PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Gopal.s
29th May 2013, 06:38 AM
http://files.prokerala.com/movies/pics/800x600/shivaji-ganesan-wallpapers-15442.jpg

சிவாஜி என்ற மாமனிதர்.

ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.

நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து பாகம் 11 ஐ தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.

அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.

NOV
29th May 2013, 07:48 AM
Dear friends

Please continue your discussions on Nadigar Thilagam in this thread.
Thanks.

vasudevan31355
29th May 2013, 07:56 AM
நன்றி கோபால் சார்! வாழ்த்துக்கள்.

நன்றி nov சார்.

joe
29th May 2013, 07:56 AM
நடிகர் திலகம் திரியின் 11-வது பாகம் தழைத்து சிறக்க இனிய வாழ்த்துகள்

vasudevan31355
29th May 2013, 08:00 AM
கோபால்,
தங்களுக்காக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Vijaya-Vauhini-14.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Vijaya-Vauhini-14.jpg.html)

vasudevan31355
29th May 2013, 08:04 AM
நன்றி ஜோ சார்.

Richardsof
29th May 2013, 08:12 AM
ALL THE BEST MR.GOPAL.

http://youtu.be/ql6DxM-axUM

vasudevan31355
29th May 2013, 08:19 AM
குழந்தையோடு குழந்தையாய்.

http://farm9.staticflickr.com/8459/8065135502_b00f311c14_z.jpg

vasudevan31355
29th May 2013, 08:36 AM
'ராணி' வார இதழ். 18-3-2007.

நடிகர் திலகம் மற்றும் கமல் புகழ் பாடும் எம்ஜியார்.

(திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் கட்டுரையிலிருந்து)

"நான் இவ்வளவு விஷயங்களை கவனமா பார்த்து பார்த்துதான் நெ.1 ஆக இருக்கிறேன். அப்படி எதுவுமே பார்க்காம சிவாஜி இருக்கார். அவர் என்னை மாதிரி செலெக்ஷன் பண்ணி நடிச்சா இன்னும் எங்கேயோ போய் இருப்பார்."

மக்கள் திலகம் எம்ஜியார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/avm_zps5d5bb77d.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/avm_zps5d5bb77d.jpg.html)

RAGHAVENDRA
29th May 2013, 08:48 AM
டியர் நவ் சார்,
பாகம் 11க்கு வாழ்த்துக் கூறி முதல் பதில் பதிவுடன் தொடங்கி வைத்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

கோபால் சார், இத்திரி சீரும் சிறப்புமாய் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் என்பதிலும் தங்கள் பங்களிப்பில் இது புதிய கோணங்களில் அவருடைய திறனையும் பெருமையையும் எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும், சொல்லும் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.

ஜோ சார்
முதன் முதலில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இத்திரியைத் தங்கள் திருக்கரங்களால் தொடங்கி வைத்து இன்றைக்கு 10 பாகங்களைக் கடந்து 11ல் அடியெடுத்து பீடு நடை போட வித்திட்டுள்ளீர்கள். தங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

வினோத் சார்
தங்களுடைய பங்களிப்பும் இத்திரியில் மேன்மேலும் இடம் பெறவேண்டும் என வேண்டி வாழ்த்துக்களுக்கு நன்றி கூறுகிறேன்.

வாசு சார்
ஜமாயுங்கள். தொடக்கமே வாணியும் ராணியுமாக கோபாலை ஒரு வழியாக்கத் தொடங்கி விட்டீர்கள். இனி நமக்கெல்லாம் விருந்து தான்.

RAGHAVENDRA
29th May 2013, 08:53 AM
ரத்ன குமாரி

http://www.hindu.com/fr/2007/10/12/images/2007101250490402.jpg

தன்னுடைய வாணி பிக்சர்ஸ் திரைப்படத்தில் நடித்த ரத்னகுமாரியை வாணிஸ்ரீ என நாம கரணம் சூட்டி தெலுங்கில் அறிமுகம் செய்தார் எஸ்.வி.ரங்காராவ். தமிழில் சிட்டாடலின் காதல் படுத்தும் பாடு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

உயர்ந்த மனிதனில் நடிகர் திலகத்துடன் நாயகியாக தொடங்கிய அவருடைய பயணம், இன்று சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் அவருடைய சிறந்த இணைக் கதாநாயகியருள் ஒருவராக நிலைத்து விட்டது.

http://media.chakpak.com/sites/default/files/styles/photoessay/public/sivaji_vanisri.jpg

நடிகர் திலகத்தின் நாயகியர் தொடரில் வாணிஸ்ரீயைப் பற்றி இடம் பெறும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

கோபால் அவர்களுக்காக நிறைகுடம் திரைப்படத்திலிருந்து தேவா பாடல்.

http://youtu.be/iI-QHaUzgSY

vasudevan31355
29th May 2013, 08:56 AM
Muthal Mariyathai. (Ad)

http://external.ak.fbcdn.net/safe_image.php?d=AQDulckSW4fbHw4g&w=720&h=962&url=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia% 2Fen%2Ff%2Ff3%2FMudhalMariyadhaifilm.jpg

KCSHEKAR
29th May 2013, 10:19 AM
நடிகர்திலகம் திரியின் 11 ஆம் பாகம் சிறக்க நல்வாழ்த்துக்கள்.

joe
29th May 2013, 11:49 AM
ஜோ சார்
முதன் முதலில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இத்திரியைத் தங்கள் திருக்கரங்களால் தொடங்கி வைத்து இன்றைக்கு 10 பாகங்களைக் கடந்து 11ல் அடியெடுத்து பீடு நடை போட வித்திட்டுள்ளீர்கள். தங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்..

நினைவுகளை கிளறியதற்கு நன்றி ஐயா!

சொல்லப் போனால் பாகம் -1-க்கு முன்னரே இந்த மன்றம் பழைய வடிவத்தில் இருந்த போதே நடிகர் திலக்கம் பற்றி பல விவாதங்கள் நடைபெற்றன . அவற்றில் பல திரிகள் இப்போது இருக்கிறதா தெரியவில்லை.

சிங்கம் உடலால் நம்மை விட்டு பிரிந்த போது நான் தொடங்கிய திரி ஒன்று இங்கே

http://forumhub.com/tfilms/22059.9285.11.32.43.html
http://forumhub.com/tfilms/6830.9285.11.32.43.html

அப்போது என் பயனர் பெயர் Milton :)

vasudevan31355
29th May 2013, 12:11 PM
பெரும்பான்மையான நம் ரசிகர்களின் வீடுகளை அன்று அலங்கரித்த தலைவர் மூன்று தோற்றங்களில் தோன்றும் (பதவி, வெற்றி, விளையாட்டு) புகழ் பெற்ற சங்கு மார்க் கம்பெனி காலண்டர்.

மேலதிக விவரங்களை ரசிகவேந்தர் தருவார் என்று எதிர்பார்க்கலாம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/tumblr_mlzvkjpGqV1qm8jxao1_500.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/tumblr_mlzvkjpGqV1qm8jxao1_500.jpg.html)

kalnayak
29th May 2013, 02:07 PM
நடிகர் திலகத்தின் 11-வது திரி கண்டு மிக்க மகிழ்ச்சி. துவக்கி வைத்த கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இத்திரியிலும் நடிகர் திலகத்தின் சாதனை கட்டுரைகள், புகைப்படங்கள், வெற்றி தகவல்கள் அவரது ரசிக பக்தர்கள் வாயிலாக தொடரட்டும். வாழ்த்துகள்!!!

ஜோ,
நீங்கள் குறுப்பிட்டுள்ள அந்த திரிகளில் நானும் பதிவிட்டுள்ளேன். பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

parthasarathy
29th May 2013, 02:24 PM
Dear Shri. Raghavendiran,

Wishing you belated Happy Returns of the Day.

Hearty congratulations on reaching the milestone of 4000 postings!

Regards,

R. Parthasarathy

HARISH2619
29th May 2013, 03:06 PM
Dear raghavendra sir,
wish you a very happy and wonderful birthday.congratulations on reaching 4000 posts.

Dear gopal sir,
congratulations and thank you very much for starting this thread with a superb still of nadigarthilagam( i expected a still of nt-vani pair)

RAGHAVENDRA
29th May 2013, 03:12 PM
ஜோ சார்,
தங்களுடைய பங்களிப்பு எவ்வளவு நீண்ட காலமானதோன்றோ, அதே போல நீண்ட காலத்திற்கு நின்று தங்கள் பெயரையும் சொல்லக் கூடியது.
தங்களுக்கு என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
29th May 2013, 03:13 PM
சாரதி மற்றும் செந்தில்,
தங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

RAGHAVENDRA
29th May 2013, 03:17 PM
வாசு சார்
தாங்கள் குறிப்பிட்டு இணைத்துள்ள அந்த காலெண்டர் தமிழகத்தில் அநேகமாக ஒவ்வொரு சிவாஜி ரசிகரிடமும் இருந்தது என்பது நிஜம். எனக்கு தெரிந்து நான் கேள்விப் பட்டது, குறைந்தது மூன்று முறை அதனை அந்த நிறுவனம் பதிப்பித்தது என்பதாகும். என்னிடமும் அது நீண்ட நாட்களுக்கு இருந்தது. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து சென்னையில் நடைபெற்ற மாநாட்டின் போது கூட காலெண்டராக இல்லாமல் தனியாக அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் நான் அறிவேன்.

நீண்ட நாட்கள் கழித்து இந்த காலெண்டரை மறுபடியும் பார்க்க முடிகிறது என்றால் அது தங்களுடைய அரிய பொக்கிஷமாக சேகரிப்பில் இருந்ததனால் தான்.

தங்களுக்கு மகிழ்வுடன் கூடிய பாராட்டுக்கள்.

Murali Srinivas
30th May 2013, 12:42 AM
அன்புள்ள வாசு சார் அவர்களுக்கு,

2008-ம் வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் 1 வரை, நடிகர் திலகத்தின் பாடல்களில் பத்து பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றின் பின்னணியில் நடந்த சுவையான நிகழ்வுகளை பாடல்கள் பலவிதம் -Sivaji Season என்ற தலைப்பில் நான் எழுதினேன். நமது ஹப்பில் TFM பிரிவில் இவை இடம் பெற்றன. நல்ல வரவேற்ப்பையும் பெற்றன. ஆனால் வழக்கம் போல் இதன் வளர்ச்சியையும் புகழையும் விரும்பாத சிலர் technolgy-யின் துணை கொண்டு அந்த திரியையே crash செய்ய முயற்சி எடுத்து அதில் ஒரு தற்காலிக வெற்றியும் பெற்றார்கள். அதன் காரணமாக அந்த திரியில் நான் எழுதிய பதிவையும் அதற்கு பலர் பின்னூட்டமாக இட்டிருந்த பல பதிவுகளையும் நம்மால் இன்று காண முடியாத ஒரு சூழல்.

நீங்கள் ஞான ஒளியைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது இந்த பதிவுதான். மய்யத்தின் திரியில் அகப்படவில்லை என்றாலும் கூட என்னுடைய சேமிப்பில் draft வடிவத்தில் இருந்த அந்த பதிவு இதோ உங்களுக்காக. இரண்டு விஷயங்கள் முதலிலேயே சொல்லி விடுகிறேன் ஒன்று இந்த பதிவு சற்றே நீளமாக இருக்கும். இரண்டு இது அன்றைய தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒன்றாகும்.

நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை இருப்பினும் இதோ!

அன்புடன்

Murali Srinivas
30th May 2013, 01:02 AM
DEVANA ENNAI PAARUNGAL

GNANA OLI

Acknowledgement

1. Mr. Vietnam Veedu Sundaram – the Screen play writer and Director who wrote the story of this film and who was kind enough to throw light on the play and the movie.

2. Stage/ Serial/Cinema Artist Mr. LIC Narasimhan who had been associated with the troupe of Major Sundararajan for more than 30 years and who gave me some info about the play and the troupe.

3. Mr. Mohan Ram who not only gave me some vital info but also helped in getting the much needed details from VVS and Narasimhan

4. The book Oru Kuyilin Vaazhkai Sangeetham by Kavitha Albert.

5. The NT thread in our own forum with special thanks to Saradhaa, Raghavender and tacinema.

6. Various Magazines of yesteryears.

Dedicated To:

A Hard core NT Fan and my Dear Brother Joe

Start up of the Movie

A movie that came in the golden year of NT. Yes, it was the second movie of the calendar year 1972, when whatever he touched turned gold. A film that had the powerful portrayal of NT as Anthony alias Arun. The song that we have chosen for discussion was one of the top-notch songs that topped the charts in the radio and it had tough competition in it’s hands as it had to compete with songs of Silver Jubilee hits Pattikkaada Pattanamaa and Vasantha Maaligai, both of which got released in the same year. In spite of that, this song came up trumps. Let us delve into the background first.

There was this production company called JR movies. The men behind the company were PKV Sankaran and PKV Arumugam. These two brothers belonged to Tenkasi. When RM.Veerappan launched the first film under Sathya Movies-Deiva Thai, his debut movie as a producer, these two brothers functioned as co-producers for the same. Later they launched JR movies (on screen they would spell it as Jayaar Movies). It was 1968 and there was a by- election scheduled for Tenkasi. MGR wanted a movie to be made in quick time and the brothers were given the call sheet to produce Puthiya Bhoomi. (There used to be rumours that the name of the banner itself denotes Janaki Ramachandran). So when the announcement that their next movie is Enga Mama with NT in the lead came out, it was received with shock and surprise, because during those days the change of camp was a big happening. Enga Mama, a remake of Hindi Brahmachari, hit the screens on Jan 14th of 1970. JR movies had planned one more movie with NT. At this time NT saw the play Gnana Oli staged by Major Sundarrajan and it was decided to adapt the stage play into a movie. Now let us do a little peep in about Major’s troupe and play.


Major and his Troupe

The stage or Drama troupe was an integral part of Tamil Nadu starting from the early 1930s and it gave so many stalwarts to Tamil cinema. The amazing part is stage continued to co exist with the cinema even as late as early 1980s. Almost all heroes of Tamil Cinema till 70s came from Stage Plays. Many cine artists continued to have their own troupes and even Super Stars like NT and MGR had their own. Sivaji Nataka Mandram and MGR Nataka Mandram as they were called were professionally managed. Then there was Seva Sadhan by Sahasranamam, TK Shanmugam and Bagavathy were having their own, Manohar was staging historical/ mythological plays through his National Theatres. Actors Senthamarai, Shanmugasundaram were all having professional troupes. By this time another trend slowly started taking root. People, who were not 24 * 7 artists, started their troupe and it was called amateur troupes. YG Parthasarathy started United Amateur Artists (UAA), KB had his Ragini creations and Cho was having Viveka Fine Arts. The early 70s saw Kathadi Ramamoorthy, Mouli and Visu coming up strongly followed by Crazy Mohan and S.V. Sekhar. In this scenario, let us talk about Major and his plays.

Sundarrajan, a native of Periakulam was employed with Telephones but his heart was after art (i.e.) Drama. He had an uncle by the name Veeraraghavan (a well known stage/cinema artist) who was actively into the stage. There was one Mr.N.S.Natarajan, more commonly known as Sambu Natarajan. He had staged the plays of writer Devan’s famous stories “Thuppariyum Sambu” and the name Sambu got attached to him. Many persons who later made a mark in cinema trained under him. Jai Shankar acted in his drama (Theerppu) and even actor Srikanth had acted here before moving on to Ragini Creations. And here it was that Veeraraghavan brought Major. Major made a mark on the stage and soon found himself at the centre stage of the troupe. With Natarajan becoming old and weak, Major took charge of the entire troupe. After the passing away of Natarajan, Major changed the trope name as Padmam theatres. As it is called the Golden period of Tamil Drama, there were many gifted writers who wrote many plays for NSN (written as EnEsEn) theatres. To name a few, Comal Swaminathan, Karaikudi Narayanan, Thooyavan and Vietnam Veedu Sundaram wrote many plays for this troupe. Whether it was by accident or by choice, Major named his drama titles as four letter Tamil words. For example

அப்பாவி
சந்ததி
சொந்தம்
கல்தூண்
ஞான ஒளி
அச்சாணி
தீர்ப்பு
ஜஸ்டிஸ்

(Of course he also staged plays without four letter words like Tiger Thathachary and Delhi Mamiyaar).

Interesting information is actor Siva Kumar after coming into the cine field voluntarily approached Major and expressed his desire to act in his plays. Major impressed by the young man’s involvement admitted him and Siva Kumar played important roles in most of the plays which were staged in the early 70s.

Film

The play that formed the basis of our film in discussion is Gnana Oli and as most of the readers should be aware, Vietnam Veedu Sundaram wrote it. VVS at that point of time (we are talking about late 60s and early 70s) had written 3 plays. Vietnam Veedu for Sivaji Nataka Mandram, Kannan Vandhaan for YGP (later made as Gowravam) and Gnana Oli for Major and all the three were getting staged almost at the same time.

VVS basically belonged to Tanjore District and had his education at Poondi. In his formative years he came across a Church Father, who helped him to study and he was a man of extreme kindness and this quality had left a deep impression in the mind of VVS. The Father had great visions about the Church he was managing and wanted to rebuild the Church in a big manner. He also wanted a Hospital, Library etc for his hometown, which is reflected in the film.

VVS, an avid reader (during those days a storywriter must read a lot) was introduced to various types of Books and this helped him to think about new stories and improvise the characterisation. The fact that all the three -Vietnam Veedu, Gnana Oli and Kannan Vandhaan, were different from each other showcased his writing skills. During this period French novelist –Play writer Victor Hugo impressed VVS and the novels Hunchback of Norte Dame and Les Miserable both written by Hugo particularly fascinated him. The ugly Church bell operator of Hunchback of Norte Dame character who falls in love with a beautiful woman had him thinking about a knot but for a stage play, it was not enough. Then he read Les Miserable and it suited his look out for a suitable story. It dealt about a young man who commits a murder at the spur of the moment and an Inspector who is after him. But the problem was the novel had already been filmed in Tamil as “Ezhai Padum Paadu” which had V. Nagiah in the lead and Javer Seetharaman as the Inspector. (V.Gopalakrishnan, Lalitha and Padmini were there too) In fact the character name of Inspector was Javert and Seetharaman by his wonderful portrayal of the Inspector came to be known as Javer Seetharaman. But all said and done, this movie was a Box – Office failure. (Yet the movie continues to be spoken as a quality movie).

Keeping this in mind, VVS decided to use both the backgrounds so that Antony the main protagonist was introduced as an Orphan who is brought up by the Church father and he was shown as the Bell operator at the Church. In addition Antony was also shown as the man who designs and fabricates coffins. VVS, Indianised the plot nicely and there was a lot of scope for people to perform.

Major, a close confidant of NT had invited him to see the play. As a matter of fact, NT used to see all dramas of not only Major but also the plays of other troupes, as stage occupied a special place in his heart. VVS also by this time had become close to NT having written Vietnam Veedu. So when NT saw the play he was pretty much impressed. He wanted to do the movie version of the play. He saw the play more than 2, 3 times. He asked the Tenkasi brothers Sankaran and Arumugam to acquire the rights of the play and Major was more than willing.


STORY & SCREENPLAY

By now VVS had come into the cine field and having successfully written Vietnam Veedu, there were no second thoughts about putting him in charge of the screenplay. P.Madhavan was assigned to wield the mega phone. They have already come together in Vietnam Veedu. VVS and Madhavan sat down to rework the story to suit the cinematic needs. In the play, there was no physical appearance of Antony’s wife and the character was established through dialogue. But for cinema, this character was “physically” presented and Vijaya Nirmala played the role of Rani who would marry Antony and would die during delivery. A duet song was also included (Amma Kannu summa sollu). The drama had a parallel comedy track enacted by stage artists Rajagopal and Kasinath. But when the screenplay was getting shaped up, they felt that comedy track might hinder the serious flow of the story and decided to cut it short. MRR Vasu and ISR played these two characters. VKR appeared as a Doctor who gives shelter to Mary, the character played by Saradha, Manorama came as VKR’s wife. But by and large, the soul of the play was preserved.

In the play, Major played the role of Antony @ Arun and his uncle Veeraraghavan played the role of Inspector Lawrence. For the movie version Major took the role of Lawrence as NT donned the role of Antony. [Major used to stage the play even after the movie was released and people who had seen the movie and saw the play later found it somewhat bemusing]. The other major role was Antony’s daughter and “Oorvasi” Saradha made a comeback to Tamil cinema after a long gap through this role. Srikanth now a regular in NT movies did the guest role of Saradha’s lover who gets killed. Gokulnath played the role of Church father.

A slight briefing about the story. As told earlier, Antony, the orphan is brought up by the Church Father. Antony is short tempered and picks up quarrels easily. Father advises him restraint but of no avail. Antony marries Rani and she becomes pregnant. Antony the coffin maker gets an order to fabricate a coffin and when he finishes the job receives the information that the person who was on the death bed had recovered and so coffin would not be required. Then comes the news that his wife had died after delivering the girl child. (A poignant scene where NT would have simply excelled). Antony brings up the girl child on his own and sends her to Chennai for studying. At this time Lawrence a childhood friend of Antony arrives there to take up the post of Police inspector and needless to say that he also has great respect for the Rev. Father. Mary, the daughter of Antony falls in love with Srikanth who studied with her and the inevitable happens. Antony seeing this and in a fit of rage tries to harm Srikanth but Lawrence interferes and conducts the marriage then and there. He asks Srikanth to bring his parents to formalise the marriage. But Antony to his dismay finds out that Srikanth is a womaniser and he refuses to marry Mary. Antony in a fit of rage hits him and he dies. His friend and Inspector Lawrence arrests Antony. Mary runs away from home and tries to commit suicide and is believed to be dead. Antony gets shattered further. Rev Father is sick and wants to meet Antony. Lawrence brings Antony on parole to meet the Church father and Father passes away. Antony using this opportunity escapes from the police cordon. Interval.

After many years Antony returns to his hometown but now he is Arun, a multi millionaire. He buys a house, stays there and tries to meet his daughter. She because of the relationship with her lover had conceived and given birth to a girl and she is finding it difficult to make both ends meet. Lawrence posted in the same town is suspicious about Arun but he is unable to find proof. Antony tries to help his daughter but Lawrence is always after him thus by making the reunion difficult.

NT’s Make up and Body Language

The make up also played a part in the success of the movie. Normally when the hero is shown as an aged person, they normally grey the hair at the side burns and in the front above the forehead. But here NT while discussing on the make up insisted on a wig with complete white hair and a thick white mush. He told the crew that when Arun comes back to his hometown, his grand daughter (daughter’s daughter) would be grown up and ready for a marriage. So for such a character, the make up should be like this, he clarified. The wig with a receding hairline and thick mush sported along with a cooling glass (there would be again a story behind that) would have played a prominent role in the character build up. The get up would add majesty to the character during the song sequence.

It seems that NT did a lot of homework for this character. He gave importance to gestures in this movie. VVS recalls that during the shooting of the movie, even while seated at the studio floor in between the shots, NT was liberally using his left hand rather than his natural right. He had told VVS that he wanted to practise the left handed nature of Antony so that it gets reflected correctly on screen. Remember the gesture of his left hand patting his right chest –shoulder. The second half is exactly opposite with Arun using his right hand. Inspector Lawrence tries many a trick to trap him and of course this is the twist that surfaces in the climax

VVS – the writer

VVS got more applause for this film for his dialogues. Especially the second half was racy and the cat and mouse game between the leading characters gave lot of scope for him to indulge in word play. In order to make the Inspector believe that Arun is not her father, Saradha comments that she doesn’t want to discuss her daughter’s marriage in front of third person, for which Lawrence retorts “ஏம்மா, அவர் என்ன அன்னியரா? சொந்த அப்பா” leaves a gap and then says “மாதிரி”.

Same way when he sees Arun crushing the fruit for making the juice “ஏதேது, இந்த பழம் உங்க கையிலே படற பாட்டை பார்த்தா, இதுவே ஒரு ஆளா இருந்தா ஒரே அடியிலே உயிரே போயிடும் போல இருக்கு?".

The scene where Major tries to pocket the silver glass tumbler used by NT is another gem. NT would ask “இதையே மற்றவங்க செஞ்சா குற்றம் அதையே நீங்க செஞ்சா ஞாபக மறதி இல்லையா?"

Major would angrily ask, “What you mean?”

NT: “I mean the silver tumbler”.

After telling that he would remove his gloves with a sarcastic grin indicating that even if he had taken the tumbler it would have been of no use. The theatre would roar during the scene.

We can quote many scenes like that but let us come back to our point of discussion.

Song Composition

Three to four songs were thought of for the movie. While NT – Vijaya Nirmala duet was one, the second song, duet like one (though it was sung only by Susheela – Manamedai Malargaludan Deepam) was filmed on Saradha and Srikanth. Both comes before Interval and after interval, the screenplay would be fast building up the confrontation between the two characters. The main protagonist would be on tenterhooks. On the one hand, he is unable to openly help his daughter. If he does it, then the Inspector who is looking out for a small slip would pounce on him. Caught in no man’s land, the internal turmoil piles up and the song comes at the breaking point.

A HIGHLY CHALLENGING SONG

Having conceived the situation, Madhavan arranged for song composition. VVS also took part in the composition. Madhavan explained the situation and he along with VVS expressed their desire to Kannadasan that it would add lustre to the song if Biblical sentences could be inter spread between the pallavi and the charanam. The lyrics as usual flowed from Kannadasan and Madhavan and MSV had the unenviable task of choosing the two charanams from the lot Kannadasan had given. It was decided that the biblical lines coming out as outburst would be in the form of vasana nadai and MSV set it accordingly.

Recording & Dilemma

The recording session was fixed. At the time of recording, Madhavan and MSV had one dilemma. Having decided to keep the intermittent lines in vasana nadai, now they were contemplating to have this lines spoken by some body else while TMS would sing the song. NT happened to walk in and it seems that MSV hesitantly asked him if he is willing to dub the same. NT was not willing stating that speaking such a dialogue in high pitch when the song is going full throttle would be difficult. MSV then got hold of Joseph Krishna, his Violinist and an Anglo Indian to try out the dialogue. It was not up to the mark and they had to reject it. Then MSV got the mimicry expert Sadhan to try out the dialogue. As soon as he tried it out, NT burst into laughter. When all these things were happening, TMS was simply observing them. The seed of doubt in MSV and Madhavan’s mind was about the ability of TMS to speak the English dialogue. Then came a suggestion to use TMS himself and TMS also stepped in to assure that he can utter the dialogues. NT asked Madhavan and MSV to proceed with TMS himself and he was proved right. TMS approached NT and asked him to speak out the dialogue again. NT spoke the dialogue OH My Lord Pardon me… TMS observed the feelings, emotions and the pitch of NT and reproduced the same. The song and intermittent lines were well sung by TMS and for the listeners it was as if NT had himself spoken it.

NT – TMS Bonding

Not without reason had NT said like that. The TMS – NT association dates back to 1954 and 18 long years have gone by when this incident took place. As everybody is aware, it was C.S.Jayaraman, who was singing for NT during his early days and NT was recommending CSJ for singing in all his films. At that point of time music director of Thookku Thooki G.Ramanathan brought TMS to NT and requested him to listen to TMS’ singing and if satisfied could give him a chance in the movie. NT was hesitant but he agreed to listen. He spoke to TMS and told him that if he sings well then he would give three or four songs to him. While NT was speaking to TMS, TMS was closely watching NT or rather his voice. TMS had this rare ability of adapting his voice suitably to the voice of the person for whom he is doing play back singing. TMS absorbed the nuances of NT’s voice and started singing Sundari, Soundari, Nirandhariye. For NT it was revelation. Till that time he had thought that CSJ’s voice best suited him but now he found out that here is a man who can effortlessly match his voice. If TMS absorbed NT’s voice, NT keenly observed the body language of TMS and you could see NT modulating his lip sync based on TMS’ way of rendering. If it was high decibel Paattum Naane, he would also do it with a high decibel body language and for songs like Yaar andha Nilavu, which was low key, NT would adjust his body language in such a way that the audience at the theatre felt it. From that day (Thookku Tookki) onwards it was TMS for him. But in between other singers had come and gone as well.

OTHER VOICES TOO

Other playback singers too had given voice for NT and it was a matter of time before it became a foregone conclusion that it was the voice of TMS that became the undisputed and natural voice for NT in playback singing. In Kalyanam Panniyum Brahmachair JP Chandrababu sang for NT (Jolly Life), in Raja Rani, SC Krishnan sang for him (Poonai Kannai Moodikkondaal) IN Ethirparathathu it was AM Raja who gave him voice- Sirpi Sethukkatha and Kathal Vaazshvil Naane. Also in Bommai Kalyanam it was AM Raja- Anbe nee Angey, and Inbame Pongume. In Naan Sollum Ragasiyam it was PB Sreenivas who gave playback voice for NT- (Kandene Unnai Kannale) SG also had given voice to NT- in Vanangamudi (Malaiye Un Nialai neeyum paarai, in Kappalottiya Thamizhan- Odi Vilaiyadu Paappa. In Sabash Meena, it was TA Moti who gave him playback voice- Kaana Inbam. Gandasala has sung for NT in Thenali Raman (Ullasam Thedum) and Kalvanin Kathali (Veyiluketra Nizhalundu) Trichy Loganthan too had sung for NT in Kalvanin Kathali. NV Sundram had sung a small piece in Veerappandiya KattaBomman (Sakthi Vadivelane, just before Varalakshmi sings Manam Kanintharul Vel Muruga)

Except on rare occasions when he had to submit to the wishes of the Director or producer like Sridhar (who made AM Raja sing in Vidi Velli and Punar Jenmam) and MuKa (CSJ being the relative of MuKa, got him the chance in Pudhayal) and Paavai Vilakku also had CSJ singing Kaaviyamaa illai Oviyamaa. In Kuravanji (again Mekala Pictures – MuKa) too SCJ Sings for NT. But wherever he could put his foot down, NT insisted on TMS. KVM, the MD of Kungumam (Rajamani Pictures) had wanted Sirkazhi to sing “Chinnan Siriya Vanna Paravai” because of its high pitch and classical background. Directors Krishnan Panju were on agreeing terms but NT asked KVM to proceed with TMS, it was said. KVM went ahead and we know how well the final product shaped out. There might have been instances when NT had agreed to make use of other singers but the bonding between them never got strained. It remained intact in spite of later day happenings, which were not the making of NT. After a long gap IR used TMS for Thaikku Oru Thalaattu and during the picturisation of the song when NT heard the song on Naagra, he commented to Padmini “TMS – TMS thaan”. (The song Pazhaiya Paadal Pole Pudhiya Paadal Illai was based on the tune of Unnai Ondru Ketpen from Puthiya Paravai but unfortunately the song was never used in the movie except for a few lines. Till date this remains the only song, which had the combination of NT- IR – Vairamuthu – TMS –PS)

MUSIC

Kannadasan used to always say that MSV is the authority of all forms of music that exist in different parts of the world. MSV had composed music for all religions in India. And among the songs composed for Christian theme (or shall we say using biblical words), this may perhaps be the best or one of the best. He had used appropriate musical instruments like church bells. Again the chorus by the church going Anglo Christians has come out very well. While listening to the song, one would get a feeling that he is attending a Sunday Mass.

TMS SAW THE MOVIE

TMS himself has disclosed that when the movie was released, he went to the theatre and sat with the audience and saw the film. He admitted openly that he thanked God for blessing him with such a voice and he also added that the same applies for Nadigar Thilagam for his acting ability. He thought the NT- TMS combination was one of the gifts of God.

APPRECIATION FROM THE CHRISTIAN COMMUNITY

As soon as the song became popular, many Christian friends came to TMS and congratulated and praised him for singing the song with so much excellence. They said that it was like a Christian offering prayers to Jesus Christ and not like a cinema song. TMS then had said that perhaps it could be that he was born as a Christian in his previous birth. As for as God’s gift to him is concerned (i.e.) his voice, it is very much true. Because without that he could not have sung immortal songs on Lord Muruga (still a rage), and songs like Ellorum Kondaduvom for Muslims and Devane ennai Parungal for Christians.

The song sequence

Now came the picturisation part. The other two songs had been shot indoors. Though both the songs were supposed to be outdoors, they were shot at AVM studios. So outdoor shooting was planned for this song and Kodaikanal was chosen as the spot. The song rather the pallavi would be subtle in sound with TMS singing it in what they call half open voice that would gather momentum when charanam starts and the decibel level would hit the roof when the charanam ends. Moreover in between the two fast charanams, there were two slow charanams and MSV had beautifully arranged it and TMS had done full justice to the song.

