a role model for others. 6000 postings in such a short period is an unimaginable achievement. Congratulations.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/esveegrtgs_zpsede816eb.jpg

ainefal
13th November 2013, 09:33 PM
CONGRATS VINOD SIR

http://i39.tinypic.com/2lvz7yu.jpg

Russelldwp
13th November 2013, 10:06 PM
டியர் வினோத் சார்

தங்களது மிகச்சிறந்த உழைப்பாலும் செயலாற்றlலாலும் 6000 வது பதிவை கண்டுள்ள தாங்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களோடு நட்புறவோடு விளங்கும்
தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

C. Ramachandran

oygateedat
13th November 2013, 10:18 PM
http://i43.tinypic.com/vzaq02.jpg

omeuforivo
14th November 2013, 12:53 AM
Congrats on your 6000th post...Vinod Sir.

siqutacelufuw
14th November 2013, 09:39 AM
அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு,

மிக குறுகிய காலத்தில் 6000 சிறந்த பதிவுகளை வழங்கி, இந்த மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்த்த தங்களுக்கு திரியின் அன்பர்கள் சார்பில்
வாழ்த்துக்கள் பல !

http://i40.tinypic.com/28168oo.jpg

தங்களது அயராத கடின உழைப்புக்கும், புரட்சித் தலைவருக்கு புகழ் சேர்க்கும் புனிதப் பணிக்கும் என்றும் தலை வணங்கும்,

தங்களன்பு : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellpei
14th November 2013, 11:14 AM
EsVee Sir,
Vow..6000 posts in makkal thilagam thread.
Congratulations.

adiram
14th November 2013, 11:40 AM
Dear Mr. Vinodh (eswee),

Heartly CONGRATS for your excellent 6,000 posts.

After your arrival only, Makkal Thilagam thread became so busy.

Keep it up, and wishes for many more thousands to come.

Stynagt
14th November 2013, 11:40 AM
http://i44.tinypic.com/264qhah.jpg
அயராத உழைப்பால் ஆறாயிரம் பதிவுகள் கண்ட
அன்பு நண்பர் திரு. வினோத் அவர்கள்
அலைகடல் தோணியின் தளபதி எனவே
அனைவரையும் அரவணைத்து சென்று-நம்

ஆண்டவன் புகழை அனுதினம் பாடி
ஆண்டாண்டு காலம் நலமுடன் வாழ
ஆசையன்புடன் வாழ்த்தும் தங்கள்
ஆருயிர் நண்பன் வி. கலியபெருமாள் !

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
14th November 2013, 11:50 AM
http://i42.tinypic.com/v3zinq.jpg
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனது ரத்தத்தின் ரத்தம் திரு வினோத் அவர்களுக்கு

எம் ஜி இராமச்சந்திரன் எழுதும் மடல் தங்களின் பதிவுகள் அனைத்தும் தினமும் பார்த்துக்கொண்டுதான் உள்ளேன்

ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமை

அதேபோல் தங்களின் தோழர்களின் பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது

தொடர்ந்து தங்களின் பதிவுகளை தினமும் நான் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன்

அன்புடன் http://i41.tinypic.com/30hvdxj.jpg

எம் ஜி இராமச்சந்திரன்

என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

Stynagt
14th November 2013, 11:56 AM
புதுச்சேரியில் ஆசிய ஜோதி நேரு அவர்களின் பிறந்த நாள் மற்றும் குழந்தைகள் தின விழா
http://i42.tinypic.com/51eqsk.jpg
ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது கொண்ட பேரன்பால் அவருடைய பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரைப் போற்றுவோமாக. அதேபோல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் குழந்தைகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கே யாரவது குழந்தைகளை வைத்திருந்தால் அக்குழந்தையை கையில் வாங்கி கொஞ்சி மகிழ்வார். இதைப் பல நிகழ்ச்சிகளில் நாம் காணலாம். தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் குழந்தைகளுடன் ஆடிப்பாடியும் அவர்களுக்கு அறிவுரைகள் கூறுவது போன்ற பாடல்களையும், காட்சிகளையும் தவறாமல் அமைப்பார். உதாரணமாக, கேளம்மா சின்னப்பொண்ணு..திருடாதே பாப்பா, சின்னப்பயலே, தம்பிக்கு ஒரு பாட்டு, சிக்கு மங்கு, சிக்கு மங்கு, நல்ல நல்ல பிள்ளைகளை, நல்ல பேரை வாங்க வேண்டும், பிள்ளைத்தமிழ், இரவுப்பாடகன் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
http://i40.tinypic.com/5yaw0k.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
14th November 2013, 12:31 PM
மதிப்பு மிக்க 6000 பதிவுகளை மக்கள் திலகம் எம் ஜி ஆர் திரிக்கு


வழங்கிய எங்கள் அணியின் கேப்டன் திரு வினோத் சார்
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்


http://i42.tinypic.com/2jg1dld.jpg


அன்டன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Scottkaz
14th November 2013, 12:37 PM
http://youtu.be/K1SgziR_Zxsவினோத் சார் தற்போது எனது சிந்தனையில் ஓடிகொண்டிருக்கும் பாடல் தங்களுக்கு

http://i41.tinypic.com/1pb6h5.jpg

அன்டன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
14th November 2013, 12:40 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/vinod_zps7635e97f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/vinod_zps7635e97f.jpg.html)

Congrats Vinod Sir.

ujeetotei
14th November 2013, 12:41 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/andhra_zps295fbdf9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/andhra_zps295fbdf9.jpg.html)

kalnayak
14th November 2013, 02:28 PM
6000 பதிவுகள்!!! அதுவும் குறுகிய நாட்களில்!!! அற்புதம்! அபாரம்!!! வாழ்த்துகள் வினோத் சார்.

Stynagt
14th November 2013, 04:52 PM
புரட்சித்தலைவரின் அன்புத்தம்பியும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை நிறுவனருமான திரு.பி.கே.லோகநாதன் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்தார். தன் உயிர் இருந்தவரை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தையே சுவாசித்த அன்னாரின் ஆன்மா அவர் தலைவர் இருக்குமிடம் சேர்ந்தது. பிரார்த்திப்போமாக.

http://i41.tinypic.com/16jf2ap.jpg

http://i39.tinypic.com/2irrhwo.jpg

Richardsof
14th November 2013, 07:07 PM
மக்கள் திலகம் திரியில் என்னுடைய 6000 பதிவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள்

திரு செல்வகணேஷ் [ மாசானம]- திரு ராகவேந்திரன் - திரு சைலேஷ்பாசு - திரு ராமச்சந்தர்

திரு .திருப்பூர் ரவிச்சந்திரன் - திரு கணேஸ் .- திரு .பேராசிரியர் செல்வகுமார் திரு .ரவிரவி

திரு.ஆதிராம் - திரு .கலியபெருமாள் .திரு வேலூர் ராமமூர்த்தி .திரு ரூப்குமார் .திரு .கல்நாயக்

மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு பம்மலார் - திரு .நெய்வேலி வாசுதேவன்

திரு சைலேஷ் - திரு செல்வகுமார் - திரு ரவிச்சந்திரன் - திரு சி.எஸ்.குமார் -திரு ராகவேந்திரன்

எல்லோருக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

Richardsof
14th November 2013, 07:13 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் புதுவை அதிமுக தலைவர்- எம்ஜிஆர் அறக்கட்டளை நிறுவனருமான திரு லோகநாதன் மறைவு வருத்தம் அளிக்கிறது .
அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வோம் .

