PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

Richardsof
6th November 2013, 05:54 AM
Reproduced

my experience with namnadu and sivandha mann celebration at tiruvannamalai -1969- deepavali festival .

மறக்க முடியாத - 1969 - மக்கள் திலகம் - நடிகர் திலகம் தீபாவளி திருவிழா .
http://i39.tinypic.com/14djybm.jpg
திருவண்ணமலையில் நம்நாடு - மீனாக்ஷி - சிவந்த மண் - பாலசுப்ரமணியம் திரையரங்குகளில் வெற்றி பவனி .
1969 .....மதியின் ரசிகர்களும் நதியின் ரசிகர்களும் போட்டி போட்டு கொண்டு தீபாவளி நாளை எதிர் பார்த்து காத்திருந்த நாட்கள் அது ...
எங்க வீட்டு பிள்ளை மகத்தான வெற்றிக்கு பிறகு மக்கள் திலகத்தின் நம்நாடு 1966 ஆண்டில் துவங்கி நீண்ட கால தயாரிப்பில் பிரமாண்ட படமாக உருவாகி வந்தது .
மக்கள் திலகம் - ஜெயலலிதா - ரங்கராவ் - அசோகன் - தங்கவேலு - ராமதாஸ் - நாகையா-
பகவதி - பண்டரிபாய் என்று எராளமான நட்சத்திர பட்டாளம் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்கள் - குறிப்பாக லாங் play எனப்படும் இரண்டு பாடல்கள் 1 .நினைத்ததை நடத்தியே முடிப்பவன் .... 2 .vanghayya வாத்தியார் அய்யா என்ற இரண்டு சூப்பர் பாடல்கள் படம் வருவதற்கு முன்பே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது . Censor பிடியில் சிக்கிய இப்படம் பலவேறு காட்சிகள் வெட்டப்பட்டு வெளியானது .
மே மாதம் வெளிவந்த அடிமைபெண் வெள்ளி விழா வெற்றி மிதப்பில் இருந்த என்போன்ற மதியின் ரசிகர்கள் நம்நாடு வெற்றியினை எதிர்நோக்கி இருந்தோம் .
திருவண்ணாமலை - மீனாக்ஷி திரை அரங்கம் ஊருக்கு நடுவில் அமைந்திருந்தது
பெஞ்ச் டிக்கெட் .o . 43 பைசா ./ 0 .60 பைசா ./ rs 1 .10 / பால்கனி .rs 1 . 90 .
ஏடுகளில்பல மாதங்களாக நம்நாடு படத்தினை பற்றி பல விதமான ஆர்வமான செய்திகள் தினத்தந்தி , திரை உலகம் , முரசொலி , பேசும் படம் , பொம்மை , திரைநீதி போன்ற வந்த வண்ணம் இருந்தது . நாளுக்கு நாள் எங்களின் ஆர்வமும் அதிகரித்து கொண்டே போனது .

நடிகர் திலகத்தின் சிவந்த மண் நிலையும் அதே நிலைமைதான் ..ஏடுகளில்பல மாதங்களாக சிவந்த மண் படத்தினை பற்றி பல விதமான ஆர்வமான செய்திகள் தினத்தந்தி , மதி ஒளி , முரசொலி , பேசும் படம் , பொம்மை , சுதேசமித்திரன் ,நவமணி , நவசக்தி , போன்ற ஏடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது . மேலும் தென் இந்தியாவின் வெளி நாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் ...மிகவும் பிரபல மான பாடல்கள் என்று எதிர் பார்க்கப்பட்ட படம் .
சமூக சீர் திருத்த கருத்துகள் கொண்ட லட்சிய படம் மதியின் .. நம்நாடு
புரட்சி மூலம் நாட்டை காப்பாற்றும் வீரனின் கதை -- நதியின் சிவந்த மண் .

இரண்டு ரசிகர்களின் மன நிலை ஆர்வம் ... கொண்டாட்டம் .. கேட்கவா வேண்டும் .

அந்த இனிய நாளும் வந்தது .... தீபாவளி திரு நாள் .....
மீனாக்ஷி தரிசனம் ..
நம்நாடு முதல் நாள் இரவே திரையரங்கில் களை கட்டியது ஆயிரக்ககணக்கில் ரசிகர்கள் கூட்டம் மீனாக்ஷி அரங்கில் சங்கமம் ...நூற்றுக்கணக்கான ஸ்டார்ஸ் , மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் ஆரவாரமாய்
முதல் காட்சி பார்க்க உள்ளே மக்கள் வெள்ளத்தில் போராடி டிக்கெட் பெற்று உள்ளே சென்று அமர இடமில்லாமல் நின்று கொண்டே மக்கள் திலகத்தின் நம்நாடு பார்த்து மகிழ்ந்த அனுபவம் இன்றும் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும் .
நம்நாடு துவக்கம் முதல் இறுதி வரை அருமையான காட்சிகள் , இனிமையான பாடல்கள் ,இனிமையான இன்னிசை , மதியின் நடிப்பு , என்ற பல்வேறு அம்சங்களுடன் தீபாவளி விருந்தாக வந்த நம்நாடு மாபெரும் வெற்றி சித்திரமாகும் .

நடிகர் திலகத்தின் சிவந்த மண் .
மீனாக்ஷி அரங்கில் எந்த அளவிற்கு ஆர்பாட்டங்கள் இருந்ததோ அதே அளவு பாலசுப்ரமணியர் திரைஅரங்கில் நடிகர்திலகம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி
திருவண்ணாமலை நகரமக்கள் திக்கு முக்காடி போனார்கள் என்பது உண்மை

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் தங்களுடைய ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக தங்கள் படங்களை வழங்கி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட அவர்களின் சாதனை களை என்றென்றும் மறக்க முடியாது

Richardsof
6th November 2013, 06:05 AM
1978- BANGALORE - NAMNADU - RERELEASED IN MANY THEATRES
http://i41.tinypic.com/286r0jq.jpg

Richardsof
6th November 2013, 06:30 AM
MAKKAL THILAGAM MOVIES IMPACT WITH NEW GENERATIONS

PANDIYAN NARRATES

Pandian observes that the political bond between MGR and the poor in Tamil Nadu was always portrayed as an element of realism in South Indian films.Rather than dismantling this bond, by way of intertextuality, many films in the “AYM” genre sustain this connection. In the theme song of Sattam Oru Iruttarai, a vagabond sings of the inequalities of the law. In one sequence, the vagabond passes by a street corner with a wall plastered with various MGR posters.
http://i44.tinypic.com/2euhpjk.jpg
Homage is paid to a poster of Nam Naadu that occupies the entire frame of one shot. This prominence coordinates with lyrics that valorize the strength and courage of the poor. Such instances of homage to the icon can also be found in Naan Sigappu Manithan, Neethiyin Maruppakkam and Sathyaa. By conjuring memories of MGR’s on-screen heroism to legitimize criticism of the state, an ambivalence arises. Films in the 1980s always targeted middle level mandarins or petty politicians but never “revolutionary leader” MGR at the apex of corruption and malpractice. This ambivalence undermines the films’ dissenting message because rather than challenging MGR’s cultural hegemony that translated into political dominance, these films celebrate his superordinancy.

xanorped
6th November 2013, 06:56 AM
http://i42.tinypic.com/2cdu5i0.jpg

oygateedat
6th November 2013, 07:13 AM
http://s12.postimg.org/5xaq7xsdp/vvvvv.jpg (http://postimage.org/)

xanorped
6th November 2013, 09:59 AM
http://i41.tinypic.com/5dw1m0.jpg

http://i43.tinypic.com/2ewlkzk.jpg





Found this card from my uncle's house

siqutacelufuw
6th November 2013, 10:12 AM
கோவை ராயல் திரை அரங்கில் மூன்று நாட்கள்

மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் வசூல் 67000


INFORMN FROM ROYAL THEATRE MANAGER திரு.ராஜகோபால்.

http://i43.tinypic.com/ic39zd.jpg


Dear Ravichandran Sir,

Thank you for the postings on the collection made by the great movie “ADMIMAIPPEN” in which our beloved M.G.R. acted. Also we got astonished over seeing your other informative postings.

The amount collected in 3 days is an amazing one. It is really incredible.

It is proved once again that our beloved God M.G.R. is beyond comparison with other Actors.

Whenever his movies, re-released with short intervals or even without any time gap, they alone collect huge amount and thus keep the Distributors in a cheerful manner.

Thanking you once again for the extraordinary information provided.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th November 2013, 10:19 AM
Dear pradeep balu

thanks for your postings about our makkal thilagam's rare pics and documents . Very nice .

xanorped
6th November 2013, 10:20 AM
http://i39.tinypic.com/bi7x1l.jpg

siqutacelufuw
6th November 2013, 10:22 AM
Thank you Vetrivel Sir for the news posted about our beloved God M.G.R.

Nice to read the contents, in an orderly manner.

Please keep continue your postings with different messages.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
6th November 2013, 10:31 AM
கோவை ராயல் திரை அரங்கில் மூன்று நாட்கள்

மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் வசூல் 67000


INFORMN FROM ROYAL THEATRE MANAGER திரு.ராஜகோபால்.

http://i43.tinypic.com/ic39zd.jpg

திரு.ரவி சார். வேங்கையனின் பதிவுகள் அனைத்தும் வெற்றியைப் பறைசாற்றுகின்றன. மேலும் சில காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பினர் என்ற தகவல் செவிக்கு தேன். இக்காவியத்தின் முதல் வெளியீட்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து இடைவெளியின்றி வெளியிடப்பட்டு வசூலில் சாதனைப்படைக்கும் தலைவரின் படங்களுக்கு ஈடு இணையில்லை என்பதை அடிமைப்பெண்ணின் வசூல் அறிவிக்கின்றது. புதுப்படங்களே போனியாகாமல் பெட்டிக்குள் புகலிடம் தேடும் காலத்தில் புரட்சித்தலைவரின் அடிமைப்பெண் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதில்தான் தலைவரின் மகத்துவம் விளங்குகின்றது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
6th November 2013, 10:35 AM
Dear Loganathan Sir,

Thank you very much for the various postings made on the basis of the Records available with Mr. C.S.Kumar. It is quite informative.

Please convey my APPRECIATION AND THANKS to Mr. C.S. Kumar, who is the Master of Reords connected with our beloved God M.G.R. He is really a True Devotee of our beloved God M.G.R.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
6th November 2013, 10:50 AM
http://i39.tinypic.com/bi7x1l.jpg

யாரும் அறியா பல அரிய பொக்கிஷங்களை வழங்கி வரும் வள்ளலின் வாரிசு திரு. பிரதீப் அவர்களுக்கு எம்ஜிஆர் பக்தர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் பொங்கல் வாழ்த்து மடலும், நம்நாடு 100வது நாள் விளம்பரமும் நான் காணாதவை. காணாத காட்சியினை கண்களுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி !

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 11:54 AM
உலகத்தமிழர் நலன்காத்த நாயகனின் புகழ் பரப்பும் ஏடுகளும், மாத இதழ்களும் அன்று முதல் இன்று வரை வந்த வண்ணம் உள்ளன. இந்த சிறப்பும், செல்வாக்கும் உலகிலேயே எவருக்குமே கிடைக்காதது. தமிழகத்தில் தலைவரின் பெயரில் வெளிவரும் இரண்டு மாத இதழ்களும் பல ஆண்டுகளாக வெளிவந்து வெற்றிமுரசு கொட்டுகின்றன. அவ்வாறு வெளிவரும், இம்மாத இதயக்கனி இதழின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

http://i42.tinypic.com/2ega254.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Stynagt
6th November 2013, 11:57 AM
யாரால் முடியும் - வியப்பு
http://i42.tinypic.com/2d7zwbk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Stynagt
6th November 2013, 12:00 PM
எழில்வேந்தன் - ஸ்டைல் மன்னன்

http://i39.tinypic.com/351vl3t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Stynagt
6th November 2013, 12:07 PM
http://i39.tinypic.com/2e34waq.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:09 PM
http://i39.tinypic.com/2cy0cc8.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:11 PM
http://i41.tinypic.com/mv10yb.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:12 PM
http://i41.tinypic.com/33ml8ph.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:17 PM
http://i40.tinypic.com/s49on9.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:30 PM
http://i44.tinypic.com/20acbnr.jpg
http://i43.tinypic.com/2elgkeb.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:34 PM
கடல் கடந்து நடைபெற்ற கருணை பொங்கும் கடவுளின் கவின்மிகு விழா - பிரான்ஸ்

http://i44.tinypic.com/2cpuve0.jpg
http://i44.tinypic.com/2rcyhrt.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:38 PM
http://i39.tinypic.com/msda9s.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:43 PM
http://i42.tinypic.com/w0jrz5.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:46 PM
http://i39.tinypic.com/2nsvqxv.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 12:48 PM
மக்கள் செல்வத்தின் சிலம்பத்தைப் போற்றும் சிலம்பு செல்வர்
http://i43.tinypic.com/15d9u89.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
6th November 2013, 02:28 PM
யாரால் முடியும் - வியப்பு
http://i42.tinypic.com/2d7zwbk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine

Very creative, Thanks for the upload Sir.

ujeetotei
6th November 2013, 02:30 PM
http://i39.tinypic.com/2nsvqxv.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

I think the image is from an unfinished movie. What is the name of the movie Sir?

xanorped
6th November 2013, 02:32 PM
Raman Thediya Seethai actress Jayanthi acted and after that it was changed

Richardsof
6th November 2013, 07:36 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/7b090c5b-ed62-466f-a08b-343e255abef0_zpsc9265fdb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/7b090c5b-ed62-466f-a08b-343e255abef0_zpsc9265fdb.jpg.html)

masanam
6th November 2013, 07:44 PM
மக்கள் திலகத்தின் அதிர்ஷ்ட எண் - 7


Makkal thilagam is related luckily with November 7.
Thanks for info about Makkal Thilagam's movies released on Nov.7.

Stynagt
6th November 2013, 08:16 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/7b090c5b-ed62-466f-a08b-343e255abef0_zpsc9265fdb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/7b090c5b-ed62-466f-a08b-343e255abef0_zpsc9265fdb.jpg.html)

திரு. வினோத் மற்றும் திரு. ரவி அவர்களின் தகவலுக்கு நன்றி. அடிமைப்பெண்ணின் அமோக வெற்றி ஆண்டாண்டு காலம் தொடர்ந்த வண்ணம் உள்ளதில் வியப்பில்லை. கோவை ராயல் திரையரங்கில் உயர் வகுப்பு டிக்கெட்டின் அதிகபட்ச விலை ரூபாய்.30/-. இந்த டிக்கெட் விலையில் அரங்கு நிறைந்த காட்சிகளால்தான், இத்தகைய இமாலய சாதனையை எட்ட முடிகின்றது என்பதுதான் வியப்பின் எல்லை. ஈடிணை இல்லா இச்சாதனையை நம் இதய தெய்வத்தின் படங்களினால்தான் நிகழ்த்த முடியும் இதைவிட சான்றொன்று வேண்டுமோ?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 08:20 PM
http://i44.tinypic.com/fydapu.jpg
http://i44.tinypic.com/1zx8sxh.jpg
http://i42.tinypic.com/2zi98xz.jpg
Courtesy: Idhayakkani Magazine
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 08:28 PM
தாம்பரம் திரு. முரளியின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் கலைமன்னன்
http://i43.tinypic.com/2zs8y78.jpg
Courtesy: Idhayakkani Magazine
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 08:31 PM
http://i40.tinypic.com/11vu0cl.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 08:36 PM
http://i42.tinypic.com/2dqvjx1.jpg

Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
6th November 2013, 08:40 PM
http://i40.tinypic.com/11vu0cl.jpg
Courtesy: Idhayakkani Magazine

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Great work, how meticulously they should have worked for this grand output.

ujeetotei
6th November 2013, 08:41 PM
Raman Thediya Seethai actress Jayanthi acted and after that it was changed

Thanks for the information Sir.

Stynagt
6th November 2013, 09:07 PM
http://i43.tinypic.com/eioar.jpg
http://i42.tinypic.com/idcaic.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 09:18 PM
http://i39.tinypic.com/1zpgtxf.jpg
http://i42.tinypic.com/4k8i83.jpg
http://i41.tinypic.com/308d6ap.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 09:23 PM
http://i40.tinypic.com/11uzy1x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 09:28 PM
http://i39.tinypic.com/2zo947o.jpg
http://i41.tinypic.com/2dill3q.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 09:33 PM
http://i44.tinypic.com/2mws30z.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 09:36 PM
http://i40.tinypic.com/dxedna.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
6th November 2013, 09:43 PM
The first style King

MGR devotee Muthaian had shared these images of various MGR styles.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/kt_zpsdabe058d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/kt_zpsdabe058d.jpg.html)

Kanchi Thalaivan

ujeetotei
6th November 2013, 09:44 PM
Nadodi Mannan.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/nadodimannan_zpsaa1441b8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/nadodimannan_zpsaa1441b8.jpg.html)

Who will forget this style.

ujeetotei
6th November 2013, 09:46 PM
Stylish swashbuckler MGR

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/nadodimannanfight_zpsc43fb8fb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/nadodimannanfight_zpsc43fb8fb.jpg.html)

Nadodi Mannan

ujeetotei
6th November 2013, 09:47 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/nm_zpsb6014285.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/nm_zpsb6014285.jpg.html)

Not only I can make style but can smile too in the fight. Only action star in the world to perform smile in fight scenes.