The song would start in the bungalow and when the pallavi comes to an end with the word மன்னிதருள்வீர், the camera till then focussing on NT’s face from a close up angle would move away and it would be Kodaikanal. Here comes the first vasana nadai

Oh Lord! Pardon Me;
உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே

When this line is sung, the screen changes to the earlier scene when Antony tries to reveal his identity to his daughter and she seeing the Inspector just entering her home hides her joy and acts as if Arun is a stranger. With this the charanam starts and so is the majestic walk by NT. The camera captures him sideways when he sings

தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவில் நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா மனதிலா தேவனே

the camera from a close up would start moving away from him and the mid close up followed by the mid long shot would come and finally it would culminate in a long shot when he finishes

நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே

The walk without straying even an inch would match what they call thala layam of the song. You can feel the increase in decibel level in his walk and finally when he raises both his hands in his own unique style, the applause that would start with the first line of charanam would also be increasing and would reach crescendo when he throws his hands up skywards.

Another beauty of this scene is when the long shot shows NT raising his hands at the end of the last line of the charanam, you can see the movement of shadows of clouds on the ground, which would be passing above the head of NT. Cameraman P.N.Sundaram affectionately known as PNS, would have beautifully captured that shot. It seems that it was a coincidental shot. They had not waited for such a happening but when it happened on its own, it enhanced the beauty of the song.

The second vasana nadai would then start with

Oh Lord! Please answer my prayer

and then the slow charanam

மான்களும் சொந்தம் தேடுமே
இம்மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே கர்த்தர் வேலியே; உன்
பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ

after this again the vasana nadai comes

செல்வங்கள் குவிந்தன
மாளிகை வந்தது
சேவை செய்திட சேவகர் ஆயிரம்
தேடி கொண்டாட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

No Peace of Mind!

Kannadasan the genius could bring out the turmoil of the character so effortlessly. Whether it is biblical wordings or his own out pour, he comes out trumps.

Arun while singing this reaches a Church situated on a hillock with steps leading to it and Arun climbs up the stairs but without going inside the church sings

கேள் தருகிறேன் என்றதும் நீரன்றோ

when he reaches the final line, again the majestic pose with his right hand held up is shown on the screen when he sings

என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி

And the final charanam soaked in tears comes out of his voice

கண்களில் கண்ணீர் இல்லையே;
and ends with his confession
உன் கோவிலில் வந்து சேவை செய்கிறேன்.

And the last biblical vasanam comes up

முள்ளை வளைத்து ஒரு மகுடம் அணிந்தும்
ஆணி அடித்து ஒரு சிலுவை அறைந்தும்
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது

When he finishes with the rendering of Pallavi again in a slow manner, it is again his home. The entire 4- 4.5 minutes, Kannadasan, MSV, TMS and NT simply transport the audience to the emotional world of the character Antony and for a moment it looks as if you are wearing his shoes. A great song and great acting by NT, no doubt about it.

Success Story

Like at any point during his illustrious career, even while this film was on floors, NT had 4, 5 projects at various stages. Babu, Raja, Pattikkaada Pattanama, Dharmam Engey, Thava Pudhalvan were on floors and Vasantha Maaligai had started. Starting from Kulama Gunama in 1971, which ran for 100 days, NT was having a dream run. Savale Samali also celebrated 100 days and intermittent films like Sumathy En Sundari and Moondru Deivangal had 12 and 10 weeks run. Babu released on Deepavali day of 1971 (18th Oct 1971) also ran for 100 days. If 1971 was like that, 72 was still better and it turned out to be the year of NT. His first film for 1972, Raja became a smash hit and Gnana Oli was ready by that time. Normally producers avoid the month of March because of examinations and they release it in April to encash on the summer vacation, when families prefer going to movies. But the producers-director duo was confident of the film’s success and March 11th was announced as release date. (It must be noted here that Director P.Madhavan had this sentiment of releasing his movies only on Saturdays). The other reason that prompted their decision was Pattikkaada Pattanama (P.Madhavan’s own production under his Arun Prasad movies) was slated for release on May 6th. For the first time for a NT movie and first time for a Black and white movie, 5 theatres were charted in Chennai and all were regular shows. Raja was yet to complete 50 days when this movie hit the screen it was proclaimed a big hit right on Day 1, all over Tamil Nadu. Chennai at that time had a culture of Sabhas arranging for special shows and booking the entire tickets for the show. It is said that Gnana Oli created a record of sorts when 55 special screenings were arranged for the Sabhas and all were Houseful. This was in addition to the normal shows. The producer- directors’ confidence about their product was vindicated with the success of the movie. It ran for more than 100 days. The success tasted more sweeter because Gnana Oli was sandwiched between two entertainers Raja and Pattikkaada Pattanamaa The subject was ever green can be judged from the fact that it was remade in Malayalam 14 years after its release.

To sign off, my personal note. As I said earlier, it was released on March 11th of 1972, Saturday, in Madurai – New Cinema. I had watched the opening show of NT’s previous film Raja on Jan 26th (that happened to be my first experience on Opening shows) and so naturally was very excited about this movie. But alas! My school annual examinations started bang on March 11th and so I couldn’t go. My cousin had gone and when he came back, he had 100 incidents to boast of. The fact that I was grudging made him to elaborate more, just to tease me. The exams got over by March 24th Friday and I could watch the movie only on the 16th day, being Sunday the 26th. But when I saw the movie, I felt it was worth the wait. Needless to say that the theatre response was infectious. Not only on that day, whenever I had seen it in theatres, it was the same irrespective of the years that rolled by.

Here goes the lyric.

தேவனே என்னை பாருங்கள்; என்
பாபங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர்
மன்னிதருள்வீர்

Oh Lord! Pardon Me

உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே

தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவில் நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே

Oh Lord! Please answer my prayer

மான்களும் சொந்தம் தேடுமே
இம்மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே கர்த்தர் வேலியே; உன்
பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ

செல்வங்கள் குவிந்தன
மாளிகை வந்தது
சேவை செய்திட சேவகர் ஆயிரம்
தேடி கொண்டாட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

No peace of Mind

கேள் தருகிறேன் என்றதும் நீரன்றோ
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னதி
என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி

கண்களில் கண்ணீர் இல்லையே; இந்த
உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ; உன்
கோவிலில் வந்து சேவை செய்கிறேன்.

முள்ளை வளைத்து ஒரு மகுடம் அணிந்தும்
ஆணி அடித்து ஒரு சிலுவை அறைந்தும்
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது

தேவனே என்னை பாருங்கள்; என்
பாபங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்

என்
பாபங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்

அன்புடன்

tacinema
30th May 2013, 06:45 AM
சாரதி மற்றும் செந்தில்,
தங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Dear Raghavendra,

Wishing you a belated happy birthday. May God bless you with a happy and healthy life.

Regards.

ScottAlise
30th May 2013, 07:02 AM
Murali sir,

Bang on target superb

NOV
30th May 2013, 07:05 AM
DEVANA ENNAI PAARUNGAL


https://www.ptsdforum.org/c/attachments/excellent-gif.16861/

What an amazing, extraordinary, well researched write up!!!!
Tonnes of information!

:bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow:

NOV
30th May 2013, 07:25 AM
How can Murali's write-up be complete without the extraordinary visuals?



http://www.youtube.com/watch?v=kucQ0fIi7-k

NOV
30th May 2013, 07:36 AM
Murali, I am still astounded by your write up. Have shared it on my Facebook wall with links to here.

uvausan
30th May 2013, 10:13 AM
Heart Congrats to Gopal Sir for opening thread 11. Mr. Murali's w/up is excellent as usual . The month may has seen many ups and downs - we lost TMS a legend - the tribute which in the net is given below . Some paras about NT's respect to TMS are awesome . Regards - Ravi

Subject: TMS - A legend.....

Courtesy : sakthistudycentre.blogspot.com

Subject: TMS - A legend.....

Courtesy : sakthistudycentre.blogspot.com

சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி பிரகாஷ் அவர்களின் பதிவிலிருந்து... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்; ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா!

1. டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' சௌந்தரராஜனையும், 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்காரையும் குறிக்கும். 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகுளுவா' என்பதைக் குறிக்கும். கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு உடம்பில் பலம் உண்டாக்கக்கூடிய சத்து மாவு தயாரித்துத் தருவதில் அந்தக் குடும்பம் பேர் பெற்றது.

2. பிறந்தது மதுரையில். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு. டி.எம்.எஸ். மூன்றாவது குழந்தை. இவருக்கு அடுத்துப் பிறந்த ஒரு தம்பி கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் மட்டும் இப்போது மதுரை, ஆனைமலையில் மிருதங்க வித்வானாக இருக்கிறார்.

3. எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். ஆறாம் வகுப்பு வரை மதுரை செயின்ட் மேரிஸ் ஸ்கூலிலும், மேல்நிலைப் படிப்பை சௌராஷ்டிரா பள்ளியிலும் முடித்தார்.

4. டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார் டி.எம்.எஸ்.

5. 1946-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல்.

6. டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று!

7. டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.

8. மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது.

9. டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

10. இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.

11. டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.

12. டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

13. தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)

14. டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!

15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.

16. சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...'

17. 'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிர மணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'.

18. மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார்.

19. 'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும்500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

20. 'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ்.

21. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும்.

22. 'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.

23. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'.

24. அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை.

25. 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பியது இலங்கை வானொலி. டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து. டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர்.

26. மலையாளத் திரைப்படமான 'ராக சங்கமம்' படத்தில், கிஷோர் இசையில், 'படைச்சோன்தன்னை ரட்சிக்கணும்...' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

27. சமையல் செய்வதில் நிபுணர் டி.எம்.எஸ். முன்னெல்லாம் ஓய்வு கிடைத்தால், இவரது பொழுதுபோக்கே வீட்டில் சமையல் செய்வதில் ஈடுபடுவதுதான். டி.எம்.எஸ். ரசம் வைத்தால், வீடு முழுக்க அந்த வாசனை கமகமக்கும்.

28. பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள், செயின்களை அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர் டி.எம்.எஸ். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்கமாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு" என்பார். வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிடுவார்.

29. சாண்டோ சின்னப்பா தேவருக்கு டி.எம்.எஸ். மீது அளவற்ற அன்பு உண்டு. எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்துள்ளவர் தேவர். 'நல்ல நேரம்' படத்தின்போது, டி.எம்.எஸ். மீது அப்போது எழுந்த ஒரு கோபத்தில், அவரைத் தவிர வேறு யாரையாவது பாட வைக்கும்படி எம்.ஜி.ஆர். சொல்ல, உறுதியாக மறுத்துவிட்டார் தேவர். "அப்படின்னா இந்தப் படத்தை நான் தயாரிக்கவே இல்லே! கேன்ஸல்!" என்று அவர் தீர்மானமாகச் சொன்னதைக் கண்டு, எம்.ஜி.ஆரே வியந்துபோனார். தன் பிடிவாதத்தைக் கைவிட்டார். 'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனைப் பாடல்களும் சூப்பர்டூப்பர் ஹிட்!

30. ‘ஜெயபேரி’ என்னும் படத்தில் நாகேஸ்வரராவுக்கு ஒரு பாடல். ‘தெய்வம் நீ வேணா... தர்மம் நீ வேணா...’ என்கிற கிளைமாக்ஸ் பாடலான இதை ஹை-பிட்ச்சில் பாடவேண்டும். பாடகர் கண்டசாலா, இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவைக் (இவர் நடிகர் நாகேஸ்வரராவ் அல்ல!) கையெடுத்துக் கும்பிட்டு, “இது நம்மால ஆகாதுங்க. டி.எம்.எஸ்ஸைக் கூப்பிட்டுப் பாட வைங்க. அற்புதமா பாடித் தருவார்” என்று சிபாரிசு செய்ய, தமிழைத் தவிர வேறு மொழிகளில் பாட அதிகம் விருப்பம் காட்டாத டி.எம்.எஸ்ஸை வற்புறுத்தி அழைத்துப் போய்ப் பாட வைத்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என யாருக்கும் பாடாத ஒரு புதுக் குரலில், நடிகர் நாகேஸ்வரராவுக்குக் கச்சிதமாகப் பாடித் தந்து அசத்திவிட்டார் டி.எம்.எஸ்.

31. சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. பாடல்... பாடல்... பாடல்... இதைத் தவிர, வேறு பொழுதுபோக்கோ, அரட்டையோ இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் டி.எம்.எஸ்.

32. கவிஞர் வாலியைத் திரையுலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ்தான். அது மட்டுமல்ல, அவரை எம்.ஜி.ஆர். உள்பட பல திரையுலகப் பிரபலங்களிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து, சான்ஸ் வாங்கித் தந்தவர் டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்றுவரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியுடன் கூறுவார் வாலி.

33. ஜெயலலிதாவுடன் இணைந்து, 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...', 'ஓ... மேரி தில்ரூபா...', 'கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ்' என மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

34. 'மரியாதைராமன் கதா' என்னும் தெலுங்குப் படத்தில் டி.எம்.எஸ். பாடியுள்ளார். இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிமுகமானார்.

35. சிவாஜிகணேசனுக்கு பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனைத்தான் தனக்குப் பின்னணி பாட வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், சி.எஸ்.ஜெயராமன் தனக்குக் கொடுக்கும் சம்பளம் போதாது என்று பாட மறுத்துவிட்டதால், அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது. அவரும் பாடிக்கொடுக்க, அத்தனைப் பாடல்களும் பயங்கர ஹிட்! சிவாஜிகணேசன் மகிழ்ந்துபோய், அன்றிலிருந்து தனக்கு டி.எம்.எஸ்ஸே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம்தான் 'தூக்குத் தூக்கி'.

36. 'தூக்குத் தூக்கி' படத்துக்கு முன்பே சிவாஜிக்கு 'கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு...' என்ற பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'யில் இடம்பெற்ற பாடல் அது. அதைக் கேட்டுவிட்டுத்தான் 'மலைக்கள்ளன்' படத்தில் தனக்கு டி.எம்.எஸ்ஸைப் பின்னணி பாட வைக்கும்படி சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர்.

37. பல காதல் டூயட்டுகளைப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கும் காதல் தோல்வி உண்டு. தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், வறுமைக் கோட்டில் இருந்த டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக்கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்.

38. பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல்... 'குங்குமப் பொட்டின் மங்கலம்'. அதைப் பாடியவர் டி.எம்.எஸ்.

39. பாடலை வாங்கிப் படித்து, இசையமைப்பாளர் சொன்ன ராகத்தில் பாடிக் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று நினைக்காமல், அதை மேலும் சிறப்பாகச் செய்வதற்கான தனது யோசனைகளையும் சொல்வது டி.எம்.எஸ்ஸின் வழக்கம். இப்படித்தான், 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் டி.எம்.எஸ். அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர்.

40. மு.க.முத்து நடித்த பட விழா ஒன்றில், "மந்திரிகுமாரிக்குப் பாடிய டி.எம்.எஸ். இந்த மந்திரி குமாரனுக்கும் பாடியிருக்கிறார்" என்று சிலேடையாகப் புகழ்ந்தார் முதல்வர் மு.கருணாநிதி.

41. 'நாடோ டி மன்னன்' படத்தில் இடம்பெறும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடலுக்குப் பரம ரசிகர் இந்திப் பாடகர் முகம்மது ரஃபி. அந்தப் பாடலில், 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்கிற வரியில் 'ஓ...' என்று ராகம் இழுப்பார் டி.எம்.எஸ். இந்தப் படம் இந்தியில் தயாரானபோது, இந்தப் பாடல் வரியைக் கேட்ட முகம்மது ரஃபி, "ஹம் மர் ஜாயேங்கே" (இதைப் பாடினா என் உயிர் போயிடும்" என்றாராம். பின்னர், அவருக்கேற்ப டியூனை மாற்றிக் கொடுத்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அதேபோல், 'ஓராயிரம் பாடலிலே' பாடலைக் கேட்டு உருகிய ரஃபி, டி.எம்.எஸ்ஸின் தொண்டைப் பகுதியை வருடி, "ஆஹா... இங்கிருந்துதானா அந்தக் குரல் வருது" என்று வியந்திருக்கிறார்.

42. வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்டு மயங்கிய சிவாஜி, இந்தக் காட்சியில் தன் பங்களிப்பும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பையே பல நாள் தள்ளிப் போட்டு, வெவ்வேறு விதமாக நடித்து ரிகர்சல் பார்த்தார்.

43. காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாயிபாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாயிபாபா ஒருமுறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார் டி.எம்.எஸ்.

44. கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். இதனால் ஒருமுறை அவர், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காகக் கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் அந்த வரியை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடித் தந்தார்.

45. பாடல் வரிகளில் உள்ள தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பாடுவதில் தேர்ந்தவர் டி.எம்.எஸ். இதை டாக்டர் மு.வரதராசனாரே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.

46. பாடலின் பொருளை முழுமையாக உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டால்தான், அதை உயிர்ப்போடு பாடமுடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் டி.எம்.எஸ். அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே, டி.எம்.எஸ். நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடினார்.

47. தான் பாடுகின்ற பாடல், அந்தக் கதைச் சூழ்நிலைக்கேற்பப் பக்காவாகப் பொருந்த வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிடுபவர் டி.எம்.எஸ். 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜி ஓடிக்கொண்டே பாடுகிற காட்சி என்பதால், தானே ஒலிப்பதிவுக் கூடத்தை மூச்சுவாங்க இரண்டு சுற்று ஓடிவந்து டி.எம்.எஸ். மூச்சு வாங்கிப் பாடிய பாடல்தான் 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...'

48. கவிஞர் வாலி முதன்முதல் எழுதியது, 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' என்ற பக்திப் பாடல். ஒரு தபால் கார்டில் இந்தப் பாடலை எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்பினார் வாலி. அதற்கு இசையமைத்து ஹிட் ஆக்கினார் டி.எம்.எஸ். வாலிக்குத் திரையுலக வாசலைத் திறந்து வைத்த பாடல் இது என்றால் மிகையாகாது.

49. நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும்பொருட்டு கோயமுத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார் டி.எம்.எஸ். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்.

50. டி.எம்.எஸ். - சுமித்ரா திருமணப் பத்திரிகையில் ஒரு வேடிக்கையான அடிக் குறிப்பு போடப்பட்டது. 'தங்கள் பங்கான ரேஷன் அரிசியை திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்பதுதான் அந்தக் குறிப்பு. திருமணத்தில் கலந்துகொள்கிறவர்கள் நிஜமாகவே அரிசி அனுப்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரிசித் தட்டுப்பாடு கடுமையாக நிலவிய காலகட்டம் அது. எனவே, 'இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கிருந்து உங்களுக்கு அரிசி கிடைத்தது?' என்று அதிகாரிகள் கேட்டால், அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகப் போடப்பட்ட ஒரு கண்துடைப்பு வாசகம்தான் அது.

51. வசதியிலும் அந்தஸ்திலும் தங்களுக்குக் குறைந்தவர் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குத் தன் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார் அண்ணன். சுமித்ராவுக்கோ டி.எம்.எஸ்ஸை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அண்ணனோ தங்கையின் விருப்பத்தையும் மீறி, வேறு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் அந்தக் குறிப்பிட்ட வரன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, தான் விரும்பிய டி.எம்.எஸ்ஸையே கரம் பிடித்தார் சுமித்ரா.

52. எம்.ஜி.ஆர்., சிவாஜி, மு.கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர் என்ற பெருமைக்குரியவர் டி.எம்.எஸ்.

53. டி.எம்.எஸ். வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்த ஆரம்ப நாளில், கோவை, சென்ட்ரல் ஸ்டூடியோ முன்னால் பெட்டிக்கடை வைத்திருந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அப்போது உண்டான நட்புதான், பின்னாளில் அவர் தன் படங்கள் அனைத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைக்கக் காரணமாக இருந்தது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசனுக்கும், 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினிகாந்துக்கும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார் தேவர்.

54. இசைஞானி இளையராஜாவுக்கு டி.எம்.எஸ். குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு. 'திரையுலகில் உள்ள ஒரே ஒரு ஆம்பிளைக் குரல்' என்று புகழ்வார். அவர் இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி'யில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலே!

55. 'அன்னக்கிளி'க்கு முன்பே 'தீபம்' என்ற படத்துக்காக (பின்னாளில் சிவாஜி நடித்து வெளியான 'தீபம்' இல்லை இது.) கங்கை அமரன் எழுதிய 'சித்தங்கள் தெளிவடைய' என்கிற பாடலை, இளையராஜாவின் இசையமைப்பில் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் படம் வெளியாகவே இல்லை.

56. 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் 'அசோகா'வில் நடந்தது. அதில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை என்பது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட அழைத்தபோது மறுத்துவிட்டார். அவரது கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

57. சென்னைக்கு வந்ததும் முதலில் ஆழ்வார்பேட்டை பிள்ளையார் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கினார். சொந்த சமையல். பின்பு, திருமணம் ஆனதும் மயிலாப்பூர் புதுத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். படங்களில் பாடி, கொஞ்சம் வசதி ஏற்பட்ட பின்பு, இப்போது உள்ள மந்தைவெளி வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்.

58. “என் வயிற்றைக் குளிர வைத்தது ஏவி.எம். ஸ்டுடியோ; என் மனத்தைக் குளிர வைத்தது மருதகாசி” என்று, ஆரம்பக் காலத்தில் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இருவரையும் இப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார் டி.எம்.எஸ்.

59. டி.எம்.எஸ்ஸின் வாரிசுகள் ஏழு பேரில் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இறந்துவிட, பால்ராஜ், செல்வகுமார் ஆகிய இரண்டு மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.

60. ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற படத்தில், ஆபாவாணன் இசையில் பாடியுள்ளார் பால்ராஜ். ‘சில நேரங்களில்...’ என்னும் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பா டி.எம்.எஸ். நடிகர் அசோகனுக்குப் பாட, மகன் அசோகனின் மகனுக்குப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

61.தன் பிள்ளைகளுக்கு சான்ஸ் கேட்டு இன்று வரை எந்த இசையமைப்பாளரிடமும், தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும், யாரிடமும் போய் நின்றதில்லை டி.எம்.எஸ்.

62. 2006-ல், டி.எம்.எஸ். ரசிகர் மன்றத்தார் டி.எம்.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஒரு விழா எடுத்தார்கள். ஒரு சிறிய ஹாலில், 200, 300 பேர் மட்டுமே கலந்துகொண்ட அந்த விழாவுக்கு வந்திருந்த மு.க.அழகிரி, ரொம்பவும் வருத்தப்பட்டு, “என்னய்யா... ஒரு இசை மேதைக்கு இப்படியா சின்னதா விழா எடுக்கிறது! ஐயா! உங்க அடுத்த பிறந்த நாளைக்கு நான் எடுக்கறேன் பாருங்க ஒரு விழா!” என்று சொல்லி, சொன்னபடியே 2007-ல் டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் ஒரு பிரமாண்ட விழா எடுத்து, மதுரையையே அதிர வைத்தார்.

63. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழாவில், முன் வரிசையில் அமர்ந்திருந்தார் டி.எம்.எஸ். மேடை ஏறுவதற்காக வந்த கலைஞர், டி.எம்.எஸ்ஸைப் பார்த்துவிட்டு, அவரைக் கையைப் பிடித்து, தானே மேடைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு நாற்காலி போடச் சொல்லி அமர வைத்துக் கௌரவப்படுத்தினார். ‘மந்திரி குமாரி’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா!

64. மதுரைப் பல்கலைக் கழகம் டி.எம்.எஸ்ஸுக்கு 'பேரவைச் செம்மல்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்துள்ளது. 2000-வது ஆண்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது அளித்துக் கௌரவித்தார்.

65. தனக்கு அதிகம் பாடிய டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞர் ஆக்காமல், சீர்காழி கோவிந்தராஜனை நியமித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞராக ஆக்கினார். இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

66. டி.எம்.எஸ். பாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, 1972-ல் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார் ஏவி.எம். அதில், 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்ஸுக்கு வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் மு.கருணாநிதி.

67. "டி.எம்.எஸ் எனக்குப் பின்னணி பாட வந்தது, எனக்குக் கிடைத்த வரப் பிரசாதம்" என்று தன் நெருங்கிய சிநேகிதியான இந்திப் பாடகி லதாமங்கேஷ்கரிடம் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

68. ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக முழுச் சைவம். முன்பெல்லாம் எப்போதும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு இருந்தார். இப்போது இல்லை. மற்றபடி, புகைத்தல் போன்ற கெட்டப் பழக்கம் எப்போதும் இல்லை.

69. டி.எம்.எஸ்ஸுக்கு எம்.கே.டி. பாகவதரின் பாடல்கள் என்றால் உயிர். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பது, பாகவதரின் 'ஸத்வ குண போதன்...' என்ற பாடல். "அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான், அதே பாணியில் 'எங்கே நிம்மதி...' பாடலைப் பாடினேன்" என்று சொல்வார்.

70. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். என்பது ஓர் ஆச்சரியம்! சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடியபின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார் டி.எம்.எஸ்.

71. இவரை "சௌந்தர்" என்று அழைப்பார் எம்.ஜி.ஆர். "வாங்க டி.எம்.எஸ்!" என்பார் சிவாஜி. (டி.எம்.எஸ் இல்லாத நேரங்களில் மற்றவர்களிடம் சிவாஜி, "என்ன, பாகவதர் வந்து பாடிட்டுப் போயிட்டாரா?" என்று டி.எம்.எஸ். பற்றி விசாரிப்பதுண்டு. கேலியாக அல்ல; டி.எம்.எஸ்ஸை பாகவதருக்குச் சமமாக மதித்ததால்!) வெறுமே "சார்" என்று மரியாதையாக அழைப்பார் ரஜினி. கே.வி.மகாதேவனுக்கு டி.எம்.எஸ். "மாப்ளே..!". இயக்குநர் பி.ஆர்.பந்துலு டி.எம்.எஸ்ஸை "வாங்க ஹீரோ!" என்பார்.

72. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவன்.

73. ஜேசுதாஸின் 'தெய்வம் தந்த வீடு...', பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...' ஆகிய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் டி.எம்.எஸ் .

74. மதுரையில் அரச மரத்துப் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தக் கோயில் விழாவில், ரொம்ப பிஸியாக இருந்த காலத்திலும், தனக்கு எத்தனை நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு, மதுரை சென்று அந்த விழாவில் கலந்துகொண்டு, கச்சேரி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். டி.எம்.எஸ்.

75. ஆரம்ப காலத்தில் டி.எம்.எஸ்ஸின் வீட்டில் குடியிருந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். பல நாடுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று, பல கச்சேரிகளில் தனக்கு வயலின் வாசிக்க வைத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

76. டி.எம்.எஸ் பாடிய பாடல்களிலேயே, அவரின் துணைவியாருக்கு மிகவும் பிடித்த பாடல்... ‘உள்ளம் உருகுதய்யா முருகா...’

77. டி.எம்.எஸ்ஸின் ஒரு மகன், பதினான்கு வயதில் உடல் நிலை கெட்டு, மரணம் அடைந்ததுதான் டி.எம்.எஸ்ஸின் மனத்தை ரணமாக்கிய நிகழ்ச்சி. மரணத் தறுவாயில் அந்தப் பிள்ளை, தன் தந்தையை முருகன் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டபடியே உயிர் துறந்தான்.

78. டி.எம்.எஸ் கச்சேரிகளில் அவருக்கு கீ-போர்டு வாசித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா; கிட்டார் வாசித்திருக்கிறார் கங்கை அமரன்.

79. ‘நீராரும் கடலுடுத்த...’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜனகண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தி!

80. டி.எம்.எஸ். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். அவரோடு ஒருமுறை யாராவது பேசினால், உடனே அவரைப் போலவே குரலை மாற்றி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுவதில் வல்லவர்.

81. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் விரும்பி அழைத்தும், அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குச் செல்லாமல் தவிர்த்த சம்பவங்கள் உண்டு; ஆனால், ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாரேனும் வந்து அழைப்பு வைத்தால், அவரது இல்லத் திருமணத்துக்குச் சென்று அவசியம் கலந்துகொள்வார் டி.எம்.எஸ்.

82. இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், டி.எம்.எஸ்ஸைப் பலமுறை இந்திப் படங்களில் பாடுவதற்கு அழைத்திருக்கிறார். “வேண்டாம். எனக்குத் தமிழ் மட்டுமே போதும்” என்று தீர்மானமாக மறுத்துவிடுவார் டி.எம்.எஸ். ஒருமுறை, சென்னையில் பிரபல பாடகர்கள் பலரும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘நான் ஆணையிட்டால்...’, ‘ஆடு பார்க்கலாம் ஆடு...’ ஆகிய டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு அசந்துபோன நௌஷாத், டி.எம்.எஸ்ஸிடம், “எத்தனை முறை உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! வரவேயில்லையே நீங்க! இந்தி சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்!” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

83. 'நவராத்திரி' படத்தில் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். அதற்கேற்ப குடிகாரன், விவசாயி, கூத்துக்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்பவும் தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே போல், 'கௌரவம்' படத்தில் அப்பா சிவாஜிக்கு கம்பீரமான குரலிலும் (கண்ணா... நீயும் நானுமா), மகன் சிவாஜிக்கு மென்மையான குரலிலும் (மெழுகுவத்தி எரிகின்றது) பாடியிருப்பார்.

84. பாடல் பதிவாகி, பின்பு அதற்கேற்ப நடிகர் வாயசைத்துப் பாடுவதுதான் வழக்கம். ஆனால், 'கௌரவம்' படத்தில் ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ்வ நாதனே பாடிப் பதிவு செய்திருந்த ஒரு பாட்டுக்கு சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்துப் படமாக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.வி-க்கு அதில் திருப்தி இல்லை. எனவே, வெளிநாடு சென்றிருந்த டி.எம்.எஸ். வந்த பின்பு, சிவாஜி நடித்த அந்தப் படக் காட்சியை அவருக்குப் போட்டுக் காண்பித்தார். அதைத் திரையில் பார்த்தபடியே டி.எம்.எஸ். உணர்ச்சிகரமாகப் பாடிப் பதிவானதுதான்... 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல்.

85. பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘அகத்தியர்’ உள்ளிட்ட பல படங்களில் பாடகராகவே தோன்றியுள்ளார். பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து இவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படத்தில் இவரும் ராகவனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

86. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'டாக்டர்' என்கிற சிங்களப் படத்தில், சிங்கள மொழியிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

87. 'நள தமயந்தி' என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். 1992-ல், மணிகண்டன் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் 'ராஜகுரு' வேடம் ஏற்றிருந்தார் டி.எம்.எஸ்.

88. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். டி.எம்.எஸ்ஸுக்காக இவர் எடுத்த பிரமாண்ட விழா மதுரை நகரையே ஒரு கலக்குக் கலக்கியது. “எந்தத் தமுக்கம் மைதானத்தில் முதன்முதலாக நான் எம்.கே.டி. பாகவதரைப் பார்த்து வியந்தேனோ... எனக்கும் ஒருநாள் இவ்வளவு பெரிய கூட்டம் கூடவேண்டும் என்று கனவு கண்டேனோ... அதே மைதானத்தில் எனக்குப் பெரிய விழா எடுத்து என் கனவை நனவாக்கிவிட்டார் அழகிரி” என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.

89. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடிக்காத வார்த்தை 'வயசாயிடுச்சு!'. அயர்ச்சி, தளர்ச்சி, சோம்பல் எதுவும் இல்லாமல், இந்த 88 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார் டி.எம்.எஸ். அதற்குக் காரணம், தான் தினமும் தவறாமல் மேற்கொண்டு வரும் யோகாவும், ஆல்ஃபா மெடிட்டேஷனும், உடற்பயிற்சிகளும்தான் என்கிறார்.

90. 'பாமா விஜயம்' படத்தில், 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலில் பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் என நால்வருக்கும் இவரே குரலை வித்தியாசப்படுத்திப் பாடியுள்ளார்.

91. இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு 'இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான விஜயராஜ்.

92. ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடிப்பார் என்று யூகித்து, அதற்கேற்பப் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ். 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.

93. இத்தனை வயதிலும் பாடல் பதிவென்றால், உற்சாகமாகத் தயாராகிவிடுவார் டி.எம்.எஸ். ஆரம்ப நாளில் கடைப்பிடித்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு, பாடல் வரிகளைத் தினம் தினம் வெவ்வேறு விதமாகப் பாடிப் பாடிப் பழகிக் கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன், 'வாலிபன் சுற்றும் உலகம்' என்னும் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பி.சுசீலாவோடு இணைந்து டி.எம்.எஸ். ஒரு பாடல் பாடினார். அந்தப் படம் வெளியாகவில்லை.

94. இந்த ஆண்டு, மார்ச் மாதம் 24-ம் தேதி, டி.எம்.எஸ்ஸுக்கு 88-வது பிறந்த நாள். அன்றைய தினம், அவர் மலேசியாவில் தயாராகி வரும் ஒரு தமிழ்ப்படத்தில், மலேசிய இசையமைப்பாளர் லாரன்ஸின் இசையில், கதாநாயகனின் அப்பாவுக்காகப் பின்னணி பாடிவிட்டு வந்திருக்கிறார்.