Richardsof
14th November 2013, 07:24 PM
பொன்விழா கண்ட மக்கள் திலகத்தின் ''பரிசு '' படம்
http://i41.tinypic.com/secbc9.jpg

15.11-1963.


1963ல் மக்கள் திலகத்தின் 9 படங்கள் திரைக்கு வந்தது . 9வது படமாக வந்த படம் பரிசு .

மக்கள் திலகம் - சாவித்திரி ஜோடி மகாதேவி -1957 படத்திற்கு பின் ஜோடி சேர்ந்த படம் .

துப்பறியும் அதிகாரியாக மக்கள் திலகம் இந்த படத்தில் நடித்துள்ளார் .

பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு - பாடலில் மக்கள் திலகம் மிகவும் நளினமாக

நடனம் ஆடி இருப்பார் .

கூந்தல் கருப்பு - குங்குமம் சிகப்பு பாடலில் இருவரின் நடிப்பும் நன்றாக இருந்தது .

தேக்கடியில் படமாக்கப்பட்ட காட்சிகள் கண்ணுக்கு விருந்து .

100 நாட்கள் ஓடிய வெற்றி படம் .
http://youtu.be/lVkqO0kEpvQ

Stynagt
14th November 2013, 08:10 PM
புதுவையில் புகழ் பெற்ற லக்கி போட்டோ ஸ்டுடியோவில் புரட்சித்தலைவரின் பெரிய புகைப்படம்

http://i41.tinypic.com/5mn9dv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
14th November 2013, 08:18 PM
MAKKAL THILAGAM IN A MEETING WITH CROWD

http://i44.tinypic.com/2zfnwqs.jpg

Richardsof
14th November 2013, 08:35 PM
http://i43.tinypic.com/350w8j5.jpg

oygateedat
14th November 2013, 08:39 PM
http://i42.tinypic.com/rj1cax.jpg

ujeetotei
14th November 2013, 10:19 PM
Art work

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/art_zps7252b007.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/art_zps7252b007.jpg.html)

ainefal
15th November 2013, 01:33 AM
http://i44.tinypic.com/2l9i1x0.jpg

Subramaniam Ramajayam
15th November 2013, 03:51 AM
bELATED CONGRATULATIONS VINOD SIR FOR YOUR 6000 POSTS ACHEIVEMENT IN A VERY SHORT TIME, KEEP IT UP.

Richardsof
15th November 2013, 05:27 AM
இனிய நண்பர் திரு சுப்பிரமணியம் ராமஜயம் சார்

உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி .

உங்கள் குடும்பத்தில் புதிய வரவான ''பேரன்'' மூலம் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தமைக்கு

வாழ்த்துக்கள் .

Richardsof
15th November 2013, 06:02 AM
மக்கள் திலகத்தின் பரிசு படம் திரைக்கு வந்து 60 நாட்கள் கழித்து மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன்

படம் வந்தது . இரண்டு படங்களிலும் நடிகை சாவித்திரி ஜோடியாக நடித்த படம் .

இரண்டு படமும் வெற்றி அடைந்த படங்கள் .திரை இசைதிலகத்தின் கை வண்ணத்தில் எல்லா
பாடல்களும் இந்த படங்களில் சூப்பர் ஹிட் .

எம்ஜிஆரின் தனிப்பட்ட சிறப்புகளை ஒரு பாடலில் கண்ணதாசனின் வரிகள் மூலம்

சாவித்திரி புகழ்ந்து பாடுவது தனி சிறப்பாகும் .

http://www.youtube.com/watch?v=r3MVWvBk3ds&feature=share&list=SP5BAFAEAFD56DF46D

Richardsof
15th November 2013, 06:20 AM
COMMENTS BY HARIPRASTH- YOU TUBE
Anadha Jothi - a 1963-Classic MGR move popular among the theatre-goers. MGR is just 46 years his year of birth being 1917. His T-Shirt (famous during the First World War used by the British, American and French soldeirs), black-strapped watch on the left-hand dial facing the palm side - with light and majestic movement - elephant like giant walk - MGR's face is highly soothing and pleasant. He simply walks and shows his pearl-like smiling. Oh, when we will be seeing another MGR in future. No.
http://youtu.be/zbpnIpD__KI

oygateedat
15th November 2013, 08:16 AM
http://i43.tinypic.com/ac501e.jpg

oygateedat
15th November 2013, 08:18 AM
today onwards at madurai jaihindpuram aravind theatre

makkal thilagathin 'enga veettu pillai'

msg.from mr.r.saravanan, madurai

oygateedat
15th November 2013, 08:27 AM
TODAY

ktv 1 pm - தாய் சொல்லைத் தட்டாதே

raj tv 10.30 pm - நாடோடி மன்னன்

siqutacelufuw
15th November 2013, 09:11 AM
நம் புரட்சித்தலைவர் அவர்கள் அ. தி.மு. க. இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு ,முன்பே எம். ஜி. ஆர். மன்றங்கள் மூலம் புதுவையில் , பல சமூக நலப் பணிகள் ஆற்றிய அருமை அடலேறுதான் ஆற்றல் மிகு பி. கே. லோகநாதன் அவர்கள். அவரது மறைவு எம். ஜி. ஆர். மன்ற உடன்பிறப்புக்களுக்கு ஒரு பேரிழப்பு தான்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனையும் நமது ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். அவர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
15th November 2013, 09:26 AM
புதிய பூமி படத்தில் மக்கள் திலகம் தோன்றும் அட்டகாசமான தோற்றம் .

http://i39.tinypic.com/2nk0sjs.jpg

Stynagt
15th November 2013, 10:18 AM
http://i39.tinypic.com/23ma69v.jpg

Stynagt
15th November 2013, 10:21 AM
http://i43.tinypic.com/2s11xz5.jpg
http://i44.tinypic.com/2eft26f.jpg
http://i44.tinypic.com/1r99nd.jpg

Richardsof
15th November 2013, 10:40 AM
மக்கள் திலகத்தின் அன்னமிட்ட கை படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில்

வெளிப்புற படபிடிப்பில் மலைப்பாறைகள் மீது கொளுத்தும் வெயிலில் சண்டை யிடும்

காட்சி படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.