Stynagt
6th November 2013, 09:53 PM
http://i44.tinypic.com/30jjy90.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 09:56 PM
http://i39.tinypic.com/33de07t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 09:57 PM
http://i44.tinypic.com/s13fit.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 10:00 PM
http://i42.tinypic.com/168wnys.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 10:09 PM
http://i39.tinypic.com/2qxxr1d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 10:10 PM
http://i42.tinypic.com/2hrh7yo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 10:11 PM
http://i41.tinypic.com/9jkm5d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 10:12 PM
http://i39.tinypic.com/24wbpcm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 10:24 PM
http://i43.tinypic.com/255rmue.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th November 2013, 10:28 PM
http://i43.tinypic.com/2nty15w.jpg
http://i43.tinypic.com/2mcimhd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
6th November 2013, 10:58 PM
Thank you Kaliyaperumal Sir for uploading interviews of Mrs.Sarojadevi and Manorama.

ujeetotei
6th November 2013, 10:59 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/nanaanaiittal_zps81aa0e48.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/nanaanaiittal_zps81aa0e48.jpg.html)

Pose from நான் ஆணையிட்டால்

ujeetotei
6th November 2013, 11:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/parakumpavai2_zps26205b52.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/parakumpavai2_zps26205b52.jpg.html)

பறக்கும் பாவை படத்தில்.

ujeetotei
6th November 2013, 11:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/parakumpavai_zpsfed4ce41.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/parakumpavai_zpsfed4ce41.jpg.html)

ujeetotei
6th November 2013, 11:01 PM
நாளை உலகை ஆளவேண்டும்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/uzhaikumkarangal_zpsa348b4a7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/uzhaikumkarangal_zpsa348b4a7.jpg.html)

உழைக்கும் கரங்களே

ujeetotei
6th November 2013, 11:02 PM
கடவுள் என்னும் முதலாளி கண்டு எடுத்த தொழிலாளி

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/vivasayi_zpsf9a7ddef.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/vivasayi_zpsf9a7ddef.jpg.html)

விவசாயி

ujeetotei
6th November 2013, 11:10 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/neerumnerupum_zps8bd776cb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/neerumnerupum_zps8bd776cb.jpg.html)

அந்த காலத்து ஆளவந்தான் படம்.

Richardsof
7th November 2013, 05:26 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு கமல் அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக இனிய

http://i40.tinypic.com/24qv49g.jpg
நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

Richardsof
7th November 2013, 05:32 AM
இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் . திரு ரூப் குமார் அவர்களின் கட்டுரைகள் , நிழற் படங்கள் பதிவுகள் அருமை .கோவை நகரில் அடிமைப்பெண் மீண்டும் சாதனை .
மக்கள் திலகத்தின் அதிர்ஷ்ட எண் 7- பதிவை பாராட்டிய திரு செல்வகணேஷ் அவர்களுக்கு
நன்றி

Richardsof
7th November 2013, 06:15 AM
மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' இன்று 40 வது ஆண்டு துவக்க தினம் . 7.11.1974

சில மலரும் நினைவுகள்
--------------------------------------------------------

மக்கள் திலகம் ஆந்திர பாணி உடையில் தோன்றிய புதுமை .

படம் முழுவதும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த மக்கள் திலகம் .

நேற்று பூத்தாளே பாடலில் மக்கள் திலகத்தின் சிறப்பான நடனம் .

மேல் ஜாதி - கீழ் ஜாதி பற்றிய சமூக அவலத்தை குறிப்பிடும் இடம் .

பொண்ணா பிறந்தா ...கிண்டல் பாடலில் இளமை ததும்பும் தோற்றம் .

விழியே கதை எழுது கனவு பாடலில் - பிரமாண்ட இனிய பாடல் .

ஒரு தாய் வயிற்றில் பிறந்த .. பாடலில் சிறப்பான நடிப்பு .

நம்பியாருடம் மோதும் அனல் பறக்கும் சண்டை .

கத்தியால் குத்தப்பட்டு துடிக்கும் காட்சியில் மக்கள் திலகம் ..நடிக மன்னன் .

வயலில் வீர வசனம் .மக்கள் திலகத்தின் நடிப்பு .சூப்பர்

படம் முழுவதும் எம்ஜிஆர் . ரசிகர்களுக்கு விருந்த படைத்தார் .

சென்னை முதல் கன்னியாகுமரி வரை திரை இட்ட எல்லா 39 அரங்கிலும் வசூல் மழை .

கர்நாடகம் - ஆந்திரம் - மும்பை - கேரளா எல்லை தாண்டிய வெற்றி .

1965ல் எங்கவீட்டு பிள்ளை

1966ல் அன்பே வா

1967ல் காவல்காரன்

1968ல் குடியிருந்தகோயில்

1969ல் அடிமைப்பெண்

1970ல் மாட்டுக்காரவேலன்

1971ல் ரிக்ஷாக்காரன்

1972ல் நல்ல நேரம்

1973ல் உலகம் சுற்றும் வாலிபன்

தொடர்ந்து 1974ல் உரிமைக்குரல் நிகழ்த்திய வெள்ளிவிழா - வசூல் சாதனைகள் 1977 வரை

மக்கள் திலகம் கலை உலக வரலாற்றில் பொன்னேட்டில் பதித்த வைர கிரீடங்கள்

இந்திய திரை உலகம் - விநியோகஸ்தர்கள் - தயாரிப்பாளர்கள் - விமர்சகர்கள்- ரசிகர்கள் -திரை அரங்கு உரிமையாளர்கள் - SECOND /THIRD PARTY விநியோகஸ்தர்கள் - பொது மக்கள்
.http://i43.tinypic.com/inwr29.jpg
எம்ஜிஆரை பற்றி

''MATINEE IDOL - EVER GREEN HERO - BOX OFFICE HERO - THAT IS ALWAYS MGR .''- என்று கூறுவதை

இன்றைய தினம் உரிமைக்குரல் தினத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமை அல்லவா ?

oygateedat
7th November 2013, 06:31 AM
http://i44.tinypic.com/rkd4l3.jpg

oygateedat
7th November 2013, 06:33 AM
http://i43.tinypic.com/ezopqo.jpg

Richardsof
7th November 2013, 08:13 AM
CHENNAI - ANNA SALAI - 1972 - NOV
MAKKAL THILAGAM WITH FANS - PROCESSION

http://i41.tinypic.com/14agemr.jpg

ujeetotei
7th November 2013, 08:51 AM
நம் நாடு இப்படத்தினை நான் முதன் முதலாக பார்த்தது 1984 நெற்குன்றம் பாலமுரளி திரையரங்கம். அப்போது நான் 5வது படித்து கொண்டு இருந்தேன். ஆயிரத்தில் ஒருவன் பிரம்ப்பில் இருந்த எனக்கு பிடித்த அடுத்த படம் நம் நாடு. முனிசிபல் ஆபிசில் நமது தலைவர் ஏழைகளுக்காக வாதாடும் இடமும், அண்ணனிடம் ரங்கராவை எதிர்த்து பேசும் இடமும், நாகையா அவர்களின் நிலையை கண்டு நெகிழும் இடமும், அவர் இறந்த பின் நீதி கேட்டு பொங்கும் இடமும், நகரசபை தலைவராக அவர் செய்யும் தொண்டும், தலைவரும் ரங்கராவும் லஞ்சம் பற்றி பேசி கொள்ளும் காட்சியும், உச்சகட்ட காட்சியும் மறக்க முடியாது. இன்றும் பார்க்க தூண்டும் படம். நிறைவான படம்.

ujeetotei
7th November 2013, 08:52 AM
ஓட்டுக்கு பணம் பற்றி நம் நாடு படத்தில் வந்த காட்சி


http://www.youtube.com/watch?v=sUddOEd2Rq8

ujeetotei
7th November 2013, 08:53 AM
http://www.youtube.com/watch?v=kwWMFUyJhd4

தலைவரை விலை பேச வரும் ரங்கராவுக்கு தலைவர் தரும் பதில்.

ujeetotei
7th November 2013, 08:56 AM
இது வேறும் பாடல் வரிகளாக இருந்து விடவில்லை.


http://www.youtube.com/watch?v=dMWjUL-svlk

Richardsof
7th November 2013, 09:17 AM
http://i39.tinypic.com/21oy0ax.jpg

ujeetotei
7th November 2013, 09:25 AM
Urimaikural

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/urimaikural_zps7ada1c6b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/urimaikural_zps7ada1c6b.jpg.html)

ujeetotei
7th November 2013, 09:30 AM
I have not watched full movie of Urimaikural in theater.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/Urimaikural/urimaikural_zps45d30d74.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/Urimaikural/urimaikural_zps45d30d74.jpg.html)

ujeetotei
7th November 2013, 09:31 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/Urimaikural/urimaikural3_zps3ac06fe0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/Urimaikural/urimaikural3_zps3ac06fe0.jpg.html)

50th day

ujeetotei
7th November 2013, 09:31 AM
100th day Ad of Urimaikural

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/Urimaikural/uraimaikural100_zps813ad424.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/Urimaikural/uraimaikural100_zps813ad424.jpg.html)

ujeetotei
7th November 2013, 09:32 AM
110th day

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Movie%20Titles/Urimaikural/urimaikural2_zps8326f1d7.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Movie%20Titles/Urimaikural/urimaikural2_zps8326f1d7.jpg.html)

ujeetotei
7th November 2013, 09:38 AM
Recently Urimaikural was re-released in Mahalakshmi theater on 1st Week of May 2013, at that time (4.5.2013) I was bitten by dog and I did not went to watch the movie.

http://mgrroop.blogspot.in/2013/05/re-release-urimaikural.html

ujeetotei
7th November 2013, 09:40 AM
Second part of the Re-release of Urimaikural

http://mgrroop.blogspot.in/2013/05/re-release-urimaikural-ii.html

ujeetotei
7th November 2013, 09:42 AM
The video part of the re-release of Urimaikural was captured by MGR devotee Sathya. Many thanks to him.

siqutacelufuw
7th November 2013, 09:46 AM
http://i43.tinypic.com/255rmue.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


மக்கள் திலகம் பற்றிய பல்வேறு தகவல்களை தொடர்ந்து அளித்து, அசத்தி வரும் அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் விநாயகம் அவர்களுக்கு பல கோடி நன்றி !

நமது இந்திய திருநாட்டின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர், தனது படங்களின் மொழி மாற்ற உரிமையை எம். ஜி. ஆர். அவர்கள் ஒருவருக்கு மட்டும்தான் அளிப்பேன் என்று திட்டவட்டமாக கூறியது, அவர் நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர் அவர்களின் இயல்பான நடிப்பின் மீது கொண்ட அபாரமான நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறது என்று தெரிகிறது.

இந்த சமயத்தில், நடிகவேள் எம். ஆர். ராதா அவர்களும், தமிழ் திரைப்பட உலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தியாம் நமது கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்கள்தான் இயல்பாக நடிக்கும் நடிகர் என்று போற்றியதை சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

மீண்டும் நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.

siqutacelufuw
7th November 2013, 10:15 AM
http://i40.tinypic.com/10shj5u.png

நம் மக்கள் திலகம் நடித்த "நம் நாடு" காவியம், முதன் முதலில் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இத்தருணத்தில், நமது திரியின் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு மகிழ்சிகரமான செய்தி யாதெனில் -

அப்போது (1969-70 கால் கட்டங்களில்), விவித பாரதியின் வர்த்தக ஒலி பரப்பு வழங்கிய "தேன் கிண்ணம்" நிகழ்ச்சியில், நேயர்கள் பெரும்பாலோனோர், விரும்பிக் கேட்டு கடிதம் எழுதி, தொடர்ந்து முன்னிலை பெற்று, ஒலி பரப்பான No.1 பாடலாக, "நம் நாடு" காவியத்தில் இடம் பெற்ற "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், நான், நான் .... திகழ்ந்தது.

வழக்கம் போல் இதிலும் சாதனை படைத்தவர், தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னன் நிருத்திய சக்கரவர்த்தி நம் எம்.ஜி. ஆர். அவர்கள்தான்.

சாதனையின் சிகரம் என்றால் அகராதியில் எம். ஜி. ஆர். என்று தான் பொருள் கொள்ளவேண்டும் போலும். .

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
7th November 2013, 10:38 AM
ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் `உரிமைக்குரல்' வெள்ளி விழா கொண்டாடியது -

http://i44.tinypic.com/ir27gx.jpg

உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்து 10_8_1973_ல் வெளிவந்த படம் "பட்டிக்காட்டுப் பொன்னையா." இதன்பின், 1974_ல் "நேற்று இன்று நாளை", "உரிமைக்குரல்", "சிரித்து வாழவேண்டும்" ஆகிய படங்கள் வெளிவந்தன.

ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் "உரிமைக்குரல்." இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி லதா. மற்றும் எம்.என். நம்பியார், நாகேஷ், சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, அஞ்சலிதேவி, சச்சு, புஷ்பலதா நடித்தனர். வழக்கமாக சமூகக் கதைகளையே இயக்கி வந்த ஸ்ரீதர், கிராமப்பின்னணியில் எழுதிய கதை இது.

எம்.ஜி.ஆர். வித்தியாசமான "கெட்டப்"பில், வேட்டியை புதுவிதமாக அணிந்து நடித்தார். லதாவும் ஈடுகொடுத்து நடித்தார். பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணைபுரிந்தன.

கண்ணதாசன் எழுதிய "விழியே கதை எழுது" என்ற பாடல் எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல் காட்சியை, வெகு சிறப்பாகப் படமாக்கியிருந்தார், ஸ்ரீதர்.

வாலி எழுதிய "கல்யாண வளை ஓசை", "நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு", "மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை"ஆகிய பாடல்களும் `ஹிட்' ஆயின.

ஸ்ரீதர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், வசூலில் சாதனை படைத்த படம் "உரிமைக்குரல்."

மதுரையில் இப்படம் 200 நாட்கள் ஓடியது. நெல்லையில் வெள்ளி விழா கொண்டாடியது. 12 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. "சிரித்து வாழவேண்டும்", உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் தயாரித்த படம். வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்தார். எஸ்.எஸ்.பாலன் டைரக்ட் செய்தார். இதில் எம்.ஜி.ஆருடன் லதா இணைந்து நடித்தார்.

மாலைமலர் விமர்சனம்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
7th November 2013, 10:46 AM
'சந்திரமுகி', 'சின்னத்தம்பி' ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் பி.வாசு. இவரின் தந்தை பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப்மேனாக இருந்தார்.

தன் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார் ஸ்ரீதர். அதற்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. 'உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம். ஆனால் நாம் இருவரும் இது குறித்து பேசவேண்டும். ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்தித்துப் பேசுவோம்' என்று எம்.ஜி.ஆர். தகவல் அனுப்பினார்.

இதனால் நெகிழ்ந்து போன ஸ்ரீதர், 'உங்கள் வீட்டுக்கு வந்து சந்திக்கிறேன்' என்று எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். மறுநாள் காலை தன் ராமாவரம் தோட்டத்திற்கு வருமாறும், இருவரும் ஒன்றாக சிற்றுண்டி சாப்பிடுவோம் என்றும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அதன்படி மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்குச் சென்று அவரை சந்தித்தார் ஸ்ரீதர்.

'உங்களை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்' என்று ஸ்ரீதர் கூற, 'உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சி' என்றார், எம்.ஜி.ஆர். சிற்றுண்டி சாப்பிட்டபடி, இருவரும் மனம் விட்டுப் பேசினார்கள். 'நீங்களும், நானும் ஒன்று சேருவதை விரும்பாதவர்கள் நமக்குள் பிளவு ஏற்படுத்த ஏதாவது முயற்சி செய்யக்கூடும். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். என்னிடம் விளக்கம் கேளுங்கள்' என்று ஸ்ரீதர் கூறியபோது, எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார்.

'நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம் ஸ்ரீதர்! உங்களுக்கு எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமானாலும் முன்னுரிமை கொடுத்து தேதி ஒதுக்கித் தருகிறேன். எப்படியும் மூன்று மாதங்களுக்குள் உங்கள் படத்தை முடித்துக் கொடுக்கிறேன். கவலையை விடுங்கள். மேலே ஆக வேண்டியதை கவனியுங்கள்' என்றார்.

ஸ்ரீதர் விடைபெற எண்ணியபோது, 'ஒரு நிமிஷம் உட்காருங்கள்' என்று கூறிய எம்.ஜி. ஆர்., தன் செயலாளரை அழைத்து ஒரு கடிதம் தயாரிக்கச் சொல்லி, அதில் தன் கையெழுத்தைப் போட்டு, ஸ்ரீதரிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் மெய் சிலிர்த்துப் போனார், ஸ்ரீதர். 'நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவர் படத்துக்கு முன்னுரிமை தந்து மூன்று மாதங்களுக்குள் முடித்துத்தர சம்மதிக்கிறேன்' என்று அக்கடிதத்தில் எம்.ஜி.ஆர். எழுதியிருந்தார்.