95. 'எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்குப் பாடிய டி.எம்.எஸ் தனக்குப் பாட மாட்டாரா' என்று ஏங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' படத்தில் 'நண்டூருது, நரியூருது' பாடலைத் தனக்காகத்தான் பாடுகிறார் என்று அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்து அந்தப் பாடல் பதிவு முழுக்க அங்கேயே இருந்து ரசித்திருக்கிறார்.

96. கோவையில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் வெளியிடுவதற்காக, ஒரு இசை ஆல்பத்தில் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

97. முன்பெல்லாம் சஃபாரி சூட் அணிவதில் விருப்பம் உள்ளவராக இருந்தார் டி.எம்.எஸ். இப்போது சந்தன நிற பைஜாமா, ஜிப்பாதான்! ஒருமுறை எம்.ஜி.ஆர். இவருக்கு அளித்த தங்கச் சங்கிலியை பல வருடங்கள் ஆசையோடு அணிந்திருந்தார். இப்போது இல்லை.

98. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கெல்லாம் பலமுறை சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.

99. மந்தைவெளி வீட்டின் வாசலில் ஒரு பள்ளிச் சிறுவன் தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை அழைத்து விசாரித்தார் டி.எம்.எஸ். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. “ஐயா! நான் உங்கள் ரசிகன். உங்களின் இந்தப் பாடல்களை எனக்கு கேஸட்டில் பதிந்து தர முடியுமா?” என்று கேட்டான் அவன். மாடியில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் கேட்ட பாடல்களைப் பதிந்து தந்தார் டி.எம்.எஸ். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மு.க.அழகிரி.

100. சென்னை- திருவள்ளூரில் ஒரு கச்சேரி. தனக்கு கீ-போர்ட் வாசிக்க வந்திருந்த ஒரு குட்டிப் பையனைப் பார்த்ததும், “என்ன இது, பச்சைக் குழந்தையைப் போய்க் கூட்டிட்டு வந்திருக்கீங்க..? இவன் சரியா வாசிப்பானா?” என்று கேட்டார் டி.எம்.எஸ். “அருமையா வாசிப்பான் சார்! நம்ம சேகருடைய பையன்தான் இவன்!” என்று அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என டி.எம்.எஸ். பாட, அந்தப் பையன் கீ-போர்டு வாசிக்க, அதில் அசந்துபோன டி.எம்.எஸ். அந்தச் சிறுவனை அருகே அழைத்து, அவன் தலையில் செல்லமாகக் குட்டி, “மோதிரக் கையால் குட்டியிருக்கேன். நீ பெரிய ஆளா வரப்போறே பாரு!” என்று அன்போடு வாழ்த்தினார். அந்தப் பையன்... ஏ.ஆர்.ரஹ்மான்.

KCSHEKAR
30th May 2013, 11:52 AM
டியர் வாசு தேவன் சார் / ராகவேந்திரன் சார்,

புகழ் பெற்ற சங்கு மார்க் கம்பெனி காலண்டர் புகைப்படமும், அதுபற்றிய தவல்களும் அருமை.

KCSHEKAR
30th May 2013, 11:55 AM
டியர் முரளி சார்

தங்களுடைய ஞான ஒளி பற்றிய அலசல் கட்டுரை அருமை.

KCSHEKAR
30th May 2013, 12:00 PM
we lost tms a legend - the tribute which in the net is given below . Some paras about nt's respect to tms are awesome . Regards - ravi

subject: Tms - a legend.....

Courtesy : Sakthistudycentre.blogspot.com

subject: Tms - a legend.....

Courtesy : Sakthistudycentre.blogspot.com


டியர் ரவிகுமார் சார்

t.m.s -100 தகவல்கள் மிகச் சிறப்பாக இருந்தது. நன்றி.

vasudevan31355
30th May 2013, 03:42 PM
Thank u chandrasekaran sir.

vasudevan31355
30th May 2013, 03:47 PM
டியர் முரளி சார்!

https://www.ptsdforum.org/c/attachments/welldone-gif.22947/

முதலில் உங்களுக்கு என் முதல் நன்றி! எதற்கு என்றால் நடிகர் திலகம் திரி பாகம் 11-ல் முதல் ஆய்வாக, அதுவும் தங்கள் முத்திரை பதித்த ஆய்வாக என்னுயிர் 'ஞானஒளி' யை பதிவிட்டமைக்கு. இது முதல் தனிச் சிறப்பு.

இப்போது இரண்டாவது நன்றி! தங்களின் கைவண்ணத்தில் 'ஞானஒளி' ஒளி வீசிப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசையை தாங்கள் நிறைவேற்றித் தந்ததற்கு.

இப்போது மூன்றாவது நன்றி! இப்படி ஒரு அருமையான முழுமையான ஆய்வைத் தந்ததற்கு. இந்தப் பதிவுக்கு என்னைவிட அதிக சந்தோஷப்பட்டவர்கள் இருக்கவே முடியாது. ஏனென்றால் என் உயிரில் உடலில் ஒவ்வொரு ரத்த அணுக்களில், நாளங்களில் கலந்து என்னை ஆட்டுவித்துக் கொண்டே இருக்கும் ஒரு காவியம். இந்தப் படத்தின் வைபரேஷன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.

நாங்கள் எழுதினால் படத்தின் சிறப்பம்சங்களை எழுதுவோம். பிரதானமாக நம் இதய தெய்வத்தின் நடிப்பை அலசுவோம். ஆனால் தங்களிடமுள்ள ஒரு சிறப்பம்சம் முழுமை! முழுமை! முழுமை! ஒரு படத்தின் துவக்கம், அதற்கான காரணம், அப்படத்தின் மூலாதார வித்தகர்கள், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள சிறு குறிப்புகள், அதோடு தொடர்புடைய பிற வரலாற்று விவரங்கள், படத்தின் கதை, நடிப்பு, இசை, வசனம், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் என்று முற்றிலும் முழுமையான ஒரு ஆய்வை ஆணித்தரமாக அளிக்கிறீர்கள். அது எங்களுக்கு வராது. அதே போல அந்த எளிய நடையும். பாலகரும் புரிந்து கொள்வது போன்ற தெளிந்த ஆற்றோடை போன்ற நடை. (ஆங்கிலத்தில் இருந்தாலும் கூட)

'ஞானஒளி' யின் ரிஷிமூலம், நதிமூலத்தைப் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள். நாடகமாக குடத்தினுள் ஒளி வீசிக்கொண்டிருந்த பின் படமாக வெளிவந்து திரை உலகையே பிரகாசிக்க வைத்த கதை, நாடகத் துறையில் சகாப்தம் படைத்த ஜாம்பவான்களின் விவரங்கள், நடிகர் திலகம் கதைக்கருவுடன் ஒன்றிய விதம், சரியான சமயத்தில் சுந்தரத்தின் என்ட்ரி, (சுந்தரத்தின் பிளாஷ் பேக்கையும் விட்டுவைக்கவில்லை) அதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் திலகத்தின் சாமர்த்தியம், அதைப் படமாக்க ஜேயார் மூவிஸ் சங்கரன், ஆறுமுகத்திற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு, படத்தின் கதைப்போக்கு, நடிகர் திலகத்தின் நடிப்புக்கு சில அருமையான சாம்பிள்கள், பாடல்கள் உருவான விதம், பாடகர்களின் பங்கு, இதர நடிகர்களின் பங்கு என்று ஒன்று கூட விடாமல் ஸ்டெப் பை ஸ்டெப்பாக இந்த ஆய்வை முன்னமேயே வடித்திருக்கிறீர்கள்.

அதிகமாக வெளிச்சத்துக்கு வராத மரகத மாணிக்கம் மீண்டும் என்னால் இன்று வெளிவந்து விட்டது என்று எனக்குள்ளேயே ஒரு பெருமை. சந்தோஷம்.

ராகவேந்திரன் சாரின் பிறந்த நாளும் அவருடைய 4000-ஆவது பதிவும் ஒரே நாளில் வந்தது. அது வைப்ரேஷன். அந்த யுகக் கலைஞன் மேல் ரசிக வேந்தர் வைத்துள்ள அளவற்ற பற்றுதலுக்கு நடிகர் திலகம் தந்த ஆசி அது.

அதே போலத்தான் இதுவும். எனக்குப் பிடித்த 'ஞானஒளி'யை திடீரென தங்களைக் கேட்க வைத்து, தாங்கள் முன்னம் பதிவிட்டிருந்தும் அது அழிக்கப்பட்ட(!) நிலையில் இந்த அருமையான ஆய்வை பாதுகாப்பாக வைத்து, தங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வைத்து, மீண்டும் அதை சமயம் பார்த்து பாகம் 11-ல் முதல் ஆய்வுக்கட்டுரையாக பதியவைத்து, 'ஞான ஒளி' மேல் எனக்குள்ள பற்றுதலை அறிந்து என் ஆசையை தங்கள் மூலம் நிறைவேற்றி, தங்கள் ஆய்வை மீண்டும் உலகறியச் செய்து......

அவர் புரியும் திருவிளையாடல்கள்தான் என்ன!

அதனால்தான் சார் அவரை ஆண்டவர் என்கிறோம்

ஆண்டவரே! ஆண்டவரே!

யார் யாரை எப்படி வழி நடத்த வேண்டும்... யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று என் கடவுளுக்குத் தெரியும்.

அது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

இது தங்களுக்குப் புரியும். நம் அன்பு ரசிக வேந்தருக்கும் புரியும்.

மனம் நிறைந்த பதிவை அளித்ததற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் முரளி சார்.

KCSHEKAR
30th May 2013, 04:39 PM
டியர் முரளி சார்!

https://www.ptsdforum.org/c/attachments/welldone-gif.22947/

ஆண்டவரே! ஆண்டவரே!

யார் யாரை எப்படி வழி நடத்த வேண்டும்... யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று என் கடவுளுக்குத் தெரியும்.

அது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

மனம் நிறைந்த பதிவை அளித்ததற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் முரளி சார்.

என் மனம் நினைத்ததை வார்த்தைகளில் வடித்த வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. ( இதே வார்த்தைகள் எங்கள் மனம் நிறைந்த பதிவுகளை அளிக்கும் தங்களுக்கும் பொருந்தும். )

KCSHEKAR
30th May 2013, 05:04 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/sivaji30x40posterTMSKovai_zps0937d522.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/sivaji30x40posterTMSKovai_zps0937d522.jpg.html)

KCSHEKAR
30th May 2013, 05:55 PM
Tamil Murasu - Tirunelveli

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TMSTributeNellai023_zpse58b05fd.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TMSTributeNellai023_zpse58b05fd.jpg.html)

vasudevan31355
30th May 2013, 07:58 PM
முரளி சார் தன் அற்புத 'ஞானஒளி' பதிவில் சினிமா நடிகர்கள் பலரின் நாடக வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதை ஞாபகப்படுத்தும் விதமாக.

நடிகர் திலகம் கொடி நாட்டிய 'வியட்நாம் வீடு' நாடகத்திலிருந்து ஒரு காட்சி.
http://www.thehindu.com/multimedia/dynamic/00285/12fr_sivagami3_jpg_285287g.jpg

'அட்வகேட் அமரன்' நாடகத்தில் எம்ஜியார் அவர்கள்.
http://www.thehindu.com/multimedia/dynamic/00771/cb31without_cap_and_771048g.jpg

டி.கே.சண்முகம் நாடகக் காட்சி ஒன்றில்.
http://www.thehindu.com/multimedia/dynamic/01180/17frshanmugan_suga_1180387g.jpg

அவ்வையாக டி.கே.சண்முகம்
http://www.thehindu.com/multimedia/dynamic/01068/T29THSHANMUGAM_GAN_1068132g.jpg

மேஜர் சுந்தரராஜன் தன நாடகக் குழுவினருடன். (அநேகமாக 'டைகர் தாத்தாச்சாரி' டிராமா என்று நினைக்கிறேன்)
http://www.thehindu.com/multimedia/dynamic/01439/26frBanuma_thi_3_j_1439126g.jpg

A.R.ஸ்ரீனிவாசனை பாராட்டி மகிழும் நடிகர் திலகம்.
http://kumarsrinivas004.files.wordpress.com/2011/12/a-r-s-sivaji1.jpg

'அச்சாணி' நாடகத்தில் சிவக்குமார், எம்.பானுமதி.
http://www.thehindu.com/multimedia/dynamic/01439/26frBanuma_thi_4_j_1439127g.jpg

'சாணக்கிய சபதம்' நாடகத்தில் ஆர்.எஸ் மனோகர்.
http://www.thehindu.com/multimedia/dynamic/00776/09FRCHANAKYA_776285g.jpg

'முகம்மது பின் துக்ளக்' நாடகத்தில் சோ அவர்கள்
http://i.imgur.com/XpHwF.png

காத்தாடி ராமமூர்த்தி நாடகம் ஒன்றில்.
http://kvivekshankar.files.wordpress.com/2012/06/mamp21neenga_yaarp_1119318g.jpg

vasudevan31355
30th May 2013, 07:59 PM
எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றில்.
http://www.thehindu.com/multimedia/dynamic/01439/26mp_mamp_mathu_MA_1439804g.jpg

ஒய்.ஜி.மகேந்திரன் நாடகக் காட்சி.
http://kvivekshankar.files.wordpress.com/2011/11/ygm-venkata-3.jpg

vasudevan31355
30th May 2013, 08:15 PM
'ஞானஒளி' யின் மூலமான 'ஏழை படும் பாடு' படத்தில் நாகையா அவர்கள்.

http://padamhosting.com/out.php/i98242_vlcsnap599062.pnghttp://padamhosting.com/out.php/i98237_vlcsnap604003.png

இன்ஸ்பெக்டர் ரோலில் 'ஜாவர் சீத்தாராமன்'

http://padamhosting.com/out.php/i98235_vlcsnap598994.png

Gopal.s
30th May 2013, 08:34 PM
முரளி,
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.நடிகர்திலகம் என்ற மேதையின் மேன்மையில் கட்டுண்டு கிடப்பதில் ஒரு சுகம். ஆனால்,அந்த மேதையின் புத்திசாலி ரசிகர்களின் எழுத்தில் மயங்குவது இன்னொரு சுகம்.இப்படி ஒரு புலமையா? தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும்??!! என்ன ஒரு thoroughness !! Comprehensive coverage !! உங்கள் எழுத்து திறன் எல்லோரையும் வசீகரிப்பது. சும்மாவா திரிக்கு என்னை ஓடி வர வைத்தீர்கள்?

ஆமாம் logic உதைக்கிறதே ,உங்களுக்கும் எதிராக சதி நடந்ததா?ஹூம்...வல்லவனுக்கு வல்லவன்.

vasudevan31355
30th May 2013, 09:11 PM
ஆமாம் logic உதைக்கிறதே ,உங்களுக்கும் எதிராக சதி நடந்ததா?ஹூம்...வல்லவனுக்கு வல்லவன்.

வந்த உடனேயே ஆரம்பிச்சாச்சா?

RAGHAVENDRA
30th May 2013, 09:25 PM
Dear tac சார்,
தங்களுடைய அன்பு வாழ்த்துக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

RAGHAVENDRA
30th May 2013, 09:27 PM
முரளி சார்,
எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. ஏற்கெனவே நாம் படித்திருந்தாலும் இன்றைக்கு படிக்கும் போது புதிய கோணத்தில் புதிய பொருள் தரும் வகையில் அருமையாக அமைந்துள்ளது தங்கள் ஞான ஒளி பற்றிய பதிவு.
great

RAGHAVENDRA
30th May 2013, 09:27 PM
ஆமாம் logic உதைக்கிறதே ,உங்களுக்கும் எதிராக சதி நடந்ததா?ஹூம்...வல்லவனுக்கு வல்லவன்.

சிவாஜி ரசிகர்கள் இதையெல்லாம் பார்த்துத் தானே வந்திருக்கிறோம்.

joe
30th May 2013, 09:28 PM
Dedicated To:

A Hard core NT Fan and my Dear Brother Joe


இதுக்கெல்லாம் குடுத்து வச்சுருக்கணுமய்யா :)

Gopal.s
30th May 2013, 09:54 PM
முதல் பக்கத்தை திரும்ப பாருங்கப்பா.

RAGHAVENDRA
30th May 2013, 10:01 PM
First Impression is the Best Impression = Old Saying.

For Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

First Post is the Best Post

Gopal.s
30th May 2013, 10:16 PM
Tms - அவர் ஒரு பாடகர் என்பது இருக்கட்டும். மிக நல்ல நடிப்பு திறனும் கொண்டவர் என்பதை அருணகிரி நாதர் நிரூபித்தது. முக்கியமாக, பெரு நோய் தாக்கியதால் ,வெளியில் செல்ல இயலாமல் ,மனைவியிடம் வேட்கையை வெளியிடும் காட்சி. மிக சிறப்பாக நடித்துள்ளார்.

RAGHAVENDRA
30th May 2013, 10:19 PM
வந்தாலும் வந்தாண்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
...

என்ன யோசிக்கிறீங்க..

அப்பப்ப நடிகர் திலகம் படப் பாடல்களை வைத்து ஒரு மினி பாட்டுக்குப் பாட்டு ஆடக்கூடாதா என்ன...

vasudevan31355
30th May 2013, 10:30 PM
தாராளமா!

ராஜா யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா

RAGHAVENDRA
30th May 2013, 10:31 PM
ரோஜாவின் ராஜா...
முள்ளும் இல்லை கள்ளும் உண்டு
அள்ளிக் கொள்ளுங்கள்..

RAGHAVENDRA
30th May 2013, 10:34 PM
நண்பர்களே.. இது கொஞ்சம் வித்தியாசமாக வைத்துக் கொள்வோமா... பாட்டின் எந்த இடத்திலிருந்தும் வரிகளை இங்கு பதியலாம்... ஆனால் தவறு மட்டும் இருக்கக் கூடாது. பல்லவி தான் என்றில்லை... சரணத்திலிருந்து கூட வரிகளை பதியலாம்... ஒரு முயற்சி செய்து பார்ப்போமே.. நடிகர் திலகத்தின் பாடல் வரிகள் நமக்கு எவ்வளவு நினைவில் உள்ளன என்பதை நாமே அறிய உதவுமே...

என்ன சொல்றீங்க வாசு சார்...

[உங்களுக்கென்ன... தூள் கிளப்பிடுவீங்க...]

vasudevan31355
31st May 2013, 04:48 AM
அவ்வப்போது கண்டிப்பாக செய்யலாம் சார்.

அள்ளி அள்ளித் தந்த கையை எண்ணி எண்ணிப் பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்.

Gopal.s
31st May 2013, 05:10 AM
பிள்ளைக்கு தந்தை ஒருவன். நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்.

vasudevan31355
31st May 2013, 05:56 AM
தந்தை நான் இங்கே
நீதிதேவன் தான் அங்கே

இனி அடுத்தவர்களுக்கு சான்ஸ்.

vasudevan31355
31st May 2013, 06:09 AM
மிக அரிதான வீரபாண்டியக் கட்டபொம்மன். தரவேற்றிய முகநூல் நண்பருக்கு பல்லாயிரம் கோடி நன்றி! இதுவரை காணாதது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/actor-sivaji-ganesan-scene-photos-movie-role.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/actor-sivaji-ganesan-scene-photos-movie-role.jpg.html)

Gopal.s
31st May 2013, 07:08 AM
அங்கே மாலை மயக்கம் யாருக்காக ,இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக.

vasudevan31355
31st May 2013, 07:14 AM
மொக்கை! மேலே உள்ள படத்தைப் பார்த்திருக்கியா? அதுக்குள்ளே மாலை மயக்கத்துக்கு போயிட்ட.. எப்பப் பாரு இதே சிந்தனைதானா?

vasudevan31355
31st May 2013, 07:14 AM
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர்காலம்.

vasudevan31355
31st May 2013, 07:17 AM
போதும்... நீ "ஞானஒளி" எழுதிறியா இல்லையா... ஏன் போன் பண்ணவே இல்லை? முரளி சார் முரளிசார்தான் இல்லே?

RAGHAVENDRA
31st May 2013, 07:17 AM
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு ...

Gopal.s
31st May 2013, 07:51 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் tiffin சாப்பிடும் அழகை ரசிக்காமலா?.கொஞ்சம் busy travel தலைவா.

Gopal.s
31st May 2013, 07:52 AM
மானே மானே மானே உன்னைத்தானே.
உன் கண்ணில் என்னை கண்டேன் சின்ன பெண்ணே.

vasudevan31355
31st May 2013, 07:54 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் tiffin சாப்பிடும் அழகை ரசிக்காமலா?.கொஞ்சம் busy travel தலைவா.

ஓ கே... ஓ கே...ரிலாக்ஸா இரு.

KCSHEKAR
31st May 2013, 01:27 PM
Tribute to TMS in Thanjavur

Malaimalar

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TMSTributeThanjavurMalaimalar_zps44454749.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TMSTributeThanjavurMalaimalar_zps44454749.jpg.html )

Dinakaran

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TMSTributeThanjavurDinakaran003_zpsae1c8a77.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TMSTributeThanjavurDinakaran003_zpsae1c8a77.jpg.ht ml)

JamesFague
31st May 2013, 02:52 PM
Mr Murali Sir,

Exellent writeup on Mr Antony.

Mr Vasudevan Sir,

Thanks for the rare photo of VKPB still.

Mr Raghavendra Sir,

Thanks for the additional information on the calender of
NT.

Tomorrow in Murasu TV Edhiroli at 7.30 pm.

Gopal.s
31st May 2013, 06:08 PM
சொந்த ஊரில் கவுண்டமணி போல பூ மிதிக்க போயிருக்கும் நண்பர் கால் கருகாமல் (கரிகால் --------) நலமாக திரும்ப கலை கடவுள் கணேச மூர்த்தியை பிரார்த்திக்கிறோம்.

goldstar
31st May 2013, 06:53 PM
When Raman Ethanai Ramanadi shown in Chennai recently I was eagerly waiting for seeing our fans celebrations, but did not get any visuals. But I did enjoy same RER in Sydney in my home theatre and enjoyed title to end. Full of NT's class throughout the movie. From first scene his facial expression and then "Kola kolaya munthirikai" the tone changes when seeing KR Vijaya and then Ammadi in happy mood and sad mood and then "Veera Sivaji". Full of NT's full meal to us to be enjoyed life long.

Here are RER movies in brief


http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2879_zps074a999c.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2880_zps6ce6cea7.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2883_zpsd6184ccf.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2884_zps4054c54d.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2885_zpsa664f550.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2886_zpsf0fe53d7.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2887_zps0df2a3ed.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2902_zpsca347b12.jpg

goldstar
31st May 2013, 06:54 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2879_zps074a999c.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2910_zps28840c57.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2911_zps3d00abdc.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2912_zps18877d75.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2913_zps6e47ea33.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2914_zpsb8ded1dd.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2916_zps8a4b3ee6.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2917_zps40402f3f.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2918_zps6f5fd502.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2919_zpsec46998c.jpg

goldstar
31st May 2013, 06:55 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2938_zps723c1647.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2937_zpsf67f0ae5.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2936_zps59431349.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2935_zps188aaad8.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2934_zps86b165df.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2933_zps38a48e07.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2932_zpsa477624c.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2909_zps9be174b8.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2908_zpsf5fbc173.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2907_zps811b6709.jpg

goldstar
31st May 2013, 06:56 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2905_zps89f5e3f7.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2904_zps2d0ef2b0.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2903_zpse766289a.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2901_zpsca6765d7.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2897_zpsae07eb1f.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2896_zpsf6d3a80b.jpg

goldstar
31st May 2013, 06:57 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2894_zpsfe6650c2.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2895_zps21b8e098.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2893_zps3e904105.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2892_zps4f525286.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2891_zps40c3e256.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2890_zps2628dfe4.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2889_zps3a96d0e6.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2888_zpsc59beebd.jpg

goldstar
31st May 2013, 06:58 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2929_zps604628fd.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2927_zps8d8bd65b.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2926_zps97fb1731.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2925_zpsaff8f946.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2923_zps6b17ddeb.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2922_zps528c912f.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2921_zpsd854782a.jpg
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/IMG_2915_zps7af9b7e0.jpg

pammalar
1st June 2013, 04:44 AM
அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள் !

pammalar
1st June 2013, 04:46 AM
பேரன்புக்குரிய கோபாலகிருஷ்ண அடிகளாரே,

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/e05afbfc-a6b2-4965-9101-6ed9e3ce7a30.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/e05afbfc-a6b2-4965-9101-6ed9e3ce7a30.jpg.html)

தங்களது ராசியான திருக்கரங்களால், நமது நடிகர் திலகம் திரியின் பதினோராம் பாகத்தை ஒரு அற்புதமான பதிவோடு மங்களகரமாகத் துவக்கி வைத்துள்ளீர்கள். தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் ! தங்களின் அபரிமிதமான கைராசியால் நமது திரி வான்புகழை அடையப்போவது திண்ணம். தங்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்துவரும் 'நடிகர் திலகம் : இந்தியாவின் ஒரே உலக அதிசயம்', நெடுந்தொடர் பதிவுகள், இன்றைய-நாளைய தலைமுறையினருக்கு, நமது நடிப்புலக ஏக சக்ராதிபதியின் ஈடுஇணைகூறமுடியா நடிப்புத்திறன் பற்றி, பறைசாற்றப்போகும் கல்வெட்டுக்கள். வாழ்க தங்களின் திருத்தொண்டு !

நமது நடிகர் திலகம் திரி என்னும் திருத்தேரை அனுதினமும் வடம்பிடித்து செலுத்திக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் முதல் ரசிகர் ராகவேந்திரன் சாருக்கும் மற்றும் ஏனைய அன்புள்ளங்கள் அனைவருக்கும் முதன்மையான பாராட்டுக்களுடன் கூடிய நன்றி முத்தாரங்கள் !

Last but not the least என்பது போல் அல்ல, The Ultimate என்பது போல்,
இங்கே அபூர்வ புகைப்படங்கள், அரிய ஆவணங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், கதாநாயகியர் தொடர், சண்டைக்காட்சிகள் தொடர் என தமது நேர்த்தியான பதிவுகளால் கலைக்குரிசிலின் கீர்த்தியை பாரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும், பதிவுச் சக்கரவர்த்தி ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு கோடானுகோடி பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் !

பாசத்துடன்,
பம்மலார்.

Gopal.s
1st June 2013, 05:33 AM
ஆஹா, எதிர் பார்த்த ,ஆனால் என்றென்று எல்லோரும் யூகித்து மட்டுமே கொண்டிருந்த சரித்திர நிகழ்வு. ஜூன் 1 ,வருடந்தோறும் நம் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய தினமாக அமைந்து விட்டது.பம்மலார் மீள்வருகை.கிட்டத்தட்ட 7 மாத மௌனத்திற்கு பின் . நள்ளிரவு ராசி இந்தியாவிற்கு மட்டுமல்ல நமக்கும் போலிருக்கிறது. காலையில் கண்ணை மீண்டும் மீண்டும் கசக்கி உறுதியாக்கி கொண்டேன். என் துவக்கத்தால் அல்ல, தங்கள் வருகையால் திரி வளம் மட்டுமல்ல, புத்துயிர் பெற்று பீடு நடை போடும். தங்கள் மீள்வருகை எனக்கு கிடைத்த உச்ச பட்ச சந்தோஷம் ,பெருமை.

நடிகர்திலகத்திற்கு தாங்கள் செய்தது போல உலகில் யாருமே ,தொண்டாற்றியதில்லை. உடலுழைப்பு, பொருளிழப்பு அனைத்தையும் எந்த பிரதிபலனும் எதிர்பாராது தாங்கள் எங்களுக்காக ஈந்து நடிகர் திலகத்தின் புகழுக்கு ஆவண கல்வெட்டுகள் செதுக்கி சரித்திர பாடத்தை புகட்டி உள்ளீர்கள். ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் தங்களின் விலையில்லா மதிப்பை உணர்ந்து தங்களோடு அனைத்து விதங்களிலும் ஒத்துழைத்து ஒன்று பட்டு நடிப்பு கர்ணனுக்கு மேலும் புகழ் கூட்டுவோமாக.

தங்கள் பாராட்டு எங்களுக்கு ஒரு மகுடம் போல. மிக்க நன்றி.

pammalar
1st June 2013, 06:25 AM
ஆஹா, எதிர் பார்த்த ,ஆனால் என்றென்று எல்லோரும் யூகித்து மட்டுமே கொண்டிருந்த சரித்திர நிகழ்வு. ஜூன் 1 ,வருடந்தோறும் நம் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய தினமாக அமைந்து விட்டது.பம்மலார் மீள்வருகை.கிட்டத்தட்ட 7 மாத மௌனத்திற்கு பின் . நள்ளிரவு ராசி இந்தியாவிற்கு மட்டுமல்ல நமக்கும் போலிருக்கிறது. காலையில் கண்ணை மீண்டும் மீண்டும் கசக்கி உறுதியாக்கி கொண்டேன். என் துவக்கத்தால் அல்ல, தங்கள் வருகையால் திரி வளம் மட்டுமல்ல, புத்துயிர் பெற்று பீடு நடை போடும். தங்கள் மீள்வருகை எனக்கு கிடைத்த உச்ச பட்ச சந்தோஷம் ,பெருமை.

நடிகர்திலகத்திற்கு தாங்கள் செய்தது போல உலகில் யாருமே ,தொண்டாற்றியதில்லை. உடலுழைப்பு, பொருளிழப்பு அனைத்தையும் எந்த பிரதிபலனும் எதிர்பாராது தாங்கள் எங்களுக்காக ஈந்து நடிகர் திலகத்தின் புகழுக்கு ஆவண கல்வெட்டுகள் செதுக்கி சரித்திர பாடத்தை புகட்டி உள்ளீர்கள். ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் தங்களின் விலையில்லா மதிப்பை உணர்ந்து தங்களோடு அனைத்து விதங்களிலும் ஒத்துழைத்து ஒன்று பட்டு நடிப்பு கர்ணனுக்கு மேலும் புகழ் கூட்டுவோமாக.

தங்கள் பாராட்டு எங்களுக்கு ஒரு மகுடம் போல. மிக்க நன்றி.

ஆத்மார்த்தமான நன்றிகள், அடிகளாரே..!

pammalar
1st June 2013, 06:26 AM
அடுத்த பதிவு ஒரு அரிய ஆவணம் !

இணையத்தில் முதன்முறையாக என்பதனைக் கூறவும் வேண்டுமோ ?!

pammalar
1st June 2013, 06:27 AM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :27

நடிகர் திலகத்தின் 127வது திரைக்காவியம்

தங்க சுரங்கம் [வெளியான தேதி : 28.3.1969]

சூப்பர் டூப்பர் ஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 28.3.1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/43ffa779-ee22-4302-83a3-f5aa9d2b62ac.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/43ffa779-ee22-4302-83a3-f5aa9d2b62ac.jpg.html)

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
1st June 2013, 06:34 AM
GOLD MEDAL archive to follow soon !

Till then, See you all, Bye ! Bye!

RAGHAVENDRA
1st June 2013, 06:36 AM
நாளை என்ன நாளை இன்று கூட நமது தான் என்று தலைவர் சும்மாவா சொன்னார்..

இன்று நமது நாள்

நமது பம்மலார் பதிவின் மூலம்

இத்திரி சிறப்பெய்திய நாள்..

இது தான் கோபாலின் ராசி என்பதோ..

இதைத் தான் நானும் வாசுவும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்போம்..

யார் யார் எதை எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பதை நடிகர் திலகம் மேலிருந்து பகிர்ந்து தந்து கொண்டிருக்கிறார்.

சூப்பர் பம்மலார் சார்...

http://assets0.ordienetworks.com/images/GifGuide/clapping/audience.gif

Gopal.s
1st June 2013, 06:42 AM
பம்மலார் சார்,

உண்மையான தங்க சுரங்கம் ,தங்கள் இல்லத்தின் ஆவண பொக்கிஷ அறையே.

vasudevan31355
1st June 2013, 06:57 AM
அன்பு பம்மலார் அவர்களே! வருக! வருக!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ppp.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ppp.jpg.html)

இன்று நடிகர் திரியின் பொன்னாள்.

"அந்த நாளும் வந்திடாதோ" என்று தினம் தினம் பார்த்து பார்த்து பூத்த கண்களுக்கு கடவுள் கண் திறந்த நாள்.

சிங்கத்தமிழன் புகழ் பாடும் எங்கள் தங்கப் பம்மலார் மறுவருகை புரிந்த நாள்.

இனி நாளும் தீபாவளிதான்.

தினம் தினம் கொண்டாட்டம்தான்.

திரியின் பாதுகாப்பு கவசமே! எங்கள் சுவாசமே!