மக்கள் திலகம் அவர்களின் சுறு சுறுப்பும் ,கம்பு சண்டையும் கண்ணுக்கு விருந்து .

ஷ்யாம் சுந்தரின் சண்டை பயிற்சி அருமை .

http://youtu.be/0Daa00DQxHs

ainefal
15th November 2013, 11:36 AM
மக்கள் திலகத்தின் அன்னமிட்ட கை படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில்

வெளிப்புற படபிடிப்பில் மலைப்பாறைகள் மீது கொளுத்தும் வெயிலில் சண்டை யிடும்

காட்சி படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.

மக்கள் திலகம் அவர்களின் சுறு சுறுப்பும் ,கம்பு சண்டையும் கண்ணுக்கு விருந்து .

ஷ்யாம் சுந்தரின் சண்டை பயிற்சி அருமை .

http://youtu.be/0Daa00DQxHs

இது சண்டை. ஒரு விரலால் கம்பு சுற்றுவந்து கேட்டல் கிராபிக்ஸ் டெக்னாலஜி என்று சொலி மக்களை ஏமாற்றுவது என்றும் இன்று பொழைப்பு நடக்கிறது. ஆம் அந்த நடிகர்கள் மீது தப்பு இல்லை சண்டை செய்ய தெரிந்தால் தானே தலைவரை போல் சண்டை செய்ய முயற்சியாவது செய்ய முடியும்!

ainefal
15th November 2013, 01:00 PM
http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

ainefal
15th November 2013, 01:16 PM
http://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA

ainefal
15th November 2013, 01:45 PM
http://i40.tinypic.com/2qdwktc.jpg
http://i42.tinypic.com/2ed9w8y.jpg

Stynagt
15th November 2013, 02:03 PM
http://i44.tinypic.com/2qnr601.jpg
http://i40.tinypic.com/2gsiduf.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 02:06 PM
http://i39.tinypic.com/jj0gv5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 02:12 PM
http://i40.tinypic.com/slqjbt.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
15th November 2013, 02:15 PM
http://i42.tinypic.com/v7cnb5.jpg

Stynagt
15th November 2013, 02:16 PM
http://i42.tinypic.com/6xqhzd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 02:24 PM
http://i41.tinypic.com/546kuq.jpg
http://i42.tinypic.com/2hf2b6u.jpg
http://i42.tinypic.com/2e3sy7m.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 02:56 PM
வாரி வழங்கிய பாரி வள்ளல்

http://i39.tinypic.com/21jx085.jpg
http://i44.tinypic.com/25fqfm9.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 03:06 PM
http://i44.tinypic.com/2zfrfw7.jpg
http://i41.tinypic.com/mk98pu.jpg
http://i44.tinypic.com/2cn0js.jpg
http://i40.tinypic.com/zwrhd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 03:23 PM
மக்கள் திலகம் நடித்த படங்களிலிருந்து சில காட்சிகள்

http://i43.tinypic.com/15mgxuw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 03:25 PM
http://i44.tinypic.com/17xve9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 03:26 PM
http://i39.tinypic.com/r90c5j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 03:28 PM
http://i43.tinypic.com/2pru22s.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 03:29 PM
http://i40.tinypic.com/2hwnly.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th November 2013, 03:30 PM
http://i40.tinypic.com/2j2f47n.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

xanorped
15th November 2013, 05:55 PM
http://i42.tinypic.com/23jkhtf.jpg

xanorped
15th November 2013, 05:56 PM
http://i42.tinypic.com/2d6qhbs.jpg

Richardsof
15th November 2013, 07:30 PM
இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் - திரு பிரதீப் பாலு - திரு சைலேஷ் அவர்களின் பதிவுகள் அருமை . மக்கள் திலகத்தின் பல அரிய தகவல்கள் - படங்கள் பதிவிற்கு நன்றி .

மதுரையில் எங்க வீட்டு பிள்ளை + கோவை நகரில் காவல்காரன் மக்கள் திலகத்தின்

இந்த வார திரை அரங்கு படங்கள் .

ujeetotei
15th November 2013, 08:15 PM
இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் - திரு பிரதீப் பாலு - திரு சைலேஷ் அவர்களின் பதிவுகள் அருமை . மக்கள் திலகத்தின் பல அரிய தகவல்கள் - படங்கள் பதிவிற்கு நன்றி .

மதுரையில் எங்க வீட்டு பிள்ளை + கோவை நகரில் காவல்காரன் மக்கள் திலகத்தின்

இந்த வார திரை அரங்கு படங்கள் .

Thanks for the information and thanks to Kaliyaperumal and MGCB Pradeep for sharing images and paper cuts.

ujeetotei
15th November 2013, 08:16 PM
15.11.2013 Golden Jubilee celebration for Parisu.
http://mgrroop.blogspot.in/2013/11/golden-jubilee-year-parisu.html
My post in srimgr.com

ujeetotei
15th November 2013, 08:17 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Golden%20Jubilee/parisu_zps310eb446.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Golden%20Jubilee/parisu_zps310eb446.jpg.html)

ujeetotei
15th November 2013, 08:17 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Golden%20Jubilee/parisu_1_zps72053aae.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Golden%20Jubilee/parisu_1_zps72053aae.jpg.html)

Paper ad shared by Olikirathu Urimaikural editor B.S.Raju.

ujeetotei
15th November 2013, 08:20 PM
Movie Title card

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Golden%20Jubilee/title-card_zps1073461e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Golden%20Jubilee/title-card_zps1073461e.jpg.html)

oygateedat
15th November 2013, 08:46 PM
http://i42.tinypic.com/m9qgcy.jpg

oygateedat
15th November 2013, 08:48 PM
http://i42.tinypic.com/10nc701.jpg
http://i41.tinypic.com/335b6dh.jpg

fidowag
15th November 2013, 08:51 PM
http://i39.tinypic.com/256bx2x.jpg

சென்னை நியூ பிராட்வேயில் , வெள்ளி முதல் (15-11-13) புரட்சி நடிகரின் வெற்றி படைப்பு -தினசரி பகல் காட்சி மட்டும்.

http://i43.tinypic.com/20h8sns.jpg


சென்னை பாட்சாவில் (மினெர்வா ) வெள்ளி முதல் (15-11-13) திரை எழில் வேந்தனின் வெற்றி காவியம் - தினசரி 3 காட்சிகள்

xanorped
15th November 2013, 09:00 PM
http://i42.tinypic.com/2mqivm0.jpg

xanorped
15th November 2013, 09:03 PM
http://i42.tinypic.com/123l0cg.jpg

oygateedat
15th November 2013, 09:03 PM
புதிய பூமி படத்தில் மக்கள் திலகம் தோன்றும் அட்டகாசமான தோற்றம் .

http://i39.tinypic.com/2nk0sjs.jpg

very nice

thank u mr.vinod sir

regds,

s.ravichandran

fidowag
15th November 2013, 09:13 PM
http://i39.tinypic.com/2n6vms8.jpg


மக்கள் திலகத்தின் திரி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நண்பர் திரு.வினோத் அவர்களே, 6001-ல் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்/வாழ்த்துக்கள்.

