PDA

View Full Version : Makkal Thilagam M.G.R. - Part 6



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

ujeetotei
29th October 2013, 07:19 PM
http://i40.tinypic.com/2pzgy6d.jpg

ujeetotei
29th October 2013, 07:20 PM
http://i41.tinypic.com/35hpsgx.jpg

ujeetotei
29th October 2013, 07:27 PM
An article about Thedi Vantha Maapillai in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2013/10/re-release-thedi-vantha-maapillai.html

oygateedat
29th October 2013, 07:54 PM
NEWS PAPER ADVT.

http://s23.postimg.org/z2z49joe3/scan0028.jpg (http://postimg.org/image/q7y9z0zlj/full/)

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
29th October 2013, 07:58 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் வெள்ளி (01.11.2013) முதல் தீபாவளியை முன்னிட்டு மக்கள் திலகத்தின் மகத்தான வண்ணக்காவியம் அன்பே வா.

இதே திரை அரங்கில் 2004 திரையிட்டபோது பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டது.

நன்றி - திரு.ஆர்.சரவணன், மதுரை

http://s9.postimg.org/ulro0omnj/scan0027.jpg (http://postimg.org/image/gfbx5gbsb/full/)

oygateedat
29th October 2013, 08:16 PM
மதுரை மீனாட்சி திரை அரங்கில் 1998 ஆம் ஆண்டு அன்பே வா திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. அப்போது பத்திரிக்கையில் தரப்பட்ட விளம்பரம்.

http://s21.postimg.org/533e165vr/scan0029.jpg (http://postimage.org/)

oygateedat
29th October 2013, 08:32 PM
மக்கள் திலகத்தின் ஆசைமுகத்தை காண வந்தவர்கள்

482 பேர்கள் - கோவை - delite theatre - sunday (27.10.2013)

மாலைக்காட்சி

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இதே படம் இதே திரை அரங்கில் திரையிடப்பட்டது.

தகவல் - திரு ஹரிதாஸ், கோவை.

oygateedat
29th October 2013, 08:46 PM
பரமக்குடியில் 2005ஆம் ஆண்டு அன்பே வா திரையிடப்பட்டபோது பத்திரிக்கையில் வந்த விளம்பரம்.

http://i39.tinypic.com/97jvw9.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
29th October 2013, 08:55 PM
http://i39.tinypic.com/3004hmt.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
29th October 2013, 09:06 PM
சக்கரவர்த்தி திருமகள் 2004ஆம் ஆண்டு மறுவெளியீட்டின் போது செய்யப்பட்ட பத்திரிக்கை விளம்பரம்.

http://i40.tinypic.com/2qi8xgz.jpg

நன்றி - திரு.ஆர்.சரவணன், மதுரை

joe
29th October 2013, 09:27 PM
One more new Book on MGR in English
http://www.rupapublications.co.in/books/mgr-biography

Richardsof
30th October 2013, 04:50 AM
இனிய நண்பர் திரு ரூப் சார்

சென்னை - மகாலக்ஷ்மி அரங்கில் நடைபெற்று வரும் மக்கள் திலகத்தின் தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் திரை அரங்கின் நிழற் படங்களை பதிவிட்டமைக்கு நன்றி .


இனிய நண்பர் திரு ஜோ சார்
http://i41.tinypic.com/xfanet.jpg
மக்கள் திலகம் அவர்களின் சுயசரிதம் புத்தகம் பற்றிய தகவல் பதிவிற்கு நன்றி .

Richardsof
30th October 2013, 05:10 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

மதுரை நகரில் 2013 தீபாவளி மக்கள் திலகத்தின் ''அன்பே வா '' படம் சென்ட்ரல் அரங்கில் வெளியீடு .
கோவை நகரில் 2013 தீபாவளி மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண்'' ராயல் அரங்கில் வெளியீடு .

சேலம் - அலங்காரில் 2013 தீபாவளி மக்கள் திலகத்தின்' 'அடிமைப்பெண்'' வெளியீடு
.
இனிய தகவல்களை தெரிவித்த உங்களுக்கு நன்றி .


மக்கள் திலகத்தின் படங்கள் 1977 முதல் இன்று 2013 வரை 36 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தென்னகமெங்கும் தொடர்ந்து திரை அரங்கில் திரை யிடப்பட்டு வருவது உலக சாதனையாகும் .
குறிப்பாக மக்கள் திலகத்தின் வெள்ளிவிழா படங்கள் - நூறு நாட்கள் படங்கள் - சுமாரான வெற்றி படங்கள் - எதிர்பார்த்த வெற்றி பெறாத ஒரு சில படங்கள் என்று எல்லா படங்களும் திரை அரங்கில் பவனி வந்து அவருடைய 100 படங்கள் இன்றும் விநியோகஸ்தர்களை - திரை அரங்கு உரிமையாளர்களை வாழ வைத்து கொண்டிருப்பது மூலம் நம் மக்கள் திலகம் ' ஒரு அமுதசுரபி
என்பது நிரூபணம் ஆகிறது .

Richardsof
30th October 2013, 05:29 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

கிடைத்ததற்கரிய மக்கள் திலகத்தின் விளம்பர ஆவணங்கள் உங்கள் நண்பர் திரு சரவணன் மூலம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி .

நீங்கள் பதிவிட்டுள்ள ஆவணங்கள்

விக்கிரமாதித்தன் - 12.3.1999 திருச்சி - தஞ்சை மறு வெளியீடு

அன்பே வா -
மதுரை - சென்ட்ரல் -2004
மதுரை - மீனாக்ஷி - 1998

பரமக்குடி - சாந்தி --2005

தாய் சொல்லை தட்டாதே -

மதுரை சென்ட்ரல் - 2006

அலிபாபாவும் 40 திருடர்களும் -திண்டுக்கல் - n v g b -2006

சக்கரவர்த்தி திருமகள் -கம்பம் -கிரசன்ட் -2004

விளம்பரங்கள் மிகவும் அருமை - இது வரை யாரும் பாத்திராதது . தென் மாவட்டங்களில்

மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய விளம்பர பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும் .

Richardsof
30th October 2013, 05:53 AM
மக்கள் திலகம் - திருமதி ஜானகி இணைந்து நடித்த முதல் படம் ''மோகினி''

இன்று 65 ஆண்டுகள் நிறைவு நாள் .

http://i42.tinypic.com/10gms10.jpg

http://i44.tinypic.com/287p18i.jpg

Richardsof
30th October 2013, 06:01 AM
Mohini 1948
V. N. Janaki, Madhuri Devi, T. S. Balaiah, M. G. Ramachandran, Pulimoottai Ramaswami, M. N. Nambiar and R. Balasubramaniam

http://i42.tinypic.com/2du9rn8.jpg
romance, on and off screen From Mohini
Mohini, produced by the noted motion picture house of yesteryear Jupiter Pictures at Coimbatore, was an amalgam of William Shakespeare’s lesser-known play, “Two Gentlemen of Verona”, and the popular Arabian Nights’ tale “The Magic Horse”. It was written by professor-turned-writer-director, A. S. A. Sami, an expert at adapting literary classics into Tamil screenplays. The dialogue was penned by S. D. Sundaram. As Sami was too busy with many projects, Lanka Sathyam, a Telugu film actor and director, hardly remembered today, was chosen to direct the film. He had earlier directed two Tamil films Shanbhagavalli and Lakshmi Vijayam.
Mohini had an impressive cast — V. N. Janaki, Madhuri Devi, T. S. Balaiah, M. G. Ramachandran, Pulimoottai Ramaswami, M. N. Nambiar and R. Balasubramaniam. Interestingly, MGR had only a supporting role (his name appeared second in the credits, next to T. S. Balaiah as ‘M. G. Ramachandar’, that was how he spelt his name during early 1940s to be different from the then popular T. R. Ramachandran). Balaiah played the male lead and Madhuri Devi, his lady-love.
Mohini earned a footnote in the history of Tamil cinema as the first picture in which MGR and Janaki were cast as the romantic pair. They had acted earlier in M. K. Thyagaraja Bhagavathar’s come-back film (which sadly left him behind) Raja Mukthi, but they were not paired in the film.
However, the roots of MGR’s social activism as do-gooder and champion of the under-dog were seen in this film. In a forest-scene, he rushes to rescue a family travelling in a bullock-cart from being robbed by a gang (a not yet known M. M. A. Chinnappa Thevar as the main robber, a minor role!). MGR also did sword-fighting scenes for which he was already gaining a reputation.
http://i44.tinypic.com/23vja1j.jpg
After Lanka Sathyam had made some progress, the Jupiter bosses were not happy with the results. Besides, the scenes with the flying horse needed ‘trick’ photography and technical know-how, which Sathyam did not obviously possess. K. Ramnoth, the sadly neglected movie maestro, then working for Jupiter Pictures, took over and shot the scenes of the flying horse. When the picture was completed, he insisted that only Sathyam’s name should appear in the credits. That was Ramnoth.

Mohini was well received and it was in this movie the real life romance between Janaki and MGR blossomed, leading to their marriage later.
After the demise of MGR when Janaki was the Chief Minister for a few weeks, Mohini was re-edited bestowing more importance on the MGR-VNJ pair, as part of the State election-image-building strategy by the Janaki-headed party.
Remembered for: the first film of MGR-Janaki as romantic pair and the ‘flying horse’ scenes!
RANDOR GUY

Richardsof
30th October 2013, 06:21 AM
Movies of MGR and John Wayne in 1950s decade
http://i44.tinypic.com/a1o1dz.jpg
In the previous part, I provided a career comparison table of MGR and John Wayne. Let me elaborate on this comparison. In their movie careers, the total number of movies starred by MGR (between 1936 and 1978) and John Wayne (between 1928 and 1976) were 136 and 152 respectively. In the 1950s decade, both featured in almost equal number of movies; MGR in 25, and John Wayne in 22. With a few notable exceptions, both chose the type of vehicle in which they had expertise and had framed their minds to gain fame. John Wayne focused on ‘American historical adventures, including Westerns’ and MGR’s focus was on ‘Tamil historical costume adventures’ [the so-called ‘Raja-Rani kathai (King-Queen stories)].

The name list of 25 movies, their release dates, screens writers and directors details (in chronological sequence) of MGR movies are given below. I provide appropriate English translations of the Tamil movie titles to the best of my knowledge. Shared credits for either script writing or direction are indicated by hyphen between the names.

Maruthanattu Ilavarasi (Princess from Maruthaland) April 1950, M.Karunanidhi, A.Kasilingam.

Manthiri Kumari (Minister’s Daughter) June 1950, (adoption from ancient Tamil-Buddhist epic Kundalakesi story) M. Karunanidhi, Ellis Dungan -T.R.Sundaram.

Marma Yogi (The Secret Mystic) Feb 1951, (a mix of British novelist Marrie Correlli 1886 novel Vendetta and Robin Hood legend) A.S.A.Sami, K.Ramnath.

Sarvadhikari (The Dictator) Sept. 1951, A.V.P.Asaithambi, T.R.Sundaram.

Andaman Kaithi (Prisoner in Andaman Island) March 1952, Ku.Sa.Krishnamoorthy, V. Krishnan.

Kumari (Young Girl) April 1952, Ku.Sa. Krishnamoorthy, R.Padmanaban

Yen Thangai (My Younger Sister) May 1952, T.S.Nadarajan-K.M.Govindarajan, C.H.Narayanamoorthy

Naam (We) March 1953, M. Karunanidhi, A.Kasilingam

Panakkari (Rich Woman) April 1953 (original Anna Karenina story of Leo Tolstoy), K.S.Gopalakrishnan

Genova (Genova) June 1953, (original, a Bible story mixed with myth); Suratha-Ilankovan-Nedumaran, F.Nagoor

Malai Kallan (Mountain Thief) July 1954, M. Karunanidhi, S.M.Sri Ramulu Naidu

Koondu KiLLi (Caged Parrot) Aug 1954, Vinthan, T.R.Ramanna

Gul E-Bhagavali (Flower of Bhagavali) July 1955, (original, a Persian folk tale) Thanjai Ramaiahdas, T.R.Ramanna

Alibababum 40 Thirudarkalum (Alibaba and 40 thieves) Jan 1956(original Arabian Tales) T.R.Sundaram (both, credited script writer and director). One may doubt why the real script writer went unidentified!

Madurai Veeran (Hero of Madurai), April 1956, Kannadasan, Yoganand

Thaiku Pin Thaaram (Wife after the Mother), Sept 1956, S.Ayyapillai, M.A.Thirumugam

Sakravarthi Thirumagal (Princess of the Emperor), Jan 1957, Ilankovan, P.Neelakandan

Rajarajan (King of Kings), April 1957, Ilankovan, T.V.Sundaram

Puthumai Pithan (Crazy guy for Novelty), Aug 1957, M. Karunanidhi, T.R.Ramanna

Mahadevi (The Great Princess), Nov 1957, Kannadasan, Sundar Rao Nadkarni

Nadodi Mannan (Vagabond and the King), August 1958, Ravindar, MGR

Thai Magalukku Kattiya Thaali (Mother who tied the sacred thread to her Daughter), Dec 1959, Rama Arangannal, R.R.Chandran

Baghdad Thirudan (Thief of Baghdad), May 1960, A.S.Muthu, T.P.Sundaram

Raja Desingu (Raja of Desingu Land), September 1960, Kannadasan-Makkalanban, T.R.Ragunath

Mannathi Mannan (King of Kings), October 1960, Kannadasan, M. Nadesan.

COURTESY- SACHI SRI KANTHA

Richardsof
30th October 2013, 09:38 AM
THE HINDU - TAMIL
2013 - DEEPAVALI MALAR
http://i42.tinypic.com/2hwd36p.jpghttp://i42.tinypic.com/2myu5wo.jpghttp://i40.tinypic.com/2czehw6.jpg

Stynagt
30th October 2013, 01:11 PM
திரு. ரவிச்சந்திரன் சார். திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, கம்பம், பரமக்குடி என அனைத்து இடங்களிலும் புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே தொடர்ந்து வெளியிடப்படுகின்றன என்பதற்கு சான்றான விளம்பரங்களை பதிவிட்டமைக்கு நன்றி..இவற்றை போற்றி பாதுகாத்து வைத்திருக்கும், சரவணன் அவர்களுக்கும் அனைத்து எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக நன்றி. திரு. வினோத் அவர்கள் குறிப்பிட்டதுபோல் தலைவரின் திரைப்படங்கள் வெளியானதிலிருந்து இன்று வரை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் சுமார் 100 படங்களுக்கு மேல் வெளியிடப்படுவது, உலகிலேயே வேறெங்குமே காண முடியாதது. இதுதான் மக்கள் திலகத்தின் மகத்தான சக்தி. இந்த மகத்தான சக்திதான் மக்கள் சக்தியாக மாறி இன்றும் உலகை ஆள்கிறது.

http://i44.tinypic.com/oftzq0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
30th October 2013, 01:28 PM
மக்கள் திலகம் அவர்களின் ''பல்லாண்டு வாழ்க '' திரைப்படம் இன்று 38 ஆண்டுகள் நிறைவு நாள் .

31.10.1975 அன்று வெளிவந்த படம் . சத்யா மூவிஸ் இதயக்கனி வெற்றிகரமாக 10 வது வாரம் ஓடிகொண்டிருந்த நேரத்தில் வந்த படம் .மக்கள் திலகம் புதுமையான வேடத்தில் தோன்றி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த காவியம் . மாபெரும் வெற்றி அடைந்த படம் . மறு வெளியீடுகளில் பல முறை தொடர்ந்து வெளியாகி சாதனை புரிந்த படம் .

Richardsof
30th October 2013, 01:33 PM
courtesy - ROOPKUMAR SIR - SRIMGR.COM

http://i39.tinypic.com/24mszfp.jpg

http://i41.tinypic.com/35mguq8.jpg

http://i42.tinypic.com/t0207r.jpg

Richardsof
30th October 2013, 01:44 PM
பல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம

படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்!
பன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.
கருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.
கொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன.
அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.
கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.
ஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன.

வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.
கதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி? கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி - சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.

குரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.
குடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே! இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க!

அரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.

siqutacelufuw
30th October 2013, 02:11 PM
அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

இடைவெளியில்லாமலும், குறுகிய இடைவெளியிலும், நம் இதய தெய்வத்தின் திரைப்படங்கள் வெளியானதை, நெத்தியடியாக தக்க சான்றுகளுடன் ஆதாரங்களுடனும், பதிவிட்டு வரும் செய்திகளும்,, பொன்மனசெம்மலின் காவிய சுவரொட்டிகளும் மிக அருமை.

உலகத்திலேயே, REPEATED AUDIENCE கொண்ட ஒரே நடிகர் நமது மக்கள் திலகம் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

தொடர்ந்து அசத்துங்கள் !. நண்பர் சரவணனனுக்கு நன்றியினை தெரிவிக்கவும்.

http://i39.tinypic.com/ff1guu.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
30th October 2013, 02:44 PM
வினோத் ஸார்,

மக்கள் திலகத்தின் புகழ் பாடும் தொடர்ச்சியாக பலப் பதிவுகள்.
பல்லாண்டு வாழ்க தொடர்பான பதிவுகளும் அருமை.

Richardsof
30th October 2013, 07:49 PM
RARE PICS- MAKKAL THILAGAM

http://i40.tinypic.com/2q0sg92.jpg

http://i40.tinypic.com/2vtp72x.jpg

Richardsof
30th October 2013, 07:52 PM
http://i41.tinypic.com/2a7udrn.jpghttp://i39.tinypic.com/2zzlvmt.jpghttp://i40.tinypic.com/w2dlqo.jpghttp://i40.tinypic.com/24pymw5.jpg

Richardsof
30th October 2013, 07:54 PM
http://i40.tinypic.com/1zei4c7.jpghttp://i41.tinypic.com/2yv2fyo.jpghttp://i43.tinypic.com/3329ekj.jpg

Richardsof
30th October 2013, 07:55 PM
http://i42.tinypic.com/2ut6dy0.jpg

Richardsof
30th October 2013, 07:56 PM
MAKKAL THILAGAM WITH L.K.ADWANI- 1978

http://i43.tinypic.com/5ba1ba.jpg

oygateedat
30th October 2013, 07:59 PM
http://i41.tinypic.com/2je94hy.jpg

oygateedat
30th October 2013, 08:02 PM
http://i40.tinypic.com/2uigdg0.jpg

oygateedat
30th October 2013, 08:10 PM
திரு. வினோத் அவர்களுக்கு,

தாங்கள் பதிவிட்ட தலைவரின் படங்கள் அனைத்தும் அருமை.

பாராட்டுக்கள்.

அன்புடன்

http://i43.tinypic.com/9aa8w9.jpg

oygateedat
30th October 2013, 08:30 PM
NEWS PAPER ADVT.

http://s7.postimg.org/hn1sfgpjv/Copy_of_scan0038.jpg (http://postimage.org/)

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
30th October 2013, 08:32 PM
http://s18.postimg.org/7m9t2zc09/scan0037.jpg (http://postimage.org/)

oygateedat
30th October 2013, 08:36 PM
http://s14.postimg.org/dsqic5ta9/scan0038.jpg (http://postimage.org/)

oygateedat
30th October 2013, 08:58 PM
http://i41.tinypic.com/23rzo0.jpg

oygateedat
30th October 2013, 09:12 PM
http://i41.tinypic.com/1zn3mmv.jpg

oygateedat
30th October 2013, 09:22 PM
http://s23.postimg.org/lqxoz042z/scan0041.jpg (http://postimage.org/)

oygateedat
30th October 2013, 09:32 PM
http://i43.tinypic.com/dp7b41.jpg

oygateedat
30th October 2013, 09:33 PM
http://i41.tinypic.com/2czouab.jpg
THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

orodizli
30th October 2013, 10:48 PM
திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் மக்கள் திலகம் வழங்கும் அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம், பொருளை குவிக்கும் கற்பகவிருட்சம், எப்பொழுதும் தெவிட்டாத அமுதசுரபி - ஆக விளங்கி கொண்டிருக்கும் திரைப்படங்களின் மறு வெள்யீடு - நாளிதழ் விளம்பரங்கள் வெகு ஜோர்... திருவாளர் சரவணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு, தமிழ்நாட்டில், இந்தியா நாட்டில், உலகத்தின் அனைத்து நாடுகள், எந்த மூலையில் இருக்கும் நாட்டில் என எங்குமே இந்த அதி அற்புத அதிசயம் -எவராலும் காண இயலாதது எது?, ஒரு நடிகர் - அவர் மறைந்த பிறகும் அந்த நடிகர் நடித்த மொத்த திரைப்படங்களில் ஏறத்தாழ 75% - திரைப்படங்கள் மீண்டும், மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு அவை எல்லாமே ரசிகர்கள், ரசிகையர்கள், பொதுமக்கள் - அனைவரின் சார்பாக ஏகோபித்த நல் ஆதரவுடன் நடைபெற்றுகொண்டிருப்பது என்றென்றும் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கும் மக்கள் திலகம் mgr அவர்களே -என்று கூறுவது சற்றும் மிகையல்ல!!!!!!!!!!!

orodizli
30th October 2013, 10:58 PM
மறு வெளியீடு - பற்றி ஒரு சிலர், அதை பற்றி கவலை இல்லை, முதல் வெளியீட்டில் அப்படி ஓடியது, இப்படி ஓடியது என பிதற்றி கொண்டிருக்கின்றனர்...அத்தகவலை கூறும்போதே அது எத்தகைய பலவீனம், அமைப்பு என உணராமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என சொல்லுகின்ற செயல் அறியாமைதானே?!

Richardsof
31st October 2013, 05:26 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

20 ஆண்டுகள் முன்பு தமிழகத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்களின் மறு வெளியீடுகளின் விளம்பரங்கள் அருமை .

''தமிழ் நாடு அரசுக்கு தொடர்ந்து கேளிக்கை வரி செலுத்தும் மக்கள் திலகத்தின் படங்கள் மூலம் எம்ஜிஆர் அரசாங்கத்திற்கு ஒரு சிறந்த நன்பாராய் திகழ்கிறார் என்று முக்தா ஸ்ரீனிவாசன் கூறினார் .[இதயக்கனி - 100வது நாள் விழாவில் ]

திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் கூற்று இன்றும் பொருந்துகிறது .