ஆவணங்கள் அணிவகுப்பில் எங்களை ஆட்கொண்ட ஆண்டவரின் பிரதிநிதியே!

அகமகிழ்ந்து தங்களை மனம் குளிர வாழ்த்தி வரவேற்கும்

தங்கள் அன்பு
வாசுதேவன்.

vasudevan31355
1st June 2013, 07:05 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் மனம்நிறை பாராட்டுக்களுக்கு என் அகம் மகிழ்ந்த நன்றி!

தங்கப் பதிவான தங்களின் தங்கச் சுரங்கம் பதிவு தங்களின் முத்திரை பதித்த இத்திரியின் முதல் பதிவு. இனி காணக் கிடைக்காத பதிவெல்லாம் தங்களால் மீண்டும் காணக் கிடைக்கும் பாக்கியத்தை செய்திருக்கிறோம். மிக்க நன்றி!

ஆதிராம் சார், கார்த்திக் சார் சந்தோஷங்களுக்கு கேட்கவும் வேண்டுமா! (தங்கச் சுரங்கம் பதிவுகளுக்காக தவமிருந்தவர்கள் அல்லவா!)

Gopal.s
1st June 2013, 07:12 AM
வேந்தரே,
இது கரிகால் வாசுதேவனார் நமக்காக குலதெய்வம் கோவிலில் தீ மிதித்து கடவுளிடம் நமக்காக வாங்கி வந்த வரத்தின் பயன்.

vasudevan31355
1st June 2013, 07:13 AM
ராகவேந்திரன் சார்,

இரண்டு பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து கை தட்டுவது யாரது? கோபால் மாதிரி இல்லே!:)

RAGHAVENDRA
1st June 2013, 07:13 AM
தங்களது பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி பம்மலார் சார். நடிகர் திலகத்தின் ரசிகர்களை வரிசையில் நிற்க வைத்தால், கடைசியாகத் தான் நான் இருப்பேன். தங்கள் எல்லோருக்குப் பிறகு தான் அடியேன்.

தங்கச் சுரங்கத்திற்கு வழி காட்டி விட்டீர்கள். உள்ளே என்ன உள்ளது என்பதையும் ஒவ்வொன்றாக எங்களுக்கு காட்சிக்கு அளிக்கப் போகிறீர்கள். இதை விட நமக்கு வேறென்ன வேண்டும்.

அனந்தராமன் சாரும் கார்த்திக் சாரும் வழிமேல் விழி வைத்து கண்கள் மலர விட்டீர்கள்.

பாராட்டுக்கள் வருக வருக என உள்ளன்போடு கூடிய வரவேற்பினைத் தர அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அனைவரும் நன்றாகக் கவனியுங்கள். இன்று முதல் இத்திரியின் வேகத்தை, பார்வையாளர்களின் எண்ணிக்கையை... வித்தியாசம் எவ்வாறு தெரியப் போகிறது என்பதை நாம் நன்குணரலாம்.

vasudevan31355
1st June 2013, 07:14 AM
வேந்தரே,
இது கரிகால் வாசுதேவனார் நமக்காக குலதெய்வம் கோவிலில் தீ மிதித்து கடவுளிடம் நமக்காக வாங்கி வந்த வரத்தின் பயன்.

yaa...yaa...yaa....yaaa.

ippaththaan vaazhkkaiyileyae urppadiyaana pathivaip pottirukke!

RAGHAVENDRA
1st June 2013, 07:15 AM
சிட்னியில் சாப்பாட்டு ராமனுக்கும் நடிகர் திலகம் விஜயகுமாருக்கும் விருந்தளித்த சதீஷ் சார்... அதனை எங்களோடு பகிர்ந்து கொண்டு அதகளப் படுத்தி விட்டீர்கள். சூப்பர்... இனி வாரா வாரம் ஆரவாரம் தான்...

RAGHAVENDRA
1st June 2013, 07:16 AM
பாட்டுக்குப் பாட்டு

மனுஷன் என்னவோ நல்லவந் தான் - அவன்
மனசிலே தாண்டா பேயிருக்கு...

தலைவர் பாட்டு சூப்பரான வரிகள் இல்லையா....

படம் புண்ணிய பூமி ...

ஜோடி .... ஹ்ம்...ம்... வேறெ யாரு....

vasudevan31355
1st June 2013, 07:17 AM
என் கால் கரிக்கட்டை ஆவதிலே பாவி உனக்கென்ன அப்படி ஒரு சந்தோசம்?...நான் நெருப்பு மிதிக்கலியே! அதுக்கெல்லாம் சுத்தபத்தமா இருக்கணும்...ஒங்கூட குப்பை கொட்டி எங்க சுத்தபத்தமா இருக்கிறது?

Gopal.s
1st June 2013, 07:17 AM
yaa...yaa...yaa....yaaa.

ippaththaan vaazhkkaiyileyae urppadiyaana pathivaip pottirukke!
pochchuyyaa, oru aalai thiruththinaal innoru aal thangalish aarambichchuttaar.

vasudevan31355
1st June 2013, 07:18 AM
பாட்டுக்குப் பாட்டு

மனுஷன் என்னவோ நல்லவந் தான் - அவன்
மனசிலே தாண்டா பேயிருக்கு...

சார்! என்ன இருந்தாலும் இப்படி கோபாலை நீங்கள் எனக்காக வாருவதை வன்மையாக.... ஆதரிக்கிறேன்.

vasudevan31355
1st June 2013, 07:20 AM
pochchuyyaa, oru aalai thiruththinaal innoru aal thangalish aarambichchuttaar.

தம்பி! சவுரி இன்னும் மாறுவேஷத்துல சவுக்கு வச்சுகிட்டுதான் இருக்கார். ஞாபகம் இருக்கட்டும் ராசா.

vasudevan31355
1st June 2013, 07:21 AM
என்னென்பதோ...
ஏதென்பதோ... கண்ணில் ஒளியேற்றும் தீபம்...
கருணை வடிவான ரூபம்.

RAGHAVENDRA
1st June 2013, 07:23 AM
இவர்கள் நமது பங்காளிகள்.
இந்திய நாட்டின் முதலாளிகள்..
ஊருக்கு உழைத்திடும் தொழிலாளிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்...

Gopal.s
1st June 2013, 07:23 AM
இந்த புண்ணிய பூமியில் பேய்களா?? எங்கே ,எங்கே?

இருந்தாலும் ரத்ன குமாரியுடன் ஒரு duet கூட வைக்காமல் (தந்தையை விட மகனுக்கு விளையாட scope ) எடுத்த புண்ணிய பூமி, பாவ பூமிதான்.

RAGHAVENDRA
1st June 2013, 07:24 AM
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது...

Gopal.s
1st June 2013, 07:26 AM
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா (என்னை மாதிரி)
அவர் பழக்கத்திலே குழந்தையை போல் ஒரு அம்மாஞ்சி ராஜா.

Gopal.s
1st June 2013, 07:29 AM
நெஞ்சொரு பக்கம்? (ஒரு எழுத்து மாறி விட்ட மாதிரியில்ல தோணுது?வல்லினத்துக்கு பதில் மெல்லினம்?)

vasudevan31355
1st June 2013, 07:50 AM
நெஞ்சொரு பக்கம்? (ஒரு எழுத்து மாறி விட்ட மாதிரியில்ல தோணுது?வல்லினத்துக்கு பதில் மெல்லினம்?)

ஆனந்தக் கோனாரே! அறிவு கெட்டுத்தான் போனாரே!

vasudevan31355
1st June 2013, 07:52 AM
இனிமேலும் பாடினா கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நம்ம ஆளுங்க துண்ட தோள்ல போட்டுகிட்டு கிளம்பிடுவாங்க. ஜாக்ரதோ...ஜாக்ரதோ...

ScottAlise
1st June 2013, 08:14 AM
ஆனந்தக் கண்ணீர்


சிவாஜி productions ல் இருந்து வந்த தரமான ஒரு தயாரிப்பு . நடிகர் திலகம் இப்போது வெறும் commercial படங்களை மற்றுமே செய்து கொண்டு இருக்கிறார் வயதுக்கு ஏறத்த படங்களில் அவர் நடிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு செமட்டியல் ஓங்கி தன் performance மூலம் பதில் சொன்ன படங்களில் ஒன்று இது . தான் ஹீரோவாகவும் நடிக்க முடியும் , (young ஹீரோ) வயது ஆன முதியவர் வேடத்திலும் கலக்க முடியும் என்று நிருபித்த படம் .

இந்த படத்தின் கதை கொஞ்சம் நம்ம ஏற்கனவே பார்த்து ரசிச்ச

Vietnam Veedu படத்தின் flavour , mileu , situationகளில் இந்த படம் அமைந்து இருக்கும்
முதலில் இந்த படத்தின் flavour பத்தி பார்க்கலாம்.

இந்த படமும் vietnam வீடு போல ஒரு பார்மின் subject தான் . அதே vietnam வீடு போல இந்த படத்திலும் நடிகர் திலகத்தின் குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் .

Situation :
இந்த படத்திலும் ஒரு சாமானியன் அதிலும் ஒரு முதியவன் தான் retire ஆன உடன் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த படம் . அதே படம் போலே அவர் பசங்கள் குடும்ப தலைவன் க்கு தொள் குடுக்காமல் பிரச்சனை வரும் போது விலகி சென்று விடுகிறார்கள் . இத்தனை வயதுக்கு மேலயும் தான் எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒரு protoganist எப்படி செய்து முடிக்கிறார் என்பது தான் இந்த படம் .

இந்த படத்தில் கல்யாணராமன் (சிவாஜி ) தபால் துறையில் வேலை செய்து retire ஆகி விடுகிறார் . அவர் முத்த பையன்க்கு(ரவி ராகவேந்தர் ) வரன் தேடும் பொழுது , பாப்பா (விசு ) தான் மகளை (ராஜலக்ஷ்மி) ரவிக்கு கல்யாணம் செய்து வைக்கும் தான் என்னத்தை வெளி படுத்த , அது நடந்து விடுகிறது .
கல்யாணராமன் தன் மகளுக்கு வரன் தேடுகிறார் . அந்த சமயதில் தானே வருகிறார் லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) . மூத்த மகன் தனி குடித்தனம் சென்று விடுகிறார் இதுக்கு இடையில் சிவாஜியின் இரண்டவுது பையன் ஒரு வேளையில் சேந்து அங்கே வேலை பாக்கும் ஒரு christian பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்,
இதனால் கல்யாணராமன் பணத்துக்கு கஷ்ட படுகிறார் . லக்ஷ்மி (சிவாஜியின் மனைவி) பசங்கள்யிடம் உதவி கேட்கும் படி ஆலோசனை கூறுகிறார் . அது காணல் நீராய் போகிறது . விசு உதவி செய்ய எண்ணுகிறார் அதுவும் முடியாமல் போகவே, ரவி ராகவேந்தர் தேங்காய் யிடம் சென்று தன் குடும்பம் மற்றும் தங்கள் பொருளாதாரம் பற்றி எடுத்து கூறி வரதக்ஷணை யை குறைக்க சொல்லி கெஞ்சுகிறார்.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல தேங்காய் வரதக்ஷணை பணத்தை அதிகமா குடுக்க சொல்லி மிரட்டுகிறார் .
எப்படி சிவாஜி இந்த பிரச்சனைகளை சமாளிச்சு ஜெயிக்கிறார் என்பதே கண்ணீரை வர வைக்கும் கிளைமாக்ஸ் .

இந்த படம் வந்த ஆண்டு 1986 ரஜினி ,கமல் மட்டும் அல்லாமல் விஜயகாந்த் , பிரபு , மோகன் , கார்த்திக் , சத்யராஜ் போன்ற நட்சதிரங்கள் கோடி கட்டி பரந்த நேரம் . இருந்தாலும் நம்ம சிங்கம் தனியாகவே ஆவர்த்தனம் செய்தது .

இந்த படம் typical சிவாஜி படம் , one man ஷோ . முதல் சீன் ல் இருந்து கடைசி வரைக்கும் அவரே வியாபித்து இருக்கிறார் ஆனால் அது bore அடிக்கவும் இல்லை .
முதல் காட்சியில் எப்படி முத்திரை குத்த வேண்டும் , ஆபீஸ் க்கு late ஆக வரும் ஆள் இடம் கண்டிப்பு காட்டும் இடங்களில் , ஒரு மிடுக்கான அதே சமயம் வேலையை எப்படி செய்ய வேண்டும் , என்பதை விவரிக்கும் பொழுது வேலை செய்யும் , தெரியும் உயர் அதிகாரியாக காட்சியளிக்கிறார் . அதே அள் க்கு தன் உட சாக விடம் பணம் குடுத்து அவன் இடம் சேர்க்கும் படி சொல்லும் காட்சியில் அவர் நெஞ்சில் ஈரம் உண்டு என்பதை நிலை நாட்டி விடுகிறார் . அதே சிவாஜி பசங்கள் எல்லாம் settle ஆன உடன் VRS வாங்கி , அதுக்கு அவர் சொல்லும் காரணம் அவர் மீது மரியாதையை வர வைக்கிறது .

இங்கே வீட்டில் அவர் ஒரு குழந்தையை இருக்கிறார் .அதே குழந்தை குணம் , குதுகலம் அவர் பசங்களின் பொறுப்பு அற்ற தனத்தால் காணமல் போகிறது
ஒரு டிபிகல் பிராமின் போல நடித்து இருக்கார் இந்த மனுஷன் . பொதுவா கல்யாணம் செய்வதே கஷ்டம் அதுவும் பிராமின் கல்யாணம் இன்னும் கஷ்டம் . மூத்த மருமககளின் குணம் மாறும் பொது அதை உணர்த்து கொண்டு அவர் செயல் படும் விதம் டிபிகல் நடிகர் திலகம் ஸ்டைல் பழசை நினைச்சு வெறும் reaction ஒரு பெரு முச்சு மட்டும் . அதே மருமகள் தனி குடிதினம் செல்லும் பொழுது லக்ஷ்மி கெஞ்சுகிறார் .நடிகர் திலகம் அழுது அற்பட்டம் செய்வர் என்று எதிர்பாக்கும் பொது அவர் ஒன்னுமே நடக்காது போல செயல் படும் விதம் , தலைக்கு மேல வெள்ளம் போனா என்ன என்பது போல அவர் reaction செய்கிறார் . அதே அவர் இரண்டாவது பையன் ரவி ஒரு chirstian பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்த உடன் அவர் உடன் நாடாகும் உரையாடல்யை பார்க்கும் பொழுது ஓவர் அக்டிங் என்று சொல்வார்கள் அனால் ஒரு மனிதன் அதுவும் தந்தை ஒரு மகன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை பொய்க்கும் பொது எந்த ஒரு மனிதனும் உணர்ச்சி வாச படத்தான் செய்வான் அதன் வெளிப்பாடு தன் இந்த interval bang என்ற காட்சி .
அந்த காட்சியை யாராவுது இங்கே upload செய்வார்கள் என்று நம்புகிறேன் . ஒரு விதமான விரக்தி , ஆத்திரம் , இயலாமை, தன் மகளுக்கு திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் இப்படி நடக்குதே என்ற பயம் அனைத்தையும் அவர் வெளிபடுதிகிறார்

விசு இந்த மாதிரி குடும்ப படங்களில் நடிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல . இதில் தஞ்சாவூர் பாப்பா என்ற கதாபத்திரத்தில் அவரின் usual mannerisims எதுவும் இல்லாமல் இயல்பாக நடித்து இருக்கார் . அவர் சென்னைக்கு வரும் காட்சிகள், அவர் சாப்பிடும் காட்சிகள், சிவாஜியின் பையன்க்கு வரன் தேடும் காட்சிகள் நல்ல தமாஷ் .அதே விசு தன் மகளை பெண் பார்க்க வர சொல்லும் இடத்தில் ஒரு பொறுப்புள்ள அனால் அதே சமயம் உறவையும் கெடுக்காமல் அவர் அணுகும் முறை அழகு .
தான் வளர்த்த பெண் குடும்பத்தை உடைக்கிறார் என்பதை அறிந்து கொண்டு தன் அக்கா புருஷன் , அத்திம்பேர் கூட பக்க பலம் ஆக இருக்கிறார் பணம் வந்த உடன் அதை கல்யாணத்துக்கு குடுக்க முன்வருகிறார் அதுவும் நடக்காமல் போகவே உடைந்து விடுகிறார் .
நிச்சியமாக இந்த படம் அவருக்கு ஒரு லைப் டைம் படம் .
J லலிதா ஒரு chirstian பெண் , சமயத்தில் உதவி புரிகிறார் .
இந்த படத்தில் வில்லன் கிடையாது அனால் தேங்காய் ஒரு வித நெகடிவ் கேரக்டர் அதாவுது பணம் பித்து பிடித்தவர் போல தோன்றி அசத்தி இருகார் . லட்சமி as usual rocking . எந்த வேடம் குடுத்தாலும் பிச்சு உதறுவார் இதில் ஒரு மாமி ஆகவே வாழுந்து இருகார் . மகன்கள் செய்யும் தப்புகளால் நோருகும் லக்ஷ்மி , தேங்காய் வரதக்ஷணை பணம் அதிகம் கேட்கும் தேங்காய் யிடம் எங்க பையன் பரிட்சையில் fail ஆகி இருக்கான் , அதுக்கும் செத்து கேளுங்க என்று சொல்லும் இடம் விரக்தியின் உச்சம் .

இந்த படத்திலும் நடிகர் திலகத்தின் நண்பர்கள் VKR மற்றும் மேஜர் இருகிறார்கள் .
இந்த படத்தின் குறை என்று பார்த்தல் ஜனகராஜ் காமெடி track மட்டுமே

இந்த படம் என்னை பொறுத்த வரை ஒரு underrated gem .

vasudevan31355
1st June 2013, 08:16 AM
கோனாரே! இப்படி இருக்கணுமா?...
நெஞ்ஜொரு?!

vasudevan31355
1st June 2013, 08:29 AM
20-5-2013 குங்குமம் இதழில் வெளிவந்த கட்டுரை. 'மிருதங்கச் சக்கரவர்த்தி' யில் தலைவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு மக்கள் திலகம் பாராட்டியதை கூறும் கட்டுரை.

தலைவர் கைதட்டுவதும் கூட தனி ஸ்டைல்தான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Kungumam20-05-2013wwwfreedomusertech.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/Kungumam20-05-2013wwwfreedomusertech.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-39.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-39.jpg.html)

Gopal.s
1st June 2013, 09:05 AM
கோனாரே! இப்படி இருக்கணுமா?...
நெஞ்ஜொரு?!
கன்றாவி,
வல்லினம் மெல்லினம் கூட தெரியாதா? கடலூர் மாவட்டம் ஏன் கடைசியில் உள்ளது என்பது புரிகிறது.(10 results )
உதாரணம் "காட்டி" விளக்குகிறேன். க,கு இதெல்லாம் வல்லினம். ந,நெ இதெல்லாம் மெல்லினம்.

vasudevan31355
1st June 2013, 09:10 AM
கன்றாவி,
வல்லினம் மெல்லினம் கூட தெரியாதா? கடலூர் மாவட்டம் ஏன் கடைசியில் உள்ளது என்பது புரிகிறது.(10 results )
உதாரணம் "காட்டி" விளக்குகிறேன். க,கு இதெல்லாம் வல்லினம். ந,நெ இதெல்லாம் மெல்லினம்.

மொதல்ல கண்றாவியை ஒழுங்கா எழுது. கண்றாவி!

vasudevan31355
1st June 2013, 09:12 AM
அப்போ இடையினம்....ஓ... அந்த ரத்னகுமாரி கிழவிக்கு சொந்தமோ!

Gopal.s
1st June 2013, 09:33 AM
எங்களை insult செய்தாலும் பொறுப்போம். எங்கள் ரத்னகுமாரியை தர குறைவாக விமர்சித்தால்...(மாநில பற்று கூடவா இல்லை?) நானும் ,ராகவேந்தர் சாரும் விலக நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

vasudevan31355
1st June 2013, 10:21 AM
ரசிக வேந்தரை எதற்கு கூட்டு சேர்க்கணும். ஒண்டியாகப் போக பயமா?

parthasarathy
1st June 2013, 10:54 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களுடைய மீள்வருகை எல்லையில்லா ஆனந்தத்தைத் தருகிறது. (எனக்கு மட்டுமா?).

ஏற்கனவே நன்கு போய்க் கொண்டிருக்கும் இந்தத் திரி இனி மேலும் சுவையுடனும், வேகத்துடனும் செல்லும்.

ஒவ்வொரு நாளும், புதுப் புதுத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பார்ப்பதற்கு இப்போதே எல்லோரும் தயாராகி விட்டோம்!



அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தாங்கள் சென்ற வாரம் என்னைத் தொலைபேசியில் அழைத்த போது, என்னால் பேச முடியவில்லை - முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருந்ததால். மன்னிக்கவும். உங்கள் அடுத்த அழைப்புக்கு காத்திருக்கிறேன்.

தங்களது "ராமன் எத்தனை ராமனடி" பதிவும் பல்வேறு க்ளிப்பிங்குகளும் அற்புதம்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Subramaniam Ramajayam
1st June 2013, 11:16 AM
தங்களது பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி பம்மலார் சார். நடிகர் திலகத்தின் ரசிகர்களை வரிசையில் நிற்க வைத்தால், கடைசியாகத் தான் நான் இருப்பேன். தங்கள் எல்லோருக்குப் பிறகு தான் அடியேன்.

தங்கச் சுரங்கத்திற்கு வழி காட்டி விட்டீர்கள். உள்ளே என்ன உள்ளது என்பதையும் ஒவ்வொன்றாக எங்களுக்கு காட்சிக்கு அளிக்கப் போகிறீர்கள். இதை விட நமக்கு வேறென்ன வேண்டும்.

அனந்தராமன் சாரும் கார்த்திக் சாரும் வழிமேல் விழி வைத்து கண்கள் மலர விட்டீர்கள்.

பாராட்டுக்கள் வருக வருக என உள்ளன்போடு கூடிய வரவேற்பினைத் தர அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அனைவரும் நன்றாகக் கவனியுங்கள். இன்று முதல் இத்திரியின் வேகத்தை, பார்வையாளர்களின் எண்ணிக்கையை... வித்தியாசம் எவ்வாறு தெரியப் போகிறது என்பதை நாம் நன்குணரலாம்.


HEARTY WELCOME TO OUR BELOVED PAMMALAR SIR WITH THANGA SURAMGAM STILLS.
One small note PREVIOUS DAY NIGHT WENT TO SHANTHI after seeing some hindi picture at deviparadise stood in QUES for reservations of thangasurangam. got the tickets for evening show with lot of sweatings and almost had a morning bath inside the the ques and cameout. at that time
ouur MAPPILLAI WAS LOOKIMG AT ME AND REMARKED WHY YOU TOOK SO MUCH PAINS Ie as we used to get tickets from him everytime. goldendays will never comeback.

vasudevan31355
1st June 2013, 12:02 PM
பார்த்தசாரதி சார்

தங்களை தொலைபேசியில் அழைத்தது கோல்ட் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சமீபமாக அவர்தான் 'ராமன் எத்தனை ராமனடி' பதிவுகளை அளித்திருந்தார்.

parthasarathy
1st June 2013, 12:41 PM
பார்த்தசாரதி சார்

தங்களை தொலைபேசியில் அழைத்தது கோல்ட் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சமீபமாக அவர்தான் 'ராமன் எத்தனை ராமனடி' பதிவுகளை அளித்திருந்தார்.

அன்புள்ள திரு. வாசுதேவன் (நெய்வேலி) அவர்களே,


தங்களது திருத்தத்துக்கு மிக்க நன்றி.


அன்புள்ள திரு. சதீஷ் (கோல்ட் ஸ்டார்) அவர்களே,

உங்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு பதில் திரு. கார்த்திக் அவர்களது பெயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.



அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

JamesFague
1st June 2013, 03:19 PM
Mr Gold Star,

RER Stiill of Thalaivar Super

Mr Pammalar Sir,

Welcome sir after a long gap. Hope you will continue
to post as usual with your rare details as well as
information.

Gopal.s
1st June 2013, 04:16 PM
ரசிக வேந்தரை எதற்கு கூட்டு சேர்க்கணும். ஒண்டியாகப் போக பயமா?

வாசு,
இன்று சனிக் கிழமை.

kalnayak
1st June 2013, 04:17 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்ப வந்திருக்கும் தங்க சுரங்கம் பம்மலாரை வருக வருக என்று வரவேற்கிறேன். ஆரம்பமே அமர்க்களம்!!! நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனைகளை கேட்க கேட்கவும், கேட்காமலேயும் அள்ளி அள்ளி வழங்கும் அக்ஷய பாத்திரமே வருக வருக.

ராகுல் ராம், ஆனந்தக்கண்ணீர் திரைப்பட ஆய்வு அபாரம். பலமுறை உனது ஆய்வுகளை படித்துவிட்டு, பாராட்ட எழுத நினைத்து, நேரமின்மையால் எழுதாமல் விட்டதுண்டு. மன்னிக்கவும். தமிழில் எழுதுவதில் அற்புதமான முன்னேற்றம். ஆனந்தக்கண்ணீர் வெளியீட்டீன் போது பார்த்திருக்கிறேன். பின்பு தொலைக்காட்சியில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். நல்ல அருமையான கண்டுகொள்ளப்படாத 80-களின் படங்களில் இதுவும் ஒன்று. அதில் விசு அறிமுக வசனத்தைப் பற்றித்தான் சில பதிவுகளுக்கு முன்பு குறிப்பிட்டேன். நன்று.

Gopal.s
1st June 2013, 04:24 PM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களுடைய மீள்வருகை எல்லையில்லா ஆனந்தத்தைத் தருகிறது.

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தாங்கள் சென்ற வாரம் என்னைத் தொலைபேசியில் அழைத்த போது, என்னால் பேச முடியவில்லை ,

இரா. பார்த்தசாரதி
என்னாது,
கார்த்திக் தம்பி கூப்பிட்டுச்சா? பம்மலார் வந்தாச்சு!!!! கார்த்....... ஹையோ ! மாரை வலிக்கிறதே?எங்கே மாத்திரை?

eehaiupehazij
1st June 2013, 05:01 PM
Hearty Welcome to our Documentation Doyen Pammalar Sir. Continue your NT magic with a Midas touch.

mr_karthik
1st June 2013, 07:31 PM
அன்புள்ள பம்மலார் சார்,

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. தீபாவளி சமயத்தில் மூன்று நாட்களில் வந்து விடுவேன் என்று சொல்லிச்சென்றீர்கள். பம்மல் பகுதியில் மூன்று நாட்கள் என்பது இவ்வளவு நீண்ட நாட்களா என்பது தெரியவில்லை. (சும்மா விளைட்டுக்கு..., உங்களிடம் விளையாடாமல் யாரிடம் விளையாடப்போகிறேன்). இதனிடையே வசந்தமாளிகை மறுவெளியிட்டின்போது நமது ராகவேந்தர் சார் அவர்கள் அளித்த புகைப்படத்தின் மூலமும், மக்கள் திலகம் மலர் வெளியீட்டு விழாவின்போது நண்பர் வினோத் அவர்கள் அளித்த புகைப்படத்தின்மூலமும் தங்கள் திருமுகம் காணப்பெற்று, "ஓ... இவர்தான் எங்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட பம்மலாரா" என்று வியந்தேன். நான் நினைத்திருந்ததற்கு சற்று கூடுதலான ஸ்மார்ட்டுடனே இருந்தீர்கள்.

எப்போது வருவாரோ என்று பெருமூச்செறிந்த வண்ணம் இருந்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக திடீர் தோன்றல் மூலம், அதுவும் எங்கள் மனம் கவர்ந்த 'தங்க சுரங்கம்' ஆவணத்துடன் வந்திருப்பது இருமடங்கு அல்ல பலமடங்கு இன்ப அதிர்ச்சி.

தொடர்ந்து அசத்துவீர்கள் என்ற எல்லையில்லா எதிர்பார்ப்புடன்....

நாங்கள் அனைவரும்..

mr_karthik
1st June 2013, 07:33 PM
அன்புள்ள முரளி சார்,

ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதோ ஒரு பாடல். ஆனால் விவரித்திருப்பதோ கால் நூற்றாண்டு சரித்திரம். வாசுதேவன் அவர்கள் மிகச்சரியாக சொன்னதுபோல, மற்ற எவரும் ஒரு பாடலை அலசும்போது அதிகபட்சம் அப்படத்தின் எல்லைகளுக்குள் நின்று மட்டுமே அலசுவார்கள். அதில் அதிகபட்சமாக நடிகர்திலகத்தின் நடிப்புத்திறமை பற்றிய அலசல் சற்று தூக்கலாக இருக்கும் அவ்வளவே.

ஆனால் இப்படியா...!!!!!

நாடகம் உருவான விதம், அதோடு தொடர்புடைய மேஜரின் நாடக பங்களிப்புகள்.

வியட்நாம் வீடு சுந்தரத்தின் ஆரம்பகால பின்னணி. அவர் திரைக்கு வந்த வரலாறு.

அப்போதிருந்த தமிழ்த்திரையுலக சூழல். 1971-லிருந்து துவங்கிய நடிகர்திலகத்தின் தொடர் வெற்றி பவனி. ஞானஒளிக்கு முன்னும் பின்னும் வந்த திரைப்படங்கள்.

ஜேயார் மூவீஸ் தென்காசி சகோதரர்களின் திரையுலகப் பிரவேசம் மற்றும் வெற்றி நடை.

ஞானஒளி படத்தின் நட்சத்திரத் தேர்வு, அப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களின் மினி அலசல்கள், 'தேவனே' பாடல் உருவான சூழ் நிலை. அப்பாடல் உருவாகக்கரணமாக அமைந்த அருண் (அந்தோணி) மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் மாரத்தான், அதன் விளைவாக இருவர் வாய்களிலிருந்தும் அவ்வப்போது தெறிக்கும் கூரான 'பஞ்ச்சஸ்' .

தன நாடகத்தைப்படமாக்க ஒப்புதல் அளித்த மேஜரின் பெருந்தன்மைக்கு கொஞ்சமும் குறையாமல், படத்தில் தனக்கு நிகரான பாத்திரத்தை மேஜருக்கு அளித்த நடிகர்திலகத்தின் பெருந்தன்மை.

பாடலின் இடையே வரும் வசனங்கள், அதைப்பேச பலரையும் அணுகிய கதை. வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக டி.எம்.எஸ். எதிரிலேயே மற்றவர்களை பேசவைத்து டெஸ்ட் செய்ததை அமைதியாக, அதே சமயம் "கடைசியில் என்கிட்டேதான் வருவீங்க' என்ற நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த டி.எம்.எஸ். (ஏற்கெனவே "ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில், அழகிய நைல் நதி ஓரத்தில்" பேசியிருந்தாரே, அதுகூடவா யாருக்கும் நினைவு வரவில்லை?)

இறுதியாக 'தேவனே' பாடல் பற்றிய அலசல், அது படமாக்கப்பட்ட விதம், அதில் நடிகர்திலகம் காட்டிய அற்புதங்கள். பி.என்.சுந்தரம் அவர்கள் தன இறுதிக்காலம் வரை சொல்லிச் சொல்லி மகிழ்ந்த, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்பைப்பார்த்து மேகம்கூட மனமிரங்கி எங்கள் நடிகர்திலகத்துக்கு குடைபிடித்த காட்சி.

ஆகக்கடைசியாக, இப்படத்தை முதன்முதலில் திரையரங்கில் பார்த்த தங்கள் அனுபவம்.

எதைச்சொல்வது, எதை விடுவது?.

இது மட்டுமல்ல, தாங்கள் எழுத்தில் செதுக்கியிருந்த "மலர்ந்தும் மலராத", "எந்தன் பொன் வண்ணமே" உள்பட அனைத்து ஆய்வுகளுமே திரையுலக வரலாற்றை உள்ளடக்கியவையே. (அதில் மலர்ந்தும் மலராத பாடல் ஆய்வை நான் தமிழில் மொழி பெயர்க்கத் துவங்கி, பெயர்க்கிறேன், பெயர்க்கிறேன் இன்னும் முடியவில்லை. இடையில் வணங்காமுடி கட்-அவுட்டில் விட்டிருந்ததை மீண்டும் துவங்கி, மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்கள் இரண்டுநாள் பட்டினியால் துடித்தது வரை வந்துள்ளேன். சீக்கிரம் முடிந்தால் இங்கு பதித்து, உங்களுக்கு மரியாதை செலுத்தி விடுவேன்.)

"முரளி சார் அவர்களே, அடிக்கடி வாங்க, அடிக்கடி வாங்க" என்று எல்லோரும் ஏன் துடிக்கிறார்கள் எனபது இப்போது மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும். "மணியன்" பற்றிய தங்கள் பதிவுக்கே ஒரு முனைவர் பட்டம் அளிக்கலாம்.