நண்பர் திரு.டான் அவர்கள் , புரட்சி தலைவருடன் பெங்களுருவில் தனது இளைய வயதின் அரிய புகைப்படம் கண்டு மகிழ்ந்தேன்.

சம்பந்தப்பட்ட வர்களுக்கு எழுதிய அறிவுரை நன்று. புரிந்து கொண்டு மோதலை தவிர்த்தல் இரு பாலருக்கும் நல்லது.

fidowag
15th November 2013, 09:18 PM
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் -கோவை ராயல் -அடிமைப்பெண் ரூ.2,05,000/- வசூல் சாதனை செய்தி -அபாரம். நன்றி.


நண்பர்.திரு.கலியபெருமாள் அவர்களின் பதிவுகள் மனதிற்கு நிறைவு.


மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

ஆர். லோகநாதன்.

fidowag
15th November 2013, 09:35 PM
http://i42.tinypic.com/214e721.jpg

சென்னை நியூ பிராட்வேயில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

fidowag
15th November 2013, 09:47 PM
http://i40.tinypic.com/qx9dl3.jpg


http://i43.tinypic.com/10gmyh2.jpg

http://i41.tinypic.com/2ilw6q.jpg


http://i42.tinypic.com/xbhibk.jpg


சென்னை நியூ பிராட்வேயில் கடந்த வாரம் -08/11/2013 முதல் 4 நாட்கள் மட்டும் ,நடிக மன்னனின் தாய்க்கு தலை மகன் -தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது. மதுரை பிரிண்ட். தெளிவாக இருந்தது. சமீபத்தில் இந்த மாதிரி பிரிண்ட் பார்க்கவில்லை. விளம்பரம் சரியில்லை. போஸ்டர்கள் வந்து சேராததால் ஒட்டமுடியவில்லை என்று விநியோகஸ்தர் கூறினார். இடைவேளைக்கு பிறகு தலைவரின் நடிப்பு சோக காட்சிகளில் பிரமாதம்.

நடிப்புக்கெல்லாம் மன்னன் நமது நடிக மன்னனே.

ஆர். லோகநாதன்.

fidowag
15th November 2013, 10:00 PM
தொலைக்காட்சியில் தலைவரின் படங்கள்

15/11/13 - கே டிவி - நீரும் நெருப்பும் பகல் 1 மணி.

ஜெயா மூவீஸ் - குடும்ப தலைவன் - பகல் 1 மணி.

பெப்பெர்ஸ் சானல் - நல்லநேரம் பகல் 2 மணி.

மனித நேய மாணிக்கம் மக்கள் திலகமே.

ஆர். லோகநாதன்..

-

ainefal
15th November 2013, 10:02 PM
http://i40.tinypic.com/2ebtvep.jpg

orodizli
15th November 2013, 10:47 PM
அன்பு நண்பர் திரு வினோத் அவர்கள் மதிப்பிற்குரிய 6001 - பதிவுகளை கடந்து வெற்றி நடை போடுவது கண்டு மக்கள் திலகம் திரியே பெருமைபடுகிறது...நல் வாழ்த்துக்கள்...அனைவரின் அற்புத பதிவுகளும் அளவில்லா ஆனந்தத்தை தருகின்றது...அடிமைப்பெண் - திரையுலக காவியம் - இன்றைய காலத்திலும் மாபெரும் மகத்தான ரூபாய் இரண்டு லட்சத்தை தாண்டி வசூலை குவிப்பது சாதனைகளின் சிகரம், எல்லை... என தாராளமாக மனமுவந்து கூறலாம்...

orodizli
15th November 2013, 10:50 PM
அன்பு நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் திரை உலகம் - பத்திரிக்கையின் பல்வேறு பதிவுகளை இங்கு பதிவிட்டு மக்கள் திலகம் புகழ் பாட வேண்டுகிறேன்...

Richardsof
16th November 2013, 04:52 AM
கோவை நகரில் 2013ல் அடிமைப்பெண் வசூல் சாதனை ரூ 2.05,000- 13 நாட்கள் -திருப்பூர் ரவி சார்

சென்னை நகரில் மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை - வேட்டைக்காரன் -லோகநாதன் சார்

கோவையில் - காவல்காரன் - திருப்பூர் ரவி சார்

மதுரையில் - எங்க வீட்டு பிள்ளை -மதுரை கருப்பசாமி

தகவல் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி

Richardsof
16th November 2013, 05:56 AM
மக்கள் திலகத்தின் நடிப்பு .

அவருடைய தனி ஆளுமை - தனித்திறமைகள் - பாத்திரத்தின் தன்மை அறிந்து வெளிபடுத்தும்

ஆற்றல் - நாகரீகமான நடிப்பு .- படத்திற்கு படம் வித்தியாசமான தோற்றம் - உடை அலங்காரம் .

பாரம்பரியம் மிக்க புராண சண்டை காட்சிகள் - புதுமைகள் - சமுதாய முன்னேற்ற அறிவுரைகள்

மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்து செல்லும் நடிப்பு .- இனிமையான பாடல்கள் -

கொள்கை பிரகடனங்கள் - மக்களின் ரசனைக்கு ஏற்ப நடிப்பும் - விருந்தும் -கச்சிதமான உடற்கட்டு

எதிரிகளையும் மன மாற்றம் செய்ய வைக்கும் சாதுரியம் - மனித நேயம் என்று

மக்கள் திலகம் தன்னை முன்னிலை படுத்தியதன் விளைவுதான்
http://i41.tinypic.com/xwvio.jpg
இன்றும் ரசிகர்களின் இதயங்களில் மக்கள் திலகமாக

கோடிக்கணக்கான உள்ளங்களில் புரட்சித்தலைவராக

மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டு வருகிறார் .

Richardsof
16th November 2013, 06:13 AM
KANNAN EN KATHALAN -1968

http://i39.tinypic.com/2882f7t.jpg

siqutacelufuw
16th November 2013, 09:25 AM
அன்பு நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் திரை உலகம் - பத்திரிக்கையின் பல்வேறு பதிவுகளை இங்கு பதிவிட்டு மக்கள் திலகம் புகழ் பாட வேண்டுகிறேன்...