Richardsof
31st October 2013, 05:52 AM
COURTESY - M.S.PANDIAN

The MGR phenomenon
http://i40.tinypic.com/1zei4c7.jpg
Indira faced a political backlash from the Emergency in the elections of 1977. For the first time in the history of independent India, a non-Congress government under the Janata party alliance captured power at the center. However, in Tamil Nadu, Congress (I)’s position was strengthened through a coalition with the “Robin Hood of Tamil movies,” MGR.Matinee idol MGR exploited the film-politics nexus like no other before him, and he rose to the highest office in Tamil Nadu, only to entrench a regime mired in corruption.

The cinema industry occupied an influential position in Tamil Nadu’s post-colonial history. When the DMK dislodged Congress from the helm in the Tamil Nadu state’s Fourth Legislative Assembly elections in 1967, the widely acknowledged reason for the DMK victory was that its intimate association with both theatre and cinema helped the party to spread its ideology and gain mass support.

During the silent film era (1917-1931), films produced in the South Indian film production capital of Madras (now known as Chennai) were mostly mythological films, which brought stories from Hindu myths and epics to the screen. After the first Tamil sound feature, the mythological film Kalidas (Dir. H. M. Reddy, 1931), the introduction of talkies accelerated the Tamil film industry's development. However, by the mid-forties, the public’s interest in mythological films began to fade.

For fresh ideas, the film industry capitalized on the popularity of playwrights from Tamil theatre, who were associated with the Dravidian movement. Tamil Nadu’s first non-Congress Chief Minister, C. N. Annadurai, was a scriptwriter who had first established the DMK in 1949. The DMK was a political offshoot from the anti-Brahmin, anti-Congress and anti-North Indian cultural and social reformist movement Dravida Kazhagam (Dravidian Federation). From the late 1940s, Annadurai and his successor as Chief Minister, M. Karunanidhi—who held the view that “art should be for propaganda”—scripted a series of socially themed melodramas heavily politicized in their rejection of North-Indian domination and Brahmin supremacy


The Hollywood film Mr. Deeds Goes to Town (1936) was adapted by Annadurai into a Tamil screenplay as Nallathambi, starring actress Bhanumathi and comedian N.S.Krishnan. in his debut role as Gunasekaran in Parasakthi, Sivaji Ganesan plays the oppressive society's victim. In a famous courtroom scene Sivaji, speaking Karunanidhi’s alliterative monologue, powerfully harangues against upper class elitism, caste oppression, and the hypocrisy of religion.

Malaikkallan (Mountain Dacoit, Dir. S.M. Sreeramula Naidu, 1954) was an action adventure blockbuster and early MGR - Karunanidhi collaboration.

Immediately after the film’s title-card, the credits establish the film’s illustrious dialogue writer.


Malaikkallan’s box-office success made MGR a superstar in Tamil cinema and established him as a swashbuckling romantic hero. He plays a Robin-Hood type figure who steals from the rich and gives to the poor.

In Nadodi Mannan, another early MGR blockbuster, he plays a vagabond revolutionary who looks like the king. When the vagabond takes the kings’ place he introduces a series of reforms like those in the DMK party manifesto.
In these ideological films, such as Nallathambi (“Good Brother,” Dir. Krishnan-Panju, 1949), Veilaikaari (“Servant Girl,” Dir. A. S. A.Samy, 1949) and the controversial Parasakthi (“Goddess,” Dir. Krishnan-Panju, 1952), DMK’s themes centered on issues such as

“widow-remarriage, the injustices of untouchability, the self-respect marriage, zamindari abolition [zamindars were members of the landed gentry who were absentee landlords], Prohibition and religious hypocrisy

Thus, since its early history, Tamil movies have politicized art.

The DMK propaganda machine found an emblematic figure in MGR. First, the red and black DMK party flag and the party symbol of the rising sun inspired anagrammatic references placed in MGR films. Typically, MGR’s characters appeared in a red shirt and a pair of black pants in the opening scenes of color films like Nam Naadu (“Our Country,” Dir. Jambulingam, 1969) or in important scenes in films like Rickshawkaran (“Rickshaw-man,” Dir. M. Krishnan, 1971). In black and white films, MGR’s characters had names like uthaya suriyan (rising sun) and kathiravan (sun) as in Chakravarty Thirumagal (“Princess,” Dir. P. Neelakantan, 1957) and Puthiya Bhoomi (“New World,” Dir. Tapi Chanakya, 1968) respectively. In addition, the Manichean Weltanschauung of MGR’s films often centered on the conflict between the upper-caste men/women or the feudal landlords/rich industrialists versus MGR, the proletarian representative of the subaltern classes and lower castes.MGR was also the archetypal Tamil hero: irresistibly handsome, brave, warrior-like, and unselfish.As such a hero par excellence, MGR monopolized popular imagination as the swashbuckling champion of the downtrodden while allegorically representing the DMK.


The opening scene of Nam Naadu introduces the villains to be wealthy businessmen, who masquerade as social workers to steal from the unknowing masses.

After the unscrupulous villains are introduced in Nam Naadu the voice-over narrator says the people need “a true servant of the masses.” At that point the camera fades out from the laughing villains to capture MGR walking. MGR's entry is brought to focus using a long to medium shot. He is in the DMK colors of red and black, reading a book with pictures of Gandhi and DMK-founder Annadurai on its front and back covers.

In a crucial scene in the fantasy adventure film Adimai Penn, MGR meets his mother (the enslaved queen of a fictional kingdom) and promises to liberate the oppressed womenfolk of the kingdom. Here, MGR is again in the colors of the DMK.
In the 1960s, MGR acted more in melodramas set in the present rather than historical films or fantasy adventures. In socially themed melodramas, like Thozhilali (‘Worker’, Dir. M.A.Thirumugam, 1964), he played the proletarian representative of the subaltern classes and lower castes.

Though MGR was strongly linked to the DMK for most of its history, he left the party in 1971 and was able to thrive independently as a politician with his own offshoot All India Anna-DMK (AIADMK) party. MGR’s success stems from the “symbiotic relationship” between cinema and politics in Tamil Nadu.[57] MGR was able to employ performative idioms within his campaign rhetoric. For instance, an important motif in MGR films was that the thaaikulam (mother community) was regarded as preeminently weak and especially worthy of protection.[58] Consonant with characterizations in popular MGR films like Thai Kaatha Thanaiyan (“Son who Protects his Mother,” Dir. M. A.Thirumugam,1962), Enga Veetu Pillai (“Child of Our Home,” Dir. Tapi Chanakya, 1965) and Adimai Penn (“Enslaved Woman,” Dir. K. Sankar, 1969) MGR in his election tours depicted Indira

“as a poor mother wanting to do good to the downtrodden being hounded on all sides by evil men.”[59]

Through the effective fusion of the virtual and the real, MGR became an active promoter of Indira’s populism and thrived in the new political environment that she created as Chief Minister.



The most iconic image of MGR is from the film Enga Veetu Pillai, when MGR’s character threatens to whip the Landlord with the very whip that the Landlord used to discipline his workers and servants.

Richardsof
31st October 2013, 05:59 AM
Having nurtured his image as an exemplar of “paternal populist” values through his work in film, MGR was able to successfully translate this into a political idiomPaternal populism encouraged party cadre and supporters to believe that the leader’s munificence directly brought them the benefits they received.The spirit of paternalist populism was exemplified by “The Chief Minister’s Noon-Meals Programme” ushered in July 1982 by MGR. Under this program at least one meal each was provided for over six million underfed children; and it later included, pensioners, military veterans and destitute widows—totaling up to over twelve million beneficiaries by 1986.[As a result, MGR’s image was greatly enhanced by praises such as the “benevolent god of the masses” and metonymic sobriquets like Annam itta kai (the hand which has given food)—incidentally also the name of an MGR film from 1972.This program was accompanied by other populist schemes such as the availability of rice at subsidized prizes for low and middle-income earners in ration shops.[Puratchi thalaivar (revolutionary leader) MGR’s populism solidified his cinematic imago from films to create a formidable political image —these films included Nadodi Mannan (“The Vagabond King,” Dir MGR 1958) where a revolutionary becomes a benevolent king. The successful fusion of cinema and politics ensured that only death in 1987 would end MGR’s term in office.

In spite of any populist efforts to end poverty, research by the Madras Institute of Development Studies (MIDS) suggests that over 40 percent of the people in the State continued to languish below the officially defined poverty line. Furthermore, between 1972-1973 and 1983, the rural male unemployment rate in Tamil Nadu increased by 86 percent, higher than the 17.8 percent national level, while the urban unemployment rate from 1977-1978 to 1983 increased in Tamil Nadu at the same time it decreased at an all-India level.[66] To use film terms, populist measures by the MGR regime only gave the “illusion of change” as MGR continued to “perform” even while in office.
http://i41.tinypic.com/2a7udrn.jpg

Any resentment held towards politicians targeted middle-level mandarins for condemnation but never the charismatic figure of MGR, who successfully deflected criticism away from himself. He could

“distribute the causes for the ever increasing corruption and oppression in his rule among others—the officials, ministers and lower-level party functionaries

Most people continued to glorify the cult of the leader but blamed their woes on his underlings. The obvious state corruption that the poor faced every day, in fact, allowed MGR to escape accusations of irresponsibility because of his incorruptible film image.

Despite his government’s shortcomings, the cumulative effect of MGR’s paternalist populism granted him a god-like stature. This kind of deification was aided by his fan clubs and “popular biographies” that obliterated any difference between his film imago and actual life philosophy.When he suffered a paralytic stroke in October 1984, at least twenty-two people immolated themselves or cut off their limbs, fingers, or toes as offering to various deities, praying for the ailing leader’s recovery.When MGR died in December 1987, thirty-one of his followers committed suicide in grief.

For a decade, MGR had perfected the truism of ruling with an iron fist in a velvet glove—aided by his image as cinematic superego. By exacerbating what Indira activated, MGR’s leadership contributed to the conjunctures that delegitimized the state. The political situation had its effects on the cinematic realm as film narratives, through the persona of an angry young hero, exposed the state as an atrophied system.

Richardsof
31st October 2013, 06:20 AM
31.10.1984

THIRUMATHI INDIRA GANDHI NINAIVU NAAL

http://i44.tinypic.com/1h5fvc.jpg

siqutacelufuw
31st October 2013, 08:32 AM
MAKKAL THILAGAM WITH L.K.ADWANI- 1978

http://i43.tinypic.com/5ba1ba.jpg

Dear Vinoth Sir,

Thank you very much for having posted this rare image. When Mr. L.K. Advani was Information & Broad-casting Minister in the Central Cabinet, during the year 1978 he commenced the Film Festival, at Chennai, by lighting the Kuthu Vilakku.

What a HANDSOME M.G.R. ? (our beloved God)

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
31st October 2013, 08:53 AM
http://i43.tinypic.com/mvhsub.jpg
http://i44.tinypic.com/166wt5l.jpg

Richardsof
31st October 2013, 08:55 AM
http://i42.tinypic.com/28rzm11.jpg
http://i39.tinypic.com/108io9e.jpg

Richardsof
31st October 2013, 09:19 AM
Courtesy - face book
http://i41.tinypic.com/2a7udrn.jpg[
எம்ஜிஆர் என்ற மனிதர் . தமிழர் திருநாளை மட்டுமே கொண்டாடினார், தமிழிலேயே எம்ஜி ராமச்சந்திரன் என்று கையெழுத்துப் போட்டார். அவரை மக்கள் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைத்துவிட்டனர்.ஆனால் அறிவு ஜீவிகள் என்ற மக்கள் விரோத கூட்டமிருக்கிறதே அது அவரை விமர்சனம் என்ற பெயரில் அவமானப்படுத்தியது கொஞ்சமல்ல.
அவர் நாடே புகழும் புரட்சி நடிகராக இருந்தபோது, அவருக்கு நடிக்கத் தெரியாது என்றது அந்தக் கூட்டம். தேசிய விருது வென்றபோது கரித்துக் கொட்டியது. நாடாண்டபோதோ, ‘எம்ஜிஆருக்கு ஆளவே தெரியவில்லை. தமிழரை மலையாளி ஆள்வதா? கருணாநிதிதான் சிறந்த நிர்வாகி’ என்று கூப்பாடு போட்டனர்.எம்ஜிஆர் அமரத்துவம் எய்தினார்.

என்ன ஆச்சர்யம்… தமிழரின் காவல் தெய்வமே அவர்தான் என்கிறார்கள் இப்போது. அவரது ஆட்சிக் காலம் பொற்காலம் என்கிறார்கள். அன்று அவர் சத்துணவுத் திட்டம் அறிவித்தபோது, ‘அய்யோ 100 கோடியை வீணாக்குகிறாரே என்று கிடந்து புலம்பிய காவாலிக் கூட்டம், இன்று அந்த சத்துணவோடு முட்டை கிடைக்குமா?’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறது. நான்தான் முட்டை போட்டேன் என ஓட்டுக்கும் கையேந்துகிறது.இன்று இந்தியா முழுக்க இந்த சத்துணவு திட்டம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. அதாவது எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் (காமராஜரின் சத்துணவுத் திட்டம் வேறு!). உலக வங்கி இந்தத் திட்டத்தை சர்வதேச அளவில் செயல்படுத்த முடிவு செய்து, பல நாடுகளுக்கும் நிதி உதவி செய்கிறது. எம்ஜிஆர் கொண்டுவந்த இலவச சீருடை, இலவச செருப்பு, இலவச பாடநூல் (அனைவருக்கும்) திட்டங்கள் இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டன. ஆனால் அன்று இந்த திட்டங்களை குறை சொல்லாத அறிவு தீவிகளே இல்லை!எம்ஜிஆரைப் போல நடிக்க முடியுமா…
அவரது மக்கள் செல்வாக்கு என்ன? அவரைப் போன்ற நட்சத்திர பவர் யாருக்கு வரும்?

Richardsof
31st October 2013, 10:39 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ff4e7fb7-0bdd-46a8-b4db-bf76f5f4cec0_zps8bd8fd95.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/ff4e7fb7-0bdd-46a8-b4db-bf76f5f4cec0_zps8bd8fd95.jpg.html)

Richardsof
31st October 2013, 11:03 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/page_3_poem.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/page_3_poem.jpg.html)

siqutacelufuw
31st October 2013, 12:54 PM
புரட்சித்தலைவரின் புகழ் பரப்பும் பக்தர்களில் ஒருவரும், "கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறகட்டளை" யின் மாநில பொருளாளருமாகிய சகோதரர் எம். சாந்தகுமார் அவர்களின் இளைய சகோதரி செல்வி. எம். சரஸ்வதி க்கும் செல்வன் எப். லலித்குமாருக்கும், நாளை (01-11-2013) திருமணம் நடைபெறவுள்ளது. இத்திருமணத்தையொட்டி, திரு. சாந்தகுமார், அவர்கள் வடிவமைத்திருக்கும் அழகிய 3-D அழைப்பிதழ் காண்போர் அனைவரையும் வியக்க வைத்தது.

http://i43.tinypic.com/11j7k1f.jpg

http://i44.tinypic.com/i3f5s1.jpg

மணமக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, மக்கள் திலகம் திரியின் அன்பர்கள் சார்பில் அன்புடன் வாழ்த்துகிறேன்.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
31st October 2013, 01:03 PM
பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் :

http://i40.tinypic.com/2qizlds.jpg



1977-80 (ஆறாவது சட்டப்பேரவை)
--------------------------------------------
சென்னைப் பெருநகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் பணிகளை நன்கு திட்டமிட்டு புதிய செயல் திட்டங்களை மேற்கொள்வதற்காக, தனி வாரியம் அமைக்க சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட்டது.


1980-84 ( ஏழாவது சட்டப்பேரவை)
------------------------------------------

1. கிராம நிர்வாக அலுவலர் :

கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழகத்தில் பகுதி நேரமாக, பல ஆண்டுகளாக இருந்து வந்த கிராம அதிகாரிகள் பதவி ஒழிக்கப் பெற்று அவர்களுக்கு
பதிலாக முழு நேர கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கபெற்றனர். இதற்கான சட்ட முன்வடிவு 1981ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

2. குண்டர் சட்டம் :

கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதை மருந்துகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்துவோர் மீது பதிவதற்காக குண்டர்
சட்டம் என்னும் பெயரிடப்பட்ட சட்டம் 1982ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

3. விவசாய நிலங்களுக்கு பட்டா பாஸ் புக்

விவசாய நிலத்தின் பரப்பு உரிமை மாற்றம் பற்றிய விவரங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட பட்டா பாஸ் புத்தகத்தை வழங்குவதற்கு
வழி வகுக்க 1983ம் ஆண்டு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

4. தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம்

அகவை முதிர்ந்த தமிழ் சான்றோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க 1983ம் ஆண்டு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது

1985-88 ( எட்டாவது சட்டப்பேரவை)
---------------------------------------------

வக்காலத்து படிவங்களில் ஒட்டப்படும் முத்திரை தாள்கள் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நல நிதி அமைத்து தம் தொழிலை தொடர இயலாத மூப்படைந்த வழக்கறிஞர்களுக்கு நிதி வழங்குதல் போன்றவற்றுக்கு அந்த நிதியை பயன்படுத்த வழி வகை செய்யும் சட்ட முன்வடிவு 1987ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சாதனைகளின் மொத்த உருவமே நமது மனங்கவர்ந்த மக்கள் திலகம் தான்.

ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
31st October 2013, 01:27 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/37ea4164-eaec-4284-b102-69a84365bef8_zps7e898e41.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/37ea4164-eaec-4284-b102-69a84365bef8_zps7e898e41.jpg.html)

siqutacelufuw
31st October 2013, 04:26 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/37ea4164-eaec-4284-b102-69a84365bef8_zps7e898e41.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/37ea4164-eaec-4284-b102-69a84365bef8_zps7e898e41.jpg.html)

நன்றி திரு வினோத் சார்.

எல்லாப் புகழும் நானும் என் குடும்பத்தினரும் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
31st October 2013, 06:19 PM
திரு. வினோத் சார். பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தின் பதிவுகள் என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்து செல்கின்றன. புதுச்சேரியில் இத்திரைப்படம் அஜந்தா திரையரங்கில் திரையிடப்பட்டபோது எனக்கு பத்து வயது. பெரும்பாலும் தலைவரின் திரைப்படங்கள், திரையிடப்படும் இந்த திரையரங்கின் அருகில் எங்களுடைய வீடு. எங்கவீட்டுப்பிள்ளை, ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டுப் பொன்னையா, பல்லாண்டு வாழ்க போன்ற காவியங்கள் வெளியிடப்பட்டது இங்கேதான். ஒன்றே குலம் என்ற பாடல் அனைவராலும் முணுமுணுக்கப்பட்டு மெகா ஹிட் ஆகியது. மேலும் முதலையுடன் தலைவர் செய்யும் சண்டையும் பிரபலம் ஆனது. பல நாட்கள் எங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்து, இரண்டு வாரங்கள் கழித்துதான் பார்த்தோம்.
http://i44.tinypic.com/xe4lqt.jpg

மக்கள் திலகத்தின் வித்தியாசமான கதையமைப்பில் உருவான மிகபெரிய வெற்றிப்படம். தலைவரின் கருணை பொங்கும் கனிவான, வசீகரிக்கும் பார்வையும், சாந்தமான தோரணையும் மனதைக் கொள்ளைகொள்ளும். அனைத்து பாடல்களும் தேன் சொட்டும். திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் இயற்கைக்காட்சிகளுடன் கூடிய அழகான பாடல்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
31st October 2013, 06:29 PM
NEWS PAPER ADVT.

http://s7.postimg.org/hn1sfgpjv/Copy_of_scan0038.jpg (http://postimage.org/)

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

திரு. ரவிச்சந்திரன் சார். பல்லாண்டு வாழ்க நிறைவு தினத்தில் தங்களின் பதிவுகள் பொருத்தமாகவும் அழகாகவும் அமைந்து விட்டது. தலைவரின் புகழ் பரப்பும் திரைப்படங்களின் மறு வெளியீட்டு விளம்பரங்களை மிகவும் சிரத்தையுடன் அழகாகவும், தெளிவாகவும் பதிவிடும் தங்கள் பணி போற்றுதற்குரியது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
31st October 2013, 08:28 PM
http://i43.tinypic.com/zkmts0.jpg

oygateedat
31st October 2013, 09:17 PM
http://i41.tinypic.com/2zemiqc.jpg

THANKS TO MR.SARAVANAN, MADURAI

oygateedat
31st October 2013, 09:27 PM
http://s12.postimg.org/6vzcyurpp/scan0043.jpg (http://postimage.org/)

oygateedat
31st October 2013, 09:38 PM
http://i40.tinypic.com/2dgq6x4.jpg

oygateedat
31st October 2013, 09:42 PM
http://i40.tinypic.com/zoidlz.jpg

oygateedat
31st October 2013, 09:45 PM
http://s2.postimg.org/3sdtuyeft/Copy_of_Copy_of_scan0046.jpg (http://postimage.org/)

oygateedat
31st October 2013, 09:53 PM
http://i39.tinypic.com/mm5w6v.jpg

oygateedat
31st October 2013, 10:04 PM
JAN 2005
http://s12.postimg.org/4q5z73m4t/scan0046.jpg (http://postimage.org/)

oygateedat
31st October 2013, 10:11 PM
NOVEMBER 2005
http://i40.tinypic.com/2hedjj4.jpg

orodizli
31st October 2013, 10:34 PM
அனைத்து மக்கள் திலகம் புகழ் பரப்பும் நல் எண்ணம் கொண்ட பாசமிகு பதிவாளர்களுக்கு இதயம் கனிந்த நன்றி... ஒவ்வொருவரும் அரும்பாடு பட்டு தத்தமது அருமை ஆவணங்களை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்வது இனம் காணா மகிழ்ச்சி...பேராசிரியர் mgr அவர்களின் ஆட்சி திறனின் ஒரு பகுதியை கோடிட்டு காட்டியிருக்கிறார்... எஸ்வி - தன்னுடைய அயராத உழைப்பை நல்கி உள்ளார்...இன்று "பல்லாண்டு வாழ்க "- மிக உயர்ந்த உன்னத இலட்சியங்கள், கடமைகள்,முழுமையான பொறுப்புணர்ச்சி, சகிப்புத்தன்மை, நம்பக தன்மை - என பற்பல நற்சிந்தனைகளை ஒரே காவியத்தில் சரியான விகிதங்களில் கலந்து புரட்சி தலைவராக களம் கண்ட நேரத்தில் துல்லியமான நேரத்தில் வருகை புரிந்து மக்கள் எல்லோரின் மனங்களை வென்ற ஒப்பூயர்வற்ற திரைப்படம்- "பாடம்"..........

oygateedat
31st October 2013, 10:37 PM
http://s16.postimg.org/8b36pc0v9/fffd.jpg (http://postimage.org/)

ujeetotei
31st October 2013, 10:56 PM
http://i40.tinypic.com/2uigdg0.jpg

நன்றி ரவிசந்திரன் சார். தலைவரை தி.மு.க.வில் இருந்து விலக்கிய பின் பலரும் எம்.ஜி.ஆர். எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அவர் ஜெயலலிதாவுடன் டுயட் பாடிக் கொண்டு இருந்தார் என்று இன்னும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏன் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிந்தும் கூட இப்படி பேசி வந்தார்கள் என்பது தான் காமெடி.

ujeetotei
31st October 2013, 11:00 PM
Thanks Ravichandran Sir for sharing the re-release ads older than 10 to 15 years. Please convey my wishes to your friend.

ujeetotei
31st October 2013, 11:04 PM
நாடோடி மன்னன் கதை வசனம் புத்தகம் வெளிவந்து விட்டது.

http://i43.tinypic.com/238rgw.jpg

ujeetotei
31st October 2013, 11:05 PM
புத்தகத்தை பற்றி நமது தலைவர் தளத்தில்.

http://www.mgrroop.blogspot.in/2013/10/nadodi-mannan-film-script.html

Richardsof
1st November 2013, 06:21 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/199be3f0-f087-47ad-99b9-094a33520d41_zps612995c9.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/199be3f0-f087-47ad-99b9-094a33520d41_zps612995c9.jpg.html)

Richardsof
1st November 2013, 06:23 AM
http://i40.tinypic.com/33xuhwy.jpg

Richardsof
1st November 2013, 06:34 AM
விவசாயி - 1.11.1967

மக்கள் திலகத்தின் ''விவசாயி '' இன்று 47வது ஆண்டு துவக்க தினம் .