சிகரப்பதிவையிட்ட தங்களுக்கும், அதைப்பதிவிடத்தூண்டிய 'ஞானஒளி வாசுதேவன்’ அவர்களுக்கும் ஏராளமான நன்றிகள்.

mr_karthik
1st June 2013, 07:35 PM
அன்புள்ள 'ஞான ஒளி' வாசுதேவன் சார்,

'தேவனே' பாடல் ஆய்வின்போது முரளியார் அவர்கள் மேஜர் நாடகக்குழுவைப்பற்றி சொன்னதுதான் போதும், சென்னையிலுள்ள அத்தனை நாடக குழுக்களின் புகைப்படங்களையும் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். எப்படி இப்படி நினைக்கும்போதெல்லாம் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது. சட்டியில் இருக்கப்போய்த்தான் அகப்பையில் வருகிறது.உங்கள் சேமிப்புக்கிடங்கு அபாரமானது.

அவற்றைப்பகிர்ந்துகொள்ள பெரிய மனது வேண்டும். அது தங்களிடமும், பம்மலார் அவர்களிடமும், ராகவேந்தர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. (மக்கள் திலகம் திரியில் பதிவிடும் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கும் இப்பாராட்டு பொருந்தும்)

கலக்குங்கள், வேறென்ன சொல்லப் போகிறேன்....!!.

ScottAlise
1st June 2013, 07:45 PM
Thank you Khalnayak sir

ScottAlise
1st June 2013, 07:46 PM
Welcome Pammalar sir your presence will add more strength to this thread , king of statistics

ScottAlise
1st June 2013, 07:46 PM
Watching Ethiroli in murasu TV

mr_karthik
1st June 2013, 07:57 PM
என்னை இடைவிடாமல் நினைவில் வைத்து அழைத்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களே....

இத்திரியைத் தங்கள் பொற்கரங்க்களால் துவங்கி வைத்தமைக்குப் பாராட்டுக்கள். முதல் பதிவே முத்தான பதிவு. நடிகர்திலகம் என்ற சிறந்த கலைஞரை தாண்டி, நடிகர்திலகம் என்ற அற்புத மனிதரை அனைவருக்கும் காட்டியுள்ளீர்கள்.

தங்கள் ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பு மிக மிக அருமை. ரொம்ப சிரத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு படமாக ஆய்வு செய்வதோடு அது எந்த நடிப்புப் பள்ளியின்கீழ் வருகிறது என்ற ஒப்பீடும், சில சமயங்களில் சில படைப்புகள் பல பள்ளியின் ஒன்று சேர்ந்த கலவைஎன நீங்கள் விளக்கும் விதமும் அபாரம்.

இவற்றை இங்கே பதிவதோடு நிற்காமல் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற முனையுங்கள். முனைபவர்களுக்கு மட்டுமே 'முனைவர்' பட்டம்.

(அட்வான்ஸாக) டாக்டர் எஸ்.கோபால் வாழ்க..!!...

sakaLAKALAKAlaa Vallavar
1st June 2013, 10:22 PM
Sharkukh getting Chevaliye Sivaji Award at Vijay TV

At 17.29 :clap:

http://www.youtube.com/watch?v=Wq3Etpgao8g

venkkiram
1st June 2013, 10:43 PM
என்னை இடைவிடாமல் நினைவில் வைத்து அழைத்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களே....

இத்திரியைத் தங்கள் பொற்கரங்க்களால் துவங்கி வைத்தமைக்குப் பாராட்டுக்கள். முதல் பதிவே முத்தான பதிவு. நடிகர்திலகம் என்ற சிறந்த கலைஞரை தாண்டி, நடிகர்திலகம் என்ற அற்புத மனிதரை அனைவருக்கும் காட்டியுள்ளீர்கள்.

தங்கள் ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பு மிக மிக அருமை. ரொம்ப சிரத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு படமாக ஆய்வு செய்வதோடு அது எந்த நடிப்புப் பள்ளியின்கீழ் வருகிறது என்ற ஒப்பீடும், சில சமயங்களில் சில படைப்புகள் பல பள்ளியின் ஒன்று சேர்ந்த கலவைஎன நீங்கள் விளக்கும் விதமும் அபாரம்.

இவற்றை இங்கே பதிவதோடு நிற்காமல் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற முனையுங்கள். முனைபவர்களுக்கு மட்டுமே 'முனைவர்' பட்டம்.

(அட்வான்ஸாக) டாக்டர் எஸ்.கோபால் வாழ்க..!!...

இதே எண்ணம்தான் இரு நாட்களுக்கு முன்பு பஸ் பிரயாணத்தின் போது எனக்கும் ஏற்பட்டது. நான் பதிவிடுவதற்கு முன்பு நீங்கள் முந்திவிட்டீர்கள். அதனால் வழி மொழிகிறேன். ஆராய்ச்சிக் கட்டுரையோடு நின்றுவிடாமல் நூலாக வெளிவரணும். ஆங்கிலத்திலும் தமிழிலும். சிறந்த கலை விமர்சனப் பிரிவில் தேசிய விருதுக்கும் தகுதி பெறக்கூடிய ஒன்று. உலகெங்கும் இருக்கும் பலதரப்பட்ட பலதரப்பட்ட நாடுகளில் நூலகங்களில் இடம்பெற வழிவகை செய்யணும். வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும் என்பதற்கிணங்க சிவாஜி என்ற குடையின் எல்லோரும் பெருமை பட்டுக்கொள்ள உதவும் ஒரு சரித்திர நிகழ்வு திரு கோபால் அவர்களின் தொடர் ஆய்வுக் கட்டுரைகள்.

joe
1st June 2013, 11:18 PM
சகல,
செவாலியே சிவாஜி கணேசன் விருது காணொளிக்கு நன்றி

Murali Srinivas
2nd June 2013, 12:34 AM
அன்புள்ள வாசு சார் அவர்களுக்கு,

உங்கள் பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். இதற்கு பின்னால் இருந்து செயல்பட்ட வேறு சிலரும் இருக்கின்றனர். முதலில் மணிசேகரன் சார். அவர் எழுத தொடங்கிய தொடர் இது [ஆனால் அவர் நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து பாடலகளையும் உள்ளடக்கி எழுதினார்].அவரால் தொடர முடியாத சூழல் வந்தபோது என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். பாடல்களை தேர்ந்தெடுப்பது, பாடல்களின் பின்புலத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு Broad Outline எனக்கு தந்தார். அவரிடம் இருந்த சில குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டார். அவருக்குதான் முதல் நன்றி. அதே போன்று என்னை இந்த தொடர் பாடல் கட்டுரை எழுத பெரிதும் ஊக்கமளித்தவர்கள் நமது ஹப்பின் மாடரேட்டர்கள் RR அவர்களும் NOV அவர்களும். அப்போது மட்டுமல்ல இப்போதும் என்னை பெரிதும் பாராட்டி தன்னுடைய முகநூல் /வதன புத்தகம் wall -ல் இந்த பதிவின் சுட்டியை அளித்த NOV அவர்களுக்கு மீண்டும் நன்றி.

மற்றொரு மறக்க முடியாத நபர் திரு மோகன்ராம் சார். இந்த பாடல்களின் தொடர் கட்டுரையை நான் எழுதும்போது நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரைப்பட துறையை சேர்ந்த நடிகர் திலகத்துடன் பணியாற்றிய பலரையும் சந்தித்து உரையாடி பல விஷயங்களை நான் தெரிந்துக் கொள்ள உதவியாக இருந்தவர் மோகன்ராம் சார். அவர் உதவி இல்லாமல் என்னால் இத்துணை விரிவாக எழுதியிருக்க முடியாது.

இந்த ஞான ஒளி படத்தைப் பொறுத்தவரை, திரு L I C நரசிம்மன் அவர்கள் [இன்றைக்கு அவர் உயிருடன் இல்லைஎன்பது வருத்தத்துக்குரிய செய்தி] பல சுவையான விஷயங்களை பகிர்ந்து கொணடார். அது போன்றே வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் உதவியும் நல்ல முறையில் கிடைத்தது.

இந்த பாடலைப் பற்றிய என் பதிவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது எனபது எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமாக அடைகிறேன். அன்றைய நாளில் பதிவிட்ட நடிகர் திலகத்தின் ஏனைய பாடல்களின் ஆய்வு பதிவுகளை தேடி எடுத்து மீண்டும் மீள் பதிவு செய்ய இது ஒரு தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.

கார்த்திக்,

ஒரு விஷயத்தைப் பற்றி நான் எப்போதும் நண்பர்கள் ராகவேந்தர் சார், கோபால், சாரதி மற்றும் சுவாமியிடம் சொல்வதுண்டு. அதாவது யாராவது ஒருவர் தன மனதிற்கு பிடித்த பதிவை செய்திருக்கிறார் என்றால் அதை அஃகு வேறு ஆணி வேறாக அலசி மனம் திறந்து பாராட்டுவதில் அதை அழகாய் வெளிப்படுத்துவதில் கார்த்திக்கு இணை யாருமில்லை என்று. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் பாராட்டுகளுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

மேலும் பதிவை பாராட்டிய ராகவேந்தர் சார், ராகுல்ராம், சந்திரசேகர் மற்றும் சித்தூர் வாசுதேவன், ரவிகுமார் , அலைபேசியில் கடந்த 3 நாட்களாக பாராட்டு மழை பொழிந்த கோபாலுக்கு நன்றிகள் பல.

அன்புடன்

Murali Srinivas
2nd June 2013, 12:36 AM
ஒரு சில விஷயங்கள் அவை சந்தோஷமாக இருக்கட்டும் அல்லது வேறு உணர்வுகளை சார்ந்ததாக இருக்காட்டும் அவை சட்டென்று சில நேரம் நாம் எதிர்பார்க்காத தருணங்களில் நிகழ்வதை பார்க்கலாம். வெகு நாட்களுக்கு முன் பிரிந்து போன நண்பனை தற்செயலாய் சந்திப்பது, உற்றார் உறவினர்களின் தொடர்பு புதிப்பிக்கப்படுவது, மனங்கவர்ந்த ஒரு நபரின் சந்திப்பு இவை எல்லாம் எப்படி ஒரு சொல்லவென்னா சந்தோஷ தூறல்களை மனதில் தூவுமோ அது போன்றே ஒரு உணர்வை தந்தது சுவாமியின் மீள் வருகை பதிவுகள். சுவாமி எப்போதும் ஒரு சில pleasant surprise-களை தருவார். அது போன்றதுதான் இதுவும். இதை இங்கே குறிப்பிட காரணம் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு 12 மணி வரை பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி என்னுடன் அலைபேசியில் பேசிக் கொண்டீருந்த சுவாமி இப்படி ஒன்று செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. என்னுடன் பேசிய பிறகு நான்கு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு இதை செய்திருக்கிறார். அதுதான் சுவாமியின் specialty.

தொடருங்கள் சுவாமி! இடைவெளியில்லாமல் தொடருங்கள்!

ஒரு சந்தேகம். தங்கசுரங்கம் முதல் நாள் வெளியீட்டு விளம்பரம் பதிந்திருக்கிறீர்கள். அடுத்த பதிவில் Gold Medal படத்தின் archive -கள் தொடரும் என ஒரு அறிவிப்பு.. அப்படியென்றால் ஜூன் 1-ந் தேதியை முன்னிட்டு SP சௌத்ரி வலம் வரப் போகிறாரா? அப்படியென்றால் Gold Mine பற்றிய நாளிதழ் ஆவணங்கள் வேறு வராதா?

அன்புடன்

Murali Srinivas
2nd June 2013, 12:38 AM
ராகவேந்தர் சார், தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு வேண்டுகோள். இந்த திரியில் பாட்டுக்கு பாட்டு எல்லாம் வேண்டாமே! அதற்கு என்றே பாட்டுக்கு பாட்டு என்ற தலைப்பிலே ஒரு திரி நமது ஹப்பிலேயே Permanent Topics பிரிவில் இயங்கி வருகிறது. வேண்டுமென்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புரிந்து கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்

அன்புடன்

pammalar
2nd June 2013, 04:48 AM
இந்த எளியவனை வரவேற்றுப் பாராட்டிய அன்புக்குரிய அடிகளார், ரசிகவேந்தர், ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலியார், சாரதி சார், ராமஜெயம் சார், ஆதிராம் என்கிற அனந்தராமன் சார் (ராமன் எத்தனை ராமனடி) , சித்தூரார், காமெடி போஸ்ட் கிங் கல்நாயக், சிவாஜிசெந்தில் சார், அருமைச்சகோதரர் mr_karthik, ராகுல்ராம், பேரன்புக்குரிய முரளி சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள் !

mr_karthik, எங்க ஊரான பம்மல் கணக்கில் 3 நாள் என்பது 30 வாரமோ என்று தாங்கள் என்னை நகைச்சுவை ததும்ப செல்லமாகக் கடிந்ததை மிகவும் ரசித்தேன்.

முரளி சார், Gold Mineக்கு என்னிடம் உள்ளதை அளித்தேன். மேலும் கிடைக்கப் பெறின் நிச்சயம் அளிக்கிறேன் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/2759cddd-94a3-448d-ab27-85f569d526a4.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/2759cddd-94a3-448d-ab27-85f569d526a4.jpg.html)

பாசத்துடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
2nd June 2013, 06:21 AM
ராகவேந்தர் சார், தவறாக நினைக்கவில்லையென்றால் ஒரு வேண்டுகோள். இந்த திரியில் பாட்டுக்கு பாட்டு எல்லாம் வேண்டாமே! அதற்கு என்றே பாட்டுக்கு பாட்டு என்ற தலைப்பிலே ஒரு திரி நமது ஹப்பிலேயே permanent topics பிரிவில் இயங்கி வருகிறது. வேண்டுமென்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புரிந்து கொள்வீர்கள் என நம்பிக்கையுடன்

அன்புடன்

முரளி சார்,
ஒரு மாறுதலுக்காகவும் நம் நடிகர் திலகத்தின் பாடல் வரிகளை நினைவூட்டிக் கொள்வதற்காகவுமே அவ்வப்போது refresh செய்து கொள்வதற்காகவுமே பாட்டுக்குப் பாட்டு என்று பங்கு கொள்கிறோம். இது தொடர்ந்து நடைபெறக் கூடியதல்ல. குறிப்பிட்ட நேரத்தில் நம் நண்பர்கள் யாராவது உடனிருந்தால் அப்போது மட்டுமே நிகழக் கூடியதே. அது மிக மிக அபூர்வம். அதிகம் போனால் ஒரு ஐந்து நிமிடங்கள் இடம் பெறக் கூடியதேயன்றி. இத்திரியை ஆக்கிரமிக்கும் வாய்ப்பு 100க்கு 0.01 சதம் கூட வாய்ப்பற்றது. எனவே தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவ்வப்போது கறிவேப்பிலை அல்லது ஊறுகாய் மாதிரி மட்டுமே இது இடம் பெறும். அதுவும் மிக மிக அபூர்வமாக.

RAGHAVENDRA
2nd June 2013, 06:28 AM
இதே எண்ணம்தான் இரு நாட்களுக்கு முன்பு பஸ் பிரயாணத்தின் போது எனக்கும் ஏற்பட்டது. நான் பதிவிடுவதற்கு முன்பு நீங்கள் முந்திவிட்டீர்கள். அதனால் வழி மொழிகிறேன். ஆராய்ச்சிக் கட்டுரையோடு நின்றுவிடாமல் நூலாக வெளிவரணும். ஆங்கிலத்திலும் தமிழிலும். சிறந்த கலை விமர்சனப் பிரிவில் தேசிய விருதுக்கும் தகுதி பெறக்கூடிய ஒன்று. உலகெங்கும் இருக்கும் பலதரப்பட்ட பலதரப்பட்ட நாடுகளில் நூலகங்களில் இடம்பெற வழிவகை செய்யணும். வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும் என்பதற்கிணங்க சிவாஜி என்ற குடையின் எல்லோரும் பெருமை பட்டுக்கொள்ள உதவும் ஒரு சரித்திர நிகழ்வு திரு கோபால் அவர்களின் தொடர் ஆய்வுக் கட்டுரைகள்.

டியர் வெங்கிராம்
நிச்சயம் இந்த எண்ணம் நம் எல்லோருக்கும் உண்டு. இந்த ஆய்வினை இன்னும் ஆழமாக மேற்கொண்டு, மேற்கோள்களை உரிய முறையில் சுட்டிக் காட்டி, அதற்குத் தகுந்த உதாரணங்களுடனும் நம் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு professional research அணுகுமுறையைத் தான் இந்த Sivaji Ganesan School of Acting கடைப் பிடித்து வருகிறது. வரும் காலங்களில் அவருடைய ஆய்விற்கு வலு சேர்க்கும் விதமாகவும் உதாரணங்களுடனும் பதில் பதிவுகளும் இடம் பெறும் போது இதற்குரிய முழுத்தகுதியும் இதற்குக் கிடைத்து விடும். தற்போதே அது உள்ளது என்றாலும் when it comes with quotes, annotations, examples, illustrations, அதற்கு ஒரு ஆய்வேட்டின் அந்தஸ்து வலுவாக அமைந்து விடும்.

கோபால் அவர்களின் இந்தக் கட்டுரையின் முடிவில் இது நிச்சயம் உலக அளவில் ஒரு REFERENCE MATERIAL FOR ACTING என்ற முறையில் அமைவது உறுதி. அப்போது அது தானாகவே ஒரு முனைவர் பட்டத்திற்குரிய தகுதியையும் பெற்று அதனை அவருக்கு வாங்கியும் தந்து விடும்.

RAGHAVENDRA
2nd June 2013, 06:30 AM
பம்மலார் சார்
தங்க சுரங்கம் ... தங்க பதக்கம் ... என்று தங்கள் தங்கக் கரங்களால் தங்க மனிதனைப் பற்றிய தகவல்களைத் தங்கமாகத் தந்து ஜொலிக்க விட்டுள்ளீர்கள். இன்னும் தர வேண்டும் என நாங்கள் எப்போதும் போலவே இப்போதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Subramaniam Ramajayam
2nd June 2013, 06:43 AM
முரளி சார்,
ஒரு மாறுதலுக்காகவும் நம் நடிகர் திலகத்தின் பாடல் வரிகளை நினைவூட்டிக் கொள்வதற்காகவுமே அவ்வப்போது refresh செய்து கொள்வதற்காகவுமே பாட்டுக்குப் பாட்டு என்று பங்கு கொள்கிறோம். இது தொடர்ந்து நடைபெறக் கூடியதல்ல. குறிப்பிட்ட நேரத்தில் நம் நண்பர்கள் யாராவது உடனிருந்தால் அப்போது மட்டுமே நிகழக் கூடியதே. அது மிக மிக அபூர்வம். அதிகம் போனால் ஒரு ஐந்து நிமிடங்கள் இடம் பெறக் கூடியதேயன்றி. இத்திரியை ஆக்கிரமிக்கும் வாய்ப்பு 100க்கு 0.01 சதம் கூட வாய்ப்பற்றது. எனவே தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவ்வப்போது கறிவேப்பிலை அல்லது ஊறுகாய் மாதிரி மட்டுமே இது இடம் பெறும். அதுவும் மிக மிக அபூர்வமாக.

I was also not in favour of the above PATTUKKU PATTU As i was sightly relectant to put forth my opinion our murali has done the joband raghavender has also given above reply suitably. thanks.

PAmmalar sir thank you. you are our THANGASURANGAM ALWAYS.

RAGHAVENDRA
2nd June 2013, 06:52 AM
ஞான ஒளி

இது ஒவ்வொரு ரசிகருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ... மிக மிக ஆழமானது. நான் ஏற்கெனவே முன்னர் ஒரு பாகத்தில் குறிப்பிட்டது தான். மீண்டும் நினைவூட்டிக் கொள்கிறேன்.

ஞான ஒளி நாடகம் சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலாமண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் நடிகர் திலகம் ஒரு முறை பார்வையிட்டு இதனைத் திரைப்படமாக்கலாம் என்று முடிவெடுத்து அதற்குரிய முயற்சிகள் செயல் முறைப் படுத்தப் பட்டு திரைப்படம் தொடங்க இருந்த நேரத்தில் எங்கள் பகுதியில் மன்றம் துவங்கப் பட்டு விட்டது. ஞான ஒளி சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் என்று பெயரிட்டு நடத்தினார்கள். திரைப்படம் வெளியாகும் காலம் வரை அந்த மன்றத்தின் மூலம் நடிகர் திலகத்தின் பெயரில் அவ்வப்போது நலத் திட்டங்களும் தங்களால் முடிந்த வரையில் செய்து கொண்டிருந்தார்கள். அது மட்டுமின்றி அங்கத்தினர்கள் குடும்பத்துடன் சிற்சில சுற்றுலாக்களும் மேற்கொண்டு வந்தார்கள்.

படம் வெளியான போது அவர்களின் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. ஞான ஒளி படப்பிடிப்புத் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே நடிகர் திலகத்தின் செல்வாக்கு விறுவிறுவென பரவத் தொடங்கியது. ரசிகர்களின் வெறித்தனம் அன்று அதிகமாகத் தொடங்கியதிலிருந்து இன்று வரை நீடிக்கிறது என்பது அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று, இதனை கர்ணனும் சமீபத்தில் நிரூபித்து விட்டது.

சென்னையில் 1969களிலேயே சபாக்கள் புதிய திரைப்படங்களை வெளியாகும் நாளன்றோ அல்லது அதனை ஒட்டி வரும் ஞாயிறு அன்றோ காலைக் காட்சியாகத் திரையிடுவது வழக்கம். இதனை பிரபலமாக்கியது ஓம் விக்நேஸ்வரா கல்சுரல் அகாடமி. ராஜா திரைப்படத்தின் போதே பல்வேறு சபாக்கள் இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டன. காரணம் இதற்குக் கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பு. சபா உறுப்பினர்களுக்கு இந்த புதிய பட திரையீடு மிகுந்த மகிழ்வூட்டியது. அதுவும் பெரும்பாலானோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருந்ததால் அவர்களுக்கு நம் திரைப்படங்கள் இன்னும் ஆர்வத்தைத் தூண்டி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தின்.

இந்த அடிப்படையில் பார்த்தால் 1969 - 1975 கால கட்டத்தில் சென்னையில் நூற்றுக் கணக்கான சபாக்கள் இருந்தன.

சபாக்களின் இந்த அணுகுமுறை நாடகக் கலையினையும் வளர்த்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த கால கட்டத்தில் தான் தங்கப் பதக்கம் நாடகம் பெற்ற வரவேற்பினை மக்கள் சிலாகித்து கூறுவது பிரசித்தமானது.

1970ம் ஆண்டு வியட்நாம் வீடு திரைப்படம் இதே போன்று சபாக்களால் பெரிதும் வரவேற்கப் பட்டது என்றாலும் காட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன. முழுவீச்சில் இது புகழடையத் தொடங்கியது 1971ம் ஆண்டில். அந்த ஆண்டில் சவாலே சமாளி திரைப்படமும் சபாக்களில் ஒரு சில காட்சிகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பாபு மேலும் சில காட்சிகளைக் கண்டது.

1971ம் ஆண்டின் இறுதியில் புகழின் உச்சியில் நடிகர் திலகம் கொடி கட்டிப் பறந்த அந்த நேரத்தில் விரைவில் ஞான ஒளி திரைப்படம் வெளியிட உள்ளது என்கிற செய்தி பரவத் தொடங்கியது. அதற்கேற்றாற் போல் அருணோதயம் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருந்த போதே தேவனே என்னைப் பாருங்கள் பாடல் சென்னை வானொலியில் ஒலிபரப்பி விட்டனர். ஓரிரு மாதங்கள் கழிந்த பின்னர் இலங்கை வானொலியிலும் இப்பாடல் ஒலிபரப்பப் பட்டது.

பாபு படம் வெளியீடான போது தேவனே என்னைப் பாருங்கள் பாடல் மிகப் பிரபலமாகி விட்டு எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் உண்டாக்கி விட்டது. ராஜா வெளியீட்டின் போதே இதுவும் பரபரப்பாக பேசப் பட்டது.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் தேவி பேரடைஸில் ராஜா அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே பிளாசாவில் ஞான ஒளி வெளியீடு. ஆஹா... இது வல்லவோ வரவேற்பு என்ற மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் நடைபோட்டது ஞான ஒளி.

சென்னை நகரில் அன்று இயங்கிய சபாக்களில் பெரும்பாலானவை - கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் நகரெங்கும் உள்ள திரையரங்குகளில் இரண்டு நாட்களும் சேர்த்து கிட்டத்தட்ட 55 காலைக் காட்சிகளாக ஞான ஒளி திரைப்படத்தைத் திரையிட்டது எந்த நடிகராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்று.

முதல் இரண்டு நாட்களிலும் 55 காலைக் காட்சிகள், இப்படம் வெளியான போது போட்டியாக நகரெங்கும் கிட்டத் தட்ட 20 நடிகர் திலகத்தின் படங்கள் என்று இந்த சோதனைகளனைத்தையும் தாண்டி ஞான ஒளி திரைப்படம் பெற்ற வெற்றி தமிழ்த் திரையுலக வரலாற்றில் எவராலும் நடத்தியிருக்க முடியாத மிகப் பெரிய சாதனை. ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஆறு மாத காலத்திற்கு இடைவெளி விடாமல், ஆறு வாரத்திற்குள்ளாகவே அடுத்த படம் வெளியிட்டு வெற்றி பெறக் கூடிய வலிமை நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. அப்படிப் பார்த்தால் ஞான ஒளி திரைப்படத்தின் வெற்றியைத் தமிழ்த் திரையுலக வரலாறு காணாத வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

eehaiupehazij
2nd June 2013, 07:22 AM
பம்மலார் சார்
தங்க சுரங்கம் ... தங்க பதக்கம் ... என்று தங்கள் தங்கக் கரங்களால் தங்க மனிதனைப் பற்றிய தகவல்களைத் தங்கமாகத் தந்து ஜொலிக்க விட்டுள்ளீர்கள். இன்னும் தர வேண்டும் என நாங்கள் எப்போதும் போலவே இப்போதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Thangappadumai.....EngalThanga Raja... marandu vitteerhale!

vasudevan31355
2nd June 2013, 07:58 AM
ஒரு விஷயத்தைப் பற்றி நான் எப்போதும் நண்பர்கள் ராகவேந்தர் சார், கோபால், சாரதி மற்றும் சுவாமியிடம் சொல்வதுண்டு. அதாவது யாராவது ஒருவர் தன மனதிற்கு பிடித்த பதிவை செய்திருக்கிறார் என்றால் அதை அஃகு வேறு ஆணி வேறாக அலசி மனம் திறந்து பாராட்டுவதில் அதை அழகாய் வெளிப்படுத்துவதில் கார்த்திக்கு இணை யாருமில்லை என்று. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் பாராட்டுகளுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

அப்படியே உண்மை! கார்த்திக் சாரும் ஊக்கம், பாராட்டுகளோடு கூடிய தன் அனுபவ, மற்றும் மேலதிக தகவல்கள் அளிப்பது என்று அமர்க்களப் படுத்துவார். உற்சாகப்படுத்தும் பாங்கு, உத்வேகம், விவேகம் அனைத்திலும் வல்லவர் நம் கார்த்திக் சார்.

ஆனால் ஒரே ஒரு சின்ன வருத்தம். இப்பொதெல்லாம அவர் தொடர்ந்து வருவதில்லை. கார்த்திக் சார் பதிவுகள் வராத நாளில்லை என்ற நிலை ஒன்று இருந்தது. அந்த நிலை இப்போது மீண்டும் வரவேண்டும் என்பது எங்கள் அன்பு வேண்டுகோள். இல்லை... இல்லை... கட்டளையே பிறப்பிக்கிறேன்.

தங்கள் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் நன்றிகள் கார்த்திக் சார்.

vasudevan31355
2nd June 2013, 08:16 AM
டியர் ராகவேந்திரன் சார்,

ஞானஒளி நினைவுகளை அருமையாக பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அப்போது சபாக்களுக்கு நம் இதய தெய்வத்தின் படங்களால் கிடைத்த வருமானம், புகழ் இவற்றை அழகாகப் படம் பிடித்து காட்டி விட்டீர்கள். அற்புதமான நினைவலைகள்.

சக்ரவியூகத்துக்குள் புகுந்து அதுவும் எதிரிகளாக நம் படங்களே சூழ்ந்திருந்த நிலையில் அத்தனை விளையாட்டுக்களையும் உள்ளே காட்டிவிட்டு பின் வியூகத்தையும் விட்டு வெளியே வந்து வெற்றிநடை போட்டவன் ஆண்டனி.

இந்த ஒருபெருமையே ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் போதும்.

தொட்டதெல்லாம் சாதனை என்பவரெல்லாம் தொட்டுப் பார்க்க முடியாத சாதனை.

ஞானத்துக்கு ஒளி பெற்றவர்கள் யாரும் இதை அறிவார்கள்.

'ஞான ஒளி' பற்றி இன்னும் எழுதுங்கள்... எல்லோரும் எழுதுங்கள்... எழுதிக் கொண்டே இருங்கள். அவ்வளவு மகிமை, அற்புதங்கள் கொண்ட தனிச்சிறப்பு பெற்ற காவியத்திலும் உயர்ந்த காவியம்.

vasudevan31355
2nd June 2013, 08:47 AM
டியர் முரளி சார்,

'ஞானஒளி' பற்றிய தங்கள் பதிவுகளுக்கு நன்றி சொல்லும் வேளையில் அதை தாங்கள் தொடங்குவதற்கும், தொடர்வதற்கும் பேருதவி புரிந்த மணிசேகரன் சார், சுந்தரம் சார், எல்.ஐ.சி.நரசிம்மன் சார், மோகன்ராம் சார், ஊக்கமளித்த நவ்சார், பிரபுராம் சார் அனைவருக்கும் ஞான ஒளியின் வெறித்தனமான ரசிகன் என்ற முறையில் நன்றி சொல்வது என் கடமையாகும். அத்துணை உள்ளங்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி! இல்லையென்றால் இப்படி ஒரு அற்புதக் கட்டுரை தங்களிடமிருந்து நாங்கள் பெற்றிருக்க முடியுமா! கட்டுரை உருவாகக் காரணமாய் இருந்த காரணகர்த்தாக்களை மறக்காமல் நினைவு கூர்ந்த தங்கள் நன்றியுள்ளத்திற்கு என் நன்றிகள்.

Gopal.s
2nd June 2013, 09:21 AM
வெங்கி ராம் அவர்களே,
சிறு வயதில் இருந்தே ரசனைகளால் தனிமை படுத்த பட்டவன் introvert என்று சொல்ல படும் இனம். 13 வயதில் அசோக மித்திரன், மௌனி என்ற கணையாழி இனம்.18 வயதில் பரீக்ஷா,borges ,camus ,hegel ,kierkegard என்றும், உலக சினிமா என்றும் போய் விட்டதால் இந்த இடைவெளி சக நண்பர்களுடன் தவிர்க்க முடியாததானது.நடிகர்திலகத்தின் பக்தன் என்றாலும் அவரை நான் புரிந்து கொண்டதற்கும் மற்றவர்கள் புரிதலுக்கும் இடைவெளி இருந்தது.
ஆனால் 30 வயதில் விற்பனை மேலதிகாரியாய் பயணிக்க ஆரம்பித்ததில் தண்ணியோடு சேர்ந்து ரசனையில் இளக்கம் கண்டு பொதுமை வந்து, வள வள type ஆனேன்.
ஆனால் இங்கு வந்ததில், என் ரசனையும் மீண்டு ,ஒத்த நண்பர்களும் கிடைத்தது மகிழ்ச்சியே.
தங்களின் தமிழிசை தொடர்பான தா.நா. கோபாலனின் reference தங்களின் ஆழ்ந்த வாசக தளத்தை குறிப்புணர்த்துகிறது.
நான் வரைந்த குழந்தை கோடுகள் ,சுமாரான ஓவியமாக வந்து விட்டதை தங்கள் மனம் திறந்த பதிவுகள் உணர்த்துகின்றன.
நன்றி உங்களுக்கும்,உங்களை போல் நண்பர்களை எனக்களித்த திரிக்கும்.

Gopal.s
2nd June 2013, 09:30 AM
கார்த்திக் சார்,
ரசிகமணி என்று டி.கே.சி என்பவருக்கு பட்டம் இருப்பதால் தங்களுக்கு ரசிக மாமணி என்ற பட்டம் பொருந்தும். (முரளியோடு தங்களை பற்றி எப்போதும் சகோதர வாஞ்சையோடு
விவாதிப்போம்).என்னுடைய நுழைவுக்கு வித்திட்டவை உங்களின்,முரளியின் ,பம்மலாரின் பதிவுகள்தான்.இப்போதும் பழைய பதிவுகளை நேரம் அனுமதிக்கும் போதெல்லாம் படித்து மகிழ்வேன்.
நான் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் v .i .p வரிசையில் தங்கள் பெயரும் உண்டு. தங்கள் மனமார்ந்த பதிவு எனக்கு உத்வேகம் அளிக்கிறது. நான் சரியான திசையில் பயணிப்பதை உணர்த்துகிறது.
தங்கள் வருகையும்,பம்மலார் வருகையும் எங்களை நிமிர்ந்து உட்கார வைத்து விட்டது.