'நீங்கள் சொன்னால் போதாதா? எழுதி கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டுமா?' என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் ஸ்ரீதர் கூறினார். 'ஸ்ரீதர்! இது உங்களுக்காக அல்ல; பைனான்சியர்களுக்காக! இது பெரிய பட்ஜெட் படம். பணப்பற்றாக்குறையால் நீங்கள் சிரமப்படக்கூடாது. இந்தக் கடிதத்தைக் காட்டினால், பைனான்சியர்கள் உடனடியாக உங்களுக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள்' என்றார் எம்.ஜி.ஆர்.

இதைக்கேட்டு ஸ்ரீதர் கண் கலங்கிவிட்டார். எம்.ஜி.ஆர். சொன்னது உண்மையாயிற்று. ஸ்ரீதர் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததுமே, பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் ஸ்ரீதர் வீட்டை மொய்க்கத் தொடங்கினர். படம் தயாராவதற்கு முன்பே தேவையான பணம் கிடைத்துவிட்டது. ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த அந்தப்படம் 'உரிமைக்குரல்.' இதில் எம்.ஜி.ஆரின் ஜோடி லதா. வேட்டியை புது மாதிரி (ஆந்திர பாணியில்) கட்டிக்கொண்டு எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆர். முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், படம் வேகமாக வளர்ந்தது.

எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் மனத்தாங்கல் இருந்து வந்த நேரம் அது. எம்.ஜி.ஆரைத் தாக்கி, கண்ணதாசன் ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அப்படியிருந்தும், கண்ணதாசன் எழுதிய பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்தார். குறிப்பாக, 'விழியே கதை எழுது' என்ற பாடல் காட்சி, மிகச்சிறப்பாக அமைந்தது.

1974-ல் உரிமைக்குரல் ரிலீஸ் ஆயிற்று. 'எம்.ஜி.ஆர்- ஸ்ரீதர் இணைந்து எடுத்த படம் வெற்றி பெறாது' என்று சிலர் சொன்ன ஆரூடம் பொய்யானது. படம் சூப்பர் ஹிட்! எம்.ஜி.ஆர். ரசிகர்கள், 'இது எம்.ஜி.ஆர். படம். பிரமாதம்!' என்றார்கள். ஸ்ரீதர் ரசிகர்கள், 'இது ஸ்ரீதர் படம்தான். அவருடைய தனித்தன்மையை விட்டுவிடவில்லை' என்றும் புகழ்ந்தார்கள். இந்தப்படத்தின் வெற்றி, சித்ராலயாவை நிதி நெருக்கடியில இருந்து பெரும் அளவுக்கு மீட்டது. ஸ்ரீதர் உற்சாகம் அடைந்தார்.

courtesy - malaimalar

Stynagt
7th November 2013, 11:14 AM
விடை பெற்ற அழகிய தமிழ் மகள்
http://i42.tinypic.com/j9aiiq.jpg

நடுத்தர குடும்பத்தில் பிறந்த மஞ்சுளா சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆருடன் நாயகியாக நடிக்க வேண்டும் என்கிற கனவில் இருந்தார். வளர்ந்ததும், ரிக்ஷாக்காரனில் எம்.ஜி.ஆருடன் நடித்தார்.

1969ல் சாந்தி நிலையம் திரைப்படம் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமான மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகுமார் உள் ளிட்டோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பிரபல கதாநாயகியாக திகழ்ந்தார்.

கடலோரம் வீசிய காற்று குளிராக இருந்தது அழகிய தமிழ் மகள் இவள், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என ரிக்ஷாக்காரன், நினைத்ததை முடிப்பவன், ஆகிய படங்களில் இவர் நடித்த பாடல்கள் மிக பிரபலம். கதாநாயகி தவிர ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சுளாவுக்கு அன்றைய நாளில் பட்டப் பெயரே கனவுக் கன்னிதான். இப்படி ஒரு பட்டத்துடன் அறிமுகமான நடிகை அநேகமாக இவர் ஒருவராகத்தான் இருப்பார்.
http://i42.tinypic.com/156v53n.jpg
உண்மையில் மஞ்சுளா அறிமுகமானது சாந்தி நிலையம் என்ற படத்தில்தான். அடுத்து ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்தார். ஆனால் முறையான அறிமுகம் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் மூலம்தான் கிடை த்தது. முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகிவிட்ட மஞ்சுளாவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதே நேரம் எம்ஜிஆருக்கு பொருத்தமான நாயகிகளுள் ஒருவராகவும் திகழ்ந்தார்.
http://i42.tinypic.com/rrics3.jpg
தொடர்ந்து எம்ஜிஆருடன் இதய வீணை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்தார் மஞ்சுளா. வசூலிலும் தரத்திலும் நிகரற்ற படமாகக் கருதப்படும் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மூவரில் ஒரு நாயகியாக நடித்தார். நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடல் இவரைப் பார்த்துப் பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.


நன்றி: தினகரன் வாரமஞ்சரி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

masanam
7th November 2013, 11:32 AM
ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் `உரிமைக்குரல்' வெள்ளி விழா கொண்டாடியது -

http://i44.tinypic.com/ir27gx.jpg

உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்து 10_8_1973_ல் வெளிவந்த படம் "பட்டிக்காட்டுப் பொன்னையா." இதன்பின், 1974_ல் "நேற்று இன்று நாளை", "உரிமைக்குரல்", "சிரித்து வாழவேண்டும்" ஆகிய படங்கள் வெளிவந்தன.

ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் "உரிமைக்குரல்." இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி லதா. மற்றும் எம்.என். நம்பியார், நாகேஷ், சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, அஞ்சலிதேவி, சச்சு, புஷ்பலதா நடித்தனர். வழக்கமாக சமூகக் கதைகளையே இயக்கி வந்த ஸ்ரீதர், கிராமப்பின்னணியில் எழுதிய கதை இது.

எம்.ஜி.ஆர். வித்தியாசமான "கெட்டப்"பில், வேட்டியை புதுவிதமாக அணிந்து நடித்தார். லதாவும் ஈடுகொடுத்து நடித்தார். பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணைபுரிந்தன.

கண்ணதாசன் எழுதிய "விழியே கதை எழுது" என்ற பாடல் எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல் காட்சியை, வெகு சிறப்பாகப் படமாக்கியிருந்தார், ஸ்ரீதர்.

வாலி எழுதிய "கல்யாண வளை ஓசை", "நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு", "மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை"ஆகிய பாடல்களும் `ஹிட்' ஆயின.

ஸ்ரீதர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், வசூலில் சாதனை படைத்த படம் "உரிமைக்குரல்."

மதுரையில் இப்படம் 200 நாட்கள் ஓடியது. நெல்லையில் வெள்ளி விழா கொண்டாடியது. 12 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. "சிரித்து வாழவேண்டும்", உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் தயாரித்த படம். வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்தார். எஸ்.எஸ்.பாலன் டைரக்ட் செய்தார். இதில் எம்.ஜி.ஆருடன் லதா இணைந்து நடித்தார்.

மாலைமலர் விமர்சனம்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

மக்கள் திலகத்துடன் இயக்குனர் ஸ்ரீதர் இணைந்து வந்த உரிமைக்குரல் மாபெரும் வெற்றி பெற்றதுடன்,
அதற்கு முன்னர் வந்த ஸ்ரீதரின் மற்ற படங்களின் வசூலையும் முறியடித்தது.

siqutacelufuw
7th November 2013, 11:33 AM
1971ல் வெளிவந்த "அவளுக்கென்று ஓர் மனம்" ,

1972ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் "ஹீரோ 1972" என்று தலைப்பிட்டு பின்னர் "வைர நெஞ்சம்" என்ற பெயரில் வெளியான "வைர நெஞ்சம்" மற்றும்

1973ல் வெளிவந்த "அலைகள்" போன்ற படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போன இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு, மறு வாழ்வு அளித்த மக்கள் திலகத்தின் படம்
http://i39.tinypic.com/ruuvcw.jpg

"உரிமைக்குரல்" என்பது, இப்படத்தின் மற்றொரு தனிச்சிறப்பு

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
7th November 2013, 12:59 PM
1971ல் வெளிவந்த "அவளுக்கென்று ஓர் மனம்" ,

1972ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் "ஹீரோ 1972" என்று தலைப்பிட்டு பின்னர் "வைர நெஞ்சம்" என்ற பெயரில் வெளியான "வைர நெஞ்சம்" மற்றும்

1973ல் வெளிவந்த "அலைகள்" போன்ற படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போன இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு, மறு வாழ்வு அளித்த மக்கள் திலகத்தின் படம்

"உரிமைக்குரல்" என்பது, இப்படத்தின் மற்றொரு தனிச்சிறப்பு

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

நன்று சொன்னீர்கள் பேராசிரியர் சார். பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிப்பதும் நலிந்தோருக்கு புதுவாழ்வு அளிப்பதும்தான் நம் புரட்சித்தலைவரின் கொள்கை. உதாரணங்களை அடுக்கினால் திரி தாங்காது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
7th November 2013, 01:44 PM
'உரிமைக்குரல்
---------------------------

சில சாதனை துளிகள்
.................................................. ..........
உரிமைக்குரல் மதுரை - கோவை நகரங்களில் புதியதாய் திறக்க பட்ட திரை அரங்குகளில் மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் ''

படம் புதிய சாதனை படைத்தது .

7.11.1974 அன்று வெளியான மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் படம்

மதுரை - சினிப்பிரியா & மினிப்பிரியா
----------------------------------------------------------------

கோவை - கீதாலயா
**************
அரங்கில் வந்து முதல் முறையாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து , 100 நாட்கள் மேல் ஓடி

வசூலில் உலகம் சுற்றும் வாலிபனின் சாதனையை உரிமைக்குரல் முறியடித்து வெற்றி கொடி நாட்டிய படம் .


மதுரையில் சி னிப்பிரியா வில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 200 நாட்கள் ஓடி வரலாறு படைத்த படம் . இங்கும் உலகம் சுற்றும் வாலிபனின் சாதனையை உரிமைக்குரல் முறியடித்தது .


சென்னை - ஓடியன் அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் மக்கள் திலகத்தின் படம்
************


திருச்சி - தஞ்சை - குடந்தை - பட்டுகோட்டை 4 இடங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் -1974
========================================

உரிமைக்குரல் முதல் வெளியீட்டில் 200 நாட்கள் ஓடிய பின்னர் உடனே இரண்டாம் வெளியீடு 1975 ஏப்ரல் முதல்

டிசம்பர் வரை தமிழ் நாடுமுழுவதும் 55 இடங்களில் 50 நாட்கள் மேல் ஓடிய ஒரே படம் .


ஸ்ரீதரின் படங்களில் அதிக நாட்கள் ஓடி வசூலில் சாதனைகள் நிகழ்த்திய ஒரே படம் உரிமைக்குரல் -1974

masanam
7th November 2013, 01:47 PM
'உரிமைக்குரல்
---------------------------

சில சாதனை துளிகள்
.................................................. ..........
உரிமைக்குரல் மதுரை - கோவை நகரங்களில் புதியதாய் திறக்க பட்ட திரை அரங்குகளில் மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் ''

படம் புதிய சாதனை படைத்தது .

7.11.1974 அன்று வெளியான மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் படம்

மதுரை - சினிப்பிரியா & மினிப்பிரியா
----------------------------------------------------------------

கோவை - கீதாலயா
**************
அரங்கில் வந்து முதல் முறையாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து , 100 நாட்கள் மேல் ஓடி

வசூலில் உலகம் சுற்றும் வாலிபனின் சாதனையை உரிமைக்குரல் முறியடித்து வெற்றி கொடி நாட்டிய படம் .


மதுரையில் சி னிப்பிரியா வில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 200 நாட்கள் ஓடி வரலாறு படைத்த படம் . இங்கும் உலகம் சுற்றும் வாலிபனின் சாதனையை உரிமைக்குரல் முறியடித்தது .


சென்னை - ஓடியன் அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் மக்கள் திலகத்தின் படம்
************


திருச்சி - தஞ்சை - குடந்தை - பட்டுகோட்டை 4 இடங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் -1974
========================================

உரிமைக்குரல் முதல் வெளியீட்டில் 200 நாட்கள் ஓடிய பின்னர் உடனே இரண்டாம் வெளியீடு 1975 ஏப்ரல் முதல்

டிசம்பர் வரை தமிழ் நாடுமுழுவதும் 55 இடங்களில் 50 நாட்கள் மேல் ஓடிய ஒரே படம் .


ஸ்ரீதரின் படங்களில் அதிக நாட்கள் ஓடி வசூலில் சாதனைகள் நிகழ்த்திய ஒரே படம் உரிமைக்குரல் -1974

நெல்லையில் அதிக நாள் ஓடிய படம் உரிமைக்குரல். (175 நாட்களுக்கு மேல்)

Richardsof
7th November 2013, 02:08 PM
மக்கள் திலகத்தின் எழுச்சியான, வீரமான , உணர்சிகரமான நடிப்பை 2,மணி 35 நிமிடத்திலிருந்து கண்டு மகிழலாம் .
http://www.youtube.com/watch?v=0ueLSMCUa6Y&feature=share&list=PL467B87F398EE8830

fidowag
7th November 2013, 05:46 PM
http://i39.tinypic.com/xcqipg.jpg


http://i40.tinypic.com/295w9ag.jpg

http://i41.tinypic.com/2n7nm9y.jpg


http://i42.tinypic.com/30rtpg1.jpg


http://i44.tinypic.com/4vfdqp.jpg

http://i39.tinypic.com/2lsfxau.jpg



தீபாவளி முதல் , மதுரை சென்ட்ரலில்,மக்கள் திலகம் ஜே.பி. வருகை.ரசிகர்களை/பக்தர்களை " அன்பே வா " என அழைக்கின்றார்.
கோலாகல வரவேற்பு.

புகைப்படங்கள் உதவி.:மதுரை.திரு.எஸ். குமார் அவர்கள்.

இன்னும் சில தினங்களில் புரட்சி தலைவரின் மற்ற படங்களின் புகைப்படங்கள் வெளியாகும்.

மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

நண்பர் திரு.கலியபெருமாளின் எம்.ஜி.ஆர். மலர் பதிவுகள் அருமை.
பேட்டிகள் பிரமாதம். நன்றி.

நண்பர்.திரு.பிரதீப்பின் பழைய விளம்பரங்கள் நன்று.

நண்பர்.திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.-அடிமைப்பெண் குறுகிய நாட்களில் 1 லட்சம் வசூல்.

நண்பர் திரு. வினோத்தின் பதிவுகள் அட்டகாசம்.

மீண்டும் நன்றியுடன்,

ஆர். லோகநாதன்

Stynagt
7th November 2013, 05:50 PM
http://i41.tinypic.com/15q9j12.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellfcv
7th November 2013, 05:53 PM
1971ல் வெளிவந்த "அவளுக்கென்று ஓர் மனம்" ,

1972ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் "ஹீரோ 1972" என்று தலைப்பிட்டு பின்னர் "வைர நெஞ்சம்" என்ற பெயரில் வெளியான "வைர நெஞ்சம்" மற்றும்

1973ல் வெளிவந்த "அலைகள்" போன்ற படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போன இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு, மறு வாழ்வு அளித்த மக்கள் திலகத்தின் படம்
http://i39.tinypic.com/ruuvcw.jpg

"உரிமைக்குரல்" என்பது, இப்படத்தின் மற்றொரு தனிச்சிறப்பு

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்


திரு செல்வகுமார் அவர்கள் அறிவது :

தாங்கள் கூறிய மற்ற திரைப்படங்கள் பற்றி தெரியாது. ஆனால், தாங்கள் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த வைர நெஞ்கம் என்று கூறிய தகவலை சற்றே சரிபார்க்கவும்.

1972இல் hero 72 என்று அக்டோபர் மாதம் ஸ்ரீதர் தயாரிக்க தொடங்கியபோது அதற்க்கு முன் அவர் எடுத்த தர்தி என்ற ஹிந்தி ( ஒரு வெள்ளிவிழா காவியம் வடநாட்டில் )படத்தை தவிர அலைகள் மற்றும் ஒரு சில மற்ற படங்களினால் அவருக்கு சொந்தாமாக ரிலீஸ் செய்த வகையில் பொருள் நஷ்டம் ஏற்பட்டது.

நடிகர் திலகம் அவர்களுடைய கால்சீட் திரு.ஸ்ரீதரால் சரியாக பயன்படுத்திகொள்ளமுடியவில்லை. 1953முதல் வருடம்தோறும் 8 திரைப்படங்கள் எந்த கால் சீட் கோளாறும் செய்யாமல் தயாரிபாளர்களையும் நோகடிக்காமல் அவர்கள் விருபத்திற்கு நடித்துகொடுப்பவர் நடிகர் திலகம். அப்படி ஒரு பிஸி நடிகர் அவருடைய கால்ஷீட் கொடுக்கும்போது அதை சரிவர பயன்படுத்தவேண்டியது ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் கடமை. அனால் ஸ்ரீதர் அவர்களுக்கு மற்ற பிரச்சனையை இருந்ததால், அவரால் வைரநெஞ்சம் திரைப்படத்தின் ஷூட்டிங்கை சரி வர நடத்த முடியாமல் போனது.