அன்பு சகோதரர் திரு. சுகராம் அவர்கள் அறிவது :

சகோதரர் திரு. வினோத் அவர்களிடம், தன் வசமிருக்கும் சில "திரை உலகம்" சிறப்பு மலர்களில் பிரசுரிக்கப்பட்ட பல செய்திகளை முதலில் பதிவிடுமாறு ஏற்கனவே கேட்டுக்கொண்டேன். விடுபட்ட, அவரிடம் இல்லாத "திரை உலகம்" சிறப்பு மலரின் செய்திகளை நான் பதிவிடுகிறேன் என்று கூறியுள்ளேன். அவரது turn முடிந்தவுடன் நான் பதிவுகளை வழங்குகிறேன்.

தங்களின் ஆவலுக்கும், எதிர்பார்ப்புக்கும் நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
16th November 2013, 09:33 AM
மக்கள் திலகத்தின் நடிப்பு .

அவருடைய தனி ஆளுமை - தனித்திறமைகள் - பாத்திரத்தின் தன்மை அறிந்து வெளிபடுத்தும்

ஆற்றல் - நாகரீகமான நடிப்பு .- படத்திற்கு படம் வித்தியாசமான தோற்றம் - உடை அலங்காரம் .

பாரம்பரியம் மிக்க புராண சண்டை காட்சிகள் - புதுமைகள் - சமுதாய முன்னேற்ற அறிவுரைகள்

மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்து செல்லும் நடிப்பு .- இனிமையான பாடல்கள் -

கொள்கை பிரகடனங்கள் - மக்களின் ரசனைக்கு ஏற்ப நடிப்பும் - விருந்தும் -கச்சிதமான உடற்கட்டு

எதிரிகளையும் மன மாற்றம் செய்ய வைக்கும் சாதுரியம் - மனித நேயம் என்று

மக்கள் திலகம் தன்னை முன்னிலை படுத்தியதன் விளைவுதான்
http://i41.tinypic.com/xwvio.jpg
இன்றும் ரசிகர்களின் இதயங்களில் மக்கள் திலகமாக

கோடிக்கணக்கான உள்ளங்களில் புரட்சித்தலைவராக

மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டு வருகிறார் .


நிதர்சனமான உண்மை தான் சகோதரர் திரு. வினோத் அவர்களே ! மக்கள் திலகத்தின் ஒவ்வொரு காவியமும் ஒரு நற்பாடம். இன்றைய இளைய தலைமுறையும் கண்டு களிக்கத்தக்க வகையில் அவரது படங்கள் திகழ்கின்றன. அதனால் தான் பொன்மனசெம்மலின் படங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வசூல் சாதனை புரிந்து வருகிறது. உலகில், எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை இது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
16th November 2013, 10:14 AM
கோவை மாநகரத்தில், தொடர்ந்து திரையிடப்பட்டு வருகின்ற மக்கள் திலகத்தின் மகோன்னத காவியங்கள் பற்றிய செய்திகள், நிழற்பட பதிவுகள், வசூல் விவரங்கள் போன்றவைகளை அளித்து வரும் சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு, அனைத்து அன்பர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி !.

http://i42.tinypic.com/5x02df.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
16th November 2013, 11:22 AM
http://i42.tinypic.com/m9qgcy.jpg

வாவ்....வரலாறு திரும்புகிறது. வரலாற்று நாயகனின் வெள்ளிவிழா காவியமான அடிமைப்பெண் மீண்டும் வரலாறு படைக்கிறது. முதல் வெளியீட்டிலிருந்து தொடர்ந்து திரையிடப்பட்டு மீண்டும் மீண்டும் கோவையில் திரையிடப்பட்டாலும் வசூலில் சாதனை படைக்கும் வேங்கையனின் வெற்றி வசூல் தகவல் தந்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. நேற்றும் இன்றும் நாளையும் நம் மன்னவன் ஒருவரே வசூல் சக்ரவர்த்தி என்பதை நிரூபிக்கும் ஆவணம். மீண்டும் நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 01:17 PM
http://i42.tinypic.com/zxuxwk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
16th November 2013, 01:38 PM
http://i42.tinypic.com/zxuxwk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

இந்த கம்பீரம், எழிலான தோற்றம், style, பாவனை, ஏழேழு ஜென்மம் எடுத்தாலும், எவருக்கும் வராது.

ஒப்பற்ற தெய்வத்தின் ஒய்யார நிழற்படத்தை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

பதிவுக்கு நன்றி சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களே !


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
16th November 2013, 02:14 PM
புதுவை மூலக்குளத்தில் உள்ள அனிதா உணவகத்தின் உரிமையாளர் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர், தலைவரின் பெயரில் புதுவை பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நற்பணி இயக்கம் அமைத்து நிறைய நற்பணிகள் செய்து வருகிறார். ஆரம்பத்தில் சிறிய கடையாக இருந்த அந்த உணவகம் தற்போது பெரிய அளவில் ஓட்டலாக மாறியுள்ளது. இவருடைய அலைபேசியின் ரிங்டோன் தலைவரின் "நான் ஆணையிட்டால்...அது நடந்துவிட்டால்..

http://i41.tinypic.com/2el9g7n.jpg


http://i42.tinypic.com/2hcdsie.jpg


http://i44.tinypic.com/bevjwp.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
16th November 2013, 04:59 PM
http://i39.tinypic.com/nc1i06.jpg


மதுரை அரசரடி வெள்ளைக்கண்ணு வில் 02/08/2013 முதல் நடிக பேரரசர்/நடிக மன்னன் இணைந்து நடித்த எம்.ஜி.ஆர். பிக்சர்சின் மாபெரும் வெற்றி படைப்பான " நாடோடி மன்னன் " வெளியாகி வெற்றி நடை போட்டது.

fidowag
16th November 2013, 05:43 PM
http://i39.tinypic.com/2ujsgzl.jpg


மதுரை ஜெய் ஹிந்த்புரம் அரவிந்தில் 02/08/2013 முதல் புரட்சி நடிகரின் 100வது படமான ஜெமினி யின் "ஒளி விளக்கு" திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

fidowag
16th November 2013, 05:45 PM
http://i43.tinypic.com/2uzpg7d.jpg

மதுரை -திருப்பரங்குன்றம் லக்ஷ்மியில் 13/08/2013 முதல் ,தமிழில் முதல் முழு நீள வண்ணப்படமான கலை வேந்தனின் " அலிபாபாவும் 40 திருடர்களும் " வெளியாகி நமது மக்களை மகிழ்வித்தது .

fidowag
16th November 2013, 05:47 PM
http://i42.tinypic.com/14sjgad.jpg


மதுரை ஜெய் ஹிந்த் புரம் அரவிந்தில், 23/08/2013 முதல் ஏழை பங்காளனின் "குமரிக்கோட்டம் " வெளியாகி, நமது ரசிகர்களின் நெஞ்சத்தை குளிர்வித்தது .

fidowag
16th November 2013, 05:49 PM
http://i41.tinypic.com/2n0t4ld.jpg


மதுரை மீனாக்ஷி பாரடைசில் 31/08/2013 முதல் வேங்கை மலையான் விஜயம். நிருத்திய சக்ரவர்த்தியின் "அடிமை பெண் " வெளியாகி தினசரி 4 காட்சிகளாக வீறு நடை போட்டது.