Gopal.s
2nd June 2013, 09:35 AM
முரளி,
எனக்கு 100% தெரிந்த விஷயங்கள் உன்னுடைய ஞான ஒளி . ஆனால் பலமுறை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தும் திருப்தி இல்லாமல் மீண்டும் மீண்டும் படிக்கிறேன். creative journalist flair அப்படியே தெறிக்கிறது உன் ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும்.
திருப்பி திருப்பி நான் கடவுளை வேண்டுவது--- கடவுளே இவர்கள் அடைய வேண்டிய உயரங்களை இவர்களுக்கு வழங்கி விடு.

Gopal.s
2nd June 2013, 09:42 AM
எங்கள் திரியின் பிதாமகரே,
நடிகர்திலகமும் நீங்களும் பிரிக்க முடியாதவை. உலகத்திலேயே நான் விட்டு கொடுக்க விரும்பாதது நடிகர்திலகத்தின் முதல் தலையாய ரசிகன் என்ற பட்டமே. ஆனால் நான் மனப் பூர்வமாக அந்த பட்டத்தை ஒருவருக்காக துறப்பேன் என்றால் தங்களுக்காக மட்டுமே.தங்கள் விருப்பப் படியே அவர் புகழை ,அவர் அடைய வேண்டிய உன்னதங்களை ,அவர் பூதவுடல் மறைந்தாலும் , அவர் வாழ்வதாகவே எண்ணி நாம் நம் பணியால் முடிந்ததை செய்து , அவர் வாழ்நாள் ஆஸ்கார் அடையும் வரை தொடருவோம். அதற்கு பிறகும் தொடருவோம்.

Gopal.s
2nd June 2013, 09:48 AM
வாசு,
உன்னை நான் பாராட்டுவதே இல்லை. ஆனால் உனக்கு,உன் மனதுக்கு தெரியும்,முடிந்த முதல் சந்தர்ப்பத்தில் ,அதை பார்த்து மனமார புன்னகைக்கும் முதல் ரசிகன் என்று.
உன்னுடைய நாயகி தொடர், சண்டை தொடர், nostalgic தொடர் -- தொடர், தொடர்,தொடர்.

Gopal.s
2nd June 2013, 09:50 AM
ராகுல்ராம்,
உன் தமிழ் பதிவுகள் நாளும் மெருகேறி வருகின்றன. ஒரே ஒரு ஆலோசனை, நீ கண்டதை அப்படியே எழுதாமல் ,நீ உணர்ந்ததை எழுத பழகு.உன்னுடைய பதிவுகளை படித்து வருகிறேன்.

Gopal.s
2nd June 2013, 09:53 AM
கண்பட் சார், சௌரி (சார்), சாரதி ,வனஜா,
தங்களை காணவே இல்லை? ரொம்ப miss செய்கிறோம்.

Gopal.s
2nd June 2013, 09:56 AM
பம்மலார் ,
தங்களின் வீச்சு, தங்களுக்கு உள்ள ரசிகர் படை எல்லையில்லாதது. அவர்களுக்கு உங்கள் பொன்னான நேரத்தில் lunch ,dinner முடியாவிட்டாலும் snacks ஆவது படையுங்கள். உங்களின் இதயம் எங்களுக்கும், நடிகர்திலகத்துக்கும் மட்டுமே சொந்தமானது என்பதால் இந்த அன்பு வேண்டுகோள்.

vasudevan31355
2nd June 2013, 11:10 AM
தங்கப் பதக்கம் (நினைவலைகள்) 01.06.1974

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/R-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/R-3.jpg.html)

இன்னொரு வைடூரியம்

காவல் துறையின் கண்ணியத்தை நம் துரை கட்டிக் காத்த படம்.

ஒரு காக்கி உடுப்பு, ஒரு வீடு, முக்கியமாக நான்கைந்து கேரக்டர்கள். அவ்வளவுதான். அதுவரை வசூலில் பிரளயம் செய்த அத்தனை படங்களும் அடிபணிந்தன.

உடுப்பின் மிடுக்கு ஒன்றிலேயே உலகத்தை வென்றவர் எஸ்.பி.

கல்கி எழுதியது போல் மீசை நடித்தது....மீசையின் ஒவ்வொரு முடியும் நடித்தது... புருவம் நடித்தது... லத்தி நடித்தது.

அழகான சின்ன திரைக்கதை... அளவே இட முடியாத, எவரும் தொட முடியாத நடிப்பு முத்திரைகள்.

பூவோடு சேர்ந்த நார்களும் அருமையாக மணம் வீசின.

மகனைத் தாலாட்டும் போது நெஞ்சை என்னென்னவோ செய்யும் அந்தப் பின்னணி இசை...

ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் கண்ணாடி முன் நின்று தன்னை சௌத்ரியாய் கற்பனை பண்ணிக் கொள்ளவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்...

மாயாண்டியை அடக்க முதல் காட்சியில் விரைந்து வரும் போலீஸ் ஜீப்பிலிருந்து (MSY 9545) இறங்கி சிங்கம் கால்களை விரைப்புடன் வைத்தவாறே விரைத்த போலீஸ் trouser உடன் நிற்கும் கம்பீர அறிமுகம்.

ஸ்டேஷன் முடிந்து வீடு வந்ததும் மனைவியிடம் சீண்டல்... (மனைவி: இவரு பெரிய மன்மதன். இவர்: எல்லார்கிட்டேயும் கேளு)...உறங்கும் மழலையிடம் உன்னத பாசம்

தீபாவளிக்கு வரும் விருந்தாளி நண்பனை பொய்யான உபசரணையோடு வரவேற்று பின் கால்களால் உதைத்து சிநேகித உரிமை கொண்டாடும் சிகர நட்பு.

சிறுவயது மகன் தவறுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடித்தளம் அமைக்கும் போது ஏற்படும் மனக்குமுறல். அவன் குட்டிச்சுவராக ஆகி விடக் கூடாதே என்ற கரெக்டான கவலை.

அங்கவஸ்திரத்தைக் கொடுக்க சொல்லி அதனாலேயே மனோகர் கைகளைக் கட்டி இழுத்துச் செல்லும் அனுபவம் தோய்ந்த மூத்த அதிகாரியின் அலட்சிய தோரணை... (ரொம்ப கஷ்டம்...இந்தியாவிலேயே பேர் போன குடும்பம் என் குடும்பம்தான்)

மகன் பெரியவனாகி வீட்டுக்கு வேண்டாவெறுப்பாக திரும்பியவுடன் பாசத்தை பரிவுடன் காட்டும் பாங்கு. மகனின் அலட்சிய பேச்சுக்கு மனைவி பதில் அளிக்கையில் கைகளை பின்கட்டியவாறே அமைதியாக நின்று ஊமையாய் உணர்வுகளை உள்ளடக்கும் உன்னதம்.

மகன் தன்னிச்சையாக ஒருவளைக் காதலித்து வீட்டுக்கு வந்து இவள்தான் மனைவி என்று அறிமுகப்படுத்தியவுடன் போடும் உண்மையான ஆனால் செல்லமான கண்டிப்புகள்.

மகனுக்கு அரேஞ்ச் செய்த முதல் இரவு கொண்டாட்ட அலங்காரங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளை முன்னிட்டு தனக்கு சாதகமாகிக் கொண்டு மனைவியிடம் களி விளையாட்டுக்கள் ஆரம்பிப்பது. எப்போதோ மனைவி சொன்னதை ஞாபகம் வைத்து அதை இப்போது சொல்லச் சொல்லி கேட்கும் கெ(கொ)ஞ்சல். (ஆமாம்! அந்த deputy சம்சாரம் ஏதோ சொன்னாங்கன்னு சொன்னியே என்னது? )... பேசிக் கொண்டே படுக்கையில் கிடக்கும் பூக்களில் ஒரு பூவை எடுத்து படுத்திருக்கும் மனைவி மீது செல்ல வீசல் வேறு.

தன் சம்பந்தி மாயாண்டி தன மகள் எஸ்.பி. யின் மருமகளாகி விட்டாள் என்று பதறி வீட்டுக்கு ஓடிவரும்போது சாப்பிட்டுவிட்டு துண்டைக் கைகளால் துடைத்தபடியே நாக்கால் உதடுகளின் ஓரங்களின் உள்ளே துழாவிக்கொண்டே (உணவுத்துகள்கள் ஏதாவது பல்லிடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கிறதா என்று தேடுகிறாரா?) தூள்பரத்தும் அற்புதம்.(அதுவரை திரையுலகம் கண்டிராத ஏன் இதுவரையும் கண்டிராத, இனிமேலும் காணமுடியாத நொடிப்பொழுது உலக அதிசயம்)

மகன் வேறு வீடு பார்த்து தனிக் குடித்தனம் போவதாக சொல்லும் போது பெல்ட்டைக் கழற்றி விட்டபடி ,காக்கி ஷர்ட்டை வெளியே எடுத்து விட்டபடி படிக்கட்டுகளில் நடந்த படியே பேசிச் செல்லும் இயல்பு. (மத்தவங்களை என் பக்கம் திருப்பித்தாம்ப்பா பழக்கம்...நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கமில்லே)

ஸ்ரீ ஷண்முகா சிட்பண்டில் 2 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட அங்கு வேலை செய்யும் தன் மகனிடமே படு கண்டிப்பாக விசாரிக்கும் அந்த விசாரணைக் காட்சி.

ஒரே அதகளம்.

(இப்ப இங்க நடந்த திருட்டுக் கூட யாரோ ஒருத்தருடைய சொந்த உழைப்புத்தான்னு நான் நெனைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கீறீங்க?

அதைப் பத்தி நான் எப்படி சார் அபிப்பிராயம் சொல்ல முடியும்?)

இந்த வசனக் காட்சி வரைக்கும் ஓ.கே. இதற்கு அடுத்து வரும் அந்த

"ஏன்யா?"

என்று உச்சரிக்கும் தொனி.

பலமுறை என் தூக்கத்தைக் கெடுத்த அந்த உச்சரிப்பு.

காரணம்...

தெரியவில்லை.

அந்த "ஏன்யா?" வில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள்.... அந்த காந்தக் கண்கள்... அந்த சிமிட்டல்...அந்த வாய் சற்றே திறந்து.... ஆச்சரியங்கள் காட்டும் முகரேகைகள்.... அதிர்வுகளைக் காட்டும் அதிசயங்கள்...

திலகமே!

ஏன்யா? ஏன்யா பொறந்தே?... ஏன் இப்படி எங்க உயிரை வாங்குற? உன் ஒவ்வொரு அசைவையும் வர்ணிக்க வார்த்தை ஏதுய்யா? திருப்தியே வரமாட்டேங்குதே. நீ பாட்டுக்கு சர்வ சாதாரணமா எல்லாத்தையும் பண்ணிட்டுப் போயிட்டே...எடுத்துச் சொல்ல திராணி இல்லாம போராடுறோம்யா. கண்ணுல கண்ணீரை எப்பவும் எங்களுக்கு கசிய விட்டுட்டு ஏன்யா பட்ட மரமா எங்கள தவிக்க விட்டுட்டுப் போனே? நாங்க உனக்கு செய்யிறத எல்லாம் இருந்து எங்க கூடவே இருந்து பார்த்திருக்கலாமில்லே!

இதுக்கு மேல முடியலைய்யா!

Subramaniam Ramajayam
2nd June 2013, 11:40 AM
தங்கப் பதக்கம் (நினைவலைகள்) 01.06.1974

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/R-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/R-3.jpg.html)

இன்னொரு வைடூரியம்

காவல் துறையின் கண்ணியத்தை நம் துரை கட்டிக் காத்த படம்.

ஒரு காக்கி உடுப்பு, ஒரு வீடு, முக்கியமாக நான்கைந்து கேரக்டர்கள். அவ்வளவுதான். அதுவரை வசூலில் பிரளயம் செய்த அத்தனை படங்களும் அடிபணிந்தன.

உடுப்பின் மிடுக்கு ஒன்றிலேயே உலகத்தை வென்றவர் எஸ்.பி.

கல்கி எழுதியது போல் மீசை நடித்தது....மீசையின் ஒவ்வொரு முடியும் நடித்தது... புருவம் நடித்தது... லத்தி நடித்தது.

அழகான சின்ன திரைக்கதை... அளவே இட முடியாத, எவரும் தொட முடியாத நடிப்பு முத்திரைகள்.

பூவோடு சேர்ந்த நார்களும் அருமையாக மணம் வீசின.

மகனைத் தாலாட்டும் போது நெஞ்சை என்னென்னவோ செய்யும் அந்தப் பின்னணி இசை...

ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் கண்ணாடி முன் நின்று தன்னை சௌத்ரியாய் கற்பனை பண்ணிக் கொள்ளவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்...

மாயாண்டியை அடக்க முதல் காட்சியில் விரைந்து வரும் போலீஸ் ஜீப்பிலிருந்து (MSY 9545) இறங்கி சிங்கம் கால்களை விரைப்புடன் வைத்தவாறே விரைத்த போலீஸ் trouser உடன் நிற்கும் கம்பீர அறிமுகம்.

ஸ்டேஷன் முடிந்து வீடு வந்ததும் மனைவியிடம் சீண்டல்... (மனைவி: இவரு பெரிய மன்மதன். இவர்: எல்லார்கிட்டேயும் கேளு)...உறங்கும் மழலையிடம் உன்னத பாசம்

தீபாவளிக்கு வரும் விருந்தாளி நண்பனை பொய்யான உபசரணையோடு வரவேற்று பின் கால்களால் உதைத்து சிநேகித உரிமை கொண்டாடும் சிகர நட்பு.

சிறுவயது மகன் தவறுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடித்தளம் அமைக்கும் போது ஏற்படும் மனக்குமுறல். அவன் குட்டிச்சுவராக ஆகி விடக் கூடாதே என்ற கரெக்டான கவலை.

அங்கவஸ்திரத்தைக் கொடுக்க சொல்லி அதனாலேயே மனோகர் கைகளைக் கட்டி இழுத்துச் செல்லும் அனுபவம் தோய்ந்த மூத்த அதிகாரியின் அலட்சிய தோரணை... (ரொம்ப கஷ்டம்...இந்தியாவிலேயே பேர் போன குடும்பம் என் குடும்பம்தான்)

மகன் பெரியவனாகி வீட்டுக்கு வேண்டாவெறுப்பாக திரும்பியவுடன் பாசத்தை பரிவுடன் காட்டும் பாங்கு. மகனின் அலட்சிய பேச்சுக்கு மனைவி பதில் அளிக்கையில் கைகளை பின்கட்டியவாறே அமைதியாக நின்று ஊமையாய் உணர்வுகளை உள்ளடக்கும் உன்னதம்.

மகன் தன்னிச்சையாக ஒருவளைக் காதலித்து வீட்டுக்கு வந்து இவள்தான் மனைவி என்று அறிமுகப்படுத்தியவுடன் போடும் உண்மையான ஆனால் செல்லமான கண்டிப்புகள்.

மகனுக்கு அரேஞ்ச் செய்த முதல் இரவு கொண்டாட்ட அலங்காரங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளை முன்னிட்டு தனக்கு சாதகமாகிக் கொண்டு மனைவியிடம் களி விளையாட்டுக்கள் ஆரம்பிப்பது. எப்போதோ மனைவி சொன்னதை ஞாபகம் வைத்து அதை இப்போது சொல்லச் சொல்லி கேட்கும் கெ(கொ)ஞ்சல். (ஆமாம்! அந்த deputy சம்சாரம் ஏதோ சொன்னாங்கன்னு சொன்னியே என்னது? )... பேசிக் கொண்டே படுக்கையில் கிடக்கும் பூக்களில் ஒரு பூவை எடுத்து படுத்திருக்கும் மனைவி மீது செல்ல வீசல் வேறு.

தன் சம்பந்தி மாயாண்டி தன மகள் எஸ்.பி. யின் மருமகளாகி விட்டாள் என்று பதறி வீட்டுக்கு ஓடிவரும்போது சாப்பிட்டுவிட்டு துண்டைக் கைகளால் துடைத்தபடியே நாக்கால் உதடுகளின் ஓரங்களின் உள்ளே துழாவிக்கொண்டே (உணவுத்துகள்கள் ஏதாவது பல்லிடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கிறதா என்று தேடுகிறாரா?) தூள்பரத்தும் அற்புதம்.(அதுவரை திரையுலகம் கண்டிராத ஏன் இதுவரையும் கண்டிராத, இனிமேலும் காணமுடியாத நொடிப்பொழுது உலக அதிசயம்)

மகன் வேறு வீடு பார்த்து தனிக் குடித்தனம் போவதாக சொல்லும் போது பெல்ட்டைக் கழற்றி விட்டபடி ,காக்கி ஷர்ட்டை வெளியே எடுத்து விட்டபடி படிக்கட்டுகளில் நடந்த படியே பேசிச் செல்லும் இயல்பு. (மத்தவங்களை என் பக்கம் திருப்பித்தாம்ப்பா பழக்கம்...நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கமில்லே)

ஸ்ரீ ஷண்முகா சிட்பண்டில் 2 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட அங்கு வேலை செய்யும் தன் மகனிடமே படு கண்டிப்பாக விசாரிக்கும் அந்த விசாரணைக் காட்சி.

ஒரே அதகளம்.

(இப்ப இங்க நடந்த திருட்டுக் கூட யாரோ ஒருத்தருடைய சொந்த உழைப்புத்தான்னு நான் நெனைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கீறீங்க?

அதைப் பத்தி நான் எப்படி சார் அபிப்பிராயம் சொல்ல முடியும்?)

இந்த வசனக் காட்சி வரைக்கும் ஓ.கே. இதற்கு அடுத்து வரும் அந்த

"ஏன்யா?"

என்று உச்சரிக்கும் தொனி.

பலமுறை என் தூக்கத்தைக் கெடுத்த அந்த உச்சரிப்பு.

காரணம்...

தெரியவில்லை.

அந்த "ஏன்யா?" வில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள்.... அந்த காந்தக் கண்கள்... அந்த சிமிட்டல்...அந்த வாய் சற்றே திறந்து.... ஆச்சரியங்கள் காட்டும் முகரேகைகள்.... அதிர்வுகளைக் காட்டும் அதிசயங்கள்...

திலகமே!

ஏன்யா? ஏன்யா பொறந்தே?... ஏன் இப்படி எங்க உயிரை வாங்குற? உன் ஒவ்வொரு அசைவையும் வர்ணிக்க வார்த்தை ஏதுய்யா? திருப்தியே வரமாட்டேங்குதே. நீ பாட்டுக்கு சர்வ சாதாரணமா எல்லாத்தையும் பண்ணிட்டுப் போயிட்டே...எடுத்துச் சொல்ல திராணி இல்லமா போராடுறோம்யா. கண்ணுல கண்ணீரை எப்பவும் எங்களுக்கு கசிய விட்டுட்டு ஏன்யா பட்ட மரமா எங்கள தவிக்க விட்டுட்டுப் போனே? நாங்க உனக்கு செய்யிறத எல்லாம் இருந்து எங்க கூடவே இருந்து பார்த்திருக்கலாமில்லே!

இதுக்கு மேல முடியலைய்யா!

Proper NINAIVANJALI FOR THANGAPADKKAAM AND NT ON JUNE FIRST
VASU SIR Your write-up SUPERB==SUPERB you deserve a thangapadakkam for this,

Gopal.s
2nd June 2013, 11:46 AM
மகேந்திரன் துக்ளக் விமர்சகராக இருந்த போது செந்தாமரைக்காக எழுதிய நாடகம் இரண்டில் ஒன்று. இதை பார்த்த சிவாஜி, இந்த நாடகத்தை உடனே நிறுத்து என்று சொன்னாராம். shock ஆனவர்கள் என்ன தவறு என்று யோசிக்கும் போது ,இதை நான் எடுத்து பண்ண போகிறேன். முதலில் அந்த ராஸ்கல் சாகடிக்க பட வேண்டும் என்றாராம் மகன் பாத்திரத்தை.

இனி மகேந்திரன்(என் மிக நெருங்கிய நண்பர்.) வார்த்தைகளில்.
"வசனத்தை கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டு ஒரு முறை படித்து காட்ட சொன்னார். மாலையில் அவர் சௌத்ரி ஆக மாறிய அதிசயம் நடந்தது. அவருக்கு வசனமே அவசியமில்லை என்பதை மாயாண்டி தன் மருமகனை காப்பாற்ற பொய் சொல்லும் போது ,மாயாண்டி என்று சொல்லி ஒரு மாதிரி சிரிப்பாரே ,ஆஹா அது போதுமே?
மனைவி செத்த காட்சிக்கு மாதவன் ரொம்ப எதிர்பார்ப்பதாக சொல்லியிருந்தார். மறுநாள் நான் எழுதி கொண்டு போனதை பார்த்த அவருக்கு கோபம்.ஆனால் உதவியாளர் தேவராஜ் மோகன் ,இது கிடக்குது, அவர் கிட்டே போங்க என்றார்கள. நடிகர்திலகம், இந்த காட்சியை கேட்டுவிட்டு,ஒரு spark இருப்பதை உணர்ந்து, மாதவன் இதை மாதிரி எடுக்கலாம்,சரி வரலேன்னா அப்புறம் பார்க்கலாமே என்று ஊக்குவித்தார்."

மகேந்திரன் நிறைகுடம்,தங்க பதக்கம், ஹிட்லர் உமாநாத்,ரிஷிமூலம்,நாங்கள் முதலிய படங்களில் சிவாஜியோடு சம்பத்த பட்டிருந்தாலும் ,NT வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை என்ற பெரும் மனக்குறை அவருக்கு உண்டு.

தங்க பதக்கம் ,ஒரு குடும்ப படமானாலும், விறுவிறுப்பான action படத்தின் வேகம்,logic ஆன sharp வசனங்கள் கொண்ட படம்.மற்றும் நம் சௌத்ரியின் விஸ்வரூபம்.

குடந்தை கற்பகம் தியேட்டரில் opening show பார்த்தேன்.. நூறாவது நாள் கொண்டாடிய போது ,அந்த theatre அதிபரின் மகன் சுப்பு என்னுடைய P .U .C classmate bishop Heber கல்லூரி, திருச்சியில்.என்னை கூப்பிட்டும் போக முடியாத நிலை.

vasudevan31355
2nd June 2013, 01:25 PM
http://udhayamgold.wordpress.com/tag/thanga-pathakkam/

sankara1970
2nd June 2013, 05:12 PM
உணர்ச்சி பூர்வமான வர்ணனைகள்
தங்க பதக்கம் கலை உலகை நிமிர்ந்து பார்க்க
வைத்த படங்களில் ஒன்று

என் குழந்தை இரவு தூங்க வைக்க, கதை ரெடி

vasudevan31355
2nd June 2013, 06:08 PM
அன்பு உறுப்பினர்களுக்கு,

தற்சமயம் 'வீரபாண்டியக் கட்டபொம்மனை'ப் பற்றி அதியற்புதமாக கோபால் அவர்கள் எழுதத் தொடங்கியுள்ளார். பல அரிய தகவல்கள் கோபால் மூலமாகத் தெரிய வருகின்றன. அவசியம் படித்துப் பயனுற வேண்டுகிறேன். தங்களுடைய கருத்துக்களையும் அங்கு பதிந்தால் கோபால் அவர்களிடமிருந்து இன்னும் ஏராளமான விஷயங்களைப் பெற முடியும். அவ்வளவு அற்புதமான தொடர் அது.

கோபால் அவர்களின் 'இந்தியாவின் ஒரே உலக அதிசயம்' தொடரின் 32,33,34 ஆவது பாகங்கள் படித்துப் பயன்பெற

http://www.mayyam.com/talk/showthread.php?10377-Sivaji-Ganesan-School-of-Acting/page2

vasudevan31355
2nd June 2013, 08:45 PM
அன்பு பம்மலார் சார்,

சௌத்ரியின் கம்பீரம் அற்புதம். நேராக நோக்குவது போன்ற உணர்வைத் தருகிறது. நல்ல புகைப்படத்திற்கு நன்றிகள்.

RAGHAVENDRA
2nd June 2013, 10:20 PM
Nadigar Thilagam's films in tv channels next week


J MOVIES
03.06.2013 – 1.00 pm - NEEDHIYIN NIZHAL
06.06.2013 – 1.00 pm – THIRUDAN
08.06.2013 – 1.00 PM – NENJANGAL
04.06.2013 – 5.00 PM – NEEDHI
07.06.2013 – 5.00 PM – NEEDHIPADHI (TO CHECK OUT OLD OR NT’S)
03.06.2013 – 9.00 PM – MUDHAL MARIYADHAI

MEGA 24

07.06.2013 – 8.30 AM – ANBULLA APPA
06.06.2013 – 1.00 PM – UTHAMA PUTHIRAN

MEGA TV
06.06.2013 – 1.30 PM – NEEDHI

MURASU TV
04.06.2013 – 7.30 PM – NEEDHI
08.06.2013 – 7.30 PM - EN MAGAN

RAJ TV
06.06.2013 – 2.00 PM – PAAR MAGALE PAAR

VASANTH TV
04.06.2013 – 2.00 PM – THEERPPU
06.06.2013 – THYAAGAM

RAGHAVENDRA
3rd June 2013, 12:03 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/KATHAVA01_zpsf449b2c4.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/KATHAVA01_zpsf449b2c4.jpg.html)



ஜாதி இல்லை மத பேதம் இல்லையே
ஏதும் கவலை இல்லையே
தாரணி மீதினிலே
எனக்காரும் நிகரில்லையே...


என்ன தீர்க்க தரிசனமான வரிகள் .... தஞ்சை ராமையா தாஸ் அவர்களின் இந்த வரிகள் எப்பேர்ப்பட்ட காவிய நாயகனை முன் கூட்டியே கணித்து விட்டன.

அடுத்து நம் திரைப்பட்டியலில் இடம் பெறப் போகும் காத்தவராயன் திரைப்படத்தில் நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சியில் ஒலிக்கும் வரிகள் இவை. இது நடிகர் திலகத்திற்கு மட்டுமின்றி அதைப் பாடிய டி.எம்.எஸ். அவர்களுக்கும் அல்லவா பொருந்தி விட்டது.

காத்தவராயன் .... நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மற்றொரு வைரம். ஒவ்வொரு காட்சியும் அணு அணுவாய் ரசித்து ஆய்வெழுத வேண்டிய அளவிற்கு நடிப்பினை வாரி வாரி வழங்கியிருப்பார். உலகத்தில் உள்ள அத்தனை நடிப்புப் பள்ளிகளையும் காத்தவராயனில் பார்க்கலாம். Larger than life, multi deimensional, fictional, fantasy, என்று பல்வேறு Genreகளில் தன் முத்திரையைப் பதித்திருப்பார் இப்படத்தில்.

வாங்க நிறைய பேசலாம்... காத்தவராயன் மகிமையை... அடுத்து நம் திரைப்படப் பட்டியலில்...

Gopal.s
3rd June 2013, 05:36 AM
காத்தவராயன்

ஆஹா, நம் வாசு சாரின் படம். நான் பிறந்த அன்று என் கூட ஜனித்த படம். திரும்பி பார்க்க வேண்டும். முதல் முறை எனக்கு அவ்வளவு impress பண்ணவில்லை. வாசு சார் அவருடைய எழுத்திலும், நான் நேரில் பார்த்த போது வீட்டிலும் புகழ்ந்து கொண்டே இருந்ததால் ,திரும்ப பார்த்து விட முயல்கிறேன்.

Subramaniam Ramajayam
3rd June 2013, 05:45 AM
Nadigar Thilagam's films in tv channels next week


J MOVIES
03.06.2013 – 1.00 pm - NEEDHIYIN NIZHAL
06.06.2013 – 1.00 pm – THIRUDAN
08.06.2013 – 1.00 PM – NENJANGAL
04.06.2013 – 5.00 PM – NEEDHI
07.06.2013 – 5.00 PM – NEEDHIPADHI (TO CHECK OUT OLD OR NT’S)
03.06.2013 – 9.00 PM – MUDHAL MARIYADHAI

MEGA 24

07.06.2013 – 8.30 AM – ANBULLA APPA
06.06.2013 – 1.00 PM – UTHAMA PUTHIRAN

MEGA TV
06.06.2013 – 1.30 PM – NEEDHI

MURASU TV
04.06.2013 – 7.30 PM – NEEDHI
08.06.2013 – 7.30 PM - EN MAGAN

RAJ TV
06.06.2013 – 2.00 PM – PAAR MAGALE PAAR

VASANTH TV
04.06.2013 – 2.00 PM – THEERPPU
06.06.2013 – THYAAGAM

Thanks for advance information so that we can make out our other programmes planned. pl continue mr raghavender sir.

vasudevan31355
3rd June 2013, 07:56 AM
தற்போது Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events திரியில்

காத்தவராயன்.

தலைவரின் அசத்தல் கரகாட்டம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DSC00377.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/DSC00377.jpg.html)

Gopal.s
3rd June 2013, 08:44 AM
Sagala sir,
Thanks for Video of Vijay TV chevaliar sivaji Award presentation to Sharukh.

venkkiram
3rd June 2013, 09:09 AM
Sagala sir,
Thanks for Video of Vijay TV chevaliar sivaji Award presentation to Sharukh.
ரசித்துப் பார்த்தேன். ஷாருக்கானின் எல்லாவகையான படங்களுக்கும் நான் ரசிகன் அல்ல என்றாலும் அவரின் பெரும்பாலான மேடைப் பேச்சுக்களை ரசிப்பவன். அது ஒரு தனிக்கலை. பயிற்சியால் கைகூடும் ஒன்று. எண்ண ஓட்டங்களை சீராக வைத்துக்கொண்டு, மொழிவளத்தோடு தொடர்ந்தது தெளிவாக தங்குதடை இல்லாமல் பேசணும். கேட்பவர்களுக்கு கொஞ்ச நேரம் கூட கவனம் சிதறக் கூடாது. இதில் கை தேர்ந்தவர் ஷாருக்.

RAGHAVENDRA
3rd June 2013, 09:20 AM
Dear SKV,
விஜய் டி.வி.யில் செவாலியே சிவாஜி விருதினை ஷாரூக் கான் அவர்கள் பெறும் காட்சியின் காணொளிக்கு உள்ளம் கனிந்த நன்றி.

Gopal.s
3rd June 2013, 09:38 AM
ரசித்துப் பார்த்தேன். ஷாருக்கானின் எல்லாவகையான படங்களுக்கும் நான் ரசிகன் அல்ல என்றாலும் அவரின் பெரும்பாலான மேடைப் பேச்சுக்களை ரசிப்பவன். அது ஒரு தனிக்கலை. பயிற்சியால் கைகூடும் ஒன்று. எண்ண ஓட்டங்களை சீராக வைத்துக்கொண்டு, மொழிவளத்தோடு தொடர்ந்தது தெளிவாக தங்குதடை இல்லாமல் பேசணும். கேட்பவர்களுக்கு கொஞ்ச நேரம் கூட கவனம் சிதறக் கூடாது. இதில் கை தேர்ந்தவர் ஷாருக்.
உண்மை. ஷாருக், நடிகர் என்ற விதத்தில் என்னை பெரிதாக impress பண்ணா விட்டாலும், கூட்டத்தை தன் பேச்சால் , செயலால் வசியம் செய்து சுவாரஸ்யமாகக தெரிந்தவர். இதை ஒரு ஜகார்தா கலை நிகழ்ச்சியிலும் கண்டுள்ளேன். முக்கியமாக வந்த பார்வையாளர்களின் மனநிலை, ரசனை, மதிப்பீடுகள் புரிந்து அவர்களுடன் முதல் வார்த்தையில் இருந்தே connect செய்து கொள்வார். பிறகு தொடர்வதில் அவருக்கோ,பார்வையாளர்களுக்கோ சிரமம் இருக்காது. இது கிட்டத்தட்ட 1960,70 களில் கலைஞர் காட்டிய நுட்பத்துக்கு சமமானது.

vasudevan31355
3rd June 2013, 09:47 AM
http://media2.intoday.in/indiatoday/images/stories//2013April/srk-1-660_051413113925.jpg

KCSHEKAR
3rd June 2013, 12:22 PM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

வருக!

மீண்டும் தங்களுடைய எழுத்துக்களை, ஆவணங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.

KCSHEKAR
3rd June 2013, 12:24 PM
திரு.வாசுதேவன் அவர்களே,

தங்கப்பதக்கம் நினைவலைகள் அருமை.