திரு.ஸ்ரீதர் மற்றும் திரு நடிகர் திலகம் அவர்கள் பேச்சுவார்த்தை அடிப்படையில் நடிகர்திலகத்தின் கால் சீட்டை பிறகு தக்க தருணத்தில் பயன்படுதிகொள்வதாக உறுதியளித்து, வைர நெஞ்சம் திரைப்படத்தை அதன் படபிடிப்பை திரு ஸ்ரீதர் அவர்களே தள்ளிவைத்தார். அதன் பிறகு தான் உரிமைக்குரல் வெளிவந்தது.

1975இல் நடிகர் திலகம் 12 திரைப்படங்களில் (ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 படங்களும் அடங்கும்) கமிட் ஆகி இருந்தும், திரு.ஸ்ரீதர் அவர்களுக்காக priority தேதி அடிபடையில் வைர நெஞ்சத்தை முடித்து கொடுத்தார். 1975 இல் வைரநெஞ்சம் திரைப்படம் வெளிவந்தது. பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், வைர நெஞ்சத்தினால் தயாரிப்பாளரான ஸ்ரீதருக்கு எந்த நஷ்டமும் இல்லை.

வீணாக தவறான தகவல்களை இப்படி நா கூசாமல் கூறவோ எழுதவோ வேண்டாம். அது இந்த திரியானாலும் சரி. !

ஒரு தயாரிப்பாளர் நடிகர் திலகத்தால் துரத்ரிஷ்டவசமாக நஷ்டம் அடைந்தால் ஐந்து பைசா கூட வாங்காமல் இலவசமாக நடித்துகொடுக்கும் "esteemed professional " நடிகர் திலகம் அவர்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், வைர நெஞ்சத்தாலும் நஷ்டம் அடைந்தார் என்பது மிகபெரிய கேலிகூத்து !

உரிமைக்குரல் வெளிவந்த வருடமோ 1974.

1975 வெளிவந்த வைர நெஞ்சத்தால் நஷ்டம் அடைந்த ஸ்ரீதர், 1974இல் உரிமைக்குரலால் கோடீஸ்வரர் ஆனாரா?

ஆதாரமற்ற தவறான தகவலை பதிவிட்டதால் பதில் பதிவு செய்யநேர்ந்தது !

Russellfcv
7th November 2013, 05:57 PM
நன்று சொன்னீர்கள் பேராசிரியர் சார். பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிப்பதும் நலிந்தோருக்கு புதுவாழ்வு அளிப்பதும்தான் நம் புரட்சித்தலைவரின் கொள்கை. உதாரணங்களை அடுக்கினால் திரி தாங்காது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

உண்மையான உதாரணங்களை அடுக்கினால் நிச்சயம் திரி தாங்கும்.

ஆனால் தவறான உதாரணம் மற்றும் உண்மைக்கு புறம்பான உதாரணம் அடுக்கினால் நிச்சயம் திரி தாங்காதுதான்.

1971 மற்றும் 1973 தகவல்கள் சரியானவை. 1972, தகவல் உண்மைக்கு புறம்பான தகவல் ! சரிபார்க்கவும் !

Stynagt
7th November 2013, 06:03 PM
http://i39.tinypic.com/2gv0vvl.jpg
http://i41.tinypic.com/sc6wys.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2013, 06:21 PM
எம்ஜிஆர் ரசிகர்களும் எம்ஜிஆரைப்போலவே பெருந்தன்மையானவர்கள் - நடிகர் திரு. ஜெமினி கணேசன்

http://i40.tinypic.com/2nsc0ub.jpg
http://i43.tinypic.com/30w8ffd.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2013, 06:24 PM
http://i42.tinypic.com/2lu875i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2013, 06:26 PM
http://i44.tinypic.com/20hvtb4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2013, 06:35 PM
எரல் ப்ளைன் வாள்வீச்சு மணிக்கட்டில் சுழற்றுவது மட்டுமே - எம்ஜிஆர் மணிக்கட்டு, வலது கை, இடது கை, இரண்டு கைகள் என அனைத்திலும் சிறப்புடன் வாள்வீச்சு செய்வார்
http://i41.tinypic.com/330zcxj.jpg
http://i42.tinypic.com/20a5hd2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
7th November 2013, 06:46 PM
For concerned person

ஆத்திரம் வரும் போது, ஒன்று இரண்டு என்று பத்துவரை மனதில் எண்ணினாலே போதும்.

ஆத்திரத்தில் வந்த அந்த நொடியில் வாயில் வரத்துடிக்கும் வார்த்தை ஏய்யா, அறிவிருக்கா உனக்கு? என்றால், பத்து வரை எண்ணிய பிறகு வருகிற வார்த்தை, ஏம்பா, நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா? என்று தான் இருக்கும். இந்த இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ, அதைப்போல பத்து மடங்கு வித்தியாசம் இந்த இரண்டின் விளைவுகளுக்கும் உண்டு.

முன்னதில் முறைப்பும் எதிர்ப்பும் கிளம்பும். பின்னது வருத்தத்தை வரவழைத்து, மன்னிப்பைக் கேடக வைக்கும். முன்னதில் வெப்பமில்லாத வெளிச்சம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட இருவர்க்கிடையேயும் ஒரு புரிதல் அங்கே நிகழ்கிறது. உணர்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு அறிவு செயல்புரிகிறது. ஆக்கம் விளைகிறது.

நமக்கு வேண்டியது ஆக்கமா? அழிவா?

ஆத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, அடுத்தவர் கூறும் காரணங்கள் காதில் விழுவதில்லை. மூன்றாவது மனிதர் முன் வைக்கும் சமாதானங்களும் சமரசங்களும் கூட மூளையில் ஏறுவதில்லை. எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

தீக்குச்சிக்கு தலையும் உண்டு. உடலும் உண்டு. அது தீப்பெட்டியில் உரசும் போதெல்லாம், தான் முதலில் எரிந்து, முடிந்தால் பிறபொருளையும் எரிக்கிறது.

மனிதனுக்கும் உடலும் உண்டு. தலையும் உண்டு. அவனும் தினமும் பிறமனிதர்களோடு உரசிக்கொண்டு தான் இருக்கிறான். ஆனால், அவன் தலைக்குள் அறிவு என்னும் அற்புத விஷயம் இருக்கிறது. அந்த அறிவை அலட்சியப்படுத்தும் போது அவனும் தீக்குச்சியாகிறான். அழிகிறான்.
ஆத்திரம், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களைக கூட, தொலைவில் துரத்திவிடக கூடியது.

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆத்திரப்படுகின்றவர்களின் நேரமும் சரி, சக்தியும் சரி, நிச்சயம் வீணாகத் தானே போகிறது. பிறகு குறிக்கோளை நோக்கிய சிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் நேரம் எங்கே இருக்கும்? சக்தி எங்கே இருக்கும்?

எல்லாம் சரி, மற்றவர்கள் தொடர்ந்து தவறு செய்கிறபோதோ, நாம் எதிர்பார்க்காத விதமாக நடந்துகொள்கிறபோதே, நமக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்?

வரும். அது இயற்கை மனித இயல்பு. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி, சரியான முறையில் வெளிப்படுத்துவது என்பதில் தானே நமது புத்திசாலித்தனம் இருக்கிறது.

ஆத்திரம் என்பது யாருக்குமே வரக்கூடியது தான். ஆனால், யாரிடம் ஆத்திரப்படுவது? எதற்காக ஆத்திரப்படுவது? எந்த அளவுக்கு ஆத்திரப்படுவது? எந்த வகையில் வெளிப்படுத்துவது? என்பதில் சிலருக்கு மட்டுமே தெளிவு இருக்கும். அவர்கள் புத்திசாலிகள். அவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்.

oygateedat
7th November 2013, 07:58 PM
http://i42.tinypic.com/zxkwv5.jpg

Russellfcv
7th November 2013, 08:03 PM
For concerned person

ஆத்திரம் வரும் போது, ஒன்று இரண்டு என்று பத்துவரை மனதில் எண்ணினாலே போதும்.

ஆத்திரத்தில் வந்த அந்த நொடியில் வாயில் வரத்துடிக்கும் வார்த்தை ஏய்யா, அறிவிருக்கா உனக்கு? என்றால், பத்து வரை எண்ணிய பிறகு வருகிற வார்த்தை, ஏம்பா, நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா? என்று தான் இருக்கும். இந்த இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ, அதைப்போல பத்து மடங்கு வித்தியாசம் இந்த இரண்டின் விளைவுகளுக்கும் உண்டு.

முன்னதில் முறைப்பும் எதிர்ப்பும் கிளம்பும். பின்னது வருத்தத்தை வரவழைத்து, மன்னிப்பைக் கேடக வைக்கும். முன்னதில் வெப்பமில்லாத வெளிச்சம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட இருவர்க்கிடையேயும் ஒரு புரிதல் அங்கே நிகழ்கிறது. உணர்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு அறிவு செயல்புரிகிறது. ஆக்கம் விளைகிறது.

நமக்கு வேண்டியது ஆக்கமா? அழிவா?

ஆத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, அடுத்தவர் கூறும் காரணங்கள் காதில் விழுவதில்லை. மூன்றாவது மனிதர் முன் வைக்கும் சமாதானங்களும் சமரசங்களும் கூட மூளையில் ஏறுவதில்லை. எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

தீக்குச்சிக்கு தலையும் உண்டு. உடலும் உண்டு. அது தீப்பெட்டியில் உரசும் போதெல்லாம், தான் முதலில் எரிந்து, முடிந்தால் பிறபொருளையும் எரிக்கிறது.

மனிதனுக்கும் உடலும் உண்டு. தலையும் உண்டு. அவனும் தினமும் பிறமனிதர்களோடு உரசிக்கொண்டு தான் இருக்கிறான். ஆனால், அவன் தலைக்குள் அறிவு என்னும் அற்புத விஷயம் இருக்கிறது. அந்த அறிவை அலட்சியப்படுத்தும் போது அவனும் தீக்குச்சியாகிறான். அழிகிறான்.
ஆத்திரம், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களைக கூட, தொலைவில் துரத்திவிடக கூடியது.

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆத்திரப்படுகின்றவர்களின் நேரமும் சரி, சக்தியும் சரி, நிச்சயம் வீணாகத் தானே போகிறது. பிறகு குறிக்கோளை நோக்கிய சிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் நேரம் எங்கே இருக்கும்? சக்தி எங்கே இருக்கும்?

எல்லாம் சரி, மற்றவர்கள் தொடர்ந்து தவறு செய்கிறபோதோ, நாம் எதிர்பார்க்காத விதமாக நடந்துகொள்கிறபோதே, நமக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்?

வரும். அது இயற்கை மனித இயல்பு. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி, சரியான முறையில் வெளிப்படுத்துவது என்பதில் தானே நமது புத்திசாலித்தனம் இருக்கிறது.

ஆத்திரம் என்பது யாருக்குமே வரக்கூடியது தான். ஆனால், யாரிடம் ஆத்திரப்படுவது? எதற்காக ஆத்திரப்படுவது? எந்த அளவுக்கு ஆத்திரப்படுவது? எந்த வகையில் வெளிப்படுத்துவது? என்பதில் சிலருக்கு மட்டுமே தெளிவு இருக்கும். அவர்கள் புத்திசாலிகள். அவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்.

அருமையான பதிவு எஸ்வி சார்


காலங்கள் கடந்தாலும் நன்மைபயக்கும் நல்ல உள்ளங்கள் சிந்தையில் நல்லதே நிறையும்.

உண்மைகளை மறைக்கலாம், வளைக்கலாம், ஓடிக்கலாம் ஆனால் கதிரவனின் கதிர்கள் எழும்ப எழும்ப மறைத்திருக்கும் பனியானது உருகிய பின்பு உண்மை என்ற ஒளிவட்டம் என்றுமே பிரகாசிக்கும் என்பது இயற்கையின் நியதி.


புரிந்தவர்க்கு புரிந்தால் புனிதம் !

Russellfcv
7th November 2013, 08:07 PM
http://i39.tinypic.com/21oy0ax.jpg

இது எந்த பத்திரிகையில் வந்த செய்தி எஸ்வி சார்?

திரு.ரங்கன் அவர்கள் இந்த காவியத்தை வெளியிட்ட விநியோகஸ்தரா?

ainefal
7th November 2013, 08:40 PM
http://i43.tinypic.com/28a448j.jpg
http://i41.tinypic.com/mua3is.jpg

Stynagt
7th November 2013, 09:02 PM
http://i43.tinypic.com/atmb9v.jpg
http://i39.tinypic.com/33dcyh3.jpg
http://i39.tinypic.com/2ce6d1t.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
7th November 2013, 09:03 PM
http://i43.tinypic.com/nf36u1.jpg

ainefal
7th November 2013, 09:21 PM
http://i43.tinypic.com/9jgeo3.jpg

idahihal
7th November 2013, 09:31 PM
என்றும் மணம் வீசும் எம்.ஜி.ஆர் மலர் தந்த கலியபெருமாள் சாருக்கு பல கோடி நன்றிகள்.

idahihal
7th November 2013, 09:32 PM
அடிமைப்பெண்ணின் அசத்தலைப் பதிவுசெய்த ரவிச்சந்திரன் சாருக்கு நன்றிகள் பல.

masanam
7th November 2013, 09:44 PM
நாடோடி மன்னன் பட விழா குறித்த அரிய பதிவுக்கு நன்றி கலியபெருமாள் ஸார்.

idahihal
7th November 2013, 09:51 PM
http://i44.tinypic.com/3505fub.jpg

idahihal
7th November 2013, 09:52 PM
http://i40.tinypic.com/29w68o8.jpg

idahihal
7th November 2013, 09:55 PM
http://i42.tinypic.com/33dcggz.jpg

idahihal
7th November 2013, 09:57 PM
http://i41.tinypic.com/iqkd2x.jpg

idahihal
7th November 2013, 10:02 PM
http://i43.tinypic.com/2ii7v36.jpg
ரகசிய போலீஸ் 115 படம் முதலில் எடுக்கப்பட்ட போது கதாநாயகியாக நடித்தவர் சரோஜாதேவி அவர்கள். எம்.ஜி.ஆர் , எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மீண்டு வந்த போது சரோஜாதேவிக்குப் பதிலாக நடித்தவர் ஜெயலலிதா. முதல் ரகசியபோலீஸ் 115 திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி.

ujeetotei
7th November 2013, 10:26 PM
http://i43.tinypic.com/2ii7v36.jpg
ரகசிய போலீஸ் 115 படம் முதலில் எடுக்கப்பட்ட போது கதாநாயகியாக நடித்தவர் சரோஜாதேவி அவர்கள். எம்.ஜி.ஆர் , எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மீண்டு வந்த போது சரோஜாதேவிக்குப் பதிலாக நடித்தவர் ஜெயலலிதா. முதல் ரகசியபோலீஸ் 115 திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி.

Today morning I was watching the first 20 minutes of the movie and got the screen shot.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/RagasiyaPolice_zpsab95e942.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/RagasiyaPolice_zpsab95e942.jpg.html)

ujeetotei
7th November 2013, 10:29 PM
Any major difference other than the actress from the above image?

Richardsof
8th November 2013, 05:24 AM
மதுரை - சென்ட்ரல் மக்கள் திலகத்தின் அன்பே வா பட திரை அரங்கு நிழற் படங்கள் மிகவும் அருமை . நன்றி லோகநாதன் சார்
கோவை - அடிமைப்பெண் - 6 நாள் வசூல் -தகவல் அருமை ரவிச்சந்திரன் சார்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெய்சங்கரின் அட்ட்டகசமான பதிவுகள்

கலியபெருமாள் சார் ..மக்கள் திலகத்தை பற்றி திரை உலகினர் கூறிய கருத்து பதிவுகள் பொக்கிஷம்.

உரிமைக்குரல் பற்றிய தகவல்களை பரிமாறிய பேராசிரியர் செல்வகுமார் சார்

ரூப் குமாரின் பதிவுகள் -

நம்நாடு - தாய் சொல்லை தட்டாதே - உரிமைக்குரல் பற்றிய பதிவுகள் அருமை .

Richardsof
8th November 2013, 05:48 AM
TREND SETTER - எம்ஜிஆர்
http://i40.tinypic.com/xe3f9i.jpg
மலைக்கள்ளன் -1954
----------------------------------------------

தென்னிந்திய திரை உலகிற்கு புதிய பாதை வகுத்து கொடுத்து , ஜனாதிபதி விருதையும் சிறந்த நடிகர் எம்ஜிஆர் என்பதையும் அந்த படம் உண்டாக்கிய வசூல் தாக்கம் எம்ஜிஆர் - திரை உலக சக்கரவர்த்தி என்பதையும் நாட்டுக்கு அறிமுக படுத்திய காவிய படம் .


மதுரை வீரன் - 1956
***************************************

தமிழக வரலாற்றில் மதுரை வீரன் - ஒரு காவல் தெய்வமாக மக்கள் பூஜித்து வந்த காப்பியத்தை
மக்கள் திலகத்தின் நடிப்பின் மூலம் மதுரை வீரன் படம் ஒரு மாபெரும் அலை உண்டாக்கி
சரித்திரத்தில் நிரந்தர இடம் பெரும் அளவிற்கு புகழ் தந்த படம் .