புகைப்படங்கள் உதவி.:மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.

தமிழ் திரை உலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி நமது இதய தெய்வம்
புரட்சி தலைவரே.

ஆர். லோகநாதன்.

Richardsof
16th November 2013, 07:35 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

மதுரை நகரில் கடந்த மாதங்களில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் - விளம்பரங்கள் பதிவுகள் அருமை . மதுரை - மீனாக்ஷி அரங்கத்தின் படம் பார்த்த போது பழைய நாட்கள்
நினைவுக்கு வருகிறது .

ஒளிவிளக்கு - 1968

நம்நாடு - 1969

உலகம் சுற்றும் வாலிபன் -1973

நினைத்தை முடிப்பவன் -1975



மக்கள் திலகத்தின் படங்கள் இந்த அரங்கில் புரிந்த சாதனைகள் - இனிமையான நாட்களை
நினைவு படுத்துகிறது .

Richardsof
16th November 2013, 08:24 PM
MYSORE - SIRITHU VAAZHA VENDUM -1974- SHOOTING SPOT


http://i40.tinypic.com/5khpmx.jpg

Richardsof
16th November 2013, 08:28 PM
http://i44.tinypic.com/o0hhw.jpg

Richardsof
16th November 2013, 08:31 PM
http://i42.tinypic.com/2dazyn4.jpg

Richardsof
16th November 2013, 08:34 PM
http://i43.tinypic.com/5190js.jpg

oygateedat
16th November 2013, 09:10 PM
http://i44.tinypic.com/2r3a8og.jpg

oygateedat
16th November 2013, 09:13 PM
http://i42.tinypic.com/14xcgwk.jpg

oygateedat
16th November 2013, 09:37 PM
http://i39.tinypic.com/24uvw5e.jpg

oygateedat
16th November 2013, 09:39 PM
http://i41.tinypic.com/rsekqt.jpg

fidowag
16th November 2013, 09:47 PM
http://i41.tinypic.com/x4116a.jpg


http://i41.tinypic.com/104kga1.jpg



இந்த வார குமுதம் இதழில் வந்த செய்தி.

நண்பர் மேஜர் தாசன் அவர்களுக்கு நன்றி.

மறைந்த மாமேதை எம்.ஜி.ஆர். அவர்கள் திரை உலகினர்க்கு எப்படி எல்லாம் உதவியுள்ளார் என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று.

வாழ்க மகோன்னத தலைவரின் புகழ்.

ஆர். லோகநாதன்.

oygateedat
16th November 2013, 09:52 PM
http://i41.tinypic.com/19wch0.jpg

fidowag
16th November 2013, 10:08 PM
http://i43.tinypic.com/8wmusx.jpg

http://i42.tinypic.com/j0ib0h.jpg

http://i41.tinypic.com/2m76vd4.jpg

http://i43.tinypic.com/flij42.jpg

மதுரை சென்ட்ரல் 'அன்பே வா ' ஒரு வார வசூல் ரூ.1,03,000

தகவல் - மதுரை திரு.எஸ் குமார்

தமிழ் திரைஉலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி .ஆர் தான் என்பது

நிரூபணம்.


ஆர்.லோகநாதன்

fidowag
16th November 2013, 10:15 PM
http://i39.tinypic.com/6s6hqt.jpg

சன் லைப் தொலைக்காட்சியில் இன்று இரவு 7 மணிக்கு மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை ஒளிபரப்பாகியது


ஆர்.லோகநாதன்

ainefal
16th November 2013, 10:24 PM
http://i41.tinypic.com/wrl6qc.jpg

orodizli
16th November 2013, 10:25 PM
மக்கள் திலகம் mgr ., அவர்கள் தமிழ் திரை பட உலக சக்கரவர்த்தி - மட்டுமல்ல, இந்திய திரை பட உலகம், பிரபஞ்சம் - universe - திரை உலகத்தின் சக்கரவர்த்தி - எனும் பேருண்மையை நாம் தெளிவு பட உறுதியாக ஆணித்தரமாக உரக்க கூற தகுதி உடையவர்கள் தாம் மக்கள் திலகம் ரசிகர்கள், தொண்டர்கள்... எத்தனை புது வரவுகள், திரைப்படங்கள் வந்தாலும் mgr அவர்களின் படங்கள் எப்பொழுதும் வெயிலானாலும், அடைமழையானாலும் அனைவரும் சென்று காண்பது வேறு எந்த இடங்களிலும் நிகழாத நிகழ்வாகும்...தோழர்கள் இடும் பதிவுகள் அனைத்துமே அரிய பொக்கிஷங்களாகும்......

Stynagt
16th November 2013, 10:29 PM
ஆதரவற்ற தாயின் கரங்கள் காக்கும் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்தது.

http://i44.tinypic.com/o0hhw.jpg

'என் மவராசன் பார்த்துக்குவார். இனி கவலையில்லை' எனக் கூறும் அந்த தாயின் கண்களைக் காணுங்கள். பரி தவிக்கும் ஏழையின் குறையைக் கூர்ந்து கேட்கும் பரங்கிமலைப் பாரிவள்ளலின் அழகான புகைப்படங்களை பதிவு செய்த திரு.வினோத் அவர்களுக்கு நன்றி. இனி இது போன்ற தாய்மார்களைக் காப்பவர் யார்?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:34 PM
மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் தொடர்ச்சி......
http://i39.tinypic.com/20p9gjq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:40 PM
http://i40.tinypic.com/kdl477.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:41 PM
http://i39.tinypic.com/20tgn6e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:42 PM
http://i42.tinypic.com/k3adqr.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:44 PM
http://i44.tinypic.com/204ge8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:45 PM
http://i41.tinypic.com/2afixyv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:48 PM
http://i39.tinypic.com/20p2920.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:50 PM
http://i42.tinypic.com/2ir1cf8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:52 PM
http://i41.tinypic.com/23s9q4j.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:53 PM
http://i41.tinypic.com/2i9ig76.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:55 PM
சௌகார் ஜானகியுடன் நடித்து வெளிவராத படம்?

http://i39.tinypic.com/10dzhpx.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 10:59 PM
http://i43.tinypic.com/w0mcer.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 11:00 PM
http://i43.tinypic.com/1zyyaa9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 11:02 PM
http://i44.tinypic.com/zjf1ud.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 11:03 PM
http://i41.tinypic.com/n69f9d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 11:04 PM
http://i39.tinypic.com/156u9zs.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 11:06 PM
http://i40.tinypic.com/axjgbm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 11:07 PM
http://i43.tinypic.com/dw5402.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th November 2013, 11:26 PM
http://i42.tinypic.com/14xcgwk.jpg

Very Astonishing and energetic pose which has no similarity at all. Not only in reel but also in real, his valor is known to all. Thanks Ravi Sir for your incredible work.