KCSHEKAR
3rd June 2013, 12:27 PM
திரு.ராகவேந்திரன் சார்,

ஞானஒளி நினைவுகள் சிறப்பு

KCSHEKAR
3rd June 2013, 12:37 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TMSTributeTrichy_zps9b4c42bb.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TMSTributeTrichy_zps9b4c42bb.jpg.html)

Gopal.s
4th June 2013, 07:55 AM
ராகவேந்தர் சார்,
திரியில் எழுதுபவர்கள் மிக குறைந்து கொண்டே வருகின்றனர். இந்த நிலையில், நாம் தனி தனி திரிகள் வேண்டுமா என யோசிக்க வேண்டும். School of Acting கூட நாம் பாகம்-11 இல் போட்டு விட்டு, பத்து பத்து பகுதிகளாக தனி திரிக்கு shift பண்ணினால் என்ன? crowding of postings and clouding the good ones அல்லது no postings என்ற நிலை தொடருகிறது.
இன்னொன்று சௌரி சாருக்கு ஒரு வேண்டுகோள். யார் எந்த பெயரில் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் எழுதட்டும். நடிகர்திலகம் சம்பந்தமான, relevant பதிவாக இருந்தால் ,பதிவாளர்களுடன் போராடி அவர்களை discourage செய்யும் அளவு செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். முரளியும்,சாரதியும் சொந்த பிரச்சினைகளில் மூழ்கியுள்ளனர்.
joe ,P _R ,Nov ,grouch வருவதே அபூர்வமாகி விட்டது. நீங்கள்,நான், வாசு தொடர்ந்து வடம் இழுக்கிறோம். சௌரி சார் இணைந்து mellow down ஆகி ,நல்ல பங்களிப்பை தர வாய்ப்புள்ளது.ராகுல்ராம் தொடர்ந்து பங்களிப்பது மிக பாராட்டுக்குரியது.
பம்மலார் வாரம் மூன்றாவது தர வாய்ப்புள்ளது. கொஞ்சம் பங்களிப்பாளர்களை ஊக்குவியுங்கள்.புதியவர்களை கொண்டு வாருங்கள் கண்பட் சார் போல.

vasudevan31355
4th June 2013, 08:00 AM
அட்டகாசமான ஆர்ட்டில் நடிகர் திலகம். ஜோரா இல்ல?

http://farm9.staticflickr.com/8458/8041978781_79498809c6_b.jpg

vasudevan31355
4th June 2013, 08:12 AM
கோ,

எனக்குக் கூட கொஞ்சம் போரடிக்கிறது. எத்தனை நாளைக்கு உன் பதிவையும் என் பதிவையும், ரசிகர் வேந்தர் பதிவையும் நாமே பார்த்துக் கொண்டிருப்பது viewers இருக்கிறார்கள் என்ற திருப்தி இருந்தால் கூட. எவ்வளவோ முறை சொல்லியாகி விட்டது. கொஞ்சம் டைம் இங்கே spent செய்யலாம். வரமாட்டேன் என்கிறார்கள். எனக்கும், உனக்கும், ரசிகவேந்தருக்கும் கூட வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன. நம்மால் முடிந்ததை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். மெயின் திரியிலேயே இப்படி இருக்கிறது. மற்ற திரிகளில்?....

vasudevan31355
4th June 2013, 08:29 AM
தலைவரின் அட்டகாச அரிய புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/gal_4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/gal_4.jpg.html)

RAGHAVENDRA
4th June 2013, 08:41 AM
வாசு சார்
எங்கிருந்து பிடித்தீர்கள் .... அட்டகாசம் .... மிக மிக மிக ..... அபூர்வமான படம்.
தேங்க்யூ... சார்....

Gopal.s
4th June 2013, 08:43 AM
வாசு சார்
எங்கிருந்து பிடித்தீர்கள் .... அட்டகாசம் .... மிக மிக மிக ..... அபூர்வமான படம்.
தேங்க்யூ... சார்....

vasudevan31355
4th June 2013, 08:47 AM
sir.. moar..yenna puthusaa irukku Go? anniyappaduthathe. vaa...nee..pothaan

Gopal.s
4th June 2013, 08:47 AM
மாற்று திரியின் கவர்ச்சி வில்லனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தினம் தினம் எழுந்து காலையில் பதிவை போட்டு விடுகிறார்.(நேற்று உடம்பு சரியில்லை போல.கொஞ்சம் late )

vasudevan31355
4th June 2013, 08:48 AM
வாசு சார்
எங்கிருந்து பிடித்தீர்கள் .... அட்டகாசம் .... மிக மிக மிக ..... அபூர்வமான படம்.
தேங்க்யூ... சார்....

ஈயடிச்சான் copy பேஸ்ட்?

vasudevan31355
4th June 2013, 08:49 AM
மாற்று திரியின் கவர்ச்சி வில்லனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தினம் தினம் எழுந்து காலையில் பதிவை போட்டு விடுகிறார்.(நேற்று உடம்பு சரியில்லை போல.கொஞ்சம் late )

வினோத வில்லங்கம்?! :)

RAGHAVENDRA
4th June 2013, 08:50 AM
கோபால் சார்,
வாசு சார் சொன்னது போல சலிப்புண்டாவது இயற்கை தான். இதை நாங்கள் அடிக்கடி பகிர்ந்து கொள்வோம்.
என்றாலும் இதனைப் பொருட்படுத்தாதீர்கள். சில சமயம் நாம் தான் நிறைய செய்தாயிற்றே, இனி வருபவர்கள் செய்து கொள்ளட்டும் என்ற மனப்பான்மை கூட சில சமயம் சீனியர்களுக்கு ஏற்படக் கூடும். இதுவும் இயல்வானது தான். நாம் தொடர்வோம். நம் பணியை நாம் செய்து வருவோம். பங்கு கொள்பவர்கள் அவ்வப்போது இணைந்து கொள்வார்கள். நமக்கு நடிகர் திலகத்தைப் பற்றி எழுதுவதென்றால் ஆயிரம் பாகங்கள் கூட போதாது. எனவே நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்தில் தொடர்வோம்.

தங்களுடைய ஆய்வேட்டினைப் பொறுத்த மட்டில் தாங்கள் சிறிதும் வருத்தப் படத் தேவையில்லை. பெற வேண்டிய அங்கீகாரம் அதற்குக் கிட்டியே தீரும். நம்முடைய கதம்பப் பதிவுகளில் தங்கள் ஆய்வு சிக்கிக் கொண்டு இனியும் திணற வேண்டாம். பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட எண்ணமே பிரதானம். அது தங்களுக்கு அனுகூலமாகவே உள்ளது.

தொடர்வோம் நம் பணியை. வருவோர் வருவர். கவலை வேண்டாம்.

vasudevan31355
4th June 2013, 09:07 AM
மாற்று திரியின் கவர்ச்சி வில்லனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தினம் தினம் எழுந்து காலையில் பதிவை போட்டு விடுகிறார்.(நேற்று உடம்பு சரியில்லை போல.கொஞ்சம் late )

nee paarppathai neeye kaatik koduththuk kolkiraai. makku.

Gopal.s
4th June 2013, 09:18 AM
nee paarppathai neeye kaatik koduththuk kolkiraai. makku.
ithai forum hub activity paarthaale therinchidum illai.

Richardsof
4th June 2013, 10:00 AM
இனிய நண்பர் கவர்ச்சி எழுத்தர் கோபால்

எங்கள் மீது பாசம் வைத்திருக்கும் உங்களுக்கு நன்றி .

திடீர் தமிழக பயணம் - அதனால் தாமதாமான பதிவுகள் .

அன்புடன்
கவி

vasudevan31355
4th June 2013, 10:16 AM
கோபால்!
திருப்தியா?

http://ttsnapshot.com/out.php/i58914_vlcsnap-2013-04-13-16h57m36s13.png

vasudevan31355
4th June 2013, 12:27 PM
மழலை ஒன்று வெளுத்துக் கட்டுவதைப் பாருங்கள். கட்டபொம்மனின் வசனத்தை தன் மழலைக் குரலால் பேசும் அழகு! அனேகமாக இந்தச் சிறுமியின் தந்தை நடிகர் திலகத்தின் பெரிய ரசிகராக இருக்கலாம். மழலைகளும் மயங்கும் மகா நடிகரின் பேராற்றலை என்ன சொல்ல!


http://www.youtube.com/watch?v=_9bsNRgG6Oc&feature=player_detailpage

Gopal.s
4th June 2013, 03:42 PM
ராகவேந்தர் சார்,
ஒரு நூறு முக்கிய படங்களின் original negative restore செய்து ,வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முயற்சியில் ,சில தனியார் அமைப்பை ஈடுபடுத்தி, அவர்களுக்கு இதனால் returns வரும் சாத்தியம் ,assurance கொடுக்க முடியாதா? சிவாஜி productions இதிலுள்ள வியாபார சாத்தியங்களை கர்ணன் மூலம் உணர்ந்திருக்க முடியுமே?

vasudevan31355
4th June 2013, 03:57 PM
ராகவேந்தர் சார்,
ஒரு நூறு முக்கிய படங்களின் original negative restore செய்து ,வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முயற்சியில் ,சில தனியார் அமைப்பை ஈடுபடுத்தி, அவர்களுக்கு இதனால் returns வரும் சாத்தியம் ,assurance கொடுக்க முடியாதா? சிவாஜி productions இதிலுள்ள வியாபார சாத்தியங்களை கர்ணன் மூலம் உணர்ந்திருக்க முடியுமே?

இன்னா கண்ணு அவ்வளவு சுளுவா சொல்லீக்கின. இன்னா வெளையாட்டாக்கீதா...ஒரு படம் காபந்து பண்றதுக்குள்ள தாவு அறுந்து போச்சு. ஒனக்கு 100 படம் பண்ணிகிணுமா...அதுக்கு இன்னா செலவாகும்... எப்படி அலையணும்.. இன்னான்னா பண்ணிக்கணும்.. இங்க அல்லாருக்கும் குடும்பம்குட்டி கெடயாதா....எங்க போயி 100 படத்த தேடிகினு வர்றது...ஒன்ன மாதிரி ஒன்டிகட்டயா கெடந்தாலும் பரவால்ல. இன்னா ஆச்சு ஒனக்கு.... படா பேஜாராப் பூட்டுதே... கிண்டலடிசிகினு கெடக்கிறியா.... அஆங்...:banghead:

RAGHAVENDRA
4th June 2013, 04:09 PM
வேதாளம் ... முருங்கை மரம் .... ஞாபகம் வந்து தொலைக்கிறதே... வாசு சார்.... என்ன செய்ய .....

Murali Srinivas
5th June 2013, 12:15 AM
நடிகர் திலகத்தின் பல்வேறு விதமான நடிப்பு திறனை வகை வகையாய் வரிசைப்படுத்தி ஒரு அற்புதமான ஆய்வை, நடிகர் திலகத்தின் நடிப்பை இனி மேலும் யாரும் குறை கூற முடியாதபடி ஒரு மகத்தான படைப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கும் கோபால் அவர்களின் தொடரில் இதுவரை அவர் சிகரம் தொட்டது புதிய பறவையில்தான் [இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதால் கட்டபொம்மனை சேர்க்கவில்லை]. அதற்கு என்னுடைய ஒரு சிறு ஆதரவு குறிப்பு இதோ. நான் 2008-ல் எழுதிய பாடல்கள் பலவிதம் தொடரில் இடம் பெற்ற எங்கே நிம்மதி பாடலின் பின்னணி கதை.

வியட்நாம் கோபால், உங்களுக்காக இந்த சிங்கப்பூர் கோபால்.

அன்புடன்

Murali Srinivas
5th June 2013, 12:36 AM
SIVAJI SEASON

எங்கே நிம்மதி

PUDHIYA PARAVAI


ACKNOWLEDGEMENT

1. Mellisai Ma Mannar M.S. Viswanathan – The Music Genius who was kind enough to speak about the background and the incident behind the composition of this song.

2. Mr. Mohanram

3. EN SUYA SARITHAI – NADIGAR THILAGAM

4. Thottal Poo Malarum – Saroja Devi’s cinema memories – being serialized in Mangaiyar Malar.

5. Various Film Magazines of yesteryears

6. NT thread in our own forum, which had thrown up many interesting information about the film Puthiya Paravai.

7. Mr.Manisegaran – His many posts about the various aspects of this song.

DEDICATED

To Mr. Murali Shanmugam & Mr. Giri Shanmugam, sons of Mr. VC Shanmugam (brother of NT). But for Mr.Shanmugam, this song or for that matter this movie would have never seen the light of the day.


INTRODUCTION

A song that had stood the test of the time. A song that saw NT, Kannadasan, VR at their best. A film that was the launching pad of a great Production company. A song that is repeatedly telecast almost as a ritual in all satellite channels. A song that is dear and near to many of the people. We can go on giving introductions. But this song has one more dimension.

Normally we have heard of songs being composed based on the situations. The director, storywriter along with the poet and Music director do sit for the composition. At times the Hero also makes an appearance to input his thoughts. But there have been very few occasions like it happened for Puthiya Paravai. People must have very rarely heard of the Film Hero enacting the scene for which the song needs to be composed. Here the Hero did the “acting” part and thus by guided the poet and the Music director to compose the song to the satisfaction of everyone concerned. Before moving on to the composition, let us delve in to the project background.

LAUNCH OF SIVAJI FILMS

The film Parasakthi not only saw the debut of a great actor but it also launched a successful career of a star. Successive films which made the cash registers ring also underlined the Box office potential of NT. If Parasakthi was released in 1952, 3 years later people saw the family of NT also entering the Film world. But that was into the production side. By this time the entire Tamilnadu had come to recognize NT and the name “Sivaji” had come to be identified with NT. Therefore the family launched Sivaji films Private Limited and the main business was distribution of films, especially NT films for the Chennai city. [Sivaji Films started in 1955 celebrated it’s Golden Jubilee year in 2005, when Chandramuki was released]. NT and his well wishers felt that a dedicated distribution arm would help in streamlining the publicity that would take the film to the public and ensure its success. They wanted to get into production also. But there was nobody who could devote his entire time towards the production side. NT’s brother –in-law (Elder sister’s husband) was the person who was helping him in this business as NT’s younger brother VC.Shanmugam had been sent abroad for studying. NT had a complex like feeling about not being properly educated and so he decided to make available the best possible education to his brother since he was very fond of him. Another reason being there was a big gap of almost 10-11 years between their ages and VCS was born when NT was already with Bala Gana Sabha. VCS after his studies came back and took charge of the business. Designated as Managing Director he not only revamped the distribution angle but made sure that by foraying into film production, the company would be there for a long time and would become a big name to reckon with. And this was the starting point of a successful tenure at the helm that saw both the cinema business dealt by the family as well as the career of NT flourishing.

PRODUCTION HOUSES & OWN STUDIOS

Now, what made NT or his family to get interested in distribution or production? Those days there were established production houses like AVM, Gemini, Jupiter, Pakshiraja, and Vijaya Vahini and Chittadal. The irony was all these companies had a studio of their own. Everything was family owned. In fact the artists themselves were constructing their own studio or buying them after they became successful. Banumathi started her Barani studios, MGR bought Sathya Studio (actually renamed the studio he bought as Sathya), director B.S.Ranga built Vikram Studio, Vasu Menon built Vasu studio and KSG built Karpagam studio. Venus Pictures had Venus Studio. Probably the trend was derived from North where Rajkapoor launched RK studios. Even in Telugu, NTR owned a studio Ramakrishna and ANR had his Annapoorna studio at Hyderabad. Not to be left behind Krishna built Padmalaya studios. In Kerala, actor Madhu owns Uma studio and now Mohanlal has his own Vismaya Max. Why this long list is, NT too might have planned something in those lines when he ventured into distribution but the family instead of a studio ended up in buying a theatre in Mount Road. As discussed earlier in these columns, Shanthi theatre built by Umapathy was bought by NT and his brother –in - law Mr.Venugopal took charge of the same and he still continues to manage it.

Having been associated with the film world for nearly 5 years, NT had the idea of venturing into distribution at the back of his mind and Amara Deepam occurred at that time. The persons who were at the helm at the production side were all close to NT. He was living in Shanmuga Mudali Street at Royapettah at that point of time. His next door neighbour Mr.Govindarajan was one of the partners of the movie. This particular street falls at the rear side of Besant Road, where they bought a house for Sivaji films office and it still continues there. The house where NT lived in Shanmuga Mudali Street is still used by NT’s brother –In- law Mr.Venugopal.

FILM FAMILIES’ HIEARCHY

Venus Pictures produced Amara Deepam that came out in 1956. Director Sridhar, Govindarajan (known as Venus Govindarajan, he is the father of Thiagarajan and Saravanan, the men behind Sathya Jothi Movies. Thiagarajan also happens to be the son-in-law of RM.Veerappan), Krishnamoorthy were the persons behind the Venus pictures. There was another partner Mr.Rathinam, who was the brother of Krisnamoorthy, and who later grow up as one of the torchbearers of this organisation. Again better known as Venus Rathinam Iyer, he happens to be the father of one Subramanian, who later went on to become a top most director in the Indian cinema field and is better known as Manirathinam. They produced so many films that were BO hits and they owned a large piece of land in Alwarpet that came to be known as Venus Colony and still the name exists. The reason all these details are mentioned here is just to highlight that the business started by Venus Pictures is still active but in different names. The company, which was formed by starting their business with the film of Venus Pictures (i.e.) Sivaji films is still active to date.

SIVAJI FILMS FIRST DISTRIBUTION

During those days the process of starting a movie was simple and casual. They would be scouting for good stories and whenever they could lay their hands on a good thread or knot, they would immediately announce a movie and start work. Sridhar had written the script for Ethirpaarathathu. It was an anti- sentiment film where the hero finds her lover becoming his stepmother due to circumstances beyond her control. When such a film was received well by the audience, Sridhar’s stock grew up. So when Venus Pictures was looking out for a suitable story, Sridhar came up with the thread of Amara Deepam and it immediately got everybody’s approval. The triangular love story talked about Amnesia even 52 years back when such a medical condition was not very popular even among the city audience. Attracted by the novelty of the story, NT immediately gave the dates.

Now coming back to Sivaji films, NT while acting in Amara Deepam could sense the success potential of the film and so Amara Deepam became the first film to be distributed in Chennai by Sivaji films. Not only that, they got the remake rights of Amara Deepam and produced the same in Hindi as Amar Deep. Dev Anand, Vyjayanthi Mala and Padmini acted in that. It was a big hit that saw the company’s name getting entrenched in Bollywood. The company went on to produce many Hindi films. They were also distributing Tamil films of NT in Chennai. They did not venture into production of Tamil films for a solid period of 7-8 years. One thing was NT was very busy, with round the clock shooting. Second thing was NT’s brother VCS had finished his studies and had come back in the late fifties. He very much wanted to produce a film but a good story was eluding them [Sivaji films]

MOVING INTO FILM PRODUCTION

During his stay in London, VCS was very much attracted by Hollywood and he wanted that stylish way of film making to be introduced in Tamil. His exposure to such genre had initiated a thought in his mind that NT should do such type of films in Tamil. He was waiting for the opportune time to carry out his plan.

During those times, there was a Hollywood flick called “ To Chase a crooked shadow”. A murder mystery, it had a novel storyline and a suspense that startled the viewers. VCS had already seen the movie and the idea of remaking the movie in Tamil got firmly entrenched his mind. NT was a cinema buff and he used to see almost all English movies that were getting released in Chennai. He had a small theatre at his home and he used to get the prints of the movies he wanted to see and screen it there. So NT and friends saw the movie and everybody liked it. The group that saw the movie consisted of some producers and directors. But when VCS broached the subject of producing the film, there were no volunteers. They felt that though NT had done roles with shades of grey in his earlier films, it would be a riskier proposition, considering his status at that time. VCS, who had almost decided to produce the film on his own, firmed up his mind and announced the launch of the movie under Sivaji films Banner. How to go about remaking the movie in Tamil, keeping in mind the Tamil audience, was the point that was occupying VCS’s mind. At that time, they heard a news.

Inspired from the Hollywood flick, there was a Bengali movie with a same storyline. On hearing this, they went and saw the movie and purchased the rights of the movie for producing it in Tamil. Thus the Pillayar Chuzhi for Tamil film production was put and the preliminary steps started.


The novelty of the film or main attraction of the film was the screenplay. It was like a Chess game. The moves and the counter moves were simply fascinating. For the first time viewer, the movie made him to think. Think in the sense, he would replay the sequences again in his mind and try to solve the puzzle. This is what primarily attracted NT and VCS. But there was a catch. The Hero at the end becomes an anti – hero.

As for as NT was concerned, he would never mind about the image and he had done quite a no of films where his characters had shades of grey. Thirumbi Paar, Andha Naal, Thuli Visham, Pennin Perumai, Nalla Veedu and Rangon Radha are a few examples. Even the Vikraman character of Uthhama Puthiran was a negative one till the end. But all those films happened in early and middle fifties but they were in 1964, when this proposal was mooted. NT and VCS were nevertheless determined to go ahead. Aroordas was assigned to the dialogue and Nannu the screenplay. Dada Mirasi who had directed Ra(k)tha Thilagam earlier was put in charge of wielding the megaphone (Some 7 years later, he did another NT movie, Moondru Deivangal in 1971).

Having decided to do the movie under the own Banner, VCS decided that the film should not lack in any respect and so they chose to make it in colour. Casting of the characters mattered a lot. The wife and later the impersonator was a crucial one. A westernized woman with all that goes with such a character in the first half, she changes completely in the second half. Not many heroines would come forward because image mattered. NT knew that one actress who can pull off this role was Sowcar and pull off she did! They did not even think twice regarding Rangan character. MR Radha was taken in. VKR was booked as the father of the heroine and later as you know what. With OAK Thevar, SV Ramadas, Nagesh and Manorama, casting was complete

The other heroine would simply look like filling the bill but in the climax, the viewer will be in for a surprise. Saroja Devi was an automatic choice. But she was very busy. She was doing 3 shifts a day and there was no way she could give lump call sheets. Also the story demanded combination scenes with major characters and therefore her mother politely refused. But VCS was one man who would never give up. He met Sarojadevi’s mother Rudhramma and narrated her the entire story. She was very much impressed and when VCS told about the climax where Saroja Devi would reveal her true identity, she was thrilled. VCS also told her only if Saroja Devi acts, the audience would not be able to guess. Her mother managed to adjust the then existing call sheets and Saroja Devi acted as Latha. She says that she would never forget VCS because but for him, she would have missed out a movie, which till date brings bouquets for her.

FILM GENRE

Normally a murder mystery story would have a set pattern and would concentrate more on investigation. This normally puts off women audience and in turn would affect the family audience attendance also. So the screenplay was written keeping this in mind. So till 2/3rd of the movie, the investigation would not be there. Even the last part would be more focusing on the make or mar relationship of hero and heroine. So songs were planned in such a manner that it would suit the mood of the movie.

A song in the ship which makes the hero and heroine understand each other better, a song at Ooty where the heroine comes to stay at the hero’s place, a night club song at Singapore during the flashback when the hero tells his story, later the same song getting repeated in a different mood at hero’s place in Ooty, the song between the hero and heroine when the marriage is about to be fixed and finally the song under discussion. Let us have a look at the story leading to this situation.

STORY BACKGROUND

The story opens up in a ship that is on its way from Singapore to Chennai. The hero Gopal is traveling in the ship and he gets to meet Latha and her father. Gopal is a multi millionaire who is returning back to India after spending some years at Singapore. At Ooty, he again runs into Latha and her father and he takes them to his home. Gopal and Latha start moving closer and on certain occasions Latha finds Gopal’s behaviour odd and perplexing and she demands to know the reason. Gopal who initially tries to hide it, later confesses the truth and tells his story. Gopal after the death of his mother is crest fallen and visits a night club in Singapore for solace where he happens to meet a singer by name Chitra and falls for her. They get married but rude shock awaits Gopal. He finds her as a drunkard and wayward in her behaviour. His efforts to make her see reason fail miserably. The final straw happens on Gopal’s birthday, and when Chitra’s behaviour crosses all limits, Gopal lets out his rage resulting in the “suicide” of Chitra. Gopal after this suffers another jolt and that is his father’s passing away. After this he had returned to India and during that travel back, he had met her and her father. Latha initially shocked to learn that he is already married, later gives her consent when he proposes to her. Her father also agrees.

Come the betrothal day, everybody is in for a shock. Chitra surfaces along with her Chittappa and the betrothal is stopped. Chitra claims that she had not died and had taken treatment for her injuries and later knowing that Gopal had gone back to India, had come here, she says. Gopal refuses to believe her and tries to prove that his wife is indeed dead. But his efforts repeatedly fail and the “intruder” cleverly builds up her case. Worse, the person accompanying her, Chittappa proves to be a thorn in the flesh and Gopal is literally driven to nuts. On the advice of his friend cum Police Inspector, he tries to “catch” the fingerprints of the woman but in the altercation with Rangan, the glass tumbler falls down and breaks. Worse, Latha seeing him moving closely with Chitra (for getting the finger print on the glass tumbler) is crest fallen and runs away from the scene. Gopal unable to prove the true identity of the intruder, unable to tackle the truants of Rangan, unable to convince Latha (she now had started believing that Chitra has come back), is a broken men now and this where the song comes in.

SITUATIONS AND SONGS

Dada Mirasi was not a native speaker of Tamil and he used to operate through English in the shooting spot. But he was a good technician. So VCS had to take additional responsibilities now. In addition in making the movie sleek, he had to sit with VR for songs composition. It was a blessing in disguise because he had a good taste in music, recalls MSV. In the cine field, they always talk about the so-called “sync or gel” when it comes to teamwork and it seems that MSV and VCS had that sync which lasted till the 80’s. With Kannadasan giving out his best, it was a pleasure to compose the songs. VCS, VR and Kannadasan sat together to compose.

The song at the ship. At the penultimate day of travel, the captain of the ship throws a party and asks somebody to sing. Inevitably the dice falls on the heroine. She reluctantly agrees to sing. Kannadasan seizing this opportunity opened with Unnai Ondru Ketpen. MSV inspired by the pallavi decided to go full steam. Reading the situation very well, he decided to use more western instruments. So the song opened with piano. Later he used saxophone and a host of other instruments. [Remember how NT plays the instruments to perfection? MSV recalls that NT used to come to recording and observe the instrument players. At the shooting spot, MSV’s assistant Joseph Krishna would be there whenever a western instrument had to be played by NT. But he would hardly have any corrections to tell because NT would do it perfectly, MSV recalls. He adds up இது என்ன சார் பிரமாதம்? தில்லானா-லே நாதஸ்வரம் “வாசிக்கும்” போது அசல் வித்வான் மாதிரி கழுத்து நரம்பு பொடைக்குமே. அதை விடவா சார் வேணும்?] PS simply excelled in the song. Especially when she sings the lines it was pure honey. Ilaiyaraja was so fond of this song and when he got an opportunity, he used it. Yes, 22 years later in 1986, producer KRG produced Thaikku oru Thalaattu directed by Balachandra Menon. NT and Padmini were the leading players and when the situation came up for a song where they do a trip down the memory lane, IR choose the tune of Unnai Ondru Ketpen and the song Payazha paadal pola Puthiya paadal illai was written by Vairamuthu. TMS and PS sang the same. But unfortunately only a bit of the song was used in the movie. Saroja Devi was clad in a red sari and red blouse during that song and that was a sight to behold. Saroja Devi recalls that even after 44 years, when she meets people, the one movie that everybody mentions is Puthiya Paravai and the one song is Unnai Ondru Ketpen.

The next was again a solo by heroine though the situation was a duet like one. Hero and heroine get a reception from the tribal people and heroine ties up a piece of cloth in the tree of wishes. There comes the song where the heroine expresses her mind albeit indirectly. Chittukuruvu Muthham Koduthhu was born. Cameraman Prasad beautifully captured the song picturised in Ooty. If I am not off the mark, this was the first song that saw hero and heroine change their costumes in between the pallavi and different charanams.

The next song was the nightclub song. Here VCS clearly explained to the poet and the MDs the situation. Hero is under a mental stress because he had lost his mother and comes to the club for some relaxation. Here he listens to the song and that makes him forget all his worries. Not only that, the song haunts him and he actually falls for the singer. Again it was a westernized song with a lot of instruments. Here MSV created the tune that was truly haunting and Kannadasan simply came up with Paartha Gnabagam Illaiyo lines. Again PS was outstanding and whenever you hear the lines, it would haunt you. If MSV did a grand orchestration for the first version, he made it simple when it would be repeated under different circumstances. But that would add to the beauty of the song and haunt more it did. See the picturisation of the song. NT who walks in with a heavy heart slowly gets transformed and you have to look at his expressions. It is another song where the cigarette dangling in NT’s lip also did the acting. It was style personified. There was one review of this song, which said that people employed in corporates should watch this scene and learn table manners.

Then came the song before the betrothal day. Here the hero sings alone. First song for the hero. Song focused more on style and NT with his characteristic stylized walk simply turned Aha Mella Nada into a style statement. The shirts used in the film (Terylene) became a rage and many youngsters started wearing such shirts without banians (inners). Actor Sivakumar was one among them and he also started following the trend. (Sivakumar mentioned this in an interview with MSV in a program called Thirayum Isayum. He referred to the other song Enge Nimmathi as well) If the Terylene shirt attracted men, women were fascinated by the China silk sari with printed material worn by Saroja Devi.

Now only one song remained that would come as a lead song to the climax and the flow that was going smoothly (as for as song composition) suddenly got struck. VR and Kannadasan tried their best but they could not hit upon the correct wordings that would satisfy everyone. Days passed but no progress could be made. This went to NT’s ears and he called up MSV and asked him to come to Annai Illam and left. He asked Kannadasan also to accompany the MDs. So the next day morning, all the three went to Annai Illam and the composing was intend to start.

DISCUSSION & SONG COMPOSITION

The next day morning, MSV made sure that Kannadasan was on time for the appointment and all reached Annai Illam. NT and VCS were there. NT asked MSV whether he has any ideas for the proposed song situation. The tunes that MSV created did not get the approval. NT had something in his mind and he was not getting satisfied with the tunes. Here was a situation song which he had thought about and in fact he wanted to do certain gestures and body movements. So he wanted nothing but the best from Kannadasan – MSV. In order to get the required output from the duo, he started enacting the scene. I think that should be described in Tamil because it would bring out the exact mindset of NT at that point of time. Let us hear NT in his own words. It seems that he described to the duo in the following manner.

“நாயகனுக்கு வாழ்க்கையிலே பணம் கிடச்ச அளவுக்கு நிம்மதி கிடைக்கலே. எங்கே அன்பு கிடைக்கும்-னு ஏங்கினான். தன் மனதுக்கு சாந்தி கொடுத்த பாடகியான பெண்ணை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனால் அவன் நினைச்ததக்கு நேர்மாறா அந்த வாழ்கை அமைஞ்சிருச்சு. அவ ஒரு விபத்திலே இறந்து போக, தாய் நாட்டுக்கே திரும்பற அவன் தன் மனதுக்கு பிடித்த ஒரு பொண்ணை பாக்கிறான். அவளுக்கும் அவனை பிடிச்சுப்போயிடுது. கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்-னு நினைக்கும்போது, பழைய மனைவி மாதிரியே இருக்கிற ஒருத்தி நான்தான் உன் மனைவி, நான் சாகல-னு வந்து நிக்கிறா. கூடவே அவ சித்தப்பன்-னு சொல்லிட்டு ஒருத்தன். அவ தன் மனைவி இல்லை-னு நாயகன் நிரூபிக்க எடுக்கிற முயற்சியெல்லாம் பெயிலியர் ஆகுது. ஆரம்பத்திலே நம்பின காதலியும் அவன் மேல் சந்தேகப்பட்டு விலகி போறா. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவனுக்கு டென்ஷன் ஆகுது. வாழ்க்கையே வெறுத்து போய் எங்கியாவது நிம்மதி கிடைக்காதா-னு அலையறான். சுவத்திலே தலையை முட்டிக்கிறான். அழுகிறான் எங்கே நிம்மதி-னு புலம்பறான். இது பாட்டிலே வெளிப்படனும”.

While saying this NT it seems was actually enacting the scene in front of them and suddenly MSV got that spark. He told Kannadasan “கவிஞரே இதுதான் பல்லவி” but Kannadasan didn’t catch it. He asked “Ennada solre?” and MSV replied that Pallavi is “Enge Nimmadhi”. Kavignar just looked at him and without saying anything went on to write

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

And went on to add something on his own

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

This suited the situation because here Kavingar adds that Hero doesn’t believe in the entire human race. Such is his frustration level.

MSV immediately tuned the lines with his harmonium and there was flash of happiness in NT’s face. NT now realized that Kannadasan had come back to form and with a help of little guiding, this song can be brought up to the required level. So he again started to describe the situation and mindset of the hero. He went on to tell them that now the hero is not only depressed but he has also become self-pitying. He broods over his ill luck and he feels that he has been cursed like that. He laments why all this for me?