விவசாயம் - கூட்டுறவு - நல்லொழுக்கம் - தேசியபக்தி என்று விவசாயிகளின் பெருமைகளை எடுத்து கூறிய வெற்றி படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
1968 ஆண்டில் மட்டும் விவசாயி படம் தமிழகம் முழுவதும் மறு வெளியீடுகளில்
எல்லா சென்டரில் வசூலை வாரி குவித்த படம் .
46 ஆண்டுகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் விவசாயி ஒரு மாபெரும் சாதனை படம் .

fidowag
1st November 2013, 07:58 AM
http://i39.tinypic.com/r7vzmf.jpg



http://i43.tinypic.com/25eybs7.jpg

சென்னை மகாலக்ஷ்மியில் தேடி வந்த மாப்பிள்ளை 6 நாள் வசூல்
73,000.-தியேட்டர் மேலாளர் தகவல்.

fidowag
1st November 2013, 08:15 AM
http://i42.tinypic.com/2uehglw.jpg


http://i42.tinypic.com/29pw9ya.jpg


http://i43.tinypic.com/be93wl.jpg


http://i39.tinypic.com/14wgi7q.jpg

http://i42.tinypic.com/35len1x.jpg
http://i43.tinypic.com/5js29g.jpg


மகாலட்சுமி தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்

fidowag
1st November 2013, 08:17 AM
மக்கள் திலகமே என்றும் மகான்

ஆர். லோகநாதன்.

fidowag
1st November 2013, 08:28 AM
http://i44.tinypic.com/1tof44.jpg


http://i42.tinypic.com/vhsxmc.jpg

http://i39.tinypic.com/mauwi8.jpg

http://i43.tinypic.com/1z2pvef.jpg


கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவின் மாநில பொருளாளர் திரு. சாந்தகுமார் அவர்களின் சகோதரி திருமண வரவேற்பில் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம், மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் ஆகியோர் இணைந்து, திருமண அன்பளிப்பாக புரட்சித்தலைவரின் புகைப்படத்தை நேற்று மாலை (31/10/13) அளித்தனர்.

புரட்சி தலைவரே என்றும் மனித புனிதர்.

ஆர். லோகநாதன்.

Richardsof
1st November 2013, 11:12 AM
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை '' படத்தின் வெற்றியினை குறித்து திரு சோ அவர்கள் அளித்த தவறான தகவலுக்கு பதில் ,





நேற்று 1971
--------------- --------------

இந்திய திரை உலக நடிகர்களில் அரசியலில் மிகப்பெரிய வெற்றி நாயகனாக 1971 தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற -சட்ட மன்ற தேர்தலில் திமுக விற்கு அசூர பலத்தை வழங்கிய கதாநாயகனாக விளங்கியவர் மக்கள் திலகம் . திரை உலகிலும் ரிக்ஷாக்காரன் வசூலில் மாபெரும் புரட்சியினை படைத்தது . ஒரே நேரத்தில்
அரசியல் - சினிமா வெற்றி வலம் வந்த நேரத்தில் மக்கள் திலகம் 10 புதிய படங்களுக்கு ஒப்பந்தமானார் .
அதில் நடிகர் அசோகன் துவக்கிய ''நேற்று இன்று நாளை ''


வரலாறு - 1972
-----------------------------
நடிகர் அசோகனின் அரசியல் - பொருளாதார நெருக்கடி மூலம் படம் தாமதமாக இருக்க காரணமானார் . எம்ஜிஆரிடம் இருந்து விலகி இருந்தார் .


1973-1974
--------------------------

திண்டுக்கல் - புதுவை - கோவை மேற்கு - கோவை தொகுதி நாடாளுமன்சட்ட மன்ற ற இடைதேர்தல்களில் இமாலய வெற்றிக்கு பின்னரும் அன்றைய மாநில அரசு கொடுத்த இன்னல்களை வீரமுடன் எதிர்த்து நடிகர் அசோகனின் நேற்று இன்று நாளை படத்தை முடித்து கொடுத்தார் .


12.7.1974
----------------------------


மக்கள் திலகத்தின் செல்வாக்கை குறைக்கவும் , தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - அரங்கு உரிமையாளர்களை அன்றைய அரசு மிரட்டியும் , தமிழர் படை என்ற பெயரில் சில் வன்முறை கும்பல் படம் வெளியான அரங்கில் நடத்திய வன்முறைகள் மறக்க முடியாது . எல்லாவற்றையும் மீறி சென்னை முதல் நாகர்கோயில் வரை 39 அரங்கில் திரையிடப்பட்டு வசூலில் மகத்தான சாதனை புரிந்தது .


சென்னை நகரில் பிளாசா - மகாராணி - மதுரை சிந்தாமணி நெல்லை - பார்வதி தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் மேல் ஓடி சாதனை .பல இடங்களில் 10 வாரங்கள் ஓடியது . முதல் வெளியீட்டில் 75 லட்சம் மேல் வசூலாகி சாதனை .
மறு வெளியீடுகளில் தொடர்ந்து இன்னமும் ஓடி வருவது நேற்று இன்று நாளை .

மேற்கண்ட தகவல்கள் சோ விற்கு தெரியாமல் இருப்பது வியப்பு .

masanam
1st November 2013, 11:43 AM
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை '' படத்தின் வெற்றியினை குறித்து திரு சோ அவர்கள் அளித்த தவறான தகவலுக்கு பதில் ,





நேற்று 1971
--------------- --------------

இந்திய திரை உலக நடிகர்களில் அரசியலில் மிகப்பெரிய வெற்றி நாயகனாக 1971 தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற -சட்ட மன்ற தேர்தலில் திமுக விற்கு அசூர பலத்தை வழங்கிய கதாநாயகனாக விளங்கியவர் மக்கள் திலகம் . திரை உலகிலும் ரிக்ஷாக்காரன் வசூலில் மாபெரும் புரட்சியினை படைத்தது . ஒரே நேரத்தில்
அரசியல் - சினிமா வெற்றி வலம் வந்த நேரத்தில் மக்கள் திலகம் 10 புதிய படங்களுக்கு ஒப்பந்தமானார் .
அதில் நடிகர் அசோகன் துவக்கிய ''நேற்று இன்று நாளை ''


வரலாறு - 1972
-----------------------------
நடிகர் அசோகனின் அரசியல் - பொருளாதார நெருக்கடி மூலம் படம் தாமதமாக இருக்க காரணமானார் . எம்ஜிஆரிடம் இருந்து விலகி இருந்தார் .


1973-1974
--------------------------

திண்டுக்கல் - புதுவை - கோவை மேற்கு - கோவை தொகுதி நாடாளுமன்சட்ட மன்ற ற இடைதேர்தல்களில் இமாலய வெற்றிக்கு பின்னரும் அன்றைய மாநில அரசு கொடுத்த இன்னல்களை வீரமுடன் எதிர்த்து நடிகர் அசோகனின் நேற்று இன்று நாளை படத்தை முடித்து கொடுத்தார் .


12.7.1974
----------------------------


மக்கள் திலகத்தின் செல்வாக்கை குறைக்கவும் , தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - அரங்கு உரிமையாளர்களை அன்றைய அரசு மிரட்டியும் , தமிழர் படை என்ற பெயரில் சில் வன்முறை கும்பல் படம் வெளியான அரங்கில் நடத்திய வன்முறைகள் மறக்க முடியாது . எல்லாவற்றையும் மீறி சென்னை முதல் நாகர்கோயில் வரை 39 அரங்கில் திரையிடப்பட்டு வசூலில் மகத்தான சாதனை புரிந்தது .


சென்னை நகரில் பிளாசா - மகாராணி - மதுரை சிந்தாமணி நெல்லை - பார்வதி தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் மேல் ஓடி சாதனை .பல இடங்களில் 10 வாரங்கள் ஓடியது . முதல் வெளியீட்டில் 75 லட்சம் மேல் வசூலாகி சாதனை .
மறு வெளியீடுகளில் தொடர்ந்து இன்னமும் ஓடி வருவது நேற்று இன்று நாளை .

மேற்கண்ட தகவல்கள் சோ விற்கு தெரியாமல் இருப்பது வியப்பு .
குமுதம் படிக்கும்பொழுது நானும் இதையே நினைத்தேன்.
நேற்று இன்று நாளை பல சென்டர்களிலும் நூறு நாட்கள் ஓடியது தானே?
சோ எதை வைத்து கூறினார் என்று தெரியவில்லை.

siqutacelufuw
1st November 2013, 12:45 PM
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை '' படத்தின் வெற்றியினை குறித்து திரு சோ அவர்கள் அளித்த தவறான தகவலுக்கு பதில் ,





நேற்று 1971
--------------- --------------

இந்திய திரை உலக நடிகர்களில் அரசியலில் மிகப்பெரிய வெற்றி நாயகனாக 1971 தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற -சட்ட மன்ற தேர்தலில் திமுக விற்கு அசூர பலத்தை வழங்கிய கதாநாயகனாக விளங்கியவர் மக்கள் திலகம் . திரை உலகிலும் ரிக்ஷாக்காரன் வசூலில் மாபெரும் புரட்சியினை படைத்தது . ஒரே நேரத்தில்
அரசியல் - சினிமா வெற்றி வலம் வந்த நேரத்தில் மக்கள் திலகம் 10 புதிய படங்களுக்கு ஒப்பந்தமானார் .
அதில் நடிகர் அசோகன் துவக்கிய ''நேற்று இன்று நாளை ''


வரலாறு - 1972
-----------------------------
நடிகர் அசோகனின் அரசியல் - பொருளாதார நெருக்கடி மூலம் படம் தாமதமாக இருக்க காரணமானார் . எம்ஜிஆரிடம் இருந்து விலகி இருந்தார் .


1973-1974
--------------------------

திண்டுக்கல் - புதுவை - கோவை மேற்கு - கோவை தொகுதி நாடாளுமன்சட்ட மன்ற ற இடைதேர்தல்களில் இமாலய வெற்றிக்கு பின்னரும் அன்றைய மாநில அரசு கொடுத்த இன்னல்களை வீரமுடன் எதிர்த்து நடிகர் அசோகனின் நேற்று இன்று நாளை படத்தை முடித்து கொடுத்தார் .


12.7.1974
----------------------------


மக்கள் திலகத்தின் செல்வாக்கை குறைக்கவும் , தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - அரங்கு உரிமையாளர்களை அன்றைய அரசு மிரட்டியும் , தமிழர் படை என்ற பெயரில் சில் வன்முறை கும்பல் படம் வெளியான அரங்கில் நடத்திய வன்முறைகள் மறக்க முடியாது . எல்லாவற்றையும் மீறி சென்னை முதல் நாகர்கோயில் வரை 39 அரங்கில் திரையிடப்பட்டு வசூலில் மகத்தான சாதனை புரிந்தது .


சென்னை நகரில் பிளாசா - மகாராணி - மதுரை சிந்தாமணி நெல்லை - பார்வதி தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் மேல் ஓடி சாதனை .பல இடங்களில் 10 வாரங்கள் ஓடியது . முதல் வெளியீட்டில் 75 லட்சம் மேல் வசூலாகி சாதனை .
மறு வெளியீடுகளில் தொடர்ந்து இன்னமும் ஓடி வருவது நேற்று இன்று நாளை .

மேற்கண்ட தகவல்கள் சோ விற்கு தெரியாமல் இருப்பது வியப்பு .


அற்புதமான விளக்கத்துடன் கூடிய சாட்டையடி ! நன்றி சகோதரர் திரு வினோத் அவர்களே !

வயதாகிவிட்ட காரணத்தினால், திரு.சோ அவர்களுக்கு நினைவாற்றல் மங்கி வருகிறது என்பதே உண்மை.

அன்றைய ஆட்சியாளர்களின் கடுமையான கெடுபிடிகளுக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சியவர் மறைதிரு. .அசோகன் அவர்கள். அதனாலேயே, நம் புரட்சித் தலைவருடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின.


"நேற்று இன்று நாளை" காவியத்தில் பங்கு பெற்ற துணை நடிகர்களுக்கும், துணை நடிகையருக்கும், சரியான சம்பளம் கொடுக்க முடியாத தகவல் நம் மக்கள் திலகத்திற்கு எட்டியவுடன், அவர் அசோகனிடம் இது பற்றி வினவினார். புரட்சித்தலைவரின் கால்ஷீட்டும் சிறிது தள்ளிப்போனது, இதனால், "நேற்று இன்று நாளை" காவியம் வெளியானதில் தாமதமும் ஆனது. சம்பள பாக்கியை, அசோகனின் அமல்ராஜ் பிலிம்ஸ் settle செய்த பிறகுதான் மீண்டும் பொன்மனசெம்மலின் கால்ஷீட் கிடைக்கபெற்றது.

இது பற்றிய செய்தி, பல மதங்களுக்கு முன்னால், "ஜூனியர் விகடன்" பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.

அசோகனின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, நம் பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் ஓரிரு பாடல் காட்சிகளை "இதய வீணை" மற்றும் "நினைத்ததை முடிப்பவன்" பாடல் காட்சிகளுடன் இணைந்து படமாக்கியதாக, அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நம்பத்தகுந்த வட்டார தகவல்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st November 2013, 12:55 PM
நன்றி ரவிசந்திரன் சார். தலைவரை தி.மு.க.வில் இருந்து விலக்கிய பின் பலரும் எம்.ஜி.ஆர். எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அவர் ஜெயலலிதாவுடன் டுயட் பாடிக் கொண்டு இருந்தார் என்று இன்னும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏன் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிந்தும் கூட இப்படி பேசி வந்தார்கள் என்பது தான் காமெடி.

Dear Roop Sir,

I have already posted a news, in brief, in this thread, some time back, about our beloved God M.G.R.'s experience in the Prison. Please refer that message.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellfcv
1st November 2013, 02:47 PM
மேற்கண்ட கட்டுரைகளை படித்ததில் ஒரு சில கேள்விகள் எழுகின்றன. அந்த சமயத்தில் நடந்தவைகளை பற்றி அறியாததால் மற்றும் அறிந்துகொள்ள ஆவல் கொண்டதால் இந்த கேள்விகள். இதற்க்கு தோழர்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு விளக்கலாம்.

1) எனக்கு விவரம் தெரிந்தவரை திரு.அசோகன், மக்கள் திலகம் அவர்கள் மீது மாறாத அன்பும் பற்றும் பாசமும் கொண்டவராக விளங்கினார் என்றுதான் ஆணித்தரமாக கேள்விபட்டுள்ளேன் ! மக்கள் திலகத்தின் மீது அவ்வளவு பற்றும், பாசமும், அன்பும் வைத்திருப்பவர்களை மக்கள் திலகம் எப்படி எந்தளவிற்கு பாதுகாப்பார் என்பதையும் கேள்விபட்டுள்ளேன் .

இப்படி இருக்கையில், தாங்கள் "அன்றைய ஆட்சியாளர்களின் கடுமையான கெடுபிடிகளுக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சியவர் மறைதிரு. .அசோகன் அவர்கள். அதனாலேயே, நம் புரட்சித் தலைவருடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின" என்று கூறியிருப்பது சற்று நம்பகத்தன்மைக்கு மாறாக இருக்கிறது !

கெடுபிடி இருந்திருப்பது 100/100 உண்மைதான் நான் அறிந்தவரையில்...உதாரணம் மக்கள் திலகத்தின் இதயவீணை,உலகம் சுற்றும் வாலிபன் வெளியீடு சம்பவம்.

ஆனால் அடக்குமுறை என்பது ? ஆங்கிலேயர் சுதந்திரபோராட்டம் செய்த மக்களை அடித்து உதைத்து செய்தது அடக்குமுறை என்று வர்ணிக்கப்பட்டுள்ளது வரலாற்றில். அதுபோல ஏதாவது சம்பவம் ?

மேற்சொன்ன காரணத்தால் திரு அசோகன் அவர்கள் கருத்துவேறுபாடுகொண்டார் என்றால் அது என்னமோ ஒரு நெருடல். அப்படி இருந்திருக்குமேயானால், நிச்சயம் மக்கள் திலகம் பொங்கி எழுந்து எதிரிகளை துவம்சம் செய்திருப்பார் மற்றும் இதனால் திரை உலகம் வெகுண்டேழுந்திருக்கும். விஷயம் வேறு மாதிரி போயிருக்கும். காரணம் ஒரு தயாரிப்பாளரை அரசாங்கம் பதவி துஷ்ப்ரயோகம் செய்து அடக்குமுறை கையாள்வது மிகவும் தவறு என்பதால்..! அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை நான் கேள்விபட்டவரையில்.

இருக்கும்வரை அதிவிஸ்வாசமாக இருந்து, பணம் போட்டு படம் தயாரித்த திரு அசோகனுக்கு அனைவராலும் இன்று சமுதாயத்தில் கொடுக்கப்பட்ட நற்ப்பெயர் "அவரால் சரியான சம்பளம் கொடுக்கமுடியவில்லை" என்பதாகும். நினைக்கவே பரிதாபமாக இருக்கிறது ! இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் LOGICALLY இது பொருந்தவில்லை.

காரணம், திரு அசோகன் அவர்கள் எடுத்தது இந்த ஒரு திரைப்படம்தான். இந்த திரைப்படம் வெளியாகும் வரை அவர் கிட்டத்தட்ட 120உக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர், பணவசதி சொந்தமாகவும், திரைப்படங்களின் வருவாயின் மூலமாகவும் நிறைய அசையா சொத்துக்கள், திரு.ஜெமினி கணேசனை போல வாங்கி சேர்த்திருந்தார்.

உதாரணமாக, கோடம்பாக்கத்தில் உள்ள MM preview தியேட்டரில் தொடங்கி மேம்பாலம் இறங்கி இடது புறத்தில் உள்ள கித்ததட்ட கால் கிலோமீட்டர் தூரம் உள்ள அனைத்து அசையா சொத்துக்களின் சொந்தக்காரர் என்பதை திரையுலகின் நல்ல நிலையில் உள்ள பல மூத்த புள்ளிகள் கூற கேள்விபட்டிருக்கிறேன்.

இவைகளை இப்போது ஆராய்வது தேவையில்லாத விஷயம் ஆதலால் ஆராய விரும்பவில்லை.

Russellfcv
1st November 2013, 03:10 PM
இதயவீணையும் வீணையின் நாதத்தை தடுக்க நினைத்த சோடா பாட்டில் கலாச்சாரமும் !


நான் கேள்விப்பட்ட வரையில் - இதயவீணை திரையரங்கில் வெளிவருவதை விரும்பாத விஷமிகள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்தந்த திரையரங்குகளில் அதிகார துஷ்ப்ரயோக மிரட்டல்களை தொடங்கினார்கள். அப்போதைய பதவியாளர்கள் ஒரு சிலர் மக்கள் திலகத்துடன் இருந்த நேரிடையான அரசியல் காழ்புணர்ச்சியால் இதயவீணை திரைப்படம் வெளிவரக்கூடாது, வந்தாலும் மக்களை சரியான முறையில் சென்றடயகூடாது என்ற "உயர்ந்த" நோக்கத்தினால், திரையரங்குகளுக்கு மிகுந்த கெடுபிடிகள் கொடுத்தார்கள்.

இன்று ஓட்டேரியில் இருக்கும் மகாலட்சுமி திரையரங்கம் அதில் அடக்கம். அப்போது அதன் உரிமையாளர் திரு.இந்தேர் அவர்கள். இவரை பற்றி சொல்வதென்றால் நாட்கள் போதாது ! அவ்வளவு நல்ல குணங்கள் கொண்டவர் மற்றும் மிகுந்த தைரியசாலி. எந்த பிரச்னையானாலும் யாருக்கும் பாதிபடயா வண்ணம் தீர்த்துவைப்பதில் வல்லவர். இவருக்கென்று தனி மரியாதை திரையுலக வட்டாரத்தில் உண்டு.

மகாலட்சுமி திரைஅரங்கில் இதயவீணை திரைப்படம் வெளிஈடிற்கு முதல்நாள் உரிமையாளருக்கு மிரட்டல் விடபடுகிறது, மீறி திரையிட்டால் திரையரங்கு திரையரங்காக இருக்காதென்று..! திரு.இந்தேர் அவர்கள் முன் வைத்த காலை பின் வைக்காதவர்.

திரையின் முதல் நாள் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்னர், ஒரு டெம்போ நிறைய சோடா பாட்டில்களுடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் திரையரங்கு முன்பு நிற்கின்றது !