Richardsof
17th November 2013, 07:11 AM
மக்கள் திலகத்தின் திரைப்பட ஆல்பம் - மைசூரில் மக்கள் திலகத்தின் விஜயம் - மதுரை -அன்பே வா

அபார வசூல் - மதுரை நகர் எம்ஜிஆர் படங்கள் போஸ்டர் என்று பல பதிவுகள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி .

Richardsof
17th November 2013, 07:19 AM
KANNI THAI -1965
http://i44.tinypic.com/258uvx1.jpg

Richardsof
17th November 2013, 07:21 AM
http://i43.tinypic.com/6gzgoi.jpg

Richardsof
17th November 2013, 09:05 AM
http://i42.tinypic.com/2hi2gxh.jpg

Richardsof
17th November 2013, 09:11 AM
http://i42.tinypic.com/23ljlec.jpg

Richardsof
17th November 2013, 09:13 AM
http://i43.tinypic.com/2zztfn9.jpg

Richardsof
17th November 2013, 09:23 AM
Kaviyarasar n. Kamarasan
http://i41.tinypic.com/x2oqix.jpg

எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. ஆரம்பித்த பிறகு ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. கே.ஏ.கிருஷ்ணசாமியுடன் தோட்டத்துக்குச் சென்று அவரை சந்தித்தேன். அப்போது ஒருவரை அறிமுகப்படுத்தி, "இவர் தயாரிக்கவிருக்கும் "நீதிக்குத் தலை வணங்கு' படத்துக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும்' என்றார் எம்.ஜி.ஆர். இப்படித்தான் நான் படவுலகில் பாடலாசிரியராக அறிமுகமானேன். நான் எழுதிய முதல் பாடலே எம்.ஜி.ஆர். நடித்த படமாக அமைந்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. நான் முதன்முதலாக எழுதி "நீதிக்குத் தலை வணங்கு' படத்தில் இடம் பெற்ற "கனவுகளே ஆயிரம் கனவுகளே....' என்று தொடங்கும் பாடல் "சூப்பர் ஹிட்'டாகி எனக்கு நல்ல அறிமுகத்தை தேடித் தந்தது. தொடர்ந்து "ஊருக்கு உழைப்பவன்', "பல்லாண்டு வாழ்க', "இதயக்கனி' "நவரத்தினம்' போன்ற பல எம்.ஜி,ஆர். படங்களில் பாடல்கள் எழுதினேன்.

திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர். என்னை அ.தி.மு.க.வில் சேரும்படி சொல்லவே, நான் சற்று தயங்கினேன். "நீங்கள் கலைஞர் மீது அபிமானம் உள்ளவர் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற படித்தவர்கள் எல்லாம் கட்சிக்கு வந்து பணியாற்றி கட்சியை வளர்க்க வேண்டும். உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக வாருங்கள்' என்றார். எனவே துணிந்து நானும் அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தேன்.

பீட்டர் சாலையிலிருந்த குடியிருப்பை காலி செய்து விட்டு, எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி லாயிட்ஸ் சாலையில் உள்ள பெரிய வீட்டுக்கு குடி பெயர்ந்தேன்.சொன்னபடியே எம்.ஜி.ஆர். வீட்டு வாடகையிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அந்த காலகட்டத்தில் கட்சிக் கூட்டங்களில் பேச மாதம் இருபது நாட்களுக்குக் குறையாமல் வெளியூர் சென்று விடுவேன். அப்போதெல்லாம் அவ்வளவு பெரிய வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருக்க என் மனைவி பயப்பட்டதால் வேறு சிறிய வீட்டுக்கு மாறினேன்.

அரசாங்க வேலையை ராஜினாமா செய்த பிறகு "சோதனை' என்ற பெயரில் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பொதுக்கூட்டங்கள் பேச வெளியூர் சென்ற காரணத்தால் பத்திரிகையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. எனவே பத்திரிகையை மூன்றாவது இதழுடன் நிறுத்தும்படியாகிவிட்டது.

எம்.ஜி.ஆர். முதல்வராகி படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு நிறைய வெளிப்படங்களுக்கும் எழுதினேன். குறிப்பாக ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எனக்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜாவும் எனக்கு நிறைய பாடல்கள் எழுத சந்தர்ப்பம் அளித்தார். பொதுக்கூட்டம் பேச வெளியூர் சென்ற காரணத்தாலேயே பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை நான் இழந்திருக்கிறேன்.

இளையராஜா இசையில் "நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் நான் எழுதிய "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்ற பாடல் பிரபலமடைந்து எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் கமல் நடித்த "காக்கி சட்டை' படத்தில் நான் எழுதிய "வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே' என்ற பாடல், "அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் இடம் பெற்ற "முத்துமணிச்சுடரே வா', "வெள்ளை ரோஜா' படத்தில் இடம் பெற்ற "ஓ மானே மானே' போன்றவை எனக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்த பாடல்களில் சில. "பாடும் வானம்பாடி' படத்தின் பாடல்கள் அனைத்தையும் நானே எழுதியிருந்தேன்.


என் மகள் திருமணத்துக்கு தலைமை தாங்க அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் திருமணத்தன்று அவருக்கு பல்வலி ஏற்பட்டு அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டார்.

ஆனால் அமைச்சர்கள் எல்லோரையும் திருமணத்துக்கு அனுப்பி வைத்ததுடன், நடிகர் பாக்யராஜை அழைத்து தனக்கு பதிலாக சென்று திருணத்தை நடத்தி வைக்கும்படி சொல்ல, பாக்யராஜ் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அடுத்த நாள் தோட்டத்துக்கு அழைத்து என் மகளுக்கு விருந்து கொடுத்த எம்.ஜி.ஆர். என் மகளுக்கு சீர் செய்து வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது.

இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், கதர் வாரியத் துணைத்தலைவர் என்று பல பொறுப்பக்களை வகித்த எனக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.''என்கிறார் கவிஞர் நா.காமராசன்.