நாடோடி மன்னன் -1958
---------------------------------------------------

எம்ஜிஆரின் அத்தனை சாதனைகளும் - ஆளுமைகளும் - நடிப்பும் - கருத்து புரட்சியும் - சமுதாய மாற்றங்களும் -இந்திய திரைஉலக வரலாற்றில் ஒரு புதிய பிம்பத்தை உருவாக்கிய காவியம் .


திருடாதே -1961
*************************************

சமூக படத்தில் தன்னுடைய முழு திறமைகளையும் வெளிபடுத்தி ரசிகர்களையும் மக்களையும் தன பக்கம் ஈர்த்து பின்னர் எல்லா தயாரிப்பாளர்களும் எம்ஜிஆரை வைத்து படம் எடுக்க காரணமான படம் .


1961 முதல் 1977 வரை எம்ஜியாரின் பார்முலா எந்த அளவிற்கு வணிக ரீதியாக , ரசிகர்களின்
திருப்தி படங்களாக , சாகச நாயகனாக , வெற்றி வீரராக , நடிப்பு வேந்தனாக , மக்களின் ஒளிவிளக்காக அவர் தந்த கலை படைப்புகள் தமிழ் சினிமாவில் நிஜமாகவே இன்றும் வாழ்கிறது .

எம்ஜிஆர் - TREND SETTER- சத்தியமான வார்த்தை .

Richardsof
8th November 2013, 05:59 AM
SUPER SCENE FROM NALLAVAN VAZHVAN -1961

http://youtu.be/nXI4VBk2NCM

Richardsof
8th November 2013, 06:06 AM
CHANDRODHAYAM - 1966

http://youtu.be/9VVDqhDvcl8

siqutacelufuw
8th November 2013, 09:13 AM
பாரிஸ்டர் ரஜினிகாந்த், புலவர்கள், n.t. 360 டிகிரி என்ற பெயரில் பதிவுகள் வழங்கி, அவைகள் தடை செய்யப்பட்டு, தற்போது "லக்ஷ்மி சரஸ்வதி" என்ற பெயரில் பதிவுகளை வழங்கி வரும், நண்பர் சுப்பு அவர்கள் அறிவது :

எனது முந்தைய பதிவினை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த "உரிமைக்குரல்" பட வெளியீட்டுக்கு முன்புதான் "வைர நெஞ்சம்" வெளியானது என்று எந்த இடத்திலும், நான் கூறவில்லை என்பது புலப்படும். மேலும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் தான் "வைர நெஞ்சம்" என்று குறிப்பிட்டேன். அதை தாங்களும், ஒப்புக் கொண்டு, அதற்கு காரணம் "கால்ஷீட்" குளறுபடிகள் எனவும் தெரிவித்துள்ளீர்கள்.

நான் ஆதார தகவல்களுடன் எனது பதிவுகளை இதுவரை வழங்கி வருகிறேன். தவறான தகவல்கள் பல, தாங்கள்தான் அளித்துள்ளீர்கள் என்பதை ஆதாரபூர்வமாக என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் எதற்கு வீண் விவாதம் என்று மக்கள் திலகம் திரியினில் மட்டும் எனது பங்களிப்பினை வழங்கி வருகிறேன். தாங்கள், தேவையில்லாமல், இத்திரியினில் வந்து குழப்புவதை தயவு செய்து தவிர்க்கவும்.

தங்களைப் போல், metro citiy யான சென்னை திரை அரங்கில் வெளியான திரைப்பட வசூலை புறநகர் மற்றும் மாவட்ட திரை அரங்கின் வசூலுடன் ஒப்பிடுவதில்லை. நுழைவுக் கட்டணம் வித்தியாசம் தெரிந்து கொண்டும், வசூல் சாதனை என்று மார் தட்டிக்கொண்டு அற்ப சந்தோசம் அடைபவர்கள் நாங்கள் அல்ல !

திரு. வினோத் அவர்கள் கூறிய அறிவுரையை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் அது யாருக்கு என்று நன்கு விளங்கும். ஏன் எனில், நான் வழங்கிய மக்கள் திலகம் பட சாதனை பதிவுகளை தாங்க முடியாமல் ஆத்திரம் கொண்டு உடனடியாக அதற்கு போலியான அவசரமான மறுப்பு தெரிவித்தது தாங்கள் தான்.! அவசரத்தில் தான் ஆத்திரம் பிறக்கும்.

"லக்ஷ்மி சரஸ்வதி" என்ற பெயரில் பதிவுகளை வழங்கி வரும் தங்களை ஒரு பெண் என்று நினைத்துகொண்டு "madam" என அழைத்து வரும் திரி அன்பர்கள் பலருக்கும் தாங்கள் எப்போதாவது 'மேடம்" இல்லை என்று மறுத்தது உண்டா ?

ஒரு சிறு வேண்டுகோள் : தேவையில்லாமல் இத்திரியினில் நுழைந்து தாங்கள் எழுப்பும் அர்த்தமற்ற சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் தயவு செய்து பதிலை எதிர்பார்க்காதீர்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.

ainefal
8th November 2013, 11:00 AM
http://i44.tinypic.com/sngke9.jpg

masanam
8th November 2013, 11:06 AM
தங்களைப் போல், metro citiy யான சென்னை திரை அரங்கில் வெளியான திரைப்பட வசூலை புறநகர் மற்றும் மாவட்ட திரை அரங்கின் வசூலுடன் ஒப்பிடுவதில்லை. நுழைவுக் கட்டணம் வித்தியாசம் தெரிந்து கொண்டும், வசூல் சாதனை என்று மார் தட்டிக்கொண்டு அற்ப சந்தோசம் அடைபவர்கள் நாங்கள் அல்ல !

உண்மை...செல்வகுமார் ஸார்.
மக்கள் திலகத்தின் படங்கள் மாநகரம், நகரம், சிறு நகரம் மற்றும் கிராமப்புறம் என்று தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பரவலாக பெரும் வெற்றி பெற்றவை.

Stynagt
8th November 2013, 11:13 AM
பாரிஸ்டர் ரஜினிகாந்த், புலவர்கள், n.t. 360 டிகிரி என்ற பெயரில் பதிவுகள் வழங்கி, அவைகள் தடை செய்யப்பட்டு, தற்போது "லக்ஷ்மி சரஸ்வதி" என்ற பெயரில் பதிவுகளை வழங்கி வரும், நண்பர் சுப்பு அவர்கள் அறிவது :

எனது முந்தைய பதிவினை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த "உரிமைக்குரல்" பட வெளியீட்டுக்கு முன்புதான் "வைர நெஞ்சம்" வெளியானது என்று எந்த இடத்திலும், நான் கூறவில்லை என்பது புலப்படும். மேலும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் தான் "வைர நெஞ்சம்" என்று குறிப்பிட்டேன். அதை தாங்களும், ஒப்புக் கொண்டு, அதற்கு காரணம் "கால்ஷீட்" குளறுபடிகள் எனவும் தெரிவித்துள்ளீர்கள்.

நான் ஆதார தகவல்களுடன் எனது பதிவுகளை இதுவரை வழங்கி வருகிறேன். தவறான தகவல்கள் பல, தாங்கள்தான் அளித்துள்ளீர்கள் என்பதை ஆதாரபூர்வமாக என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் எதற்கு வீண் விவாதம் என்று மக்கள் திலகம் திரியினில் மட்டும் எனது பங்களிப்பினை வழங்கி வருகிறேன். தாங்கள், தேவையில்லாமல், இத்திரியினில் வந்து குழப்புவதை தயவு செய்து தவிர்க்கவும்.

தங்களைப் போல், metro citiy யான சென்னை திரை அரங்கில் வெளியான திரைப்பட வசூலை புறநகர் மற்றும் மாவட்ட திரை அரங்கின் வசூலுடன் ஒப்பிடுவதில்லை. நுழைவுக் கட்டணம் வித்தியாசம் தெரிந்து கொண்டும், வசூல் சாதனை என்று மார் தட்டிக்கொண்டு அற்ப சந்தோசம் அடைபவர்கள் நாங்கள் அல்ல !

திரு. வினோத் அவர்கள் கூறிய அறிவுரையை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் அது யாருக்கு என்று நன்கு விளங்கும். ஏன் எனில், நான் வழங்கிய மக்கள் திலகம் பட சாதனை பதிவுகளை தாங்க முடியாமல் ஆத்திரம் கொண்டு உடனடியாக அதற்கு போலியான அவசரமான மறுப்பு தெரிவித்தது தாங்கள் தான்.! அவசரத்தில் தான் ஆத்திரம் பிறக்கும்.

"லக்ஷ்மி சரஸ்வதி" என்ற பெயரில் பதிவுகளை வழங்கி வரும் தங்களை ஒரு பெண் என்று நினைத்துகொண்டு "madam" என அழைத்து வரும் திரி அன்பர்கள் பலருக்கும் தாங்கள் எப்போதாவது 'மேடம்" இல்லை என்று மறுத்தது உண்டா ?

ஒரு சிறு வேண்டுகோள் : தேவையில்லாமல் இத்திரியினில் நுழைந்து தாங்கள் எழுப்பும் அர்த்தமற்ற சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் தயவு செய்து பதிலை எதிர்பார்க்காதீர்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.
பேராசிரியர் அவர்களின் பதில் சவுக்கடி கொடுத்ததுபோல் உள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இனிமேல் சரஸ்வதி லக்ஷ்மி தேவையில்லாமல் இத்திரியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அனைவரின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் திரு. சுப்பு அவர்கள் தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம் என்றும், தங்களுக்கு ஏதாவது திரியில் த்ரில் வேண்டுமென்றால் வழக்கம்போல் nt திரியில் பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
8th November 2013, 11:33 AM
http://i43.tinypic.com/xf427k.jpg

siqutacelufuw
8th November 2013, 11:58 AM
http://i43.tinypic.com/xf427k.jpg

Dear Sailesh Sir,

Superb Posting at the appropriate time. It is revealed that Director Sridhar himself admitted the fact of his suffering a lot while producing the TAMIL Film "HERO 72" (later titled as 'VAIRA NENJAM') and also narrated the success of Hindi version of 'HERO 72". It is also to be noted specifically about his further statement of NOT RELIEVING FROM THE FINANCIAL BURDEN FULLY.

Thank you Sailesh Sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
8th November 2013, 12:32 PM
1952 -1961 வருடங்களில் தமிழில் பல வெற்றி படங்களை குவித்த பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் - இயக்குனர்கள் மற்றும் பழுத்த காங்கிரஸ் அனுதாபிகள்
விஜயா -வாகினி
தேவர் பிலிம்ஸ்
avm
ஜெமினி
சரவணா பிலிம்ஸ்
பந்துலு பிக்சர்ஸ்

இயக்குனர் நீலகண்டன்

இயக்குனர் நடேசன்

வீனஸ் பிக்சர்ஸ்

நடிகர் வீரப்பா

இயக்குனர் ஸ்ரீதர்

இயக்குனர் ஏ ,பி .நாகராஜன்

எல்லோரும் மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றிகளை கண்டு தங்கள் தயாரிப்பில் , இயக்கத்தில் மக்கள் திலகத்தை நடிக்கவைத்து வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தனர் .

Stynagt
8th November 2013, 12:43 PM
http://i42.tinypic.com/2luf3md.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
8th November 2013, 12:48 PM
1952 -1961 வருடங்களில் தமிழில் பல வெற்றி படங்களை குவித்த பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் - இயக்குனர்கள் மற்றும் பழுத்த காங்கிரஸ் அனுதாபிகள்

தேவர் பிலிம்ஸ்
avm
ஜெமினி
சரவணா பிலிம்ஸ்
பந்துலு பிக்சர்ஸ்

இயக்குனர் நீலகண்டன்

இயக்குனர் நடேசன்

வீனஸ் பிக்சர்ஸ்

நடிகர் வீரப்பா

இயக்குனர் ஸ்ரீதர்

இயக்குனர் ஏ ,பி .நாகராஜன்

எல்லோரும் மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றிகளை கண்டு தங்கள் தயாரிப்பில் , இயக்கத்தில் மக்கள் திலகத்தை நடிக்கவைத்து வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தனர் .

While I was in Chennai last month, I was talking to Mr. Rajendran and Mr. Nehru [ s/o of late Mr.Natesan producer of Mannadhi Mannan and En kadamai], they had informed me that once during Pongal Thalaivar gifted one heavy and wide gold bracelet to their father.

Stynagt
8th November 2013, 12:48 PM
http://i44.tinypic.com/nveijc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
8th November 2013, 12:53 PM
While I was in Chennai last month, I was talking to Mr. Rajendran and Mr. Nehru [ s/o of late Mr.Natesan producer of Mannadhi Mannan and En kadamai], they had informed me that once during Pongal Thalaivar gifted one heavy and wide gold bracelet to their father.

sailesh basu .


thanks for the valuable information sailesh basu . sir

Richardsof
8th November 2013, 01:10 PM
மன்னாதி மன்னன் - என் கடமை - நடேஷ் ஆர்ட்ஸ்

எங்க வீட்டு பிள்ளை - நம்நாடு - விஜயா வாகினி

ஒளிவிளக்கு - ஜெமினி

ஆயிரத்தில் ஒருவன் - மற்றும் பல படங்கள் -பந்துலு பிக்சர்ஸ்

தாய்க்கு பின் தாரம் - மற்றும் 15 படங்கள் - தேவர் பிலிம்ஸ்

பணத்தோட்டம் மற்றும் பல படங்கள் - சரவணா பிலிம்ஸ்

அன்பே வா - ஏ .வி .எம்

உரிமைக்குரல் - ஸ்ரீதர்


சக்கரவர்த்தி திருமகள் - மற்றும் பல படங்கள் - ப. நீலகண்டன்

ஆனந்த ஜோதி - நடிகர் வீரப்பா

நவரத்தினம் - ஏ பி. நாகராஜன்

என் அண்ணன் - வீனஸ் பிக்சர்ஸ்

மறக்க முடியாத மக்கள் திலகத்தின் வெற்றி படங்கள் .


ஆனந்த ஜோதி - நவரத்தினம் -மன்னாதி மன்னன் -பணத்தோட்டம் - என் கடமை - 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வசூல் ரீதியாக மறு வெளியீடுகளில் நல்ல வசூலான படங்கள் .

ainefal
8th November 2013, 01:16 PM
http://i43.tinypic.com/2lm8h8h.jpg

Stynagt
8th November 2013, 01:33 PM
http://i42.tinypic.com/2j301ft.jpg
http://i43.tinypic.com/2irpx0h.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 01:45 PM
http://i43.tinypic.com/2lm8h8h.jpg

அறிஞர் அண்ணா சிலையை, அணைத்து ஆர்வமுடன் பார்க்கும் அருமைத்தலைவரின் அழகிய, அபூர்வ புகைப்படத்தை, அனைவரையும் போல் நானும் ஆவலுடன் பார்க்கிறேன். இப்பாக்கியத்தைத் தந்த திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு ஆயிரம் நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 01:50 PM
http://i41.tinypic.com/alsqx5.jpg
http://i39.tinypic.com/kdaooz.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
8th November 2013, 02:45 PM
http://i43.tinypic.com/2lm8h8h.jpg

Thank you so much SAILESH SIR for posting this rare image. Very nice to see this Photograph. What a great regard shown by our beloved M.G.R. towards our Leader Dr. Peraringar Anna.

Also thank you for having posted the message about "Natesh Art Pictures" Producer.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

Richardsof
8th November 2013, 03:10 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/fed1a909-ef80-4b23-8edd-fe4726413116_zpsf562ffb4.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/fed1a909-ef80-4b23-8edd-fe4726413116_zpsf562ffb4.jpg.html)

Richardsof
8th November 2013, 03:34 PM
MAKKAL THILAGAM MGR IN SUPER SCENE FROM ANBE VA

http://youtu.be/UF9j7_Ctpoo

siqutacelufuw
8th November 2013, 04:02 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/fed1a909-ef80-4b23-8edd-fe4726413116_zpsf562ffb4.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/fed1a909-ef80-4b23-8edd-fe4726413116_zpsf562ffb4.jpg.html)

WHAT A LOVELY STYLE ? Whoever reincornate again & again in this world cannot even approach near to the beauty and style of our beloved god M.G.R.

THANK YOU so much VINODH Sir.



ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.

adiram
8th November 2013, 06:12 PM
//"நம் நாடு" எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.

படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் சென்னை மேகலா திரையரங்கிற்கு மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.

அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம். நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.//

Surprise to know, how MGR watched the movie in a theatre where it was not run.

At that time Sivandha Mann was running in Mekala.