இதை முன்குட்டியே எதிர்பார்த்த உரிமையாளர் திரையரங்கின் இரண்டு பெரிய கேட்டையும் மூடிவிட்டார். சுமார் 20 நிமிடம் சோடா பாட்டில் வீச்சு நடக்கிறது. கடைசி பாட்டில் வீசப்பட்ட பிறகு சிறிது மௌனம். தைரியத்தை சிறிதும் கைவிடாத உரிமையாளர், அவர் எப்பொழுதும் வைத்திருக்கும் லத்தியை கயிலேந்திகொண்டு கேட்டை திறந்து அந்த டெம்போவில் இருப்பவரை பார்த்து அடையாளம் கண்டுகொண்டு..அவர்பெயரை அழைத்து " என்ன...2,000 வீனடிக்கபட்டதா ? பார்த்தாயா எவ்வளவு திரையரங்கு கண்ணாடிகள் உடைந்தன என்று, சிரித்துகொண்டே அந்த சோடா பாட்டில் கண்ணாடிகளை கான்பித்துகொண்டே. பின்பு, அவர்களிடமே...என்ன ஒரு 2,000 ருபாய் உங்களுக்கு வேஸ்ட் ஆகியிருக்குமா என்றும் வினவி போங்க அதுதான் வேல முடிஞ்சுபோச்சே என்று கூறியிருக்கிறார்.

காரணம் பாட்டில் எறிந்தவர்கள் அவர்களுக்கு சொன்ன வேலையே செய்தார்கள். ஆனால் அவர்கள் யோசிக்காதது அந்த திரையரங்கு எங்கும் ஒரு சின்ன கண்ணாடி கூட இல்லை அனைத்தும் பெரிய மதில் சுவர் தான் என்று.

திரையரங்கு உரிமையாளர் உள்ளே உள்ள ஆட்களை வைத்து அந்த கண்ணாடி துகள்களை முழுவது அகற்றி மக்களுக்கு அந்த திரைப்படத்தை உரிய முறையில் கொண்டுசேர்த்தார் !

இந்த தகவலை அவருடைய புதல்வரும் இப்போதைய md யுமான திரு. தர்மேந்தர் அவர்கள் என்னிடம் கூறியபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது !

Richardsof
1st November 2013, 03:29 PM
இவைகளை இப்போது ஆராய்வது தேவையில்லாத விஷயம் ஆதலால் ஆராய விரும்பவில்லை- சரஸ்வதி லட்சுமி .

உங்களின் சந்தேகங்கள் - எல்லாமே கேள்வி குறியாக உள்ளது .

நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நான்கும் மூன்றும்
எட்டாகிவிடும் அல்லவா ?
உங்களின் வயதும் அனுபவமும் - போதாது .
நீங்கள் வாழ்க்கையில் இன்னும் நிறைய கற்று கொள்ளவேண்டும் .
இந்த தீபாவளி இனிய திருநாளில் ஒளிவிளக்கின் வெளிச்சத்தில் என்றும் 'சிரித்து வாழ வேண்டும்'
என்றும் '' பல்லாண்டு வாழ்க '' என்றும் இன்று போல என்றும் வாழ்க என்றும் வாழ்த்துகிறேன் .

நேற்று - 1971 பிறந்த நீங்கள்

1971-1974 நேற்று இன்று நாளை சம்பவம் நேரில் பார்த்தவன் என்ற முறையில்

பதிவிட்ட உண்மைகளை

நாளை - ஒரு நாள் உணர்வீர்கள்

எதிர்மறை சிந்தனை தொடர்ந்து இருந்தால் என்றுமே உங்களால் புரிந்து கொள்ள முடியாது .

சரஸ்வதியும் - லட்சுமியும் உங்கள் பக்கம் இருக்கும்போது இப்படி ஒரு சந்தேகம் வந்தது வியப்பாக உள்ளது .

[மக்கள்] சக்தி [ எம்ஜியார் ] கொண்ட பார்வதி மறவாதீர்

Russellfcv
1st November 2013, 03:55 PM
இவைகளை இப்போது ஆராய்வது தேவையில்லாத விஷயம் ஆதலால் ஆராய விரும்பவில்லை- சரஸ்வதி லட்சுமி .

உங்களின் சந்தேகங்கள் - எல்லாமே கேள்வி குறியாக உள்ளது .

நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நான்கும் மூன்றும்
எட்டாகிவிடும் அல்லவா ?
உங்களின் வயதும் அனுபவமும் - போதாது .
நீங்கள் வாழ்க்கையில் இன்னும் நிறைய கற்று கொள்ளவேண்டும் .
இந்த தீபாவளி இனிய திருநாளில் ஒளிவிளக்கின் வெளிச்சத்தில் என்றும் 'சிரித்து வாழ வேண்டும்'
என்றும் '' பல்லாண்டு வாழ்க '' என்றும் இன்று போல என்றும் வாழ்க என்றும் வாழ்த்துகிறேன் .

நேற்று - 1971 பிறந்த நீங்கள்

1971-1974 நேற்று இன்று நாளை சம்பவம் நேரில் பார்த்தவன் என்ற முறையில்

பதிவிட்ட உண்மைகளை

நாளை - ஒரு நாள் உணர்வீர்கள்

எதிர்மறை சிந்தனை தொடர்ந்து இருந்தால் என்றுமே உங்களால் புரிந்து கொள்ள முடியாது .

சரஸ்வதியும் - லட்சுமியும் உங்கள் பக்கம் இருக்கும்போது இப்படி ஒரு சந்தேகம் வந்தது வியப்பாக உள்ளது .

[மக்கள்] சக்தி [ எம்ஜியார் ] கொண்ட பார்வதி மறவாதீர்

எஸ்வி சார்

சந்தேகம் என்றாலே கேள்விகுறிதானே ? மேலும், எனக்கு விஷயம் தெரியாது, நண்பர்கள் விரும்பினால் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று தான் கூறியுள்ளேன். நீங்கள் அவற்றை உணர்ச்சி மிகுதியால் பார்க்க தவறிவிட்டீர்கள் என்று நினைகிறேன்...மக்கள் திலகத்தின் பாடல் வரி நினைவிருக்கும் என்று நம்புகிறேன் "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை என்று !

நான் நம்பவேண்டும் என்பதற்காக நான்கும் மூன்றும் எட்டாகவேண்டும் என்று நான் எங்காவது எழுதினேனா அல்லது அப்படி பொருள் படும் முறையில் எழுத தான் முனைந்தேனா? இரெண்டும் இல்லையே ?

நீங்களாக அர்த்தம் கொள்வீர்கள் ! அதை எந்தலைமீதும் சமர்த்தாக சுமத்துவீர்கள் !

என் வயதும் அனுபவமும் போதாது என்று நானே முதலில் உரைத்துவிட்டேனே சார் ! I have confessed already !

இதில் என் சிந்தனை தான் இருக்கிறதே தவிர எதிர் சிந்தனையும் மறை சிந்தனையும் எதிர்மறை சிந்தனையும் எங்கு இருக்கிறது ?

1971-1974 நேற்று இன்று நாளை சம்பவம் நேரில் பார்த்தவன் என்ற முறையில் பதிவிட்ட உண்மை - நான் தவறாக ஒன்றும் எழுதவில்லையே அதைப்பற்றி ? எனக்கு தெரியாததை தெரிந்துகொள்ள ஆவல் கொண்டேன் அவ்வளவே !

கோபம் கொள்ளவேண்டாம் ! சரஸ்வதியும் லச்மியும் பார்வதியும் முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்பட்டவர்கள். ! ஒருவர் உயர்ந்தவர் மற்றவர் தாழ்ந்தவர் என்ற என்ற எண்ணம் எள்ளளவும் இல்லை ! மூன்றும் சரி விகிதத்தில் இருந்தால் தான் சிறப்பு என்பதை சரஸ்வதி சபதம் மூலம் அறிந்தவன் தான் நான் !

முடிந்தால் சந்தேகத்தை தீர்த்துவயுங்கள் இல்லையென்றால் ஆளை விடுங்கள் ! அவ்வளவே !

Stynagt
1st November 2013, 03:55 PM
பேராசிரியர் செல்வகுமார் மற்றும் திரு. ராஜ்குமார் அவர்களின் பேட்டி இந்த வார நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
http://i41.tinypic.com/2dt3fbb.jpg

http://i42.tinypic.com/2jcy8id.jpg

http://i39.tinypic.com/152je35.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
1st November 2013, 04:10 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

இன்றைய நக்கீரன் வார இதழில் வெளிவந்துள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய கட்டுரை பற்றிய செய்தியினை பதிவிட்டமைக்கு நன்றி .

பேராசிரியர் திரு செல்வகுமார் திரு ராஜ்குமார் இருவரின் பேட்டி மிகவும் அருமை . உணர்சிகரமான வார்த்தைகள் .
மையம் திரியை பற்றிய தகவலை குறிப்பிட்டதற்கு மீண்டும் நன்றி செல்வகுமார் சார் .

Stynagt
1st November 2013, 04:52 PM
இவைகளை இப்போது ஆராய்வது தேவையில்லாத விஷயம் ஆதலால் ஆராய விரும்பவில்லை- சரஸ்வதி லட்சுமி .

உங்களின் சந்தேகங்கள் - எல்லாமே கேள்வி குறியாக உள்ளது .

நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நான்கும் மூன்றும்
எட்டாகிவிடும் அல்லவா ?
உங்களின் வயதும் அனுபவமும் - போதாது .
நீங்கள் வாழ்க்கையில் இன்னும் நிறைய கற்று கொள்ளவேண்டும் .
இந்த தீபாவளி இனிய திருநாளில் ஒளிவிளக்கின் வெளிச்சத்தில் என்றும் 'சிரித்து வாழ வேண்டும்'
என்றும் '' பல்லாண்டு வாழ்க '' என்றும் இன்று போல என்றும் வாழ்க என்றும் வாழ்த்துகிறேன் .

நேற்று - 1971 பிறந்த நீங்கள்

1971-1974 நேற்று இன்று நாளை சம்பவம் நேரில் பார்த்தவன் என்ற முறையில்

பதிவிட்ட உண்மைகளை

நாளை - ஒரு நாள் உணர்வீர்கள்

எதிர்மறை சிந்தனை தொடர்ந்து இருந்தால் என்றுமே உங்களால் புரிந்து கொள்ள முடியாது .

சரஸ்வதியும் - லட்சுமியும் உங்கள் பக்கம் இருக்கும்போது இப்படி ஒரு சந்தேகம் வந்தது வியப்பாக உள்ளது .

[மக்கள்] சக்தி [ எம்ஜியார் ] கொண்ட பார்வதி மறவாதீர்

அழகான அருமையான உண்மையான பதில் உரைத்தீர்கள் நன்றி. திரு வினோத் சார். தாங்கள் சம்பவங்கள் நடக்கும்போது அதை அறிந்து, உணர்ந்து, அனுபவித்தவர்கள். அதனால் இந்த விளக்கத்தை கொடுக்கிறீர்கள். சில விஷமிகள், இந்தய தெய்வத்தின் புகழைக் கெடுக்க எதிர் முகாமில் உள்ளவர்களால் பரப்பி விடப்பட்ட, காற்று வாக்கில் வதந்திகளைக் கேட்டுவிட்டு, அதை விளக்குங்கள், துலக்குங்கள் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது சால சிறந்தது என்பது அடியேனின் எண்ணம். குதர்க்கமாகவும், ஏதும் அறியாதது போலவும் பேசி , வம்பில் மாட்டிக்கொள்ளும் சிலரைப் பார்க்கும்போது 'போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே' என்ற எங்கள் மனித நேய பாரத ரத்னாவின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellfcv
1st November 2013, 06:17 PM
அழகான அருமையான உண்மையான பதில் உரைத்தீர்கள் நன்றி. திரு வினோத் சார். தாங்கள் சம்பவங்கள் நடக்கும்போது அதை அறிந்து, உணர்ந்து, அனுபவித்தவர்கள். அதனால் இந்த விளக்கத்தை கொடுக்கிறீர்கள். சில விஷமிகள், இந்தய தெய்வத்தின் புகழைக் கெடுக்க எதிர் முகாமில் உள்ளவர்களால் பரப்பி விடப்பட்ட, காற்று வாக்கில் வதந்திகளைக் கேட்டுவிட்டு, அதை விளக்குங்கள், துலக்குங்கள் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது சால சிறந்தது என்பது அடியேனின் எண்ணம். குதர்க்கமாகவும், ஏதும் அறியாதது போலவும் பேசி , வம்பில் மாட்டிக்கொள்ளும் சிலரைப் பார்க்கும்போது 'போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே' என்ற எங்கள் மனித நேய பாரத ரத்னாவின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

திரு எஸ்வி சார்

இந்த கலியபெருமாள் அவர்களுக்கு தயவு செய்து விளக்குங்கள் விஷயம் தெரியாமல் சும்மா எடுத்ததுக்கெல்லாம் "வருங்கால ஜனாதிபதி வாழ்க" என்ற ரேஞ்சில் கூவுகிறார். இவர் பாணியில் பதிலுரைக்க தெரியாமல் இல்லை..! பிறகு இவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? அல்லது ஒரு பதிவிடும்போது " இந்த பதிவு சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் "விளக்கப்படமாட்டாது", அல்லது கலியபெருமாள் எழுதியதை போல "துலக்கபடமாட்டாது" என்று சேர்த்து பதிவிடுங்கள் !

எப்போதும் இதுபோல பதிவிடும் இவரை பார்த்தால்தான்...அதே மக்கள் திலகம் பாடிய " "தைரியமாக சொல் நீ மனிதன் தான" என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது !

ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதி, பெரிதுபடுத்தி...விஷமிகள்...புகழை கெடுக்க எதிர்முகாமில் உள்ளவர்கள் என்று சம்பந்தமே இல்லாமல் கற்பனை உலகில் ஹைதர் காலத்து வசனம் பதிவீடு வேறு ! .... என்னமோ இங்கே எவனுக்கும் வேறு வேலையில்லாமல் இருகிறார்கள் பாருங்கள்..திரியில் அரசியல் நடத்த !

ஒரு விஷயம் தெரியவில்லை என்பதால் விளக்குங்கள் என்று கேட்டுகொண்டால் அதற்க்கு...இப்படியா...? எல்லாவற்றிலும் கேவலமான ஒரு காழ்புணர்ச்சியில் சந்தேகத்துடன் பார்ப்பது, பார்ப்பது மட்டுமல்லாது சண்டைவலிப்பது ? எதற்கெடுத்தாலும் ஒரு தேவையிலாத கேவலமான கோவப்படும்வகையிலான பதில்.

சீ...! என்ன மனிதர்களப்பா !

Richardsof
1st November 2013, 07:05 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/nam-naadu_zps6a8a74af.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/nam-naadu_zps6a8a74af.jpg.html)

http://youtu.be/kvmS9VXODuU

Richardsof
1st November 2013, 07:14 PM
[QUOTE=Saraswathi Lakshmi;1085999]
என்ன மனிதர்களப்பா
http://youtu.be/znABVBUKGs0

Richardsof
1st November 2013, 07:54 PM
THANKS SHAILESH SIR

http://youtu.be/8jGGA3k7mhM

Richardsof
1st November 2013, 08:17 PM
THANKS SHAILESH SIR
http://youtu.be/mK1o3iR_xQI

orodizli
1st November 2013, 10:58 PM
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி...திரு சோ அவர்கள் எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்திருப்பார் என எதிர்பார்ப்பது நியாயம் ஆகாது!!! அவரும் ஒரு சராசரி மனிதன் எனும் நோக்கில்... மறைந்த நடிகர் திரு அசோகன் தயாரிப்பில் சில இடர்பாடுகள் எதிர் கொண்ட நிகழ்வுக்கு மக்கள் திலகம் அவர்கள் ஒரு காரணமல்ல...சிற் சில ஒழுங்கு நடவடிக்கைகள் தேவைப்பட்டன...மற்றபடி, சில இதழ்களில் அசோகன் அவர்களின் மகன் இன்றைய நடிகர் திரு வின்சென்ட் அசோகன் கூறியதாவது; "நேற்று இன்று நாளை" - திரைப்படம் அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்தும்,பற்பல பிரச்சினைகளை சந்தித்தும் பொது மக்களின் பிரம்மாண்ட பேராதரவோடு மகத்தான வெற்றியை அடைந்தது, அது மட்டுமல்லாமல் 39 ஆண்டுகளாக மறு வெளியீடு கண்டு ராயல்டி தொகையையும் தமது குடும்பத்திற்கு வழங்குவதாகவும் மறக்காமல் நன்றியுடன் குறிப்பிட்டார்... என்பதனையும் நினைவு படுத்துகிறேன்...

orodizli
1st November 2013, 11:08 PM
இருந்தாலும் சிலருக்கு அடக்குமுறை--- என்றால் என்ன? எனவும் ஆங்கிலேய யுத்த முறையெல்லாம் வினவி இருக்கிறார்...இந்த எதிர்ப்பு, அப்படிப்பட்ட தடங்கல்கள் எல்லாம் "அவர்கள்"- அறிய வாய்பிருந்திருக்காது... அப்படிபட்ட எதிர்ப்பை கண்டிருந்தால் தாக்கு தான் பிடித்திருக்க முடியுமா?!- கடந்த காலங்களில் தான் நாமும் பார்த்திருக்கிறோமே ... மக்கள்திலகம் எதையும் ஆதாரபூர்வமாக நிருபிதிருபதற்கு சாட்சிகள் உண்டே...

oygateedat
1st November 2013, 11:30 PM
to all our friends

wish you happy diwali

anbudan

s.ravichandran

Stynagt
1st November 2013, 11:46 PM
May The Beauty Of This,
Festival Of Lights,
Fill Your Home With Happiness,
Joy, Prosperity, And Never Ending Success.

Wish you all very Happy Deepawali.

Richardsof
2nd November 2013, 04:40 AM
http://i39.tinypic.com/34eqjc7.jpg

Richardsof
2nd November 2013, 05:02 AM
தீபாவளி முன்னிட்டு [சிலநாட்கள் முன்பாகவும் பின்பாகவும் ] வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
http://i44.tinypic.com/5n7yg6.jpg
மன்னாதி மன்னன் -1960
தாய் சொல்லை தட்டாதே -1961
விக்கிரமாதித்தன் -1962
பரிசு -1963
படகோட்டி -1964
தாழம்பூ - 1965
பறக்கும் பாவை -1966
விவசாயி -1967
காதல் வாகனம் -1968
நம்நாடு -1969
எங்கள் தங்கம் -1970
நீரும் நெருப்பும் -1971
இதயவீணை -1972
உரிமைக்குரல் -1974
சிரித்து வாழ வேண்டும் -1974
பல்லாண்டு வாழ்க -1975
ஊருக்கு உழைப்பவன் -1976

Richardsof
2nd November 2013, 05:54 AM
மக்கள் திலகத்தின் தீபாவளி முன்னிட்டு வந்த படங்களின் பற்றிய ஒரு கண்ணோட்டம் .

1. மன்னாதி மன்னன் - 1960
[http://i42.tinypic.com/256ed1c.jpg
கவியரசரின் கை வண்ணத்தில் மெல்லிசை மன்னர்களின் இனிய பாடல்களுடன் மக்கள் திலகத்தின் அற்புதமான நடிப்பில் வந்த தீபாவளி
படம் .மக்கள் திலகத்தின் பாரத நாட்டியம் இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும் . மாபெரும் வெற்றி படம் . 53 ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்
உன்னத காவியம் .மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றிய படம் .

2. தாய் சொல்லை தட்டாதே -1961
http://i42.tinypic.com/wvz915.jpg
1961 - தீபாவளி அன்று வந்து மாபெரும் வெற்றி பெற்ற தேவரின் படம் . மக்கள் திலகம் முதல் முறையாக காவல் துறை அதிகாரியாக நடித்த படம் . இனிய பாடல்கள் . ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்த வெற்றி காவியம் .

3.விக்கிரமாதித்தன் - 1962
http://i40.tinypic.com/2en3kg4.jpg
மக்கள் திலகத்தின் வித்தியாசமான படம் . பல மொழி பேசி நடித்த படம் இனிய பாடல்கள் நிறைந்த
இந்த படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை . பின்னர் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்ட படம் .

4. பரிசு -1963
http://i42.tinypic.com/f00rqq.jpg
தீபாவளி அன்று வந்த படம் . இந்த படத்தில் மக்கள் திலகம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருந்தார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் .

நாளை
3.11.1964 படகோட்டி ..... தொடரும் .

Russellfcv
2nd November 2013, 10:46 AM
இருந்தாலும் சிலருக்கு அடக்குமுறை--- என்றால் என்ன? எனவும் ஆங்கிலேய யுத்த முறையெல்லாம் வினவி இருக்கிறார்...இந்த எதிர்ப்பு, அப்படிப்பட்ட தடங்கல்கள் எல்லாம் "அவர்கள்"- அறிய வாய்பிருந்திருக்காது... அப்படிபட்ட எதிர்ப்பை கண்டிருந்தால் தாக்கு தான் பிடித்திருக்க முடியுமா?!- கடந்த காலங்களில் தான் நாமும் பார்த்திருக்கிறோமே ... மக்கள்திலகம் எதையும் ஆதாரபூர்வமாக நிருபிதிருபதற்கு சாட்சிகள் உண்டே...

எதையுமே நேராக சொல்லுங்கள். சுற்றி வளைத்து மாயை தோற்றத்தை ஏற்படுத்துவது உங்களுக்கு வேண்டுமானால் தினமும் காலையில் எழுந்து பல் தேய்த்து குளிப்பதை போல ஒரு வழக்கமான நடைமுறையில் உள்ள செயலாக இருக்கலாம். எங்களுக்கு அந்த பழக்கம், வழக்கம் கிடையாது..

"எங்களுக்கு" என்று நான் உரைப்பது "என்னை"த்தானே தவிர இதையும் அரசியலாகலாம என்று நினைக்காதீர்கள்

மறைமுகமாக பேசுவது, எழுதுவது, ஆளை விட்டு கிண்டல் செய்வது...இதுபோன்ற ஒரு அரசியல் ஆட்டங்கள் எங்களுக்கு கை வந்த கலை இல்லை என்பதை ஒத்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு இருக்கிறது !

பிறகு தாக்குபிடிக்கும் விஷயம்....இது போல ஒரு சம்பவம் எதற்கு நடைபெற இடம் முதலில் கொடுக்கவேண்டும் ? இடம் கொடுத்தால் தானே தேவையில்லாத தலைவலி? நடிகன் என்ற வேலையே நாங்கள் முழுமையாக எங்களால் முடிந்த வரையில் செய்தோம். No thorough professional who is 100% dedicated to his profession will let things to go havoc in his profession..whatsoever be the challenge ! You may check this with any true professional who is dedicated to his/her profession !