Stynagt
17th November 2013, 09:26 AM
சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிங்கநிகர் தலைவர்

http://i44.tinypic.com/25rmb7d.jpg
http://i42.tinypic.com/10nta93.jpg
http://i42.tinypic.com/25ap53c.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
17th November 2013, 09:34 AM
http://i41.tinypic.com/30sbn9w.jpg

very nice pics kaliyaperumal sir

fidowag
17th November 2013, 11:15 AM
http://i41.tinypic.com/350kj6g.jpg

http://i39.tinypic.com/2nriqc.jpg


புரட்சி தலைவரின் நினைவு நாளை முன்னிட்டு , மதுரையில்
மக்கள் தலைவர் " மதுரை வீரன்" விஜயம்.

தகவல்: மதுரை திரு எஸ். குமார்.

oygateedat
17th November 2013, 11:17 AM
http://i41.tinypic.com/2yziom1.jpg

fidowag
17th November 2013, 11:23 AM
http://i42.tinypic.com/290vlog.jpg





1967-ல் வசூலில் முதலிடத்தை பெற்ற புரட்சி நடிகரின் "காவல்காரன்"
சென்னை நியூ பிராட்வேயில் , மீண்டும் வசூல் வேட்டையாட விரைவில் வருகை.

தகவல் : திரு.பி.ஜி.சேகர்.

மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். புகழ் ஓங்குக.

ஆர். லோகநாதன்.

oygateedat
17th November 2013, 11:29 AM
http://i43.tinypic.com/kvvaq.jpg

Richardsof
17th November 2013, 04:05 PM
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர்களில் முக்கியமானவர் திரு .நாஞ்சில் கி . மனோகரன் .1962-1977 வரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினாராக பணியாற்றியவர் . அண்ணா திமுகவில் முக்கிய தலைவராக விளங்கிய நேரத்தில் 1975ல்

''உழைக்கும் கரங்கள் '' படத்திற்கு கதை வசனம் எழுதினர் . அரசியல் நெடியுடன் மிகவும்
அழகாக வசனங்கள் எழதி இருந்தார் . அன்றைய அரசியல் நிலவரங்கள் - பொடி வைத்து எழுதபட்டது . குறிப்பாக நடிகர் தங்கவேலு -கண்ணன் இருவரும் வில்லன்களாக நடித்த காட்சிகளில் அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களின் கைதட்டல்களும் ஆராவாரமாக இருந்தது .

1977 சட்ட சபை தேர்தலில் நெல்லை - பாளையங்கோட்டை தொகுதியில் நின்று வெற்றி பெற்று
அண்ணா திமுக ஆட்சியில் நிதி மந்திரியாக சிறப்ப்பாக பனி புரிந்தார் .

masanam
17th November 2013, 04:13 PM
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர்களில் முக்கியமானவர் திரு .நாஞ்சில் கி . மனோகரன் .1962-1977 வரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினாராக பணியாற்றியவர் . அண்ணா திமுகவில் முக்கிய தலைவராக விளங்கிய நேரத்தில் 1975ல்

''உழைக்கும் கரங்கள் '' படத்திற்கு கதை வசனம் எழுதினர் . அரசியல் நெடியுடன் மிகவும்
அழகாக வசனங்கள் எழதி இருந்தார் . அன்றைய அரசியல் நிலவரங்கள் - பொடி வைத்து எழுதபட்டது . குறிப்பாக நடிகர் தங்கவேலு -கண்ணன் இருவரும் வில்லன்களாக நடித்த காட்சிகளில் அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களின் கைதட்டல்களும் ஆராவாரமாக இருந்தது .

1977 சட்ட சபை தேர்தலில் நெல்லை - பாளையங்கோட்டை தொகுதியில் நின்று வெற்றி பெற்று
அண்ணா திமுக ஆட்சியில் நிதி மந்திரியாக சிறப்ப்பாக பனி புரிந்தார் .

மக்கள் திலகம் பாளையங்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது,
பாளையங்கோட்டையும், அருப்புகோட்டையும் (மக்கள் திலகம் அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார்) சேர்ந்து
செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடிக்கப் போகிறது என்று குறிப்பிட்டாராம்.

Richardsof
17th November 2013, 04:50 PM
நீங்கள் கூறியது சரி மாசானம் சார்

அருப்பு கோட்டையில் மக்கள் திலகமும் பாளையங்கோட்டை யில் நாஞ்சிலாரும் நெல்லையில் எட்மண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .நகைச்சவை நடிகர் ஐசரி வேலன் சென்னை
ராதாகிருஷ்ணன் தொகுதியிலும் , எம்ஜிஆர் மன்ற தலைவர் முசிறி பித்தன் முசிறி தொகுதியிலும் வெற்றி பெற்றார்கள் .

Richardsof
17th November 2013, 05:09 PM
http://i43.tinypic.com/29zo778.jpg

தமிழக அரசியல் வரலாற்றில் மதுரை முத்து மிகவும் பிரபலமானவர் ,

1972 மக்கள் திலகம் திமுக விலிருந்து நீக்கப்பட்ட பின் கடுமையாக விமர்சனம் செய்தவர் .

1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படம் வராது என்று சவால் விட்டு தோற்றவர் .

மதுரை மேயராக இருந்தவர் .1977ல் மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து அண்ணா திமுகவில்

இணைந்து மீண்டும் 1978ல் அண்ணா திமுக சார்பாக போட்டியிட்டு மதுரை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் .

Richardsof
17th November 2013, 05:19 PM
http://i42.tinypic.com/1r9phg.jpg

Richardsof
17th November 2013, 05:31 PM
http://youtu.be/DWJ2ZS3ST4o

Richardsof
17th November 2013, 05:41 PM
MAKKAL THILAGAM - S.D. SOMASUNDARAM - NANJILAR- K.A.K-1977

http://i44.tinypic.com/vxhl79.jpg

fidowag
17th November 2013, 08:11 PM
http://i42.tinypic.com/20k8unc.jpg

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 13/09/2013 முதல் புரட்சி நடிகரின் 'புதிய பூமி ' வெளியாகி வெற்றி நடை போட்டது.

fidowag
17th November 2013, 08:12 PM
http://i43.tinypic.com/1zqyhhg.jpg


மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 20/09/2013 முதல் பொன்மனசெம்மலின் 'நல்ல நேரம்" திரையிடப்பட்டு அமோக வெற்றி பெற்றது.

oygateedat
17th November 2013, 08:13 PM
http://i42.tinypic.com/nloft4.jpg

fidowag
17th November 2013, 08:14 PM
http://i41.tinypic.com/34629dz.jpg







மதுரை மீனாக்ஷி அரங்கில் விஜய்யின் தலைவா படம் வெளியானது.
அப்போது வைக்கப்பட்ட பேனரில் , உடன் புரட்சி தலைவரும் மிடுக்காக நடந்து வரும் காட்சியை காண்க.

புகைப்படங்கள் உதவி.: மதுரை திரு. எஸ். குமார்.

மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

ஆர். லோகநாதன்.