Stynagt
8th November 2013, 06:35 PM
http://i42.tinypic.com/2n9jeaf.jpg
http://i40.tinypic.com/11gqcgg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 06:52 PM
http://i39.tinypic.com/2w56ec0.jpg

http://i42.tinypic.com/vwsoki.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 06:55 PM
http://i39.tinypic.com/25s2y4z.jpg

Stynagt
8th November 2013, 06:59 PM
http://i39.tinypic.com/29z5s06.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:01 PM
http://i43.tinypic.com/9kcsra.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:14 PM
http://i42.tinypic.com/1z2iqys.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:16 PM
http://i44.tinypic.com/2dumk41.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Marionapk
8th November 2013, 07:33 PM
Respected Sir,

Both Makkal Thilagam and Nadigar Thilagam are the Real super personalities of the Indian Cinema/Political.Some times their movies were collected less while releasing time and collected much afterwards.They are the true legends/human beings/dedication/simplicity/proud less persons. Their fame will remain upto tamil living

Stynagt
8th November 2013, 07:37 PM
http://i44.tinypic.com/2naus5x.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:39 PM
http://i44.tinypic.com/5uqp8k.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:42 PM
http://i42.tinypic.com/2ymce83.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:43 PM
http://i39.tinypic.com/2mgmgz5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:45 PM
http://i40.tinypic.com/24mz4h4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:46 PM
http://i42.tinypic.com/2pzwuid.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:48 PM
http://i41.tinypic.com/2e2nu5v.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 07:56 PM
http://i41.tinypic.com/2uojbyb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 08:01 PM
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அனைவரும் விரும்பும் ஸ்டைலை உருவாக்கிய மாபெரும் ஸ்டைல் மன்னன்
http://i40.tinypic.com/2gx4p4y.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 08:05 PM
ஈடிணை இல்லா ஸ்டைல்

http://i41.tinypic.com/wtzrz5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 08:09 PM
http://i39.tinypic.com/262vf47.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
8th November 2013, 08:34 PM
http://i39.tinypic.com/262vf47.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

The image to the right center MGR, Devar and M.R.Radha is from Kudumba Thalaivan?

It looks to me from the movie Neethiku Pin Pasam.

ujeetotei
8th November 2013, 08:38 PM
A post about Seven Eleven, movie released in 7th November.

http://mgrroop.blogspot.in/2013/11/seven-eleven.html

ujeetotei
8th November 2013, 08:40 PM
http://i40.tinypic.com/20frxvk.jpg

Richardsof
8th November 2013, 08:43 PM
http://i41.tinypic.com/i6c8so.jpg

Russellfcv
8th November 2013, 08:51 PM
பாரிஸ்டர் ரஜினிகாந்த், புலவர்கள், n.t. 360 டிகிரி என்ற பெயரில் பதிவுகள் வழங்கி, அவைகள் தடை செய்யப்பட்டு, தற்போது "லக்ஷ்மி சரஸ்வதி" என்ற பெயரில் பதிவுகளை வழங்கி வரும், நண்பர் சுப்பு அவர்கள் அறிவது :

எனது முந்தைய பதிவினை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த "உரிமைக்குரல்" பட வெளியீட்டுக்கு முன்புதான் "வைர நெஞ்சம்" வெளியானது என்று எந்த இடத்திலும், நான் கூறவில்லை என்பது புலப்படும். மேலும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் தான் "வைர நெஞ்சம்" என்று குறிப்பிட்டேன். அதை தாங்களும், ஒப்புக் கொண்டு, அதற்கு காரணம் "கால்ஷீட்" குளறுபடிகள் எனவும் தெரிவித்துள்ளீர்கள்.

நான் ஆதார தகவல்களுடன் எனது பதிவுகளை இதுவரை வழங்கி வருகிறேன். தவறான தகவல்கள் பல, தாங்கள்தான் அளித்துள்ளீர்கள் என்பதை ஆதாரபூர்வமாக என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் எதற்கு வீண் விவாதம் என்று மக்கள் திலகம் திரியினில் மட்டும் எனது பங்களிப்பினை வழங்கி வருகிறேன். தாங்கள், தேவையில்லாமல், இத்திரியினில் வந்து குழப்புவதை தயவு செய்து தவிர்க்கவும்.

தங்களைப் போல், metro citiy யான சென்னை திரை அரங்கில் வெளியான திரைப்பட வசூலை புறநகர் மற்றும் மாவட்ட திரை அரங்கின் வசூலுடன் ஒப்பிடுவதில்லை. நுழைவுக் கட்டணம் வித்தியாசம் தெரிந்து கொண்டும், வசூல் சாதனை என்று மார் தட்டிக்கொண்டு அற்ப சந்தோசம் அடைபவர்கள் நாங்கள் அல்ல !

திரு. வினோத் அவர்கள் கூறிய அறிவுரையை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் அது யாருக்கு என்று நன்கு விளங்கும். ஏன் எனில், நான் வழங்கிய மக்கள் திலகம் பட சாதனை பதிவுகளை தாங்க முடியாமல் ஆத்திரம் கொண்டு உடனடியாக அதற்கு போலியான அவசரமான மறுப்பு தெரிவித்தது தாங்கள் தான்.! அவசரத்தில் தான் ஆத்திரம் பிறக்கும்.

"லக்ஷ்மி சரஸ்வதி" என்ற பெயரில் பதிவுகளை வழங்கி வரும் தங்களை ஒரு பெண் என்று நினைத்துகொண்டு "madam" என அழைத்து வரும் திரி அன்பர்கள் பலருக்கும் தாங்கள் எப்போதாவது 'மேடம்" இல்லை என்று மறுத்தது உண்டா ?

ஒரு சிறு வேண்டுகோள் : தேவையில்லாமல் இத்திரியினில் நுழைந்து தாங்கள் எழுப்பும் அர்த்தமற்ற சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் தயவு செய்து பதிலை எதிர்பார்க்காதீர்கள்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.

திரு செல்வகுமார் சார் அறிவது :

நீங்கள் கூறுவது எல்லாம் ஆதாரம் உள்ளவை என்றால்...ஆதாரங்களை இங்கே பதிவிடுங்கள் ! அதை விடுத்து வெறுமே "statements "களை அள்ளி விடாதீர்கள். என்னமோ நீங்கள் ஒருவர்தான் உண்மைபேசுகிறவர் மற்றவர் எல்லாம் கற்பனை எழுத்தாளர்கள் என்ற எண்ணத்தை சற்றே மாற்றிகொள்ளுங்கள்.

மேலும் இது கருத்து பரிமாற்றம் நடக்கும் இடமே தவிர நீங்கள் சொல்கின்ற, எழுதுகின்ற எல்லா தகவல்களையும் எல்லவரும் உண்மையென்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை சற்றே மாற்றிகொள்ளுங்கள் !

கால்ஷீட் குளறுபடி என்பது நடிகர்கள் மட்டும் செய்வது அல்ல. நடிகர்கள் கொடுத்த கால்ஷீட்டை சரி வர பயன்படுத்தாமல் இருப்பதும் கால்ஷீட் குளறுபடிதான். " unlike other actors who are known for deliberately creating callsheet issues causing damage to the exchequer (producer), the entire film industry knows and have hailed nadigar thilagam for his punctuality. So don't try to twist what i have written.

URBAN RURAL இரெண்டும் சேர்ந்ததுதான் வியாபாரம் என்பதை நான் கூறிதான் நீங்கள் அறியவேண்டும?

நீங்கள் METRO வை கருதாததுபோல நாங்கள் டெண்டு கொட்டகைகளையும் A B சென்டரில் திரயிட்டபிறகு C செனட்டர்உக்கு ஷிப்டிங் செய்யப்படும் ரிலீஸ்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

உங்களுக்கு வசதியானதை நீங்கள் எடுத்துகொள்வது உங்களுக்கு சரி என்றால் எங்களுக்கு வசதியானதை நாங்கள் எடுத்துகொள்வது என்ன தவறு இருக்கமுடியும்?

நீங்கள் மற்றும் மற்ற திரி நண்பர்கள் மக்கள் திலகத்தின் சாதனைகளை அவருடைய பெருமைகளை வெளியிடுவதை ரசிப்பவனே நான் அல்லாமல் அதை நொட்டை சொல்பவன் அல்ல நான்.

நான் அப்படி கூறியிருந்தால் அது எங்கே என்று சுட்டிகான்பியுங்கள் பாப்போம் ?

தவறு இருந்தால் நிச்சயம் சுட்டிகாட்டபடும்..! இது ஒருவருடைய அடிப்படை உரிமை.! நீங்களும் அதை செய்வதுண்டு, செய்ததுண்டு ! ஏன் எல்லோரும் செய்வதுண்டு !

நீங்கள் பதில் அளியுங்கள், அளிகாதிருங்கள் அது உங்கள் இஷ்டம்.

என்னை கேள்விகேட்க கூடாதென்று சொல்வது முறையல்ல.

அன்பிருக்கு கட்டுபடுவேனே தவிர அடுக்குமுறை, ஆதிக்கம், இதற்க்கு நான் கட்டுப்படவும் மாட்டேன் !


அதை விடுத்து நடிகர் திலகத்தை பற்றியோ அவரது திரைப்படங்களை பற்றியோ காயமே அது பொய்யட வெறும் காற்றடைத்த பையட என்ற ரீதியில் காற்றடித்த பலூனை பறக்கவிடாதீர்கள் !

மக்கள் திலகத்தின் பெருமையை எழுத நடிகர் திலகத்தையோ அவர் திரைபடத்தையோ தாழ்த்த தேவை இல்லை.

ujeetotei
8th November 2013, 08:54 PM
Style Mannan

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/vettaikaran_zps1a172337.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/vettaikaran_zps1a172337.jpg.html)
வேட்டைகாரன்

ujeetotei
8th November 2013, 08:56 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/B8E0BA90BCD0B950B9F0BAE0BC80_zps90262681.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/B8E0BA90BCD0B950B9F0BAE0BC80_zps90262681.jpg.html)

அப்பவே நம் தலைவர் என் கடமையில் இரட்டை இலை காட்டி விட்டார்.

ujeetotei
8th November 2013, 08:59 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Style/dtk_zps0ca77716.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Style/dtk_zps0ca77716.jpg.html)

டெலிபோனுடன் நம் தலைவர் வரும் சில காட்சிகளை முத்தையன் அவர்கள் தந்தது.
தர்மம் தலைகாக்கும்

Russellfcv
8th November 2013, 08:59 PM
//"நம் நாடு" எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.

படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் சென்னை மேகலா திரையரங்கிற்கு மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.

அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம். நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.//

Surprise to know, how MGR watched the movie in a theatre where it was not run.

At that time Sivandha Mann was running in Mekala.

திரு ஆதிராம்


மேகலா திரை அரங்கில் சிவந்த மண் திரைப்படம் 100 நாட்களை கடந்து பிரமாண்ட வெற்றி பெற்றது தமிழகம் அறிந்தது.

இது போன்ற செய்திகளை புகழ்பாடும் செய்தியாக எழுதி வெளியிடுவோர் முதலில் அடிப்படை தவறு இல்லமால் இருக்கிறதா என்று பார்க்கவாவது வேண்டும்.

இதில் நாம் எழுதுவது பொய் ...இவர்கள் எழுதுவது மட்டுமே உண்மை....என்ற ரீதியில் பதில் பதிவு வேறு !

தவறை சுட்டிக்காட்டி கேள்விகேட்டால் திரியில் வந்து குழப்புகிறோம் என்று திரித்து வேறு கூறுகிறார்கள்..!

ujeetotei
8th November 2013, 09:00 PM
நாளை நமதே

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/nalainamathey_zps3f117a9b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/nalainamathey_zps3f117a9b.jpg.html)

Russellfcv
8th November 2013, 09:05 PM
பேராசிரியர் அவர்களின் பதில் சவுக்கடி கொடுத்ததுபோல் உள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இனிமேல் சரஸ்வதி லக்ஷ்மி தேவையில்லாமல் இத்திரியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அனைவரின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் திரு. சுப்பு அவர்கள் தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம் என்றும், தங்களுக்கு ஏதாவது திரியில் த்ரில் வேண்டுமென்றால் வழக்கம்போல் nt திரியில் பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


அதுதானே பார்த்தேன்...!

எங்கே இன்னும் வருங்கால ஜனாதிபதி வாழ்க என்ற ரீதியில் கூவல் இன்னும் வரவில்லையே என்று !

பதிவிடும் தகவல்களை சரியான முறையான தகவலாக வெளியிட்டால் கேள்விகள் கேட்கப்படமாட்டாது !

மக்கள் திலகம் அவர்களை பெருமைபடுத்த நடிகர் திலகத்தை அவர் படங்களை பகடைகாய்களாக தகுந்த ஆதாரம் இல்லாமல் காழ்புணர்ச்சியால் உபயோக படுத்தினால் நிச்சயம் கேள்வி கேட்கப்படும்.

அதற்க்கு பதில் இடுவது, இடாதிருப்பது உங்கள் விருப்பம்..ஆனால், அதற்க்கு உங்கள் பதில் வரவில்லை என்றால் என் கேள்விகள் ஞாயமானவை அதனால் தான் பதில் கூறமுடியவில்லை என்பதை உலகறியும். காரணம் நாம் மட்டும் இதை படிப்பதில்லை. இந்த உலகமே படிக்கிறது. !

நன்றி !

oygateedat
8th November 2013, 09:35 PM
http://i40.tinypic.com/rhv72d.jpg

oygateedat
8th November 2013, 09:46 PM
http://i40.tinypic.com/2hnbyw7.jpg

THANKS TO THENI KARTHIK

idahihal
8th November 2013, 09:47 PM
மீனவ நண்பன் படத்திற்கு ஸ்ரீதர் சாருக்கு அசிஸ்டெண்டா இருந்தேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பாட்டு ஸீன் எடுத்த போது பாட்டுக்கு ஏற்றபடி இல்லாமல் எம்.ஜி.ஆர் வாய் அசைப்பு ஒரு இடத்திலே மிஸ் ஆயிடிச்சு. டைரக்டரும் அதைக் கவனிக்கவில்லை. ஸீன் எடுத்து முடிச்சதும் நான் டைரக்டர்கிட்டே சொன்னதும் ஸ்ரீதர்சார் எம்.ஜி.ஆர் கிட்டே வேற காரணம் சொல்லி சீனை திரும்ப எடுத்தார். அது முடிஞ்சதும் எம்.ஜி.ஆர். கூப்பிட்டார் என்னை. ஒரு கேள்வி கேட்டார் என்னை. நான் பாட்டுக்கு சரியா வாய் அசைக்காததை என்கிட்டே நேரடியா சொல்ல வேண்டியது தானே. ஏன் டைரக்டர்கிட்டே சொன்னே என்று. நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டேன். அவருக்குத் தெரியாதுன்னு நான் நெனச்சு சொன்னது தப்புன்னு உணர்ந்தேன். அவர் எவ்வளவு பெரிய சினிமா மேதைன்னு அப்ப புரிஞ்சுகிட்டேன்.
உங்க அப்பா எம்.ஜி.ஆர் அவர்களின் மேக்கப் மேனாக இருந்தார் இல்லையா? உங்கப்பா எம்.ஜி.ஆருக்குச் செய்த மேக்அப்பில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
படம் ரிலீஸ் ஆகலை. ஏசுநாதர் மேக்கப் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. அந்தப் படம் வந்திருந்தால் ஏசுநாதர் ன்னு நெனச்சாலே எம்.ஜி.ஆர் முகம் தான் ஞாபகம் வந்திருக்கும். அந்த அளவு மேக்கப் அற்புதமா பிரமாதமா இருந்தது.
டைரக்டர் வாசு அவர்கள் மதுரை மாதங்கி மாதர் சங்கப் பெண்மணிகளைச் சந்தித்து உரையாடியபோது தெரிவித்த தகவல் நன்றி. தினதந்தி

Russellfcv
8th November 2013, 09:59 PM
1972ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் "ஹீரோ 1972" என்று தலைப்பிட்டு பின்னர் "வைர நெஞ்சம்" என்ற பெயரில் வெளியான "வைர நெஞ்சம்" மற்றும்

படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போன இயக்குனர் ஸ்ரீதர்



என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட வைர நெஞ்சத்தினால் ஒரு நஷ்டமும் இல்லை.

வைர நெஞ்சம் திரைப்படம் எல்லா ஏரியாகளும் விற்று முடிக்கப்பட்டன ..எல்லா ஏரியா களும் விற்ற திரைபடத்திற்கு எப்படி ஸ்ரீதருக்கு நஷ்டம் வரும் ?

அனைத்து ஏரியகளும் விற்ற மற்றும் வாங்கிய விநியோகஸ்தர்களின் விபரம் ஆவணமாக இதோ ! உண்மையை இந்த உலகு அறியட்டும் !

மேலும் அவர் நஷ்டம் நீங்கள் குறிப்பிட்டதற்கு முன்பே கண்டவர் ! !

அவர் தொடங்கிய "அன்று சிந்திய ரத்தம்" என்ற மெகா BUDGET திரைப்படம் படபிடிப்பு தொடங்கி சில ரீல்கள் எடுக்க பட்ட பிறகு அபிப்ராய பேதத்தினால் தடைபட்டு, படபிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பிறகு நடிகர் திலகத்தின் வாயிலாக 1969il சிவந்த மண் என்ற காவியமாக உருவெடுத்து வெற்றி பெற்றது என்பதற்கான ஆதாரம் இதோ ! !

ஆகவே உங்களுக்கு பாதகமாக உள்ள செய்தியை கத்திரித்து விட்டு மற்ற செய்திகளை ஆதாரமே இல்லாமல் பதிவிடுவது எந்த வகையில் ஞாயம். ?

அதன் பதிவும் இங்கே கொடுத்துள்ளேன்...!


Trend-setter

RANDOR GUY

Filmmaking got a new definition with the arrival of Sridhar.

Photos: Chitrakala Sundararajan, Kalaniketan Balu and Special Arrangement.