எங்களை எதிர்நோக்கி வரும் வம்புகளை கூட கூடுமான முறையில் தவிர்ப்பது எங்கள் வழக்கம். அப்படி தவிர்க்க முயற்சி செய்தும் மீண்டும் வம்பு செய்தால் மட்டுமே நாங்களும் பதில் உரைப்பது வழக்கம். காரணம் எங்களுடைய பொறுமையை இயலாமை என்று தவறாக கணக்கிடகூடாதேன்பதர்காக மட்டும் !

சிலருக்கு காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை எல்லாமே அரசியல் ....எனக்கு அப்படியல்ல !

நீங்கள் பதிவு செய்த விஷயம் எனக்கு விளங்கவில்லை ஆகையால் விருப்பம் இருந்தால் விளக்குங்கள் என்று பதிவிட்டேன்....விஷயம் இவ்வளவே !

இதை நீங்கள் வழக்கம்போல அரசியல் ஆக்குவீர்கள் என்பது என்னால் உணர முடியாமல் போய்விட்டது ! உங்கள் வழக்கம் அது !

ஏதாவது தெரியவில்லை, புரியவில்லை என்றால்...தெரியவில்லை...புரியவில்லை என்று வெளிபடையாக உண்மையை உரைப்பது எனது வழக்கம் ! என்னை பற்றி தெரிந்த இந்த திரி மற்றும் எந்த திரி நண்பர்களுக்கு அது தெரியும்..!

ஆகையால் சொல்ல வருவதை தைரியமாக நேர்பட கூறலாம் ! இது வெறும் கருத்து பரிமாற்ற இடமே தவிர hitler வீடு அல்ல !

Russellfcv
2nd November 2013, 11:20 AM
நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் அனைவருக்கு இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் !

xanorped
2nd November 2013, 11:54 AM
http://www.youtube.com/watch?v=trbiU5ADkXY&feature=c4-overview&list=UU8MiBfTgmoRvbB1w17wZWQg

Richardsof
2nd November 2013, 11:54 AM
தீபாவளி திருநாளில் இன்று ஜெயா டிவியில் நடந்த நடிகர் கமலின் ''பட்டி மன்றம் '' நிகழ்ச்சியில் யூகி சேது அவர்கள் குறிப்பிட்ட வைர வரிகள்

மக்கள் கடவுள் - மக்கள் திலகம்

கலைக்கடவுள் - நடிகர் திலகம் .

தீபாவளி திரு நாளில் மதுரையில் அன்பேவா படமும் கோவையில் அடிமைபெண் படமும்

நடைபெறுகிறது .

இன்று இரவு முரசு தொலைகாட்சியில் ''அன்பே வா'' படம் ஒளிபரப்பாக உள்ளது .

xanorped
2nd November 2013, 11:55 AM
Happy "Deepavali"

To

Everyone

fidowag
2nd November 2013, 12:02 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்கள் \ பக்தர்கள்/ரசிகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நண்பர் வினோத் அவர்களுக்கு,
தங்களின் நேற்று இன்று நாளை பற்றிய அரசியல் நிலவரம்,படம் வெளியீடு பிரச்சனைகள் குறித்த செய்திகள் அருமை.

தலைவரின் தீபாவளி வெளியீடு படங்கள் பற்றிய செய்தி தொகுப்பு நன்று.

மக்கள் திலகமே என்றும் மகான் .

ஆர். லோகநாதன்.


http://i44.tinypic.com/sgiko8.jpg

fidowag
2nd November 2013, 12:19 PM
நேற்றைய எனக்கு பிடித்த பாடல் (சன் டிவி) நிகழ்ச்சியில்,டிவி நடிகர் இளவரசன் அவர்கள் , முதல் பாடலாக, தனது இளமை காலத்தில் பார்த்து ரசித்து அனுபவித்த மக்கள் திலகத்தின் "அன்பே வா" -புதிய வானம் பாடலை வர்ணித்து ஒளி பரப்பினார்.

இன்றைய சன் டிவி , காலை பட்டி மன்ற நிகழ்ச்சியில் படித்தால் வேலை கிடைக்கும் , நடித்தால் நாடு கிடைக்கும் என்கிற வகையில் ஒரு பேச்சாளர் பேசினார். எல்லோரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மனதில் கொண்டு, நடித்து முதல்வர் ஆகிவிடலாம்
என்றுகனவு காண்கிறார்கள் போலும்.


டிவி. சினிமா- சன் லைப் -வியாழன் -31/10/13-இரவு 7 மணி. புரட்சி நடிகரின் வேட்டைக்காரன்.

கே. டிவி.;வெள்ளி பகல் 1 மணி.-நடிக மன்னனின் குடியிருந்த கோயில்.

முரசு டிவி. -சனி (தீபாவளி) இரவு 7.30 மணி திரை எழில் வேந்தனின் அன்பே வா.

எழில் மிகு நடிகர் எங்கள் எம்.ஜி. ஆர். ஒருவரே

.ஆர். லோகநாதன்.

fidowag
2nd November 2013, 12:29 PM
http://i42.tinypic.com/o6lfkz.jpgதெலுங்கு பத்திரிகையில் , புரட்சி தலைவரின் அருள்மிகு ஆலயம்
பற்றிய செய்தி.-தகவல் உதவி. நண்பர். திரு. பாண்டியன், ஓட்டேரி.

புரட்சி தலைவரே நமது இதய தெய்வம்.

ஆர்.லோகநாதன்.

idahihal
2nd November 2013, 12:32 PM
மக்கள் திலகத்தின் பக்தர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Richardsof
2nd November 2013, 12:33 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/55ec5fab-861c-4604-ac67-ae473392b481_zps3d5d9960.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/55ec5fab-861c-4604-ac67-ae473392b481_zps3d5d9960.jpg.html)

idahihal
2nd November 2013, 12:33 PM
ரவிச்சந்திரன் சார்,
2000/2005 ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்பட விளம்பரங்கள் அருமை.

idahihal
2nd November 2013, 12:34 PM
பிரதீப் பாலு சார்,
வரலாறு படைக்க இருக்கும் தங்களது வள்ளலின் வரலாறு வெளிவரும் நாள் என்று என்று எங்கள் உள்ளம் அனைத்தும் இன்று முதலே ஏக்கம் கொண்டு தவிக்கின்றன. விரைவில் வெளியிடுங்கள் ப்ளீஸ்

idahihal
2nd November 2013, 12:37 PM
வினோத் சார்,
மக்கள் திலகத்தின் அபூர்வ புகைப்படங்கள் அருமை. தொடர்ந்து அசத்துங்கள். பல கோணங்களில் இது வரை பார்க்காத கோணங்களில் எல்லாம் புகைப்படங்களை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி. மக்கள் திலகத்தின் வரலாறு ஆங்கிலப் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் அது எங்கு கிடைக்கிறது. விலை என்ன போன்ற விபரங்களையும் வெளியிடவும்.

idahihal
2nd November 2013, 12:39 PM
பேராசிரியர் செல்வகுமார் சார்,
தங்களது நக்கீரன் பேட்டி மிக அருமை.

fidowag
2nd November 2013, 12:43 PM
கலை வேந்தன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழுவின் மாநில பொருளாளர் திரு. சாந்தகுமார் அவர்களின் சகோதரி திருமண வரவேற்பில் , கலைவேந்தன் பக்தர்கள் குழு சார்பாக , பரிசாக அளிக்கப்பட்ட புரட்சி தலைவரின் புகைப்படம்.

புரட்சி தலைவரே என்றும் மக்கள் தலைவர்.
திரு இளங்கோவன் (காங்கிரஸ் தலைவர்) சமீபத்தில் சொன்னது.

ஆர். லோகநாதன்.]

http://i44.tinypic.com/f37qxc.jpg

xanorped
2nd November 2013, 12:44 PM
Hello everyone,

I am also eager for releasing it.It is not easy to do a life history of our beloved hero Makkal Thilagam MGR avargal.
I am adding up so many info that the future generation should know about him in a correct manner , that is why the delay.
luckily fans like you all is a great help for me in doing this prestigious project.

Richardsof
2nd November 2013, 12:47 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c37010b1-85d1-4840-95ab-77545c1231e8_zpsf07715a7.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c37010b1-85d1-4840-95ab-77545c1231e8_zpsf07715a7.jpg.html)

ainefal
2nd November 2013, 01:28 PM
http://i42.tinypic.com/dmfleo.jpg

ainefal
2nd November 2013, 02:17 PM
http://i40.tinypic.com/2uom1i0.jpg

Richardsof
2nd November 2013, 03:10 PM
நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரிக்கு வருகை புரிந்துள்ள இனிய நண்பர்கள் திரு ஜெய்சங்கர்

திரு சைலேஷ் , திரு பிரதீப் பாலு ஆகியோரை அன்புடன் வரவேற்கின்றோம் . மக்கள் திலகம்

பற்றிய தகவல்கள் - நிழற் படங்கள் - வீடியோ இனி தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கலாம் .


இனிய நண்பர் திரு லோகநாதனின் பதிவுகள் மிகவும் அருமை .

ainefal
2nd November 2013, 03:14 PM
http://i42.tinypic.com/1088emf.jpg
http://i39.tinypic.com/1zoj7tj.jpg

தலைவர் நடித்து வெளிவராத படத்தின் [ஊமையன் கோட்டை-unreleased film] கதை புத்தக வடிவில் கண்ணதாசன் பதிப்பகத்தில் கிடைக்கும்.

Richardsof
2nd November 2013, 06:04 PM
''இதயக்கனி '' நவம்பர் மாத இதழில் வந்துள்ள இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில்
உருவாகி பரபரப்பான விற்பனை என்ற மக்கள் திலகம் மலர் மாலை -1 விளம்பரம் வந்துள்ளது .
மக்கள் திலகம் திரியின் நண்பர்களின் பார்வைக்கு


http://i42.tinypic.com/2daanas.jpg

Richardsof
2nd November 2013, 06:10 PM
படகோட்டி

3.11.1964

பொன்விழா துவக்க ஆண்டு .

சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் நடித்த இரண்டாவது வெற்றி படைப்பு .
படகோட்டி வண்ணப்படத்தில் மக்கள் திலகம் மீனவராக நடித்து வாழ்ந்து காட்டியுள்ளார் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

தரை மேல் பிறக்க வைத்தான் - இந்த பாடலில் மீனவர்களின் கண்ணீர் கதையை மிகவும் உருக்கமாக மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - இந்த பாடலில் சம நிலை - சம உரிமை - சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை தன்னுடைய உணர்சிகரமான நடிப்பால் தன்னுடைய முழு திறமையினை
காட்டி ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் .

நானொரு குழந்தை ........ காதல் ஏக்க பாடல் .ரம்மியமான இரவு சூழ்நிலையில் தெளிந்த நீரோடையில் நம் மன்மதனின் எழிலான தோற்றம் கண்ணை கவரும் .காதல் கனி ரசம் .
மக்கள் திலகம் உடை தோற்றம் மிகவும் அருமை .

தொட்டால் ..பூ மலரும்
http://i39.tinypic.com/292sfw0.jpg
காதலர்களின் உணர்வை பிரதிபலிக்கும் இலக்கிய பாடல் . பாடல் துவங்கும் முன் மக்கள் திலகம் ஓடோடி வரும் காட்சி .... மயக்கும் இசை .. மனதை நெருடும் ஹம்மிங் . மக்கள் திலகம் - சரோஜாதேவி முழுமை பெற்ற காதல் ஜோடி.

பாட்டுக்கு பாட்டெடுத்து -- காதலர்களின் பிரிவில் துவங்கி இணையும் காட்சிகள் வரை
மனதை கொள்ளை அடித்த பாடல் . என்ன ஒரு நடிப்பு ... மக்கள் திலகம் உண்மையிலே ஒரு காதலானாக வாழ்ந்து இருக்கிறார் .

என்னை எடுத்து தன்னை கொடுத்து

பருவம் ஒரு ராகம்
இனிமையான பாடல்கள் . படகு சவாரி போட்டி துவங்கும் முன் நடைபெறும் குரூப் நடனம் மற்றும் இசை மிகவும் அருமை

மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் புதுமையாகவும் இருந்தது .

படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்கிறது .

இனிமையான வண்ண காவியம் .

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படகோட்டி

50 ஆண்டுகள் பின்னரும் படகோட்டி படம் பேசப்படுகிறது என்றால் அந்த படத்தின் தரமும்
மக்கள் திலகத்தின் நடிப்பும் எந்த அளவிற்கு வெற்றி காவியமாக திகழ்கிறது என்பதை
உணர முடிகிறது .
வாத்தியார்........ வாத்தியார்தான் .....

Richardsof
2nd November 2013, 06:16 PM
தாழம்பூ - 1965

மக்கள் திலகத்தின் இனிய சித்திரம் . அண்ணன் - தம்பி பற்றிய கதை . இனிய பாடல்கள் நிறைந்த படம் .

ஏரிக்கரை ஓரத்திலே ....

துவானம் இது துவானம்

தாழம்பூவின் நறும் மனதில் நல்ல ....

எங்கே போய் விடும் காலம்
http://i41.tinypic.com/2dw8ck1.jpg
சுமாரான வெற்றி படம் .

oygateedat
2nd November 2013, 06:46 PM
kovai royal theatre

makkal thilagathin

super hit movie

ADIMAIPPEN

today (02.11.2013) evening show all tickets soldout

HOUSE FULL
http://i42.tinypic.com/13yj6er.jpg

msg from mr.haridass, coimbatore, who is now enjoying the movie in the theatre.

fidowag
2nd November 2013, 06:49 PM
சென்னை சரவணாவில் 01/11/13 (வெள்ளி) முதல் தமிழில் முதல் முழு நீள வண்ணப்படமான நடிக பேரரசரின் "அலிபாபாவும் 40 திருடர்களும் " திரையிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய முக்கிய நகரங்களில் தலைவரின் படங்கள் தீபாவளி விருந்தாக வெளியாகி உள்ளது.

2656

நண்பர் வினோத் அவர்களே,
படகோட்டி, தாழம்பூ ஸ்டில்ஸ் வெகு ஜோர். படகோட்டி பற்றிய தங்களின் விமர்சனம் உடனடியாக வெள்ளித்திரையில் காணும் ஆவலை தூண்டுவது போல் உள்ளது.நன்றி.தங்கள் தொடர் முயற்சி
உழைப்பு ஆகியவற்றிற்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்.

மக்கள் திலகமே மகோன்னத தலைவர்.

ஆர். லோகநாதன்.

oygateedat
2nd November 2013, 07:11 PM
http://i43.tinypic.com/2cpezvn.jpg


தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் நமது அன்பு தெய்வத்தின் சூப்பர் ஹிட் படங்கள்.

சென்னை - அலிபாபாவும் 40 திருடர்களும்

கோவை - அடிமைப்பெண்

மதுரை - அன்பே வா

கொடுத்துவைத்தவர்கள் நமது ரசிகர்கள்.

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

oygateedat
2nd November 2013, 07:23 PM
thank u mr.vinod sir for uploading the information about padakotti.

Regds,

s.ravichandran

fidowag
2nd November 2013, 07:23 PM
தற்போது சன் லைப் தொலைகாட்சியில் ,புரட்சி நடிகர், மக்கள்திலகம் என இரட்டை வேடங்களில் மாறுபட்ட நடிப்பை
அசத்தி காட்டிய 'எங்க வீட்டு பிள்ளை" ஒளிபரப்பு ரசிகர்களுககு தீபாவளி விருந்தாகி உள்ளது.

புரட்சி நடிகரின் "அடிமை பெண்" தீபாவளி அன்று மாலை காட்சி கோவை ராயலில் அரங்கு நிறைந்த செய்தி அளித்த நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.தித்திக்கும் இனிய தீபாவளி இனிப்பு.

நடிப்புக்கெல்லாம் மன்னன் நமது நடிக மன்னனே.

ஆர். லோகநாதன்.

orodizli
2nd November 2013, 09:24 PM
hearty welcome to our thread members... HAPPY DEEPAVALI GREETINGS TO EVERYBODY... Now running successful, Housefull shows held EMPEROR OF CINEFIELD- EVERS... Niruthia Chakkaravarthy- only one- MGR., Presents- ADIMAIPENN -at covai...

orodizli
2nd November 2013, 09:34 PM
மக்கள் திலகம் அவர்களின் தீபாவளி திரு நாளில் வெளியான உன்னத திரைப்படங்களின் பட்டியல், விவரங்கள் பகிர்ந்து கொள்வது ஆனந்த ஜோதியாய் மிளிர்கிறது... மதியாதார் தலைவாசல் மிதிக்க கூட சுய மரியாதை கொண்டோர் தயங்குவர்! சிலர் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சனைகளை உருவாக்குவதை தவிர்க்க பதில் தருவதையும் புரிந்து...கொண்டாரில்லை... மக்கள்திலகம் மாண்பிற்கு பெயர் போகாமல் நம் பணியாற்றுவோம்...

Russellfcv
2nd November 2013, 10:01 PM
மதியாதார் தலைவாசல் மிதிக்க கூட சுய மரியாதை கொண்டோர் தயங்குவர்! சிலர் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சனைகளை உருவாக்குவதை தவிர்க்க பதில் தருவதையும் புரிந்து...கொண்டாரில்லை...

Oh...Just Cut the Crap yaar !

Be Direct..!


மக்கள்திலகம் மாண்பிற்கு பெயர் போகாமல் நம் பணியாற்றுவோம்...

First do that if you really mean so by all means !

May be you follow மதியாதார் தலைவாசல் மிதிக்காதே BUT I ALWAYS FOLLOW EVEN TO THOSE மதியாதார் - "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் "

Richardsof
3rd November 2013, 06:36 AM
தீபாவளி திரு நாளை முன்னிட்டு மக்கள் திலகத்தின் மூன்று மெகா ஹிட் திரைப்படங்கள்
http://i39.tinypic.com/14dja0n.jpg
அலிபாபாவும் 40 திருடர்களும்

அன்பேவா

அடிமைப்பெண்

படங்கள் சென்னை - மதுரை - கோவை நகரங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வந்துள்ளது .


சின்னத்திரையில் ஒரே நாளில் ஒரே நேரத்தில்

எங்கவீட்டு பிள்ளை - சன் லைப்

அன்பே வா - முரசு

ஒளிப்பரப்பாகி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கண்களுக்கு விருந்தாக

இந்த இரண்டு படங்களும் சென்றடைந்தது ஆனந்தமான செய்தியாகும் .


வியாபார ரீதியாக மக்கள் திலகம் இன்னமும் பலரை வாழ வைத்து கொண்டு வருவதும்

அரசாங்கத்திற்கு அவர் படங்கள் மூலம் வரி செல்வதும் . தொலைகாட்சி உரிமையாளர்களுக்கு

விளம்பர வியாபாரம் மூலம் தொடர் வருமானத்தை படங்கள் - பாடல்கள் மூலம் செல்வதும்

திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்றென்றும் எல்லோருக்கும் நிரந்தர வசூல் நண்பன்

என்பதும் அறிய முடிகிறது .

Richardsof
3rd November 2013, 06:48 AM
MAKKAL THILAGAM MGR SONG INSPIRATION IN 2013 BY YOUNG BOY AT LONDON

http://youtu.be/DdpQBOQc6LE

Richardsof
3rd November 2013, 06:53 AM
VERY NICE SONG. FIRST TIME IN THE NET .

http://youtu.be/j33npbScbog

fidowag
3rd November 2013, 09:05 AM
நண்பர் வினோத் அவர்களே,

மக்கள் திலகம் பற்றிய பாடல்,ஸ்டில்ஸ்களுடன் அருமை. பாடியவர் யார் ?

ஆர். லோகநாதன்

fidowag
3rd November 2013, 09:15 AM
http://i42.tinypic.com/11ghqnc.jpg

http://i42.tinypic.com/r7np1d.jpg

http://i42.tinypic.com/25a2l2p.jpg


http://i40.tinypic.com/1z71ra8.jpg

http://i43.tinypic.com/wvo0op.jpg

கலைவேந்தன் பக்தர்கள் குழு நிர்வாகி, திரு.சாந்தகுமார் அவர்கள் இல்ல திருமண வரவேற்பில் அமைக்கப்பட்ட மக்கள் திலகத்தின் பேனர்கள்.

மகேசன் தீர்ப்பிற்கு ஆளாகி , மும்முறை முதல்வர் ஆனவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

ஆர். லோகநாதன்.

Richardsof
3rd November 2013, 09:28 AM
DINAKARAN DEEPAVALI MALAR

A SPECIAL REPORT

MODERN THEATRES- SALEM

http://i42.tinypic.com/25a7tqx.jpg
http://i39.tinypic.com/296okn6.jpg
http://i42.tinypic.com/2jff8s2.jpg
http://i41.tinypic.com/2s9xfo8.jpg
http://i44.tinypic.com/2ue68v6.jpg
http://i43.tinypic.com/2h6gawo.jpg
http://i44.tinypic.com/t7lr92.jpg
http://i39.tinypic.com/sq1baw.jpg

Richardsof
3rd November 2013, 10:36 AM
http://i44.tinypic.com/e12c2g.jpg

Richardsof
3rd November 2013, 10:38 AM
http://i43.tinypic.com/2j0jn82.jpg

Richardsof
3rd November 2013, 10:50 AM
http://i41.tinypic.com/2r26t51.jpg

Richardsof
3rd November 2013, 10:52 AM
http://i44.tinypic.com/2s99jjd.jpghttp://i41.tinypic.com/2dr9ls5.jpg

Richardsof
3rd November 2013, 11:23 AM
1977 - ANNA PAPER NEWS.
http://i42.tinypic.com/2vuwtbs.jpghttp://i42.tinypic.com/2wgvwio.jpg

Richardsof
3rd November 2013, 11:26 AM
http://i41.tinypic.com/33ku2e1.jpg

Richardsof
3rd November 2013, 07:44 PM
அன்றும் - இன்றும்
--------------------------------------------
இந்தியாவில் தமிழ் பட நாயகர்களின் வெற்றி வரலாறு
----------------------------------------------------------------------------------------------------------

இன்றைய திரைப்படங்களின் பரிணாமவளர்ச்சி பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது . நவீன- தொழில் நுட்பங்கள்- மீடியா- விளம்பரங்கள் , என்று பல முன்னேற்றத்தை கண்டு ஒரு படத்தின் ரிசல்ட் மற்றும் உடனுக்குடன் திரை அரங்கில் நடை பெறும் திருவிழா - வசூல் போன்ற தகவல்களை
ஒரு நொடியில் ஆதாரத்துடன் அறிந்து கொள்ள முடியும் என்ற அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது .

மேலும் மக்கள் தொகை பெருகி உள்ள நிலையில் திரையிடப்படும் அரங்கின் எண்ணிக்கையும்
காட்சிகளும் அதிகமாகவே உள்ளது .
படம் வெளிவரும் முன் டிரைலெர் - மீடியா என்று அளவில்லா விளம்பரங்கள் .
படம் வெளி வரும் முதல் 3 நாட்கள் வசூலை கணிசமாக வாரி கொள்வதை பக்கம் பக்கமாக எழுதி கொண்டு ரசிகர்கள் மகிழ்ந்து கொள்கிறார்கள் . முதல் வாரத்திலே திருட்டு விசிடி வேறு வந்து விடுகிறது .மூன்று மாதத்தில் எதாவது ஒரு தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி அத்துடன் அந்த படத்துடன் கதை முடிந்து விடுகிறது .நடிகரின் நிலையும் ரசிகனின் நிலையும் பரிதாபமே .

இந்த அவல நிலைகளை அந்த கால மக்கள் திலகம் - நடிகர் திலகம் ரசிகர்கள் சந்திக்கவில்லை என்பது மனதிற்கு நிறைவான தகவலாகும் .

இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு .

60 ஆண்டுகள் ஆனாலும் இரண்டு திலகங்களின் படங்கள் இன்றும் திரை அரங்கில் ஓடிகொண்டிருப்பது வரலாற்று சாதனையாகும் .

எங்கள் பொற்காலம்
--------------------------------------------

மக்கள் திலகம்- நடிகர் திலகம் புது படங்கள் அன்றைய கால கட்டங்களில் குறிப்பாக 1955-1978 ஆண்டுகளில் வெளியான நேரத்தில் ரசிகர்கள் கண்ட திருவிழா கோலங்கள் மறக்க முடியாது .

விளம்பரங்கள்
--------------------------------
அன்றைய கால கட்டத்தில் கீழ் கண்ட பத்திரிகைகளில் இரண்டு திலகங்களின் பட விளம்பரங்கள் -செய்திகள் தவறாமல் வந்து கொண்டிருக்கும்
ஹிந்து
மெயில்
தினமணி
தினத்தந்தி
சுதேசமித்திரன்
நவசக்தி
நவமணி
முரசொலி
பேசும்படம் - கலைபூங்கா -பொம்மை - நடிகன் குரல் - திரை உலகம் - மதிஒளி மற்றும் பல தினசரி
மாத இதழ்கள் மூலம் ரசிகர்கள் அறிந்து கொள்வார்கள் .

படம் வரும் சில நாட்கள் முன்பு எச் .எம் .வி நிறுவனத்தார் பாடல்களை வெளியிட்டு விடுவார்கள்.

படம் வரும் முன்பு நகரமெங்கும் ''வருகிறது '' போஸ்டர் ஒட்டப்படும் .

படம் வெளியாகும் அரங்கில் ஷோ கேசில் புது படங்களின் ஸ்டில் மற்றும் இடைவேளையில் ''வருகிறது '' ஸ்லைடு காண்பதற்கும் ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள் .

முன்பதிவு [ ஒரு வாரம் முன்பாக - சென்னையில் மட்டும் ] தினம் அன்று ஏராளமான ரசிகர்கள்
பொதுமக்கள் என கூட்டம் அலை மோதும் . படம் வரும் முதல் நாள் இரவே திரை அரங்குகள்
தோரணம் - ஸ்டார் என்று அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சி அளிக்கும் .

படம் வெளிவந்த தினம் ரசிகர்களால் வரவேற்பு நோட்டீஸ் விநியோகிக்கப்படும் .

முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த ரசிகனுக்கு வாழ்வில் ஒரு திரு நாள் .

பின்னர் படங்களின் வெற்றிக்கு ஏற்ப 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைதல் .

வெற்றிகரமான 50, 75, 100 , 125 , 150 , 175 வது நாட்கள் போஸ்டர் கண்டு பெருமையுடன்
விவாதங்கள் - வசூல் நிலவரம் - படத்தை பற்றிய போஸ்ட் மார்டம் - என்று தொடர்ந்து
ரசிகர்கள் ஒன்று கூடி நிகழ கால படத்தின் வெற்றி - தோல்வி பற்றிய அலசல் - கருத்து பரிமாற்றம்
மற்ற ஊர்களின் படத்தின் தகவல்கள் பெறுவது - கடித போக்கு வரத்து மற்றும் வெற்றி விழா
நடத்துதல் என்று பெருமைப்பட்ட இனிய நாட்கள் மீண்டும் வருமா ?

கட்சி சார்பாக திலகங்கள் இருந்ததால் முதலில் திமுக - காங்கிரஸ் பின்னர் அதிமுக - காங்கிரஸ்
என்ற நிலையில் கட்சியின் கொடிகளும் அரங்கத்தை அலங்கரித்தது .

இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வந்து ஏற்படுத்திய சாதனைகள் ஏராளம் .

உதாரணம்

நம்நாடு - சிவந்த மண் - 1969
பரிசு - அன்னை இல்லம் - 1963
வேட்டைக்காரன் - கர்ணன் -1964
தாயை காத்த தனயன் - படித்தால் மட்டும் போதுமா -1962
படகோட்டி - நவராத்திரி -1964

தமிழ் நாட்டில் சென்னை 3 நகரில் அல்லது 4 அரங்கிலும் மற்றும் தமிழகம் முழுவதும் 30-39 இடங்களில் படம் வெளியாகும் . அண்ணா சாலையில் வைக்கப்படும் கட் அவுட் - பதாகைகள்
மிகவும் பிரசித்தி பெற்றவை . காண்போரை கண்கவரும் விதத்தில் பிரமாண்டமாக இருக்கும் .

சூப்பர் ஹிட் - மெகாஹிட் - ஹிட் - சுமாரான வெற்றி - தோல்வி என்ற நிலைகளில் இருந்தாலும்
ரசிகர்களின் பார்வையில் இருவரின் படங்கள் என்றென்றுமே சூப்பர் ஹிட் படங்களே .

அதனால்தான் இவர்கள் படங்கள் இன்றும் அரங்கில் வெற்றி பவனி வருகிறது .

ஆரோக்கியமான போட்டி இருந்ததால்தான் மக்கள் திலகமும் - நடிகர் திலகமும் இன்றும்

ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்கிறார்கள் .

இருவரின் சாதனைகள் - சரித்திரங்கள் - ஆய்வுகள் அலசப்படுகின்றன .

இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் மலர் மாலை திரைப்பட

ஆல்பம் உலக தரத்தில் வெளிவந்து விற்பனையில் சாதனை புரிந்து உள்ளது . விரைவில் நடிகர் திலகத்தின் புகழ் மாலை வர உள்ளது .

பொற்கால கதா நாயகர்கள் இன்றும் இனி நம்மோடு என்றென்றும் வாழ்வார்கள் .

நாம் கொடுத்து வைத்தவர்கள் .

Russellfcv
3rd November 2013, 08:42 PM
அன்றும் - இன்றும்
--------------------------------------------
இந்தியாவில் தமிழ் பட நாயகர்களின் வெற்றி வரலாறு
----------------------------------------------------------------------------------------------------------

இன்றைய திரைப்படங்களின் பரிணாமவளர்ச்சி பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது . நவீன- தொழில் நுட்பங்கள்- மீடியா- விளம்பரங்கள் , என்று பல முன்னேற்றத்தை கண்டு ஒரு படத்தின் ரிசல்ட் மற்றும் உடனுக்குடன் திரை அரங்கில் நடை பெறும் திருவிழா - வசூல் போன்ற தகவல்களை
ஒரு நொடியில் ஆதாரத்துடன் அறிந்து கொள்ள முடியும் என்ற அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது .

மேலும் மக்கள் தொகை பெருகி உள்ள நிலையில் திரையிடப்படும் அரங்கின் எண்ணிக்கையும்
காட்சிகளும் அதிகமாகவே உள்ளது .
படம் வெளிவரும் முன் டிரைலெர் - மீடியா என்று அளவில்லா விளம்பரங்கள் .
படம் வெளி வரும் முதல் 3 நாட்கள் வசூலை கணிசமாக வாரி கொள்வதை பக்கம் பக்கமாக எழுதி கொண்டு ரசிகர்கள் மகிழ்ந்து கொள்கிறார்கள் . முதல் வாரத்திலே திருட்டு விசிடி வேறு வந்து விடுகிறது .மூன்று மாதத்தில் எதாவது ஒரு தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி அத்துடன் அந்த படத்துடன் கதை முடிந்து விடுகிறது .நடிகரின் நிலையும் ரசிகனின் நிலையும் பரிதாபமே .

இந்த அவல நிலைகளை அந்த கால மக்கள் திலகம் - நடிகர் திலகம் ரசிகர்கள் சந்திக்கவில்லை என்பது மனதிற்கு நிறைவான தகவலாகும் .

இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு .

60 ஆண்டுகள் ஆனாலும் இரண்டு திலகங்களின் படங்கள் இன்றும் திரை அரங்கில் ஓடிகொண்டிருப்பது வரலாற்று சாதனையாகும் .

எங்கள் பொற்காலம்
--------------------------------------------

மக்கள் திலகம்- நடிகர் திலகம் புது படங்கள் அன்றைய கால கட்டங்களில் குறிப்பாக 1955-1978 ஆண்டுகளில் வெளியான நேரத்தில் ரசிகர்கள் கண்ட திருவிழா கோலங்கள் மறக்க முடியாது .

விளம்பரங்கள்
--------------------------------
அன்றைய கால கட்டத்தில் கீழ் கண்ட பத்திரிகைகளில் இரண்டு திலகங்களின் பட விளம்பரங்கள் -செய்திகள் தவறாமல் வந்து கொண்டிருக்கும்
ஹிந்து
மெயில்
தினமணி
தினத்தந்தி
சுதேசமித்திரன்
நவசக்தி
நவமணி
முரசொலி
பேசும்படம் - கலைபூங்கா -பொம்மை - நடிகன் குரல் - திரை உலகம் - மதிஒளி மற்றும் பல தினசரி
மாத இதழ்கள் மூலம் ரசிகர்கள் அறிந்து கொள்வார்கள் .

படம் வரும் சில நாட்கள் முன்பு எச் .எம் .வி நிறுவனத்தார் பாடல்களை வெளியிட்டு விடுவார்கள்.

படம் வரும் முன்பு நகரமெங்கும் ''வருகிறது '' போஸ்டர் ஒட்டப்படும் .

படம் வெளியாகும் அரங்கில் ஷோ கேசில் புது படங்களின் ஸ்டில் மற்றும் இடைவேளையில் ''வருகிறது '' ஸ்லைடு காண்பதற்கும் ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள் .

முன்பதிவு [ ஒரு வாரம் முன்பாக - சென்னையில் மட்டும் ] தினம் அன்று ஏராளமான ரசிகர்கள்
பொதுமக்கள் என கூட்டம் அலை மோதும் . படம் வரும் முதல் நாள் இரவே திரை அரங்குகள்
தோரணம் - ஸ்டார் என்று அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சி அளிக்கும் .

படம் வெளிவந்த தினம் ரசிகர்களால் வரவேற்பு நோட்டீஸ் விநியோகிக்கப்படும் .

முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த ரசிகனுக்கு வாழ்வில் ஒரு திரு நாள் .

பின்னர் படங்களின் வெற்றிக்கு ஏற்ப 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைதல் .

வெற்றிகரமான 50, 75, 100 , 125 , 150 , 175 வது நாட்கள் போஸ்டர் கண்டு பெருமையுடன்
விவாதங்கள் - வசூல் நிலவரம் - படத்தை பற்றிய போஸ்ட் மார்டம் - என்று தொடர்ந்து
ரசிகர்கள் ஒன்று கூடி நிகழ கால படத்தின் வெற்றி - தோல்வி பற்றிய அலசல் - கருத்து பரிமாற்றம்
மற்ற ஊர்களின் படத்தின் தகவல்கள் பெறுவது - கடித போக்கு வரத்து மற்றும் வெற்றி விழா
நடத்துதல் என்று பெருமைப்பட்ட இனிய நாட்கள் மீண்டும் வருமா ?

கட்சி சார்பாக திலகங்கள் இருந்ததால் முதலில் திமுக - காங்கிரஸ் பின்னர் அதிமுக - காங்கிரஸ்
என்ற நிலையில் கட்சியின் கொடிகளும் அரங்கத்தை அலங்கரித்தது .

இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வந்து ஏற்படுத்திய சாதனைகள் ஏராளம் .

உதாரணம்

நம்நாடு - சிவந்த மண் - 1969
பரிசு - அன்னை இல்லம் - 1963
வேட்டைக்காரன் - கர்ணன் -1964
தாயை காத்த தனயன் - படித்தால் மட்டும் போதுமா -1962
படகோட்டி - நவராத்திரி -1964

தமிழ் நாட்டில் சென்னை 3 நகரில் அல்லது 4 அரங்கிலும் மற்றும் தமிழகம் முழுவதும் 30-39 இடங்களில் படம் வெளியாகும் . அண்ணா சாலையில் வைக்கப்படும் கட் அவுட் - பதாகைகள்
மிகவும் பிரசித்தி பெற்றவை . காண்போரை கண்கவரும் விதத்தில் பிரமாண்டமாக இருக்கும் .

சூப்பர் ஹிட் - மெகாஹிட் - ஹிட் - சுமாரான வெற்றி - தோல்வி என்ற நிலைகளில் இருந்தாலும்
ரசிகர்களின் பார்வையில் இருவரின் படங்கள் என்றென்றுமே சூப்பர் ஹிட் படங்களே .

அதனால்தான் இவர்கள் படங்கள் இன்றும் அரங்கில் வெற்றி பவனி வருகிறது .

ஆரோக்கியமான போட்டி இருந்ததால்தான் மக்கள் திலகமும் - நடிகர் திலகமும் இன்றும்

ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்கிறார்கள் .

இருவரின் சாதனைகள் - சரித்திரங்கள் - ஆய்வுகள் அலசப்படுகின்றன .

இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் மலர் மாலை திரைப்பட

ஆல்பம் உலக தரத்தில் வெளிவந்து விற்பனையில் சாதனை புரிந்து உள்ளது . விரைவில் நடிகர் திலகத்தின் புகழ் மாலை வர உள்ளது .

பொற்கால கதா நாயகர்கள் இன்றும் இனி நம்மோடு என்றென்றும் வாழ்வார்கள் .

நாம் கொடுத்து வைத்தவர்கள் .

Dear Esvee Sir

An Excellent Writeup about the Current Film Industry Vs Thilagam's Film Era

Wish more writeups like this be published in both the threads for the current generation to understand which period was better for everybody. When i say everybody, i mean for the producer, the distributors and the fan following..!

Great Work sir !

Regards
LS

ainefal
3rd November 2013, 09:45 PM
http://i41.tinypic.com/w9xoqx.jpg

orodizli
3rd November 2013, 10:21 PM
இன்று படகோட்டி - பிறந்த நாள்...மீனவ இன மக்களின் பிரச்சனைகளை அன்றே சொன்ன திரைப்படம்... பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டு...மக்கள் திலகம் அபாரமாக நடித்து, வாழ்ந்து மகத்தான வெற்றி வாகை சூடினார்... பழைய அருமை ஆவண பதிவுகள் அருமை...

Russelldwp
3rd November 2013, 10:25 PM
[QUOTE=esvee;1086987]அன்றும் - இன்றும்
--------------------------------------------
இந்தியாவில் தமிழ் பட நாயகர்களின் வெற்றி வரலாறு
----------------------------------------------------------------------------------------------------------


இந்த அவல நிலைகளை அந்த கால மக்கள் திலகம் - நடிகர் திலகம் ரசிகர்கள் சந்திக்கவில்லை என்பது மனதிற்கு நிறைவான தகவலாகும் .

இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு .

60 ஆண்டுகள் ஆனாலும் இரண்டு திலகங்களின் படங்கள் இன்றும் திரை அரங்கில் ஓடிகொண்டிருப்பது வரலாற்று சாதனையாகும் .

எங்கள் பொற்காலம்
--------------------------------------------

மக்கள் திலகம்- நடிகர் திலகம் புது படங்கள் அன்றைய கால கட்டங்களில் குறிப்பாக 1955-1978 ஆண்டுகளில் வெளியான நேரத்தில் ரசிகர்கள் கண்ட திருவிழா கோலங்கள் மறக்க முடியாது .

Dear EssVee Sir

Thanks for your Sweet Malarum Ninaivugal about MGR - SIVAJI Films Releases

Ramachandran.

fidowag
3rd November 2013, 10:31 PM
http://i42.tinypic.com/30mnxqb.jpg

சென்னை சரவணாவில் தற்போது வெற்றி நடை போடுகிறது.

fidowag
3rd November 2013, 10:52 PM
http://i43.tinypic.com/34t31ms.jpg


http://i39.tinypic.com/2q2on83.jpg


சமீபத்தில் , தினத்தந்தி நாளிதழில் வெளியான , மாடர்ன் தியேட்டர்ஸ் உருவான விதம், மற்றும் அலிபாபாவும் 40 திருடர்களும் உருவாக்கப்பட்ட விதம் பற்றிய செய்தி தொகுப்பு.



நண்பர் வினோத் அவர்களே,

அந்தக்கால, இக்கால சினிமா தொழில், பரிணாமம்,வளர்ச்சி, வேறுபாடுகள், கருத்து வேற்றுமை, ரசிப்பு தன்மை ஆகிய பற்றிய செய்தி கோர்வை சூபெர்ப் .

மனித நேயமிக்க மனித கடவுள் மக்கள் திலகமே.

ஆர். லோகநாதன்.

oygateedat
4th November 2013, 01:39 AM
coimbatore royal

adimaippen

sunday (3/11/2013) evening show also house full.

Information recd. from Mr.haridass, coimbatore.

http://i42.tinypic.com/21j8x00.jpg

oygateedat
4th November 2013, 01:42 AM
at madurai central

makkal thilagathin anbe vaa

last 3 days very good response from

madurai makkal thilagam fans.

Msg. From mr.tamilnesan & r.saravanan, madurai.

http://s23.postimg.org/to8jhtxbf/victor_love123_1.png (http://postimage.org/)

Richardsof
4th November 2013, 05:48 AM
அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் வண்ணப்படம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இந்த ஒரு படத்திலேயே தன்னுடைய நடிப்பில் எல்லா

திறமைகளையும் வெளிப்படுத்தி இருப்பார் . வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை,பயம் ஆகிய உணர்வுகளை ஒன்பது விதமான நவ ரச நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருப்பார் . மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது .
http://i44.tinypic.com/11uzxbq.jpg
இஸ்லாமிய கதையினை அடிப்படையாக கொண்டு வந்த மக்கள் திலகத்தின் நான்கு படங்களும்
ரசிகர்களின் வரவேற்பை பெற்றவை .

1.குலேபகாவலி - 1955

2. அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956

3. ராஜாதேசிங்கு - 1960

4. பாக்தாத் திருடன் -1960

Richardsof
4th November 2013, 05:54 AM
இந்தியாவில் தமிழ் பட நாயகர்களின் வெற்றி வரலாறு - பதிவினை பாராட்டிய திரு சுப்பு
திரு ராமச்சந்திரன் , திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி .

படகோட்டி பதிவினை பாராட்டிய திரு சுஹராம் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகத்தின் அன்பே வா - அடிமைப்பெண் படங்கள் அரங்கம் நிறைந்தது பற்றிய தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .

Richardsof
4th November 2013, 06:04 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/9f4613bc-228a-469c-9875-e0a08a4d6755_zpsec0b9584.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/9f4613bc-228a-469c-9875-e0a08a4d6755_zpsec0b9584.jpg.html)

Richardsof
4th November 2013, 06:21 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1e28957b-4150-4d02-b8ea-5e665f887733_zpsd02f0516.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1e28957b-4150-4d02-b8ea-5e665f887733_zpsd02f0516.jpg.html)

RAGHAVENDRA
4th November 2013, 06:22 AM
வினோத் சார்
இந்தியாவில் தமிழ்ப் பட நாயகர்களின் வெற்றி வரலாறு பற்றிய தங்கள் பதிவிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Richardsof
4th November 2013, 06:27 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/f977f266-13e3-4ceb-8c8e-7323dc08ae78_zps3ee466a8.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/f977f266-13e3-4ceb-8c8e-7323dc08ae78_zps3ee466a8.jpg.html)

oygateedat
4th November 2013, 09:49 AM
http://i41.tinypic.com/259v1oj.jpg

Stynagt
4th November 2013, 11:05 AM
அலிபாபா

http://i44.tinypic.com/29gju9s.jpg

அலிபாபாவை பதிவிட்ட திரு. லோகநாதன் அவர்களுக்கும், விமர்சனம் தந்த வினோத் அவர்களுக்கும், வெற்றிநாயகனை அழகாய் பதிவிட்ட திரு. ரவி அவர்களுக்கும் நன்றி. மக்கள் திலகம் இத்திரைக்காவியத்தில் எழில் கொஞ்சும் ஓவியம் போல இருப்பார். மாடர்ன் தியேட்டர்ஸ் திரு. சுந்தரம் அவர்கள் குறிப்பிடும்போது புரட்சி நடிகரின் உடற்கட்டையும், அழகிய வண்ணத்தையும் காண்பிப்பதற்கே அலிபாபாவை வண்ணத்தில் எடுத்ததாக குறிப்பிட்டார். ஆயிரத்து இரவுகள் சொன்ன அரேபிய கதைகளிலிருந்து எடுக்கப்பட்டு வெற்றி வாகை சூடிய முதல் திரைப்படம். இதற்கு முன்னர் வந்த அலிபாபா சரியாக ஓடாத நிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தால், வசூல் சக்ரவர்த்தியை நம்பி எடுக்கப்பட்டு, நம்பிக்கை வீண் போகாமல் வசூலில் புரட்சி ஏற்படுத்திய திரைப்படம். மாசிலா உண்மைக் காதலே திரைப்படத்தில் தலைவர் காதலின் மென்மையை அழகாய்ப் படம் பிடித்து நடித்த காட்சிகள் மனத்தைக் கொள்ளைகொள்ளும். முதல் வெளியீட்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் திரைப்படம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
4th November 2013, 11:08 AM
http://i41.tinypic.com/10glfrs.jpg

oygateedat
4th November 2013, 11:17 AM
நேற்று அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுடன் பாண்டிசேரியியில் உள்ள திரு முருகவேல் அவர்கள் இல்லம் சென்றோம். அவர் இல்லத்தில் திரும்பிய இடம் எல்லாமும் அன்பு தலைவரின் படங்கள்.

அவரின் துணைவியாரும் மக்கள் திலகத்தின் ரசிகரே.
http://s7.postimg.org/7xzztyukr/DSC00141.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 11:19 AM
pondicherry murugavel home
http://s16.postimg.org/jrvdpytph/DSC00143.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 11:33 AM
மக்கள் திலகத்தின் பாடல்களை தொகுத்து சரிகம நிறுவனம் வெளியிட்டு உள்ள CD கவரில் மக்கள் திலகத்தின் அழகிய படங்களை வெளியிட்டு உள்ளார்கள்.

http://s8.postimg.org/4e1jxzpf9/DSC00127.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 11:36 AM
http://s8.postimg.org/lwflmis1h/DSC00130.jpg (http://postimage.org/)

adiram
4th November 2013, 11:49 AM
// அன்றும் - இன்றும்

இந்த அவல நிலைகளை அந்த கால மக்கள் திலகம் - நடிகர் திலகம் ரசிகர்கள் சந்திக்கவில்லை என்பது மனதிற்கு நிறைவான தகவலாகும் .

இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு //

Excellent post Mr. Vinodh,

Present generation fans are unlucky missing all those wonderful experiences. Same like this, present heroes not meeting any 100th day functions, because their movie maximum run are just 25 days.

That Golden Period will never come, sure we MT & NT fans are lucky, atleast we have that sweet memories.

Thanks again.

oygateedat
4th November 2013, 11:55 AM
http://s24.postimg.org/uqur5jef9/DSC00132.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 11:56 AM
http://s14.postimg.org/egumivj69/DSC00126.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 11:58 AM
http://s18.postimg.org/3v4bnj4kp/DSC00125.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 11:59 AM
http://s21.postimg.org/7buqzirqf/DSC00134.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 12:02 PM
http://s23.postimg.org/q472me523/DSC00153.jpg (http://postimage.org/)

oygateedat
4th November 2013, 12:11 PM
http://s21.postimg.org/kiyfnn8iv/Copy_of_DSC00146.jpg (http://postimg.org/image/c0ozjb203/full/)

oygateedat
4th November 2013, 12:14 PM
http://s12.postimg.org/vkhsiugpp/DSC00148.jpg (http://postimage.org/)

THANKS TO MR.K.MURUGAVEL, PONDICHERRY

oygateedat
4th November 2013, 12:18 PM
http://s22.postimg.org/g3bvnxvdt/Copy_2_of_DSC00146.jpg (http://postimg.org/image/f11p5eckd/full/)

Stynagt
4th November 2013, 12:49 PM
வேங்கையனின் வெற்றி ஊர்வலம்
http://i39.tinypic.com/2rqllj7.jpg
கோவை ராயலில் வேங்கையனின் வெற்றிப் பிரகாசம் நம்மை வியக்க வைக்கிறது. புதுப்படங்களே வசூல் காணாமல் பெட்டிக்குள் முடங்கும் இக்காலத்தில் புரட்சி நடிகரின் அடிமைப்பெண் படைக்கும் புரட்சிக்கு புரட்சியாரின் செல்வங்களே காரணம் என்று சொல்வதில் பெருமைகொள்வோம். எக்காலத்திற்கும் ஏற்றவாறு ஏற்றமிகு எண்ணிலா காவியங்கள் தந்து எல்லோரையும் வாழவைத்த எங்கள் தங்கம் தந்த ஈடில்லா காவியமான அடிமைப்பெண் அன்றும், இன்றும், என்றும் அவை நிறைந்த காட்சிகளாக வசூல் சாதனை படைக்கும் என்பதில் ஏது மாற்றுக்கருத்து?. தகவல் தந்த திரு. ரவி அவர்களுக்கு நன்றி.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
4th November 2013, 12:55 PM
courtesy - the hindu

projector operator thiru Raju narrates about MGR help in 1954

He learnt cinematography from Sailen Bose, a noted cinematographer from Kolkatta, who also worked in Malai Kallan . He recounts a complicated scene from the film. “A forest set was put up with mountains and trees. Actor Bhanumathi entered humming a song. She threw a mango up in the air, and Malaikallan (played by MGR) caught it. Those days we had the ‘boom man’ to place mikes and record the sounds. As the shadow of the mike fell on the screen, I climbed up in my veshti and operated the mike. MGR noticed the difficulty of my attire ”

During the tea break (sweet, kaaram and coffee was served free) MGR summoned the studio tailor and ordered two pants. Two khaki trousers were ready the next day and Raju started wearing pants from then on.

Stynagt
4th November 2013, 02:18 PM
http://i40.tinypic.com/spymo0.jpg

coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

Russellsil
4th November 2013, 04:03 PM
2663
1977 , அ தி மு க முதல் முறை ஆட்சியை பிடிக்கிறது .... அதன் தலைவர் மக்கள் திலகமோ , முதலமைச்சராக பொறுப்பேற்பதை 5 நாட்கள் தள்ளி வைக்கின்றார் ...

ஏன் ? தனது படங்களுக்கான டப்பிங் வேலைகள் முடித்துக் கொடுக்கவே , பதவி பிரமாணம் எடுப்பதை தள்ளிப் போட்டார் .... மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்திற்கான டப்பிங் வேலை முடிந்தது ... மக்கள் திலகம் மைக்கை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார் . வாகினி டப்பிங் தியேட்டர் நிலத்தை தொட்டு முத்தமிட்டார் . வெளியே மிகப் பெரிய கூட்டம் ... நேரம் இரவு 11 மணி ....

மக்கள் திலகம் பேசினார் : " இந்த மாலைகளும் வாழ்த்துக்களும் எனது திரை வாழ்கையின் முடிவுக்கா அல்லது ஆட்சியின் நாளைய துவக்கத்திற்கா ? இதுக்கு பதில் நானே சொல்றேன் ... இந்த சினிமா வாழ்க்கைக்கு நான் ரொம்ப கஷ்டப் பட்டு வந்தேன் , கிடைச்ச வாழ்கையை காப்பாத்துறதுக்காக அரசியலுக்கு வரலை , ஒரு சபதத்துல வந்தேன் ....

சில பேர் அதிகாரம் தன் கையிலே இருக்குறதே , பிறரை அழிக்குறதுக்குன்னு நினைச்சாங்க , இல்லே , மத்தவங்களை கவுரவிக்கவும் , காப்பாத்துறதுக்கும் தான்னு , காட்டத் தான் இதிலே குதிச்சேன் , வெற்றியடைஞ்சிட்டேன் ...

என் சினிமா வாழ்க்கையில் மகாராஜனா , ஏன் ஒரு சக்கரவர்த்தியாக்கூட இருந்துட்டேன் . நாளைக்கு அடையப் போறது வெறும் மந்திரிப் பதவி தான் , ராஜாவை விட மந்திரி கீழே தான் .

இன்னைக்கு மைக்கை தொட்டும் , இந்த மண்ணை தொட்டும் , முத்தமிட்டது ஒரு இடைக்கால பிரிவுக்கு தான் . மீண்டும் வருவேன் , இந்தப் படம் என் திருப்திப் படம் .

எனது முதல் படம் சதி லீலாவதி , அதில் நான் ஒரு காவல் அதிகாரியா வருவேன் , கடைசி படம் மன்னன் , மா மன்னன் , எப்படி என் பிரமோஷன் ? நாளைக்கு மந்திரியானாலும் எம் . ஜி . ஆர் . எம் . ஜி . ஆர் தான் . அதுக்கு நீங்க எல்லோரும் தந்த மகத்துவத்தை நான் மறக்க மாட்டேன் ... நன்றி வணக்கம் ....

Stynagt
4th November 2013, 05:21 PM
http://i44.tinypic.com/24wr4le.jpg

coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

Stynagt
4th November 2013, 05:57 PM
http://i39.tinypic.com/20ql5kl.jpg
coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th November 2013, 06:28 PM
http://i39.tinypic.com/2v12fpi.jpg

coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
4th November 2013, 06:56 PM
http://i40.tinypic.com/taqx75.jpg
coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
4th November 2013, 07:07 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

மக்கள் திலகத்தை பற்றிய புது தகவல்கள் - புதிய பார்வையில் மிகவும் அருமை .

இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகத்தின் படங்கள் அருமை .திரு முருகவேல் அவர்கள் இல்லதில் மக்கள் திலகத்தின் படங்கள் அணி வகுப்பு அருமை .

Richardsof
4th November 2013, 07:10 PM
Excellent post Mr. Vinodh,

Present generation fans are unlucky missing all those wonderful experiences. Same like this, present heroes not meeting any 100th day functions, because their movie maximum run are just 25 days.

That Golden Period will never come, sure we MT & NT fans are lucky, atleast we have that sweet memories.

Thanks again.
இனிய நண்பர் திரு ஆதிராம் சார்

உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி .நீண்ட இடைவெளிக்கு பின் உங்களின் பதிவு
.மகிழ்ச்சி

Richardsof
4th November 2013, 08:14 PM
உரிமைக்குரல் - 1973 - துவக்க விழா ஒரு முன்னோட்டம்

தமிழ் திரை உலகில் கொடி கட்டி பறந்த இயக்குனர் ஸ்ரீதர் .பல வெள்ளி விழா படங்களை
திரை உலகிற்கு வழங்கிய புதுமை இயக்குனர் . 1963ல் முதல் முறையாக ஸ்ரீதர் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து ''அன்று சிந்திய ரத்தம் '' என்ற படத்தை துவக்கினார் .

சில தவிர்க்க இயலாத சூழ்நிலையில் படம் ஆரம்பத்திலேயே நின்று விட்டது . ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றம் . பத்து ஆண்டுகள் கழித்து ஸ்ரீதர் அவர்கள் மீண்டும் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க விரும்பினார் .

1973ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா திமுக தலைவர் . உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இமாலய வெற்றி . அரசியல் - சினிமா இரண்டிலும் கொடி கட்டி புகழின் உச்ச்சியில் இருந்த நேரம் .
தீபாவளி நேரத்தில் யாருமே எதிர் பார்க்காத நேரத்தில் ஸ்ரீதர் படத்தில் மக்கள் திலகம் நடிக்க
ஒப்பந்தம் என்று செய்தி தெரிய வந்தது .

தமிழ் திரை உலகின் முன்னனி இயக்குனர்கள் நாகிரெட்டி - சின்னப்பா தேவர் - மற்றும் திரை
உலக நடிகர்கள் - நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர் .

படத்தின் பெயர் - உரிமைக்குரல்

கிராமத்து கதை .மக்கள் திலகத்தின் புதுமையான தோற்றத்தில் இந்த படம் அடுத்த ஆண்டு
1974ல் திரைக்கு வரும் என்று அறிவித்தார் .

முதல் நாள் முதல் காட்சி - மக்கள் திலகம் - லதா இடம் பெற்ற மக்கள் திலகத்தின் பிறந்த நாள்
காட்சி படமாக்கப்பட்டது .
http://i40.tinypic.com/14mt929.jpg
உரிமைக்குரல் படம் பூஜை தினத்தன்றே எல்லா ஏரியாவும் ஒரே நாளில் SOLD OUT.

எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எல்லோரும் வாழ்த்தினார்கள் .

ரசிகர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி படம் வரும் திரு நாளை ஆவலுடன் எதிர் பார்த்து

இருந்தார்கள் .

இனிமையான அந்த நாள் நினைவுகள் ...... தொடரும்

Richardsof
4th November 2013, 08:27 PM
SUPER STILL FROM ARASAKATTALAI -1967

MAKKAL THILAGAM - CHANDIRAKANTHA

http://i39.tinypic.com/htwya9.jpg

Stynagt
4th November 2013, 09:26 PM
http://i39.tinypic.com/28cnifq.jpg
coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellsil
4th November 2013, 10:07 PM
2665
நம் இதய தெய்வம் புரட்சிதலைவர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டபோது 09-06-1980 அன்று பதவி எற்றுக்கொண்டார்கள்.

orodizli
4th November 2013, 10:28 PM
திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், கலியபெருமாள் விநாயகம் - ஆகியோரின் பதிவுகள், தகவல்கள் இனிமை, இளமை, புதுமை ... அன்பு மலேசியா ரசிகர் திரை உலகம் - இதழில் கூறியிருந்த விதம் அலாதியானது! அற்புதமானது!! - அன்றே அங்கு தொலைகாட்சிகளில் மக்கள் திலகம் திரைப்படங்கள் ஒளி பரப்பினால் தமிழ் படம் ஓடும் அரங்குகளில் கூட்டம் இருக்காது என்ற செய்தி - வெளிநாடுகளிலும் mgr ., அவர்களின் செல்வாக்கு,பொது மக்களின் பேராதரவு - வீச்சு எப்படி பிரகாசிதிருக்கிறது என புலனாகிறது...

orodizli
4th November 2013, 10:39 PM
2663
1977 , அ தி மு க முதல் முறை ஆட்சியை பிடிக்கிறது .... அதன் தலைவர் மக்கள் திலகமோ , முதலமைச்சராக பொறுப்பேற்பதை 5 நாட்கள் தள்ளி வைக்கின்றார் ...

ஏன் ? தனது படங்களுக்கான டப்பிங் வேலைகள் முடித்துக் கொடுக்கவே , பதவி பிரமாணம் எடுப்பதை தள்ளிப் போட்டார் .... மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்திற்கான டப்பிங் வேலை முடிந்தது ... மக்கள் திலகம் மைக்கை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார் . வாகினி டப்பிங் தியேட்டர் நிலத்தை தொட்டு முத்தமிட்டார் . வெளியே மிகப் பெரிய கூட்டம் ... நேரம் இரவு 11 மணி ....

மக்கள் திலகம் பேசினார் : " இந்த மாலைகளும் வாழ்த்துக்களும் எனது திரை வாழ்கையின் முடிவுக்கா அல்லது ஆட்சியின் நாளைய துவக்கத்திற்கா ? இதுக்கு பதில் நானே சொல்றேன் ... இந்த சினிமா வாழ்க்கைக்கு நான் ரொம்ப கஷ்டப் பட்டு வந்தேன் , கிடைச்ச வாழ்கையை காப்பாத்துறதுக்காக அரசியலுக்கு வரலை , ஒரு சபதத்துல வந்தேன் ....

சில பேர் அதிகாரம் தன் கையிலே இருக்குறதே , பிறரை அழிக்குறதுக்குன்னு நினைச்சாங்க , இல்லே , மத்தவங்களை கவுரவிக்கவும் , காப்பாத்துறதுக்கும் தான்னு , காட்டத் தான் இதிலே குதிச்சேன் , வெற்றியடைஞ்சிட்டேன் ...

என் சினிமா வாழ்க்கையில் மகாராஜனா , ஏன் ஒரு சக்கரவர்த்தியாக்கூட இருந்துட்டேன் . நாளைக்கு அடையப் போறது வெறும் மந்திரிப் பதவி தான் , ராஜாவை விட மந்திரி கீழே தான் .

இன்னைக்கு மைக்கை தொட்டும் , இந்த மண்ணை தொட்டும் , முத்தமிட்டது ஒரு இடைக்கால பிரிவுக்கு தான் . மீண்டும் வருவேன் , இந்தப் படம் என் திருப்திப் படம் .

எனது முதல் படம் சதி லீலாவதி , அதில் நான் ஒரு காவல் அதிகாரியா வருவேன் , கடைசி படம் மன்னன் , மா மன்னன் , எப்படி என் பிரமோஷன் ? நாளைக்கு மந்திரியானாலும் எம் . ஜி . ஆர் . எம் . ஜி . ஆர் தான் . அதுக்கு நீங்க எல்லோரும் தந்த மகத்துவத்தை நான் மறக்க மாட்டேன் ... நன்றி வணக்கம் ....
மக்கள் திலகத்தின் இந்த உணர்ச்சிமிகு, உணர்வுமிகு உரையானது எத்தகைய அனுபவப்பூர்வமான உண்மை கருத்துகளை பறைசாற்றி இருக்கிறது... சினிமா உலகில் நான் மகா ராஜனாக, ஏன், சக்கரவர்த்தியாக இருக்கிறேன்... நாளை அரசியலில் பதவி ஏற்பது கூட மந்திரிதான்... ராஜனுக்கு பிறகுதான் மந்திரி என என்ன மதியூகததோடு பேசியுள்ளார்... இவருக்குதான் பேச தெரியாது - என அநேக மதி படைத்தோர் கூறினர் ... என்ன விந்தை...

fidowag
4th November 2013, 10:46 PM
http://i40.tinypic.com/2qxqlbl.jpg

http://i41.tinypic.com/34qth61.jpg

http://i41.tinypic.com/egvfnk.jpg


http://i42.tinypic.com/sbsif7.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த படங்களின் குறுந்தகடு (டிவிடி) விபரம்- பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு கிடைத்தவை .
மற்றும் கிடைக்காதவை விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் தொகுப்பு முயற்சி : திரு.சி.எஸ்.குமார், பெங்களுரு.

நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் ஸ்டில்ஸ் அருமை.
நண்பர் திரு.கலியபெருமாள்/திரு.முருகவேல் அவர்களின் பிரபலங்களின் பூஜை அறையில் இதய தெய்வத்தின் படங்கள் விபரம் மற்றும் வர்ணப்படம் பிரமாதம்.

தமிழ் திரையுலகின் பாரி வள்ளல் எம். ஜி.ஆர். புகழ் ஓங்குக!

ஆர். லோகநாதன்.

orodizli
4th November 2013, 10:50 PM
உரிமைக்குரல் - நல்ல ஒரு கிராமிய கதை...இயக்குனர் & தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்களுக்கு இருந்த கடுமையான பொருளாதார சிக்கலுக்கு நிவாரணம் அளித்த வசூல் திலகம் புரட்சி தலைவர் நடித்து கொடுத்து ஸ்ரீதருடைய வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைத்தார்...அப்படத்தில் எவ்வித பெரிய செலவினங்களையும் ஏற்படுத்தாமல் மிக நிறைந்த லாபம் சம்பாதித்து தர mgr அவர்கள் உதவினார்...இப்படம் ரசிகர்கள், ரசிகைகள், பொது மக்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் ஓடியது...

Richardsof
5th November 2013, 05:53 AM
10 .11.1972
http://i44.tinypic.com/dx1tti.jpg
41 ஆண்டுகள் முன்பு சென்னை நகரை குலுக்கி எடுத்த மகத்தான பேரணி மக்கள் திலகம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் லட்ச கணக்கான அதிமுக தொண்டர்கள்
ஒன்று சேர்ந்து ராஜ் பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுக்க சென்ற தினம் .

மக்கள் வெள்ளத்தில் மக்கள் திலகம் சென்ற ஊர்வலத்தின் படங்கள் அன்றைய நாட்களில் அரசியல்
நோக்கர்கள் -விமர்சகர்கள் சொன்ன கருத்து
''எம்ஜிஆர் என்ற புயல் மையம் கொண்டுள்ளது .மக்கள் சக்தி அவர் பக்கம் . விரைவில் அவருடைய
விஸ்வரூபம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் . ஒரு தனி மனிதரின் மக்கள் செல்வாக்கு உலகில் எம்ஜிஆருக்கு உள்ளது போல் எந்த ஒரு நடிகருக்கோ அரசியல்வாதிக்கோ கிடையாது .''

வடநாட்டு பத்திரிகைகள் - வெளிநாட்டு பத்திரிகைகள் - நிருபர்கள் எல்லோருமே அந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து வியந்து தங்களுடைய பத்திரிகைகளில் '' mass hero mgr '' என்று
கட்டுரை எழுதினார்கள் .

Richardsof
5th November 2013, 08:29 AM
http://i40.tinypic.com/ixdqo3.jpg

Stynagt
5th November 2013, 10:24 AM
http://i39.tinypic.com/24o55wz.jpg
coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 10:27 AM
http://i42.tinypic.com/1sbi1l.jpg
http://i41.tinypic.com/og9ird.jpg

coutesy: Indian Movie News
Murugavel, Puducherry

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 11:06 AM
http://i42.tinypic.com/2mg85lg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 11:56 AM
http://i44.tinypic.com/28lffoz.jpg

http://i43.tinypic.com/mwfex5.jpg

http://i43.tinypic.com/10z8zdv.jpg

http://i43.tinypic.com/bjblg1.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: எம்ஜி ராமச்சந்திரன் NET

Stynagt
5th November 2013, 12:51 PM
http://i41.tinypic.com/29f9hk0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 01:25 PM
http://i41.tinypic.com/2d17fw6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 01:36 PM
http://i42.tinypic.com/2503y29.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 01:44 PM
http://i40.tinypic.com/ad1k5.jpg
http://i41.tinypic.com/2ng935v.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 01:58 PM
http://i41.tinypic.com/34rg7lh.jpg
http://i44.tinypic.com/earuk0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
5th November 2013, 02:10 PM
கலியபெருமாள் சார்

அருமையான பதிவுகள் . இது வரை பார்க்காத மக்கள் திலகத்தின் கட்டுரைகள் - படங்கள் - நடிகர்கள் - பாடலாசிரியர்களின் பதிவுகள் எல்லாமே இனிமை . தொடர்ந்து அசத்துங்கள் .

Richardsof
5th November 2013, 03:32 PM
FILE PHOTO- NOV 1986
KUDIYIRUNTHA KOIL

BANGALORE - SREE TALKIES - RERELEASED

http://i42.tinypic.com/bij5op.jpg

Richardsof
5th November 2013, 03:37 PM
BANGALORE - SREE TALKIES - 1994

NAMNADU

http://i39.tinypic.com/21b0u45.jpg

Richardsof
5th November 2013, 03:50 PM
http://i39.tinypic.com/2im402f.jpg

Stynagt
5th November 2013, 04:06 PM
வாழவைத்த வள்ளல் - கார்வண்ணன்
http://i43.tinypic.com/2cf0ck.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 04:12 PM
http://i39.tinypic.com/yclcg.jpg

http://i43.tinypic.com/2hf55x0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 04:44 PM
http://i43.tinypic.com/33lmk2a.jpg

Courtesy: Murugavel, Puducherry
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 04:58 PM
http://i44.tinypic.com/126em41.jpg

Courtesy: Murugavel, Puducherry
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 05:40 PM
http://i44.tinypic.com/2afeqgx.jpg

Courtesy: Murugavel, Puducherry
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 05:44 PM
http://i44.tinypic.com/nzlvcx.jpg

Courtesy: Murugavel, Puducherry
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
5th November 2013, 05:46 PM
http://i43.tinypic.com/2dr6vt3.jpg

Courtesy: Murugavel, Puducherry
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
5th November 2013, 06:29 PM
https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQBYM5LbVuVBh3XS&w=100&h=100&url=http%3A%2F%2Fepaper.maalaimalar.com%2Fcoimbato re%2F5112013%2Fepaperimages%2F5112013%2F5112013-md-co-2%2F16592431.jpg&cfs=1&upscale

Russellsil
5th November 2013, 06:56 PM
சத்துணவு திட்டத்தை ஆரம்பிக்கும்போது முதலமைச்சர் எம்ஜிஆருக்கு எதிராய் விதவிதமாக கடுமையான விமர்சனங்கள்.