NUGGETS: (Clockwise from top) At the puja for ‘Uthama Puthiran.’ The group (from left): V.C. Shanmugam, Ratnam Iyer, T. Govindarajan, A. Vincent, M.N. Nambiar, A.V. Subramaniam, Kamal Gosh, C.V. Sridhar, Tiruchi Arunachalam, Venus K. Murthi, T. Prakash Rao, K.A. Thangavelu, K.R. Shanmugam, Chitralaya Gopu, K.S. Gopalakrishnan and P.V. Sathyam. Raj Kapoor was a guest at the marriage reception of Sridhar and Devasena, Sridhar as chief guest in a stage show of Policekaran Magal presented by Kala Nilayam, a scene from the film.

“Nenjil Oru Alayam” was shot in a record time of four weeks. Sridhar thus proved that movies could be made with new faces, limited sets and low budgets if one had an interesting, emotionally rich story, tautly narrated on screen with pleasing music. The cast had Muthuraman, Kalyan Kumar (from Kannada cinema), Devika, ( not yet a star) and Nagesh then struggling for recognition. Besides the triangular love story it had excellent music by Viswanathan-Ramamurthi and the innovative cinematography of Aloysius Vincent who had a penchant for unusual angles, then a novelty in South Indian cinema.

This film was remade in Hindi, Telugu (“Manase Mandiram”) and also in Kannada (“Kunkuma Rakshe,” Rajinikanth in one of his early roles, directed by S.K.A. Chari).

Inspired by the success and innovative features of this film Sridhar wanted to enter it at the Cannes Film Festival and had the screenplay translated into French at great cost and sent his administrative manager, Sarma to Europe.

Not many are aware that a few years ago, California-based Indian filmmaker Jag Mundhra was keen on remaking “Dil Ek Mandir” in English and also Hindi, making some marginal changes in the film treatment. This writer took Jag to Sridhar and learnt that Sridhar had assigned it to a film financier for a paltry sum, for eternity. The assignee demanded an exorbitant fee for giving up the rights, which was almost 75 per cent of Jag’s budget!

Moving to Madras (from Maduranthakam, where he worked as a government servant) Sridhar made a name as a dialogue writer and worked on scripts for movies like “Maheswari” (1955, T.R. Sundaram- T.R. Raghunath), “Amara Deepam” (1956, T. Prakasha Rao), “Maadhar Kula Maanikkam” (1956, T. Prakasha Rao), “Enga Veetu Mahalakshmi” (1957, Adurthi Subba Rao) and “Uthama Puthiran” (1958, T. Prakasha Rao. A Venus Picture production in which Sridhar was also a partner).

Disciplined life

Somewhat shy and retiring by nature, Sridhar had no airs and led a disciplined life with his regular evening Marina Beach drives in his open maroon Standard Herald car with ‘Chithralaya’ Gopu seated beside him. He ran his office on systematic lines something unheard of in film companies of that era. Files were maintained meticulously and he had Film News Anandan as his PRO and no letter addressed to him or his company went without a reply.

Not many are aware that he launched a film with MGR, “Andru Sindhiya Ratham” and after some reels were shot, differences of opinion arose and the production was closed.

[COLOR="#0000CD"][SIZE=5]Soon it took a fresh avatar as “Sivandha Mann’ with Sivaji Ganesan in the lead. It was mainly shot abroad and a major success, remade in Hindi as “Dharthi” with Rajendra Kumar in the lead.

As star maker he gave breaks to many aspiring and talented new faces which include Muthuraman, Jayalalithaa, Srikkanth, Major Sundararajan, ‘Vennira Aadai’ Murthi, ‘Vennira Aadai’ Nirmala and brought talented actors, such as Kalyana Kumar from Kannada.

What was his impression of working with top stars, MGR, Sivaji Ganesan and Gemini Ganesh? He told this writer that he loved working with Gemini Ganesh because of the top star’s sophisticated, educated middle class background, whereas he did not enjoy that freedom with the other stars for whom, of course, he had great respect. GG was his favourite hero and worked with him in many films.

Sridhar’s wife Devasena is from the famed political family of Nellore district and closely related to the Congress leader Bezawada Gopala Reddi and much respected Justice Party leader Bezawada Ramachandra Reddi.

Tamil Cinema has never witnessed a multitalented filmmaker like Sridhar and the void is most unlikely to be filled in the years to come.

2693

idahihal
8th November 2013, 10:07 PM
http://i42.tinypic.com/1zfn1uh.jpg

idahihal
8th November 2013, 10:11 PM
http://i41.tinypic.com/2uh2zgy.jpg

Russellfcv
8th November 2013, 10:17 PM
Dear Selvakumar Sir & KP Sir,

தங்களிடம் வாதாடி நான் ஜெயிக்கவேண்டும் நீங்கள் என்னிடம் தோற்க்கவேண்டும் என்பது என் எண்ணம் அல்ல !

நீங்கள் உங்கள் பெருமையையும் நாங்கள் எங்கள் பெருமையையும் யாரையும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தாகிதான் செய்யவேண்டும் என்பதில்லை என்பதே எனது வாதம் !

என்னுடைய வாதம் உங்களில் பலருக்கும் பிடிவாதமாக தெரிந்தால் நான் என்ன செய்ய ?

மக்கள் திலகத்தின் சாதனைகளும் சரி நடிகர் திலகத்தின் சாதனைகளும் சரி நானோ அல்லது நீங்களோ அல்லது மற்றவரோ புதிதாக ஒன்றும் சொல்லபோவதில்லை. முடிந்தவரையில் எந்த காழ்புனற்சியோ சச்சரவோ இல்லாமல் அவர் அவர் தம் கடமையை செய்வோம் என்பதே என் எண்ணம் !

நான் வாயுபுத்திரன் அனுமன் அல்ல நெஞ்சை பிளந்து என் எண்ணத்தின் உண்மையை தாங்கள் எல்லோர்க்கும் காட்டுவதற்கு என்று மட்டும் கூறிகொள்கிறேன் !

idahihal
8th November 2013, 10:21 PM
http://www.youtube.com/watch?v=QHWTcC8Imms
நம் மன்னவனின் மனதில் நாடோடி மன்னன் படம் விதைக்கப்பட காரணமாக இருந்த படம்.

Stynagt
8th November 2013, 10:28 PM
இந்தி திரையுலக உச்ச நட்சத்திரங்களுடன் நமது சந்திரன்

http://i40.tinypic.com/11metzd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

idahihal
8th November 2013, 10:30 PM
http://i39.tinypic.com/2usc4z7.jpg

oygateedat
8th November 2013, 10:30 PM
ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

today at 2.30 pm

மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்

நீதிக்குத் தலைவணங்கு

idahihal
8th November 2013, 10:34 PM
http://i41.tinypic.com/2u3wm51.jpg

Stynagt
8th November 2013, 10:34 PM
http://i39.tinypic.com/25rm2aa.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 10:36 PM
http://i41.tinypic.com/t8oj2e.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 10:37 PM
http://i40.tinypic.com/2wrmgih.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th November 2013, 10:37 PM
http://i43.tinypic.com/14kw4g1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Esuwmrgy
8th November 2013, 10:48 PM
http://i43.tinypic.com/xf427k.jpg

Dear Sailesh Sir,
I’ve been coming to this blog using my Facebook id only. But I could not log on for a while
Using my Facebook id. Since I don’t ‘ve another id (Some people ‘ve so many ids. But I’ve
Only my facebook id) I was only an onlooker. But I appreciate all the posts. Each and every
post of this thread deserves many many congratulations and are very informative. I came
back mainly to congratulate you for your NETHTHI ADI POST . Hats Off To You.
People are trying to recreate history to suit their wishes. When Director Sridhar himself
told the reason for switching sides, can there be any appeal?
A.NATARAJAN

ainefal
8th November 2013, 11:08 PM
http://i42.tinypic.com/240wsbq.jpg

orodizli
8th November 2013, 11:19 PM
உறுப்பினர்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது...ஆனால் ஒரு சிலரின் பதிவுகள் தேவையற்ற கருத்து மோதல்களை ஏற்படுத்த முனைகிறது... இதனால் மக்கள் திலகம் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் .0001 - % கூட பாதிப்பு வர போவதில்லை...மாறாக சில குறுமதி படைதோருக்கும் அவர்களால் துதி பாட பெறுவோருக்கும் தானே இகழ்வு வர போகிறது!!!

ainefal
8th November 2013, 11:26 PM
Director:Sridhar

http://i41.tinypic.com/2upu1w3.jpg

ainefal
9th November 2013, 12:12 AM
http://i42.tinypic.com/bfi4y8.jpg

Richardsof
9th November 2013, 05:45 AM
திறமை எங்கிருந்தாலும் அதை மனம் திறந்து பாராட்டும் குணம், கொண்டவர் மக்கள் திலகம் .

வரலாற்று பதிவுகள் செய்யம் போது சில பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு .

அதற்கு உதாரணம் சில இடங்களில் திரு ஆரூர் தாஸ் பதிவில் படத்தின் பெயர் - அரங்கின் பெயர்

வெளியான வருடம் பிழையாக , தவறாக இடம் பெற்றிருக்கும் . அதே போல் நாகிரெட்டி வரலாற்று

பதிவில் நம்நாடு பற்றி குறிப்பிடுகையில் அரங்கின் பெயர் கிருஷ்ணா விற்கு பதில் மேகலா

என்று தவறாக இடம் பெற்றிருக்கும் . மீள் பதிவு செய்யும் போது அதை மாற்றிட வாய்ப்பு இல்லாமல்
போகிறது நண்பர்கள் திரு ஆதிரமும் , திரு சுப்புவும் இந்த தவறை சுட்டி காட்டி இருக்கிறார்கள் .






http://i40.tinypic.com/b5p6ys.jpg

Richardsof
9th November 2013, 06:22 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படம் இரண்டாவது வாரமாக தொடர்வது சாதனையே .

முதல் வார வசூல் ரூ.1,30,000 - பிரமிக்க வைக்கிறது .

பெங்களுர் நகரில் 2011ல் வெளியான அடிமைப்பெண் படம் 6 அரங்கில் 21 நாட்களில் ரூ 12,00,000 வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது .

Richardsof
9th November 2013, 08:35 AM
இனிய மக்கள் திலகம் திரி நண்பர்கள் பார்வைக்கு
************************************************** ***********************


ஜெர்மன் நாட்டை சேர்ந்த திரு வின்சென்ட் டான் என்பவர் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் . 1955 முதல் இன்று வரை அவருடைய நினைவில் வாழும் பக்தர் . 70 வயதில் இன்றும் சுறுசுறுப்பாக தன்னுடைய தொழிலில் பல சாதனைகள்
புரிந்தவர் .வியாபாரம் நிமித்தமாக உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று வந்தவர் .பல நாட்டு மொழிகள் - கலாச்சாரங்கள் - உலக மொழி படங்கள் பற்றிய விவரம் அறிந்தவர் .

திரு டான் கூறியது ....

''என்னுடைய 50 வருட உலக பயணத்தில் பல மொழி படங்கள் , நடிகர்கள் - நடிப்பினை கண்டு வியந்துள்ளேன் .
நடிகர்கள் பொருத்தவரை ஒரு எல்லைக்கு உட்பட்டு தங்களுடைய நடிப்பு திறமைகளை சிறப்பாக காட்டியிருப்பார்கள் .
என்னை பொறுத்த வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஒரு ஆல் -ரவுண்டர் . தயார்ரிப்பு - இயக்கம் - இசை
வீரமான நடிப்பு - எடுப்பான தோற்றம் - ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்தல் - சமூக அக்கறை - கொள்கை
புரட்சி -மனித நேயம் என்று ஒரு தனி மனிதனாக , சிறந்த நடிகராக எம்ஜிஆரை மட்டும் பார்க்க முடிகிறது .

இதனால்தான் அவருடைய நடிப்பு உலகமெங்கும் போற்றப் படுகிறது .

எம்ஜிஆருக்கு மட்டும்தான் உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் . அவருடைய படங்கள் இன்றும் ஓடிகொண்டிருக்கிறது .

எம்ஜிஆரின் ஸ்டைல்
எம்ஜிஆரின் பார்முலா
எம்ஜிஆரின் உடை அலங்காரம்
எம்ஜிஆரின் சண்டை காட்சிகள்

யாராலும் மறக்க முடியாத மாபெரும் உலக புகழ் வரலாற்று நாயகன் ''எம்ஜிஆர் '' ஒருவரே .


நன்றி - திரு டான் சார்


திரு டான் மற்றும் அவருடைய உதவியாளர் லெனின் இருவரும் மக்கள் திலகம் நினைவு இல்லத்தில் எடுத்த புகைப்படம்


http://i43.tinypic.com/5x1ldw.jpg

Richardsof
9th November 2013, 08:43 AM
1965 -பெங்களுர்

மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' வெளியான நேரத்தில் பெங்களுர் - உட்லாண்ட் ஓட்டலில் தங்கிய நேரத்தில் திரு டான் அவர்கள் தன்னுடைய 22 வயதில் மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து உரிமையுடன் எம்ஜிஆரின் தோளில் கை போட்டு மகிழ்வுடன் தோன்றும் அற்புத காட்சி
http://i41.tinypic.com/t5srok.jpg

Richardsof
9th November 2013, 08:46 AM
1965 -பெங்களுர்

மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' வெளியான நேரத்தில் பெங்களுர் - உட்லாண்ட் ஓட்டலில் தங்கிய நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர் திரு வீரண்ணா அவர்கள் எடுத்து கொண்ட படம்

http://i43.tinypic.com/33ae8ll.jpg

Richardsof
9th November 2013, 08:48 AM
1965 -பெங்களுர்

உட்லாண்ட் ஓட்டல் சிப்பந்திகள் மக்கள் திலகத்தை சந்தித்து எடுத்து கொண்ட படம் .

http://i44.tinypic.com/21epw88.jpg

Richardsof
9th November 2013, 09:06 AM
MR. TAN'S FAVOURITE STILL
http://i44.tinypic.com/2nk2ka0.jpg

COURTESY ; PAMMALAR SIR . MAKKAL THILAGAM MALAR MALAI -1

Richardsof
9th November 2013, 09:09 AM
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
வந்த இடம் என்னவோ மன்னனிடம் சொல்லவோ
சொந்தம் இது அல்லவோ
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்

http://i41.tinypic.com/ing65j.jpg

COURTESY- PAMMALAR SIR - MAKKAL THILAGAM MALAR MALAI -1

Russellfcv
9th November 2013, 11:00 AM
Dear Sailesh Sir,

Superb Posting at the appropriate time. It is revealed that Director Sridhar himself admitted the fact of his suffering a lot while producing the TAMIL Film "HERO 72" (later titled as 'VAIRA NENJAM') and also narrated the success of Hindi version of 'HERO 72". It is also to be noted specifically about his further statement of NOT RELIEVING FROM THE FINANCIAL BURDEN FULLY.

Thank you Sailesh Sir.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

It is indeed a very open and transparent statement from the Producer. HE CLEARLY STATES THAT DESPITE NADIGAR THILAGAM & HIS BROTHER SHANMUGAM TRIED THEIR LEVEL BEST TO ACCOMODATE THE CALL SHEETS BUT UNFORTUNATELY THEY COULD NOT SQUEEZE THE DATES. SRIDHAR NEVER SAID I TRIED MY BEST BUT THEY DID NOT GIVE....SO DONT GET EXCITED....PLEASE UNDERSTAND WHAT WAS MENTIONED..!

THIS ITSELF IS AN AMPLE PROOF FOR THE WORLD TO SEE HOW TRUTH WAS ALWAYS MANIPULATED AGAINST NADIGAR THILAGAM BY OTHERS !

FOR YOUR INFORMATION....NADIGAR THILAGAM WAS COMMITTED MORE THAN A DOZEN FILMS AND WAS ALREADY DOING 3 SHIFTS......!

masanam
9th November 2013, 11:06 AM
Makkal Thilagam's Photos (Woodlands Hotel) are really rare photos..Vinod Sir.

Richardsof
9th November 2013, 11:35 AM
For again concerned person

courtesy - fb

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து...”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

adiram
9th November 2013, 12:18 PM
// ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?” //

So, yaaraavadhu thappum thavarumaaga thagaval thandhaal kandukkaamal poyidanum. Thappai sutti kaattinaal idhu pondra thaththuva padhivugal varum. is it?.

second thing, innoru nadigarai vambukku izhukkaamal thannudaiya idol pugazh paada mudiyaadhu. Is it?.

(sorry, this post is not for Vinodh sir. but for somebody).

Richardsof
9th November 2013, 12:40 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/62891406-54ce-4e7a-a8f5-59958ff7e8fd_zps940ba973.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/62891406-54ce-4e7a-a8f5-59958ff7e8fd_zps940ba973.jpg.html)

siqutacelufuw
9th November 2013, 01:00 PM
http://i40.tinypic.com/rhv72d.jpg



அற்புத நாயகனாம் நம் மக்கள் திலகத்தின் "அடிமைப்பெண்" படத்தின் ஒரு வார அபார வசூல் ரூபாய் 1,30,000 என்பது பிரமிக்க வைக்கிறது.

கடந்த வருடம் தான் கோவை "டிலைட்" அரங்கில் வெளியாகி 12 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இடைவெளி இல்லாமல் மீண்டும் மீண்டும் திரை அரங்குகளை ஆக்கிரமித்து சாதனை படைத்து வரும் வேங்கையனுக்கு திருஷ்டி தான் கழிக்க வேண்டும்.