எம்ஜிஆரிடம் நெருக்கமாக இருந்த ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இது பற்றி அவரிடமே ஒரு நாள் குமுறலை வெளியிட்டு கேள்வி கேட்டுவிட்டார்.

அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

என்கிட்ட சத்துணவு திட்டத்தை பற்றி விமர்சிக்கிற தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும், கேள்வி கேட்கிற பத்திரிகைகாரங்களுக்கும் அடுத்தவேளை சோறு என்பது கேரண்டியா இருக்கு.

அதனால சிரிச்சிக்கிட்டே கிண்டல் அடிக்கிறாங்க...கேள்விகேக்கறாங்க...

ஆனா நான் சோறு போட நினைக்கும் குழந்தைகளுக்கு அந்த கேரண்டியே கிடையாது... அதனால இவுங்க விமர்சனத்தையெல்லாம் நான ஏன் பெருசா எடுத்துக்கணும்?
ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் புரட்சித்தலைவர்.
2677

Russellsil
5th November 2013, 07:02 PM
எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !

‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்த
2678

Richardsof
5th November 2013, 07:06 PM
http://i44.tinypic.com/2h537lc.jpg

Richardsof
5th November 2013, 07:20 PM
http://i39.tinypic.com/2j5au03.jpg

Richardsof
5th November 2013, 07:36 PM
NOW SUN LIFE

http://i44.tinypic.com/wik6ra.png

oygateedat
5th November 2013, 08:07 PM
கோவை ராயல் திரை அரங்கில் மூன்று நாட்கள்

மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் வசூல் 67000


INFORMN FROM ROYAL THEATRE MANAGER திரு.ராஜகோபால்.

http://i43.tinypic.com/ic39zd.jpg

oygateedat
5th November 2013, 08:25 PM
http://i39.tinypic.com/34sfrb9.jpg

oygateedat
5th November 2013, 08:27 PM
http://i44.tinypic.com/2qx6ec7.jpg

oygateedat
5th November 2013, 08:29 PM
http://i41.tinypic.com/1x9tz.jpg

oygateedat
5th November 2013, 08:30 PM
http://i42.tinypic.com/f524g.jpg

oygateedat
5th November 2013, 08:33 PM
http://i44.tinypic.com/2ebsdg2.jpg

oygateedat
5th November 2013, 08:34 PM
http://i43.tinypic.com/2qsqyp2.jpg

oygateedat
5th November 2013, 08:36 PM
http://i43.tinypic.com/okyct2.jpg

oygateedat
5th November 2013, 08:42 PM
http://i44.tinypic.com/16895r9.jpg

oygateedat
5th November 2013, 08:44 PM
http://i42.tinypic.com/2llg8r6.jpg

oygateedat
5th November 2013, 08:45 PM
http://i39.tinypic.com/352rec4.jpg

oygateedat
5th November 2013, 08:47 PM
http://i43.tinypic.com/2i0grw9.jpg

oygateedat
5th November 2013, 08:52 PM
http://i44.tinypic.com/2h2nryh.jpg

oygateedat
5th November 2013, 08:54 PM
http://i41.tinypic.com/2e16kug.jpg

oygateedat
5th November 2013, 08:55 PM
http://i40.tinypic.com/v7vde.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

oygateedat
5th November 2013, 09:56 PM
http://i44.tinypic.com/ipbojm.jpg

fidowag
5th November 2013, 10:45 PM
சென்னை நியூ பிராட்வேயில், புரட்சி நடிகர் முதன் முதலாக ரகசிய போலீஸ் அதிகாரியாக நடித்த "தாய் சொல்லை தட்டாதே"
விரைவில் வெளியாகிறது.

http://i40.tinypic.com/244yude.jpg

orodizli
5th November 2013, 10:49 PM
தோழர்கள் சூப்பர் பதிவுகளை இட்டு பேரானந்தம் கொள்ள வைக்கிறார்கள்...மக்கள் திலகம் கட்சி தொடங்கிய மறு மாதமே மக்களுடன் சேர்ந்து ஊர்வலம் செல்லும் காட்சி கண் கொள்ளா காட்சி...ஜன சமுத்திரம் - என்பது இது தானோ ?! என கேட்க வைக்கிறது... பெங்களூர் நகரிலும் மறு, மறு வெளியீடுகளில் மக்கள் சமுத்திரமாக அரங்கு முன் கூடியிருக்கும் காட்சியும் அற்புதம்...திரை உலகம், இந்தியன் மூவி நியூஸ் - பதிவுகளும் வெகு அருமையாக பகிர பட்டுள்ளது...

orodizli
5th November 2013, 10:52 PM
thread members kindly who got the documents about our makkal thilagam MGR., kindly share it so many...

fidowag
5th November 2013, 10:59 PM
http://i43.tinypic.com/xprg29.jpg


http://i42.tinypic.com/5xts8l.jpg

பொன்மனசெம்மலின் திரைப்படங்கள்- ஹிந்தியில் இருந்து தமிழில் தயாரிக்கப்பட்டவை , தமிழில் இருந்து ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்கள்,

தெலுங்குவிலிருந்து தமிழில் தயாரிக்கப்பட்டவை . தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டவை.

கன்னடத்தில் இருந்து தமிழில் தயாரிக்கப்பட்ட படங்கள் ஆகியவற்றை தொகுத்து உதவியவர்.

நண்பர். திரு.சி. எஸ். குமார் அவர்கள்., பெங்களுரு.

Richardsof
6th November 2013, 04:55 AM
MAKKAL THILAGAM M.G.R'S POLITICAL TALENT IN ADMINISTRATION .

DAILY THANDHI EDITORIAL COLOUM PROVES ABOUT M.G.R'S EFFICENT .

http://i42.tinypic.com/a4ais9.jpg

Richardsof
6th November 2013, 05:15 AM
மக்கள் திலகத்தின் நிர்வாக திறமையை பற்றி இன்றைய தினத்தந்தி நாளிதழில் தலையங்கம் வந்துள்ளது மிகவும் சிறப்பு அம்சமாகும் .1977ல் ஆட்சி அமைத்தவுடன் மக்கள் திலகம் அவர்கள்
ஊழலற்ற ஆட்சியை வழங்கிட மிகவும் பாடு பட்டார் .

1969ல் வந்த மக்கள் திலகத்தின் '' நம்நாடு '' படம் இன்று 43 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

1965 எங்க வீட்டு பிள்ளை மாபெரும் வெற்றிக்கு பின் நாகிரெட்டி அவர்கள் அடுத்த படமாக
நம்நாடு படம் அந்த வருடமே துவங்கபட்டு 7.11.1969 அன்று வெளியானது .
http://i42.tinypic.com/2cs7vo0.gif
நம் நாடு படம் முழுவதும் அரசியல் - சமூகத்தில் நிலவிய ஊழல்கள் - அதிகார துஷ் பிரயோகம்

அரசியல் வன்முறை - திட்டமிட்டு ஏமாற்றுதல் போன்ற அன்றைய அரசியல் மக்கள் தீய சக்திகளை
அடையாளம் காட்டிய படம் . அதே நேரத்தில் ஒரு தனி மனிதனின் சமூக அக்கறை - அதற்காக போராடும் வீரம் என்று மக்கள் திலகம் சிறப்பாக நடித்து இமாலய வெற்றி பெற்ற வசூல் காவியம் .

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக அருமையாக பல அரசியல் நெடி
வசனங்களுடன் முக்காலத்திற்கும் பொருந்திய அளவிற்கு சொர்ணம் அவர்களின் வசனம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும் .

மக்கள் திலகம் - ரங்கராவ் - அசோகன் - தங்கவேலு - பகவதி - நாகையா - ராமதாஸ் - மனோகர்

ஜெயலலிதா - நாகேஷ் என்று நட்சத்திர பட்டாளங்கள் படத்தின் வெற்றிக்கு உழைத்தார்கள் .

மெல்லிசை மன்னரின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்

இயக்குனர் ஜம்பு அருமையாக இயக்கிய வெற்றி படம் .

Richardsof
6th November 2013, 05:20 AM
http://www.youtube.com/watch?v=Bn5AzC514yU&feature=share&list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

Richardsof
6th November 2013, 05:24 AM
http://youtu.be/VucyByj2ZeI
[
http://youtu.be/dMWjUL-svlk

Richardsof
6th November 2013, 05:31 AM
http://youtu.be/tvTGRw5wEK0
http://youtu.be/TBSWiFyGeVQ

Richardsof
6th November 2013, 05:40 AM
நாகிரெட்டி நினைவுகள்:

என் தந்தையாரை எம்.ஜி.ஆர். சந்தித்து, தான் நடிக்க விஜயா பேனரில் அடுத்த படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டபோது அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சமுதாய மேம்பாட்டினை வலியுறுத்தும் வகையில் படம் எடுக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். அது எப்படி இருக்க வேண்டும், அதில் எம்ஜியாருக்கு எந்த மாதிரியான வேடம் அமைய வேண்டும் என சிந்தித்தார் என் தந்தையார்...

பாரதம் ஒரு புனித பூமி. பாரம்பரிய செல்வாக்கு மிக்க புண்ணிய தேசம். தியாகச்சிந்தை படைத்தோர் தீரமிக்க போராட்டத்தினால் விடுதலை பெற்ற சுதந்திர நாடு

நமது மக்கள் பண்பாட்டுக்குரியவர்கள். பிற நாட்டவர்கள். மதிக்கத்தக்க அறிவுச் செறிவு மிக்கவர்கள். வணங்கத்தக்க வரலாற்றுச் சிறப்புக்குரியவர்கள்.

ஆனால், பரந்து கிடக்கும் இந்த சமுதாயத்தில் சில நச்சுக் கிருமிகள், பல நயவஞ்சகர்கள் மறைந்திருக்கிறார்கள்.

அவர்களால், அவர்களது செயல்களால் இந்த நாட்டில் வெட்கப்படத்தக்க வேதனைகள் நிகழ்கின்றன...

நீதிக்காக, நேர்மைக்காக, ஜாதிவெறி கூடாது என்பதற்காக, ஏழை, பணக்காரன் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக, சமூகத்தில் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக அண்ணல் காந்தியடிகள் போராடினார்.

தனக்காகவோ, தன் புகழுக்காகவோ, தன் சுயநலத்துக்காகவோ, இந்த போராட்டங்களை அவர் மேற்கொள்ளவில்லை.

நாட்டு மக்களின் நல்வாழ்க்கைக்காக, நாட்டு மக்களின் உயர்வுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டங்களை மேற்கொண்டார்...

இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கதாநாயகனும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடன் இருக்கும் மக்களுக்காக போராடுகிறான். அந்த அளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களை அழகாக, வரிசைப்படுத்தப்பட்டு சுவையான படமாக உருவாக்கப்பட்ட படம் "நம் நாடு'.

"நம் நாடு' படத்தில் இத்தனைச் சிறப்புகளுடன் கூடிய கதாநாயகன் துரையாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகரா அல்லது நடிகருக்கு ஏற்ற கதாபாத்திரமா என்று சொல்ல முடியாதபடி நடித்திருந்தார்.


"நம் நாடு' படத்திற்கு காலத்திற்கேற்ற, கருத்தோவியமான வசனங்களை எழுதியவர் சொர்ணம்.

"நம் நாடு' படத்தைப்பற்றி... அப்படத்தில் தமக்கு ஏற்பட்ட புதுமையான அனுபவங்களைப் பற்றி சொர்ணம் சொல்லக் கேட்போம்:

""எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி அவர்கள் சத்யராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்த "அரச கட்டளை' படத்தை அடுத்து, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் உருவாக்கிய "அடிமைப்பெண்' படத்துக்கு உரையாடல் அமைக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தேன்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ""விஜயா-வாகினி அதிபர் பி.நாகிரெட்டியார் நான் நடிக்க அடுத்த படம் தயாரிக்கவிருக்கிறார். அவரிடம் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி ஓகே பெற்று வாருங்கள், நான் உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன்'' என்றார்.

அப்போது நான் அண்ணாசாலையில் முரசொலி நாளேட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விஜயா - வாகினி ஸ்டூடியோ நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். சிறிது நேரத்தில் முரசொலி அலுவலகத்திற்கு வாகினியிலிருந்து காரில் வந்து என்னை விஜயா கார்டனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

விஜயா கார்டனில் நாகிரெட்டியார் முன் உட்காருவதற்கே எனக்குக் கூச்சமாக இருந்தது. அந்த அளவுக்கு அவரைப் பார்த்தவுடன் என்னையறியாமலேயே மரியாதை உணர்வு ஏற்பட்டது.

""எம்.ஜி.ஆர். நடிக்க அடுத்த படம் எடுக்கப் போகிறேன்... எங்களிடம் கதை இலாக்கா இருக்கிறது. இருந்தாலும் நீங்கதான் எழுதணும்'' என்றார் ரெட்டியார்.

நான் உடனே பதிலே சொல்ல முடியாமல் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் எந்தக் கதையை... அதுவும் எம்.ஜி.ஆருக்கு ஏற்றமாதிரி எப்படிச் சொல்வது?

இரண்டு, மூன்று கதைகளின் அவுட்லைன் சொன்னேன். பொறுமையாகக் கேட்ட பின்பு என்னைப் பார்த்த ரெட்டியார், ""இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி...'' என்று ஆரம்பித்து முடிக்கும் முன்பே... ""அதாவது எலெக்ஷன் வரப் போகுது... அதை அடிப்படையாகக் கொண்டு செய்யலாமே?'' என்றேன் நான் அவரிடம்.

""வெரிகுட் ஐடியா'' என்றார்.

""ஓரிரு மாதங்களுக்கு முன் ஒரு தெலுங்குப் படம் (கதாநாயகுடு) பார்த்தேன். அதில் சாதாரண மனிதன் மாநில முதல்வராகி, ஊழல் பேர்வழிகளைப் பழிவாங்குவதுபோல இருந்தது. அதையே நமது கதாநாயகர், நகராட்சித் தலைவராகி... எதிரிகளை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது போலச் செய்யலாமே?'' என்றேன்.

""சரி... இதை எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஓகே பண்ணுங்கள்'' என்று சொல்லி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரிடம் ரெட்டியாரைச் சந்தித்து கதையைச் சொன்ன விபரத்தைச் சொன்னபோது, ""என்ன சொக்குபொடி போட்டீர்? எனக்கு ரெட்டியார் போன் பண்ணினார், கதையை ஓகே பண்ணிவிட்டார்'' என்று சொல்லி என்னைப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

வாகினி ஸ்டூடியோவில் ஒரு மேக்அப் அறையை, நான் தங்கி கதை,வசனம் எழுதுவதற்கேற்ப வசதிகளை செய்து, ரெட்டியாரே உதவியாளர் ஒருவரையும் எனக்காக நியமித்தார்.

நான் எனது எழுத்துப் பணியைத் தொடங்கி, தொடர்ந்து செய்து கொண்டிருந்த நாளில், தினமும் அதிகாலையில் ரெட்டியார் பல் குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஸ்டூடியோ விசிட் செய்வார். அப்போது என் அறையின் வாசலில் வந்து, ""சொர்ணம் காரு பாகவுன்னரா?'' என்று நலம் விசாரிப்பார். அந்த அதிகாலையில் அவர் என்னைத்தான் சந்திக்க முடியும். நான்கு நாள்களுக்குள் மாதிரி ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டேன்.

ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகிகளுடன் என்னையும் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் பெறச் சொன்னார். அப்படியே செய்தேன். "அடிமைப்பெண்' கால்ஷீட் தேதிகளில் இருந்து எடுத்து 1ந் தேதி முதல் 10ந் தேதிவரை என பத்து நாள்களுக்கு எம்.ஜி.ஆர் கால்ஷீட் கொடுத்தார்.

படத்திற்குப் பெயர் "நம் நாடு'.

அப்போது வாகினியில் இருந்த பதினான்கு தளங்களிலும் மாறி மாறி "நம் நாடு' படப்பிடிப்புதான் நடைபெற்றது. அதற்காகவே மற்ற தயாரிப்பாளர்களிடம் முன் அனுமதி பெற்றுவிட்டார் ரெட்டியார்.

படப்பிடிப்பு நடந்த நாட்களில் அன்றாடம் எடுக்கப்படவேண்டிய காட்சிகளைப் பற்றி காலை ஏழு மணிக்குள்ளும் எடுத்த காட்சிகளைப் பற்றி அன்று மாலை இரவில் விஜயா கார்டனுக்குச் சென்று ரெட்டியாரிடம் படித்துக் காண்பிப்பேன். ஒரு கதாசிரியராக மட்டுமல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவரிடம் பணியாற்றியபோது, என் தகுதிக்கு மீறிய பெரிய மனிதரிடம் பேசுவது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது.

நம் நாடு படப்பிடிப்பு தினங்களில், சில நாள்களில் இரவு இரண்டு மணி வரையில் படப்பிடிப்பு நடைபெறும். அப்போது எம்.ஜி.ஆர். என்னுடனேயே மேக்அப் அறையில் தங்கிவிடுவார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து வழக்கம்போல ஆயத்தப் பணிகளை மேற்கொள்வார் எம்.ஜி.ஆர்.

பாடல் பதிவு விஜயா கார்டனில் நடைபெற்றது. அந்த சமயத்தில் காலை 9 மணிக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும், கவிஞர் வாலியும் வந்துவிடுவார்கள். நான்கு டியூன் போட்டுக் கொடுப்பார் எம்.எஸ்.வி. அந்த டேப்பைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பேன். அவர் அதைக் கேட்டு ஓகே செய்த ட்யூனுக்கு எழுதப்பட்ட பாடல் வரிகள் அன்றே பாடலாகப் பதிவு செய்யப்படும்.

தான் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் எம்.ஜி.ஆர். படமாக்குவார். ஏனைய காட்சிகளை இயக்குநர் ஜம்பு படமாக்குவார். அதற்கு முன்தினமே இயக்குநர், ஒளிப்பதிவாளர் பி. கொண்டா ரெட்டி, சுந்தர்பாபு ஆகியோர்கள் அடுத்த நாள் படப்பிடிப்புக்கான காட்சிகளைப் பற்றி திட்டமிட்டுவிடுவார்கள்.

இப்படியாக பத்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த நாள் படமாக்கப்படவேண்டிய காட்சிகளைப் பார்க்க ஃபைலைப் பார்த்து, அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதை அறிந்து வியந்தோம், மகிழ்ந்தோம். அதன்பின் எம்.ஜி.ஆர். மற்றும் டைரக்டர் ஜம்பு அவர்களுடன் எடிட்டிங் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டார். திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க பத்தே நாட்களில் ஷூட்டிங் முடிந்த ஒரே படம் "நம் நாடு' தான்

இந்த ஷூட்டிங் நாட்களில் ஒருநாள்கூட படப்பிடிப்பைக் காண ரெட்டியார் வரவில்லை. ""படத்தை எடுத்து முடியுங்கள், முதல் காப்பியை ஒரு ரசிகன் மாதிரி பார்க்கிறேன்'' என்றார்.

எம்.ஜி.ஆர். அதிக மதிப்பும் மரியாதையும் காண்பித்த ஒரே படத்தயாரிப்பாளர் நாகிரெட்டியார். இது நட்பின் காரணமாகவும் இருந்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் நாகிரெட்டியாரை திரை உலகின் அதிசயப்பிறவி என்றே சொல்வேன்.

நம்நாடு படத்தை எடுக்கும்போது வேறு இந்திப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராஜேஷ்கன்னா வந்திருந்தார்.

வாகினியில் நம்நாடு படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே கட்சிக்காரர்கள் சுமார் 100 பேர் எம்.ஜி.ஆரைப் பார்க்க காத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் படத்தின் டைரக்டர், ""என்ன விசேஷம்?'' என்று என்னிடம் கேட்டார்.

எம்.ஜி.ஆரைப் பற்றியும் கட்சித் தெண்டர்களைப் பற்றியும் குறிப்பிட்டேன். இதன் பலன் எம்.ஜி.ஆர். - ராஜேஷ்கன்னா சந்திப்பு படப்பிடிப்பு தளத்தின் வெளியிலேயே நடந்தது. அந்தப் படத்தை இந்தியில் எடுக்கவும், அதில் நடிக்கவும் விருப்பப்பட்டார் ராஜேஷ்கன்னா. ஆனால் நாகிரெட்டியார் நாமே இந்தியில் எடுத்துவிடலாம் என்று சொல்லிவிட்டார். எனினும் வீனஸ் பிக்சர்ஸ் இந்திப்பட உரிமையை வாங்கி "அப்னாதேஷ்' படமெடுக்க எம்.ஜி.ஆர். ஏற்ற வேடத்தில் ராஜேஷ்கன்னா நடிக்க, அவரது ஆசை பூர்த்தியாயிற்று.''
http://i42.tinypic.com/2mgpd9w.jpg


"நம் நாடு' படத்தைப் பற்றி இனி தந்தையார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

""நான் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை அறிய ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். அந்தப் படத்தை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர்.

""அப்படிப்பட்ட படத்தை நீங்களே தயாரிக்கலாமே?'' என்றேன்.

என்னைவிட நீங்கள் தயாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னபடியே அவரது சொந்தப் படம் மாதிரியே படத்தைத் தொடங்கி, குறிப்பிட்ட தினத்துக்கு முன்னரே முடித்தார். அதற்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து எங்களது எடிட்டர் இயக்குநர் ஜம்பு, உரையாடல் சொர்ணம், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் வாலி ஆகியோர் ஆற்றிய பணி இங்கே குறிப்பிடத்தக்கது.

அவரது அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் "நம் நாடு'.

எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.

படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் சென்னை மேகலா திரையரங்கிற்கு மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.

அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.
UR
நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.
http://youtu.be/K1SgziR_Zxs
பாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி "ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். ""ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்.