இரண்டாவது வாரமாக வெற்றி நடை போடும் மகிழ்ச்சிக்குரிய தகவல் தந்தமைக்கு நன்றி ரவிச்சந்திரன் சார். !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
9th November 2013, 01:05 PM
[QUOTE=esvee;1088570]

திரு டான் கூறியது ....

''என்னுடைய 50 வருட உலக பயணத்தில் பல மொழி படங்கள் , நடிகர்கள் - நடிப்பினை கண்டு வியந்துள்ளேன் .
நடிகர்கள் பொருத்தவரை ஒரு எல்லைக்கு உட்பட்டு தங்களுடைய நடிப்பு திறமைகளை சிறப்பாக காட்டியிருப்பார்கள் .
என்னை பொறுத்த வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஒரு ஆல் -ரவுண்டர் . தயார்ரிப்பு - இயக்கம் - இசை
வீரமான நடிப்பு - எடுப்பான தோற்றம் - ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்தல் - சமூக அக்கறை - கொள்கை
புரட்சி -மனித நேயம் என்று ஒரு தனி மனிதனாக , சிறந்த நடிகராக எம்ஜிஆரை மட்டும் பார்க்க முடிகிறது .

இதனால்தான் அவருடைய நடிப்பு உலகமெங்கும் போற்றப் படுகிறது .

எம்ஜிஆருக்கு மட்டும்தான் உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் . அவருடைய படங்கள் இன்றும் ஓடிகொண்டிருக்கிறது .

எம்ஜிஆரின் ஸ்டைல்
எம்ஜிஆரின் பார்முலா
எம்ஜிஆரின் உடை அலங்காரம்
எம்ஜிஆரின் சண்டை காட்சிகள்

யாராலும் மறக்க முடியாத மாபெரும் உலக புகழ் வரலாற்று நாயகன் ''எம்ஜிஆர் '' ஒருவரே .

திரு. டான் அவர்கள் கூறிய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. !

பதிவு செய்த திரு. வினோத் அவர்களுக்கு நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
9th November 2013, 01:19 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான திரு டான் அவர்களின் சீரிய முயற்சியால் விரைவில்

எம்ஜிஆரின்

திரை உலக வாழ்க்கை

அரசியல் வாழ்க்கை

மனித நேயம்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/newmgr9-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/newmgr9-1.jpg.html)
எம்ஜிஆரின் உலக சாதனைகள்

பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவண வீடியோ வெளியாக உள்ளது .

பல்வேறு நாடுகளில் உள்ள எம்ஜிஆரின் அன்பு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும்

எம்ஜிஆர் - உலக சாதனை வீடியோ ஆல்பம் தயாரிப்பது நமக்கு பெருமை .

2014ல் மலர் மாலை -2 by பம்மலார் .

பிரதீப் பாலுவின் ''வள்ளலின் வரலாறு '' வீடியோ

அந்த திருநாளை எதிர்நோக்கி காத்திருப்போம்

Stynagt
9th November 2013, 02:08 PM
http://i44.tinypic.com/9vfswh.jpg

கோவை ராயலில் வேங்கையன் 2வது வாரமாக வெற்றி வாகை சூடி வருகிறார் என்று இன்ப அதிர்ச்சி தந்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி. உயர் வகுப்பு 30 ரூபாய் டிக்கெட்டில் ஒரு வாரம் 1,30,000 என்றால், இதற்குமேல் இன்னொரு சாதனையை அவரது படம்தான் முறியடிக்க முடியும்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
9th November 2013, 07:22 PM
ஒரு எம்ஜிஆர் ரசிகரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி ; உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

பதில் ; அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் சார் தான் .

கேள்வி ; எம்ஜிஆரின் எல்லா படங்களையும் பார்த்ததுண்டா ?

பதில் ; எல்லா படங்களையும் பல முறை பார்த்துள்ளேன் .

கேள்வி ; உங்களுக்கு பிடித்த எம்ஜிஆர் படம் எது ?

பதில் ; மன்னிக்கவும் . எனக்கு அவர் நடித்த 134 படங்களும் பிடிக்கும்


கேள்வி ; ஏன் எம்ஜிஆரை உங்களுக்கு பிடிக்கும் ?

பதில் , அவருடைய நடிப்பு - சண்டை காட்சிகள் - கொள்கைகள் - பாடல்கள் -அறிவுரைகள்

எல்லா படங்களிலும் இருப்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும் .

கேள்வி ; ஒரு சிலர் எம்ஜிஆரின் நடிப்பை குறை கூறுகிறார்களே ?

பதில் ; எம்ஜிஆரை விரும்பாதவர்கள் அவருடைய நடிப்பை மட்டுமா குறை கூறுகிறார்கள் .

அவருடைய திரை உலக வெற்றிகளை ஜீரணிக்க முடியாதவர்கள்

அவருடைய சாதனைகளை ஏற்று கொள்ளாதவர்கள் -

பல்வேறு விமர்சனங்களை கூறி வருவது அவர்களுடைய கருத்து சுதந்திரம் .

கேள்வி ; இணய தளத்தில் கூட மறைமுகமாக எம்ஜியாரின் சாதனைகளை பற்றி பிரபல
அறிவாளிகள் - உயர் பதவியில் இருப்பவர்கள் -அந்நிய மண்ணில் இருப்பவர்கள்
புனை பெயரில் வருபவர்கள் கூட விமர்சனம் செய்கிறார்களே ?

பதில் என்ன சார் செய்வது ? அவர்களின் மன நிலை நன்கு புரிகிறது . எதோ ஒரு ஏமாற்றம்
அவர்கள் உள்ளத்தில் புகைந்து கொண்டே இருக்கிறது . மேலும் எம்ஜிஆரின் புகழ்
உலகமெங்கும் பரவி உள்ளதும் , ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள பற்றும் ஒற்றுமையும் கண்டு கலங்கி இருப்பார்கள் .

கேள்வி ; பலரும் எம்ஜிஆரை புகழ்கிறார்களே ?

பதில் . இணய தளத்தில் கூட 90% நண்பர்கள் எம்ஜியாரின் புகழை ஏற்று கொண்டு
ஒரு காலத்தில் எம்ஜிஆரின் நடிப்பை விரும்பாதவர்கள் இன்று அவர் படங்கள் -
பாடல்கள் - காட்சிகள் சூப்பர் என்று வர்ணிக்கிறார்கள் என்பது உண்மை .

கேள்வி ; ரசிகனாக நீங்கள் எம்ஜிஆரின் சாதனைகள பற்றி கூறுங்களேன் ?

பதில் ; சார் தென்னிந்திய பட வரலாற்றில் சந்திரலேகா படம் வசூலில் பிரளயம் செய்து
இருந்தது .அதை முறியடித்து வெற்றி கண்ட படம் நாடோடிமன்னன் . பின்னர்
1977 வரை அவருடைய சாதனைகள் பற்றி நாடே அறியும் .

கேள்வி நடிகர் திலகம் பற்றி ?

பதில் ; தமிழ் திரை உலகம் கண்ட மாபெரும் நடிகர் . அவருடைய நடிப்பும் சாதனைகளும்
மறக்க முடியாத சரித்திரமாகும் .

கேள்வி நன்றி .அருமையான பதில்கள்

பதில் மீண்டும் சந்திப்போம் . வணக்கம் .

oygateedat
9th November 2013, 09:05 PM
http://i39.tinypic.com/ejwtjn.jpg

oygateedat
9th November 2013, 09:09 PM
http://i41.tinypic.com/21jtc0p.jpg

oygateedat
9th November 2013, 09:11 PM
http://i39.tinypic.com/2ed4i0m.jpg

oygateedat
9th November 2013, 09:14 PM
http://s21.postimg.org/h8efxwjbb/Copy_5_of_scan0013.jpg (http://postimage.org/)

oygateedat
9th November 2013, 09:15 PM
http://s23.postimg.org/8icb00nu3/Copy_3_of_scan0013.jpg (http://postimage.org/)

oygateedat
9th November 2013, 09:20 PM
http://s12.postimg.org/qw60t4jtp/Copy_4_of_scan0013.jpg (http://postimage.org/)

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

Stynagt
9th November 2013, 09:34 PM
http://i44.tinypic.com/20uaoma.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:37 PM
http://i42.tinypic.com/vy4fua.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:38 PM
http://i41.tinypic.com/1567mnk.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:39 PM
http://i44.tinypic.com/11vmhqv.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:41 PM
http://i42.tinypic.com/ibmb2u.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:45 PM
திரு. வினோத் சார். திரு. டான் அவர்களைப்பற்றிய தங்களின் பதிவுகள் அருமை. கிடைத்தற்கரிய பேறுபெற்ற திரு. டான் அவர்களுக்கு அனைத்து எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் பாராட்டுகள். திரு. டான் அவர்கள் வைத்திருக்கும் அனைத்து ஆவணங்களையும் பதிவிடுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:46 PM
http://i40.tinypic.com/mhrpg5.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:47 PM
http://i41.tinypic.com/2dayvqa.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:50 PM
http://i44.tinypic.com/mjqqtc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 09:53 PM
http://i41.tinypic.com/2m7tfgy.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 10:21 PM
[QUOTE=saileshbasu;1088716]http://i43.tinypic.com/206g650.jpg

துரோகியைத் தோலுரித்துக்காட்டியதற்கு நன்றி திரு. சைலேஷ் பாசு சார். அந்த லுனாடிக் மனிதரின் பேச்செல்லாம் யாருமே மதிப்பதில்லை. அதனால் இந்த பதிவைத் தாங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
9th November 2013, 10:36 PM
நன்றி. திரு. சைலேஷ் பாசு சார். மிக்க நன்றி. நம் தலைவர் அனைவருக்கும் கலங்கரை விளக்கம். களங்கம் அவரது நிழல்மீது கூட படாது.
http://i41.tinypic.com/25klhkn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
9th November 2013, 10:45 PM
http://i40.tinypic.com/dfvvat.jpg

orodizli
9th November 2013, 11:25 PM
பதிவுகள் அனைத்தும் நன்று... வினோத் சார், prof . சார் பதிலுரைகள் அருமை...மக்கள் திலகம் பற்றிய செய்திகள் அட்டகாசம்...

oygateedat
10th November 2013, 07:14 AM
http://s21.postimg.org/83f1lu47b/gff.jpg (http://postimage.org/)

Stynagt
10th November 2013, 08:40 AM
http://i40.tinypic.com/w1cq3p.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th November 2013, 08:44 AM
http://i39.tinypic.com/2moa3ip.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellfcv
10th November 2013, 08:45 AM
[QUOTE=saileshbasu;1088716]http://i43.tinypic.com/206g650.jpg

துரோகியைத் தோலுரித்துக்காட்டியதற்கு நன்றி திரு. சைலேஷ் பாசு சார். அந்த லுனாடிக் மனிதரின் பேச்செல்லாம் யாருமே மதிப்பதில்லை. அதனால் இந்த பதிவைத் தாங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்



அடேயப்பா உலக பெருனடிகரின் நடிப்பை விஞ்சும் அளவுக்கு உள்ளது உங்கள் நடிப்பு !

நீங்கள் பதிவு செய்த அந்த ஆவணம் உங்களுக்கே பாதகமானவுடன் என்னமோ துகில் உரித்து, வெங்காயம் உரித்து என்று திரும்பவும் ஹைதர் காலத்து "outdated ", வசனம் பேசி, புளுகி சமாளிக்கவேண்டாம் !

இந்த உங்கள் அரசியல் விளையாட்டுகளில் ஒன்று என்பதை ஒரு சிலரை தவிர அனைவரும் இந்நேரம் புரிந்துகொண்டிருப்பார்கள் ! மேலும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய உண்மையை மறைப்பதற்காக அவசரகதியில் நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி, என்பது எல்லாவற்கும் தெரியும்.



ஒரு LUNATIC தான் மற்றவரை பார்த்து LUNATIC என்று கூறும் என்பது உலகம் அறிந்ததே !

இடும் தகவலை உண்மையானதாக முதலில் பதிவிட கற்றுக்கொள்ளுங்கள். உண்மை என்றிருந்தாலும் நீங்கள் மறைத்தாலும் பதிவுசெய்ய மறுத்தாலும் உலகிற்கு தெரிய வரும் ! அப்போது யார் துரோஹி ! யார் நல்லவர் என்பது உலகிற்கு வெட்ட வெளிச்சமாகும்.!

அதை விடுத்து ஆதி காலத்திலிருந்தே கேவலம் காழ்புணர்ச்சியால் அடுத்தவரை பழிக்கும் இழிகுனங்களை இனியா மாற்றிகொள்வீர்கள்?

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது வெறும் பழமொழி அல்ல ! உண்மையும் கூட !

உண்மையை எழுத பழகுங்கள் முதலில் !

Stynagt
10th November 2013, 08:47 AM
http://i41.tinypic.com/2ymg0nl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th November 2013, 08:54 AM
http://i44.tinypic.com/2hxx06p.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th November 2013, 08:58 AM
இம்மாத இதயக்கனி இதழில் இனிய நண்பர் தாம்பரம் திரு. முரளியின் கைவண்ணங்கள்

http://i42.tinypic.com/29aqkpl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th November 2013, 09:00 AM
http://i40.tinypic.com/2e4iu89.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th November 2013, 09:02 AM
http://i39.tinypic.com/2w567w9.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
10th November 2013, 09:25 AM
http://i43.tinypic.com/123qgdk.jpg
http://i39.tinypic.com/rjnn06.jpg

http://i41.tinypic.com/a9sk9g.jpg

http://i39.tinypic.com/vqoe53.jpg

http://i40.tinypic.com/317h2jl.jpg

http://i42.tinypic.com/2cnaa1l.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellfcv
10th November 2013, 09:40 AM
Dear Sailesh Sir,
I’ve been coming to this blog using my Facebook id only. But I could not log on for a while
Using my Facebook id. Since I don’t ‘ve another id (Some people ‘ve so many ids. But I’ve
Only my facebook id) I was only an onlooker. But I appreciate all the posts. Each and every
post of this thread deserves many many congratulations and are very informative. I came
back mainly to congratulate you for your NETHTHI ADI POST . Hats Off To You.
People are trying to recreate history to suit their wishes. When Director Sridhar himself
told the reason for switching sides, can there be any appeal?
A.NATARAJAN

Dear Mr.A.Natrajan,

Thanks for INDIRECTLY writing about me !

I have always mentioned in the threads to write directly to me if you are pinpointing anything with reference to me.
Anyway, this is the trend usually followed by those who lack transparency in what they do ! Not an issue !

FOR YOUR INFORMATION :

There is NOTHING in that post that substantiates (or) support the tall claims so that it could be mentioned as "NETHTHI ADI POST" (or) "SUTHTHI ADI POST ", if you are able to understand what Mr.Sridhar has confessed !

I will make it more clear for you since you are unable to understand what's conveyed due to your unwanted emotional belligerence.

Mr. Sridhar has CONFESSED in the post that DESPITE NADIGAR THILAGAM SIVAJI GANESAN & HIS BROTHER SHANMUGAM (who took care of his CALL SHEETS) TRIED THEIR LEVEL BEST TO ACCOMMODATE/SQUEEZE IN, the CALL SHEETS ie., DATES , they were unable to do so ! The film is pending !

The above is the explanation for what was written by Mr.Sridhar.!

ADDITIONAL INFORMATION TO YOU & OTHER PEOPLE WHO TRY TO DEFAME NADIGAR THILAGAM IS -

VAIRA NENJAM WAS NOT IN THE MAKING CONTINOSLY FOR 4 YEARS AS WRITTEN BY YOUR PERSON WITH VESTED INTEREST ALWAYS TO DEFAME NADIGAR THILAGAM.

The first schedule of the call sheet provided by Nadigar Thilagam to Mr.Sridhar was and EXCLUSIVE 21 days(EXCLUSIVE MEANS 21 DAYS DEDICATED FOR SRIDHAR ONLY) This unfortunately could not be properly & timely utilized by Mr.Sridhar due to his other commitments and reasons. Nadigar Thilagam was already doing more than a DOZEN FILMS by working in 3 Shifts ( NADIGAR THILAGAM & MAKKAL KALAIGNAR JAISHANKAR were the ONLY TWO HEROES WORKING ROUND THE CLOCK ie., 3 SHIFTS during their times)

As a matter of fact, NADIGAR THILAGAM's commitment to his work and the concern for his producers was so high that he gave the required call sheets once he was able to squeeze in, and completed the VAIRA NENJAM in a DAY-NIGHT STRETCH which included the Dubbing too and the film was released in 1975.



So, WHERE IS THE QUESTION OF THE MEANING YOU GUYS HAVE COME OUT WITH...

SO ( like what you have mentioned) DO NOT TRY TO RECREATE HISTORY TO SUIT YOUR WISHES when Director Sridhar himself confessed what happened.

oygateedat
10th November 2013, 10:23 AM
http://s22.postimg.org/ioif7ucdd/scan0014.jpg (http://postimg.org/image/4i2ocm1i5/full/)

oygateedat
10th November 2013, 10:26 AM
http://s12.postimg.org/7by2875ul/scan0015.jpg (http://postimg.org/image/6z6o20nkp/full/)