Kannadasan now very much interested (earlier he was bit off colour because he was not getting it right and in fact he reluctantly came to Annai Illam, MSV recalls) and with his mind now firmly in his control, words as usual started flowing from him. For the above mentioned charanam, he wrote

எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது.
என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஓ! இறைவன் கொடியவனே

Here the third and fourth lines, Kannadasan wrote from his own experience as it always happens. He could not forget the love failure he experienced at a young age and he carried this as a baggage till his lifetime. But that was blessing in disguise for Tamil film music lovers because, it helped him to write so many poetic beauties, which are adored till today. Everybody was so happy. But it also brought brickbats later, about which we will discuss after this.

NT, now realizing that this method is paying rich dividends then told Kannadasan that the hero is thinking of both the women in his life. While the very thought of earlier woman brings him nightmares, the girl whom he had met afterwards has provided him all the love and affection and he could find solace in that relationship. The resurfacing of his so called wife, whom he firmly believes is dead, had completely robbed him of his peace of mind and his sleep. He literally pleads with the supreme power to give him peace. The poet in Kannadasan was in full flow now and as he always does symbolized the women with the birds deriving this inspiration from the title of the movie planned. He wrote

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஒ! உறங்குவேன் தாயே

With MSV completing the tune for the same, the entire team, which was present there were happy and know they have a Super hit song in their hands. With Kannadasan successfully completing his part, MSV, though he had tuned it well, knew that the job is not yet complete. He realized that this song requires orchestration of the highest caliber, otherwise the entire effort would go as a waste. He also decided that it should have a live orchestra with instruments playing a major part.

ORCHESTRATION

MSV had reasons to think on those lines. He had done music for Neethipathi (old one) produced by Vijaya Pictures. It had a song “ Thaayum Seiyum Pirinthadhai Paar” that was rendered by CS.Jayaraman. There he used western musical instruments and he used a live orchestra with a chorus. He brought Anglo Indians and used them for chorus. It was very well received by the public. So MSV decided that he would use live orchestra for this song and he also wanted to make it rich. He planned a live orchestra with a plethora of instruments. Till that time only basic instruments like violin, tablas were used. He wanted that to change. But it would cost much but he had a willing producer who was willing to go that extra mile in ensuring the quality the musician was seeking to bring in. Having got the green signal, MSV arranged for a live orchestra of 100 people who would handle the instruments. Later on this trend caught up and MSV himself used more than 100 instruments for “Pattathhu Rani” song in Sivandha MaN. It is rumoured that on coming to know of this MGR wanted the same type of orchestration (i.e.) using more instruments for his song also and MSV did the same for “Ninaithathai Nadathiye Mudippavan” song in Nam Naadu.

RECORDING

The recording date was fixed. It started at 9 am. TMS had a few rehearsals and then the recording started. VCS had come. As most of the readers must be aware, during those days all the concerned people must be there as there was no facility for track or independent recording. And when the orchestra is big, the synchronization becomes more difficult as all parameters have to fall in place to make the recording successful. At times 3 or 4 takes would be required for a perfect song. Here also the same thing happened. The recording, which started at 9 am in the morning, went on till 12 midnight. TMS as usual was excellent in rendering the song and later in an interview said, MSV told him to concentrate on the words in the song. H was told to bring out the sound of veenai when he sang Veenai Azhugindrathu. And veenai sound was there in his voice. It also shows the range and stamina of the singers of that golden period. With recording completed successfully, the scene now shifted to the picturisation. MSV told VCS that if the song is not properly filmed, it would lose all its charm.

PICTURISATION

VCS, well aware of the pitfalls in the picturisation decided that no stone should be left unturned to make it long lasting. He sat with director Dada Mirasi and cameraman Prasad and discussed. They decided that it should be a set that would depict both the extreme moods of the character. While the wife character tortures him, it is hell recreated with all its terrifying inmates, whereas he believes that the lover character is from the heavenly abode surrounded by the angels and brings eternal bliss for him. They also decided that instead of putting a grandeour set (as it was vogue in those days), they should concentrate more on colours and lighting, which would bring the desired impact. Even they decided upon the costumes of the women. It was black for Sowcar and cream for Saroja Devi.

As planned, the shooting was arranged and sets readied. Though NT had enacted the song during composition, he now literally raised his performance by taking it to another plane. The very start of the song was fabulous with the BGM slowly growing up in volume and when it suddenly breaks into high decibel music, NT slowly getting up with his eyes searching the place used to bring down the roof. He wears light blue colour silk trousers and very light blue Terylene shirt with sleeves rolled up to the biceps. The camera captures him from the low angle with his eyes almost closed and with his two hands stretched out. In this posture when the words come out “Enge Nimmadhi”, again the theatre would roar.

See the lightings for this song. The colours used would be indicating the mood swings. Predominantly red and blue were used as background colours. The cream and yellow colours were used when they show the gate of heaven (?) from where Saroja Devi comes out. When she is near NT, the background is cream and the moment when she disappears and Sowcar enters, the red background light flashes. Even at the end when the song closes and the last line அங்கே எனக்கோர் இடம் வேண்டும, we see NT lying down on the lap of Saroja Devi and the background light is blissful cream and blue. It changes when the shadow of Sowcar super imposing on them and suddenly it is red and we see NT lying in the lap of Sowcar and he jumps up with fear with the BGM rising to the highest decibel. The cameraman Prasad deserves special mention for his work and it is said that he never even used Light meters for his shots. It was sheer mind calculation and the resultant product is there to be seen till today with all glory.

If we analyse NT’s acting in this song, we have to write essays. To put it simply the walk, the gestures, the lip sync and the body language were top class. To point out just an example, watch the first charanam. When the first two lines come up,

எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது,

see his gestures with his hand and his facial expressions at that time. Is there any better way to show how one self pities himself? When the next line arrives

என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே

his right arm does a clock wise rotation with the fingers pointing up and people at the theatre would be ready to explode for this particular shot.

We can categorically state that no other song has come out with this amount of perfection in portraying extreme depression – both in action done by NT and the mood created by the music of MSV-TKR. (A few examples of songs in this genre are - Thukkathilum Sirikkanum in Nalla Idathu Sambantham, Mayakkama Kalakkama in Sumaithangi, Thannai Thane Nambahathu in Deiva Piravi, Avanukkenna Thoongivittan Agappattavan in Peria Idathu Penn).


Now coming to the controversy part, the lines of the first charanam were the one that made some so called Tamil pundits to criticise Kannadasan. They argued that the usage in the line எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது, is totally wrong as fingers only can pluck the string and not the hands. This was a hot topic even after many years after the release of the movie. Seeing all such farce, one always had a doubt that the so called pundits were jealous of Kannadasan and so they wanted to show off their superiority. But Kannadasan never took such things seriously.

The movie as I said earlier was ahead of its times. Here was a man who was ruling Tamil cinema but he literally choose to do a negative character. Especially the climax, he was simply outstanding. Which actor will have the guts to clear his nose in front of the camera? Again a shot, which will generate deafening, claps. A watertight screenplay backed up by splendid performances from all actors. Sowcar and MRR would be outstanding (in fact audience if given a choice would like to kill the Rangan character for all the trouble he creates).

RELEASE & SUCCESS STORY

The movie was released on 12.09.1964 and it celebrated 100 days. The biggest achievement of PP is, on subsequent releases it had been a BO wonder. During the mid 70s’, the film re-released in Chennai, had run for 75 days. All over Tamilnadu, it evoked tremendous performance and I am sure even now this movie would create Box office magic if theatrical release is arranged. The song Enge Nimmadhi was a Super Duper hit right from day 1.

TAIL PIECE

Sivaji Films in spite of making it’s maiden venture a success did not venture into production for almost another 6 years and when it did come out with Vietnam Veedu in 1970, it’s name was changed to Sivaji Productions. In fact there was a gap of exactly 24 years between Puthiya Paravai and the next venture, which carried the Sivaji films banner name. The next venture was En Thamizh En Makkal, which came in 1988 September. Then another 5 years elapsed before Kalaignan (starring Kamal) was produced under this banner [1993 April]. The usage of Sivaji brings us to another interesting information.

NT who assumed the name “Sivaji” because of playing the Maratta Emperor’s role used the King’s sitting posture on a horse as the emblem of the company. But later it was removed as there was some copy right issues and for Kalaignan, they used a emblem of NT himself dressed as Sivaji, which came in the Telugu film Baktha Dhukkaram. NT had donated the Sivaji statue at Sivaji Park, Mumbai. The Maharastra Government celebrated the 300th year of Sivaji ascending the throne in 1974 and they wanted a skit for the TV. Dr.T.S. Narayanaswamy prepared a script, which depicted the situation at the time of Sivaji ascending the throne. Here it should be noted that the drama written by Annadurai [“Sivaji Kanda Hindu Samrajiyyam”] dealt about the hurdles Sivaji faced in coming to power. On a similar note the skit enacted by NT as Sivaji in Raman Ethhanai Ramandi also dealt about the hurdles Sivaji faced in crowning himself as King (though RER skit was primarily written in view of the political situation that prevailed then in 1970 and it was sort of a reply to a sarcastic comment by then CM of Tamilnadu against NT). Now coming back to the skit prepared by Dr.TSN, Thanjai Vanan wrote the dialogues. The beauty of the script was it was in Tamil and it was telecast in the same manner and even the Siva Sena did not object to it when it came on air on July 21, 1974 (see the date). When Chennai (Madras then) had its own TV station opened on Aug 15th of 1975, the same skit of NT acting as Sivaji was on the air on the very first day.


Before signing off, my personal note. Since release was in 1964, did not see it then. My first tryst with PP happened in 1969 at Madurai –City Cinema. I could not follow the movie for the simple reason it was sheer festival mood inside the theatre. Especially there was riot during the song sequences. After a year or so, saw the same in Madurai – Chandra (which was later named as Shanthi) and from there on, I have lost count of the no of times, I have seen it.

Here goes the lyric

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.
எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

(எங்கே நிம்மதி)

எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது.
என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஓ! இறைவன் கொடியவனே

(எங்கே நிம்மதி)

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஒ! உறங்குவேன் தாயே

(எங்கே நிம்மதி)

Regards

ScottAlise
5th June 2013, 07:40 AM
Some more info about Pudhiya Paravai -by Arror Dass

சிவாஜிக்கு நான் எழுதிய படங்களில் மறக்க முடியாத படங்களில் முக்கியனமான ஒரு படம் புதிய பறவை.
அப்போது நான் காக்கும் கரங்கள் , தாலி பாக்கியம் , தாழம்பூ, வேட்டைக்காரன் படங்களுக்கு எழுதி கொண்டு இருந்தேன் .
நான் புதிய பறவைக்கு எழுத முடியாது என்று முதலில் மறுத்தேன் . இந்த செய்தி சிவாஜின் செவிக்கு சென்றது . உடனே படத்தின் Production Executive இடம் சிவாஜி இப்படி கூறினார்
சாரை நான் உடனே பார்க்கணும் , சார் என்கிட்டே வர்ற இல்ல நான் வரட்டுமா ? எப்படியே ஆரூரன் கிட்ட போய் சொல்லு

உடனே நான் அவர் வீட்டுக்கு சென்றேன்


NT’s satire and argument:

என்னை பார்த்ததும் அவர் வாதியரை கண்ட மாணவர் போல எழுந்து நின்று வணங்கி வாங்க சார் , வணக்கம் ஒக்காருங்க ( இது எல்லாம் நாடக நடிகர்களின் குசும்பு )

கமலா அம்மாவிடம் சாருக்கு வணக்கம் சொல்லிக்க

NT : புதிய பறவைக்கு எழுத முடியாதுன்னு சொல்லிடிங்கலமே ?
ஆர்: நேரம் இல்லை என்று தான் சொன்னேன் .

NT: ஏன்டா உனக்கு என்ன தைரியம் இருந்தா என் படத்துக்கு எழுத மாட்டேன் சொலுவ . இது சிவாஜி பிளம்ஸ் first கலர் பிலிம் , Prestige பிலிம்.நீ பிஸியா இருக்கே என்று தெரிஞ்சுதான் உன்னை சண்முகம் விட்டுவேச்சன் இல்லநா உனக்கு அட்வான்ஸ் குடுத்து கமிட் பண்ணி இருப்பான்

AR :மன்னிக்கணும் வார்த்தை மாறுது முடியலேன் தான் சொன்னேன் , முடியலே முடியாது ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு
நட்:என் கிட்டயேய் வசனம் பேசி காட்றியா ?
அற: உங்களை விட்டா வேற யார் இருக்கா .
NT : இந்த படம் பொறுத்த வரைக்கும் எனக்கும் உனக்கும் தான் பேச்சு. நீ சலுகை காட்ட வேணாம் காசை வங்கித்து போ.
AR : நான் காசை எதிர்ப்பது வரல
NT :நீ எழுத மறுப்பேன் என்று நான் எதிர்பாகல .

கமலா அம்மா அவங்க கையால் 5000/- ருபாய் கொடுத்தார். அப்போ எல்லாம் பெரிய இயக்குனர்களுக்கு தான் 5001/- தருவார்கள். எனக்கு இது ரொம்ப அதிகம் . என் எழுத்துக்கள் மீது இருந்தா மதிப்புகாக கொடுத்தது.
NT: இது அட்வான்ஸ் தான் எப்போ எவ்வளவு வேணும் என்றாலும் வங்கிக்கோ . அம்மாகிட்ட கேளு . ஒரு போன் பண்ணு கொடுத்து அனுப்புவாங்க . புல் ஸ்கிரிப்ட் கொடுத்துடு அப்பறம் எல்லாத்தையும் படிச்சிகாட்டு. நீயும் எங்க டீமில் ஒருவன் அதனால் ஷூட்டிங் spot வந்து வசனத்தை சொல்லி கொடு , டைரக்டர் மிராசி தமிழ் தெரியாது ஆனா நல்ல எடுப்பான்
ராயபேட்டை சமுக முதலி தெருலே நான் இருந்த வீடு காலியா இருக்கு . மொட்டை மடியிலே ஒரு சின்ன கீது கொட்டை இருக்கு . நல்ல காத்து வரும் .நம்ம பையன் ராஜு , டிரைவர் முனுசாமி உன்னோட இருப்பாங்க. உன்னக்கு விருப்பமானதை சாப்டுங்க .
எழு இரவு போராடி வசனத்தை எழுதி முடித்தேன். இரண்டு கோப்பைகளை கொடுத்தேன் .ஒன்று இடைவேளை வரை மற்றொன்று இடைவேளைக்கு பிறகு.

ஒரு நாள் காலை அவர் வீட்டுக்கு சென்றேன் காலை டிபன் முடித்து காபி குடித்தோம் . காலை ஒன்பது மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். நட் சிகரெட்டே பற்றவைத்துக்கொண்டார் .

காட்சி ஒன்று: பகல் - கப்பால் ---------
காட்சி இரண்டு ------ கோபால் லதா அறிமுகம்

இடையில் எந்த தொலைபேசி அழைப்புகள் , நண்பர்கள் வருகை இல்லாதபடி ஏற்பாடு செய்தார் இதனால் என் மோடு கேடவில்லை தெளிவாக இருந்தேன் . NT கவனமாக கேட்டு கொண்டு இருந்தார்.
கமலா அம்மா எங்களை சாப்பாட்டுக்கு அழைத்தார் .
NT : உன்னக்கு பிரியமான வரால் மீன் வறுவல் இருக்கு . சாப்புடு . ஒரு சின்ன தூக்கம் போட்டு நாலு மணிக்கு செகண்ட் ஹல்ப் படிக்கலாம்.
அம்மா கையால் நல்ல சாப்பாடு உண்டோம். அப்பறோம் வற காபி குடித்தார்
இடைவேளைக்கு அப்புறம் வரும் காட்சிகளால் கதாபத்திரங்கள் கணம் பெற்றது. உச்ச காட்சியில் கோபால் கதாபத்திரம் எல்லோரும் சேர்த்து செய்த சூழ்ச்சியில் உண்மையை கக்கிவிடுகிறார்.

அப்பறம் சிவாஜியின் நடிப்பு கோபால் சார் தான் அலசிவிட்டரே

ஆனா கைது செய்யப்பட்ட சிவாஜி சரோஜாதேவிய் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வர் அத்துடன் படம் முடிந்தது .

ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துடன் lights ஆப் செய்யப்பட்டு pack up செய்யப்பட்டது.
நட் சென்றுகொண்டுஇருந்தார். நான் அவரை அழைத்து கிளைமாக்ஸ்யில் உங்க கதாபத்திரம் இரண்டு வார்த்தை பேசினால் நல்லா இருக்கும் .

பெண்மையே நீ வாழ்க உள்ளமே உன்னக்கு என் நன்றி அப்போ நீங்க அந்த காதலை ஒப்புக்கொண்டதா அர்த்தம் ஆகும்

NT:அட பாவி இப்போ சொல்றியே .
AR: இப்போ தான் தோனிச்சு.
உடனே எல்லோரையும் கூபிட்டு இந்த காட்சி படமகபட்டது
எல்லாம் சரி கதை படித்து விட்டு NT என்ன சொன்னார்.
அவர் மௌனம் 1000 அர்த்தங்கள் கற்பித்தன. உணர்ச்சியில் அவர் கண்கள் சிவந்து கண்ணீர் தேங்கி இருந்தன.

உன் கிட்ட என்ன எதிர்பதேன்னோ அதுக்கு மேல நல்லா எழுதிட்டே காங்க்ரத்ஸ். தேங்க்ஸ்

Gopal.s
5th June 2013, 07:41 AM
SIVAJI SEASON

எங்கே நிம்மதி

PUDHIYA PARAVAI

Regards
முரளி சார்,
என்னமோ புதிய பறவையை புதிதாக திட்டமிட்டு நானே உருவாக்கியது போல ஒரு பிரமை. ஒரு கருவை எடுத்து நீங்கள் விரிக்கும் விதம் ,ஒரு கதைக்கு திரைக்கதை அமைப்பதன் கச்சிதம். உங்களிடம் ஒரு விண்ணப்பம். இந்தியாவின் ஒரே உலக அதிசயம் முழுதும் ஆங்கிலம் பேச நீங்கள் உதவ முடியுமா? என் மகனும் உங்களுடன் இணைவான்.
ஆனால் நீங்கள் எல்லோருமே ராமமூர்த்தியின் பங்களிப்பை உதாசீனம் செய்து விஸ்வநாதனை ரொம்ப தூக்கி பிடிக்கிறீர்கள். இந்த பாட்டின் basic sketch ,archestration planning ராமமூர்த்தி சாருடையது. இதை ஒரு பிரத்யேக சந்திப்பில் அவரே என்னிடம் சொன்னது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் -90% ராமமூர்த்தி. பல்லவன் பல்லவி நீலாம்பரியில் அமைத்தது ராமமூர்த்தி. நமக்குத்தான் தமிழர்களை பாராட்டுவது ஒவ்வாதே? அத்தனை மேளகர்த்தா ராகங்களும் ராமமூர்த்திக்கு அத்துபடி. சும்மாவா ஒரு இசையமைப்பாளர் இன்னொருவர் பெயரை 13 வருடம் தன்னுடன் சுமப்பார்?
ஆனால், முரளி சார் ,உங்களுடைய எழுத்தின் நிரந்தர ரசிகன் நான்.

vasudevan31355
5th June 2013, 07:45 AM
கிடைத்தற்கரிய மிக மிக அரிய புகைப்படம் .

'பேசும்படம்' டிசம்பர் 1962

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/n-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/n-1.jpg.html)

vasudevan31355
5th June 2013, 07:57 AM
'ஆலயமணி' ஆண்டவரின் அட்டகாசத் தோற்றம்

'பேசும்படம்' டிசம்பர் 1962

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0002-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0002-4.jpg.html)

Gopal.s
5th June 2013, 08:20 AM
வாசு தேவனாரே,
அப்பப்பா எவ்வளவு அபூர்வ படங்கள்!! நீங்கள் ,பம்மலார் ,ராகவேந்தர் இணைந்து பணியாற்றிய 2011,2012 ஒரு பொற்காலம்.
கொடுத்தது 1001 ஆ, 1 லட்சமா?1 லட்சம் என்று ஞாபகம்.

RAGHAVENDRA
5th June 2013, 08:49 AM
ஒரு பாட்டுக்கு இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள், தயாரிப்பாளர், இயக்குநர் ஒளிப்பசிவாளர், படத்தொகுப்பாளர், மற்ற பின்னணி உழைப்பாளிகள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்களோ, அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து அந்தப் பாட்டைப் பற்றி எழுதுவதற்கும் அவ்வளவு உழைப்பைத் தந்து, பாடல் பற்றிய ஆய்வுகளுக்கு ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கி விட்டவர் நமது முரளி சார். இனி யார் ஒரு பாடலைப் பற்றி எழுதினாலும் இதைத் தாண்டி போக முடியாத அளவிற்கு மிகவும் விரிவானதொரு வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதற்கு இன்னொரு சான்று புதிய பறவை எங்கே நிம்மதி பாடல்.

முரளி சார், தங்களுடைய பதில் பதிவுகளையும் School of Acting பகுதியில் அவ்வப்போது தர வேண்டும் என ஆவலுடனும் அன்புடனும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

vasudevan31355
5th June 2013, 08:55 AM
முரளி சாரின் புதிய பறவை பாடல் அலசலின் பதிவைப் படித்து அசந்து (!)போய் இருக்கிறேன். இன்னும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும்.

Gopal.s
5th June 2013, 09:26 AM
ஆஹா!!! இந்த திரியில்தான் எத்தனை பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன? அவருடைய 90 ஆவது பிறந்த நாளுக்குள்ளாவது நாம் இந்த பெரும் அறிவு செல்வங்களை தொகுத்து பம்மலார் மூலம் ,ஒரு பிரம்மாணடமான மையம் திரி மலர் மாலை கொண்டு வர வேண்டும்.
எனது சகோதர கண்மணிகளே, உதட்டளவில் ஆதரவு கொடுக்காமல், சட்டை பைக்குள்ளும் இருப்பதை சிறிது கொடுப்பீர்களா? 2018 க்குள் நான் இந்தியா வந்து விட்டால், ஒரு ரூபாய் தருவதாக சொன்னாலும், வீட்டுக்கே வந்து வசூலிக்க தயார். தமிழகத்தின் ஆறு கோடி சிவாஜி ரசிகர்களும் ஆளுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட போதுமே. அசத்தி விடலாமே?

அது சரி ஒரு படத்தின் negative மீட்கப்பட்டு சீர்திருத்த பட்டு ,digitise பண்ண பட பத்து லட்சம் போதுமா? நூறு படங்களுக்கு பத்து கோடிதானே ஆகும்?

அவர் வாழ்க்கையை, திரையுலக சாதனையை சொல்லும் ஒரு அழகான Documentary .

செவாலியர் விருது நிகழ்ச்சி DVD மீட்பு. அவர் சிவாஜி ஓரங்க நாடகம் DD யில் வந்தது.

இவ்வளவும் 2018க்குள் சாதிக்க முடியுமா? (அவர் பிறந்தது 1927 ஆ? 1928 ஆ?)

vasudevan31355
5th June 2013, 10:23 AM
ஆஹா!!! இந்தி திரியில்தான் எத்தனை பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன?

இது தமிழ் திரி...அதுவும் நடிகர் திலகம் திரி ராஜா... 'இந்தி' யெல்லாம் இங்கே ஏன் வந்தது?:confused2:

JamesFague
5th June 2013, 10:27 AM
Mr Vasudevan Sir,

Thanks for the rare photos of NT and especially Mr Thyagu Photo super.

RAGHAVENDRA
5th June 2013, 10:33 AM
வாசு சார், பேசும்படம் ஆலயமணி நிழற்படம் சூப்பர். அரிய பொக்கிஷங்களை அள்ளி வழங்குவதில் பம்மலாருக்கு தாங்கள் சற்றும் சளைத்தவரல்லர் என்பதற்கு மற்றுமோர் உதாரணம். அதே போல் அந்த டிஸ்னிலேண்ட் கலர் நிழற்படமும். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
5th June 2013, 10:38 AM
அபூர்வ நிழற்படங்கள்

http://www.veethi.com/images/people/fullsize/Sivaji_Ganesan_20120619040614.jpeg

Gopal.s
5th June 2013, 11:35 AM
சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .

நடிகர்திலகத்தின் காதல் காட்சிகள் , Duets என்று எல்லாவற்றையும் அலசி விட்டேன்.

1952 முதல் 1960 வரை அவர் பலதரப்பட்ட கதைகள் , படங்கள், பாத்திரங்கள், நடிப்பு முறைகள் என்று அவர் focus சென்று விட்டதால் ,இந்த கால கட்டத்தில் பத்மினியோடு அவர் நடித்த ராஜாராணி,புதையல்,உத்தம புத்திரன்,தெய்வ பிறவி காதல் காட்சிகள் சிறந்தவையாகின்றன. ஆனால் இந்த கால கட்டத்தில் romance ,intimacy ,chemistry (தெய்வ பிறவியில் ஒரு காட்சியில் கழுத்தில் சொறிந்து கொள்ளும் சிவாஜியின் குறிப்பறிந்து பத்மினி சொறிந்தே விடுவார்.) இருக்குமே அன்றி erotism அன்றைய காலகட்டங்களில் யார் படத்திலும் இல்லை.ஜமுனா, மாலினி,வைஜயந்தி, சாவித்திரி ,கிரிஜா போன்றோருடன் ஒன்றிரண்டு காதல் காட்சிகள்,காதல் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.

1961-1965- அவர் உடல் அமைப்பு ஒத்து வராததால் காதல் காட்சிகள் மிக அபூர்வம். அப்படி வந்தவை தேவிகா,சரோஜாதேவி, ஜமுனா சம்பத்த பட்ட நிச்சய தாம்பூலம், பலே பாண்டியா, இருவர் உள்ளம்,கல்யாணியின் கணவன்,அன்னை இல்லம்,ஆண்டவன் கட்டளை,புதிய பறவை,நவராத்திரி,சாந்தி,நீலவானம் படங்களில் இடம் பெற்றவை.

அதற்கு அடுத்த காலகட்டமான இளைத்து இளமை மீண்ட திராவிட மன்மதனின் இளமை திருவிழா காலமான 1966-1974. இந்த கால கட்டத்தில் அவரின் குறிப்படும் இளம் ஜோடிகளாக (அப்போதும் அவர் எங்கே பத்மினியையும்,சரோஜாதேவியையும் விட்டார்?)கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா,வாணிஸ்ரீ, பாரதி,காஞ்சனா,உஷா நந்தினி,மஞ்சுளா போன்றோரை குறிப்பிடலாம். உங்களுக்கே தெரியும் பாரதி,காஞ்சனா ஆகியோர் one movie wonders .கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த பெரும்பாலானவை performance oriented not romance centric . ஆனாலும் கே.ஆர்.வியின் செல்வம்,ஊட்டி வரை உறவு, ஜெயலலிதாவின் கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், எங்க மாமா ,சுமதி என் சுந்தரி , ராஜா போன்ற படங்களில் romance பாடல்கள்,காட்சிகள் நன்கு வந்திரூக்கும். உஷாவின் பொன்னூஞ்சல் படத்தை பாடல்கள், காதல் காட்சிகளுக்காக பல முறை பார்த்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் மஞ்சுளாவுடன் இரண்டே படங்கள் எங்கள் தங்க ராஜா,என் மகன் என்ற இரண்டு. எங்கள் தங்க ராஜாவின் கல்யாண ஆசை, இரவுக்கும் cute duets என்ற அளவில் சரி.

இங்கேதான் நம் வாணி வருகிறார். இணைகிறார்.இசைகிறார்.பிணைகிறார், பின்னுகிறார்,என் தூக்கத்தை கெடுத்த அத்தனை பட காட்சிகளின் ஜோடி.
1968- 1974 -உயர்ந்த மனிதன்,நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன்,வாணி ராணி .
பின்னால் 1975-1979- ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை ,நல்லதொரு குடும்பம்.(பாவ பூமியை மறப்போம்,மன்னிப்போம்) என்று அப்பப்பா!!!
என்னை ஏன் இந்த ஜோடி இத்தனை ஆட்கொண்டது?

1)Best physical compatibility in features (மூக்கு ),உடலமைப்பு,நிறம்,உயரம் என்று பிரம்மா சிவாஜிக்காக தயார் பண்ணிய pair .
2) நடிப்பிலும் ,ஓரளவு குறை சொல்ல முடியாமல் ஈடு கொடுத்தவர்.
3) நடித்த அத்தனையிலும் romance,erotism முன்னிலை படுத்த பட்டு, ultimate romantic sivaji classic வசந்த மாளிகை ஜோடி.
4)பாடல்கள் (வெள்ளி கிண்ணந்தான்,கண்ணொரு பக்கம்,மயக்கமென்ன ,இனியவளே,மேளதாளம்,எத்தனை அழகு,அலங்காரம்,ரோஜாவின் ராஜா, சிந்து நதிக்கரை )மட்டுமின்றி ,காட்சிகள் உயர்ந்த மனிதன் மர காட்சி,நிறைகுடம் வர்ணனை காட்சி,வசந்த மாளிகை plum காட்சி, வாணி ராணி உருளல், ரோஜாவின் ராஜா தியேட்டர் காட்சி, இளைய தலைமுறை பத்து நிமிட முத்த காட்சி, நல்லொதொரு குடும்பம் படுக்கை காட்சி என காட்சிகளுக்கும் குறைவே வைக்காத காதல்.
5) வாணிஸ்ரீ ,நடிகர்திலகத்திடம் தன்னை ஒப்படைத்து மெய் மறப்பார்.
6)அவர் அடுத்து என்ன பண்ணுவார் என அறிந்து தயாராய் reaction காட்டுவார். நல்லதொரு குடும்பத்தில் உதடு துடிப்பும், சிவகாமியின் செல்வனின் காது கடியும், உதாரணங்கள் .
7)நடிகர்திலகமும் 100% involvement ,interest எடுத்து காதல் காட்சிகளில் நடித்தவை வாணிஸ்ரீ சம்பத்த பட்ட படங்களிலேயே. (மன்னிக்க வேண்டுகிறேன்,மடி மீது, நெஞ்சத்திலே,பத்து பதினாறு முத்தம் முத்தம் -OK ,ஆனால் வாணியுடன் special )
8)இருவருமே காமெராவை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்வது போல ரசிகர்களின் (அனைத்து வயதினரும்)உணர் நிலை.
9)நடிகர்திலகத்தின் மிக சிறந்த இளமை நாட்களில் அமைந்த மிக சிறந்த ஜோடி.
10)வாணிஸ்ரீ ,சிவாஜியின் best admirer ,ரசிகை என்பதால் அவருடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்து அவருக்கு அனைத்திலும் ஈடு கொடுத்தவர்(சிவாஜிக்கும் ,வாணிஸ்ரீயின் grace &elegant poise,dressing sense பிடிக்கும்.).

என் உணர்வில் கலந்த அற்புதமான ஜோடிக்கு என்னுடைய இந்த ஆயிரமான landmark பதிவு சமர்ப்பணம்.

vasudevan31355
5th June 2013, 11:40 AM
Thanks Go, Raghavendran sir and Vasu sir.

vasudevan31355
5th June 2013, 11:43 AM
சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .



ஓட்றா...ஓட்றா...ஓட்றா...

vasudevan31355
5th June 2013, 11:46 AM
ithukkuthaaane avvalavu aarppaattam?

http://i2.ytimg.com/vi/inXhAvxxSt8/maxresdefault.jpg

vasudevan31355
5th June 2013, 11:52 AM
Rojavin rajaa...mullum illai kallum undu allik kollungal.


http://www.youtube.com/watch?v=lORp7dvVNsg&feature=player_detailpage

vasudevan31355
5th June 2013, 01:02 PM
veera paandiya kattabomman.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg.html)

vasudevan31355
5th June 2013, 03:26 PM
Dear Gopal,

http://bbsimg.ngfiles.com/1/15497000/ngbbs47b728d09cd8e.jpg

Richardsof
5th June 2013, 03:53 PM
இனிய நண்பர் கோபால்

''உங்களின் இன்றைய 1000 பதிவுகள் சாதனை ''

வாழ்த்துக்கள் .

அருமையான ஆய்வுகள்

கடின உழைப்பு

தீவிர பற்று

இன்று நீங்கள் மையம் திரியில்

''ஆயிரத்தில் ஒருவன் ''

நினைத்தாலே இனிக்கிறது .

தொடர்ந்து அசத்துங்கள்

2000த்தை நோக்கி ........உங்களுக்காக

http://youtu.be/uDFBv_xaSbg

RAGHAVENDRA
5th June 2013, 04:43 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/gopalgrtgs1000_zpsc8bad337.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/gopalgrtgs1000_zpsc8bad337.jpg.html)

HARISH2619
5th June 2013, 06:53 PM
Dear gopal sir,
congratulations for crossing 1000 posts and advance wishes for the other landmarks to follow.

vasudevan31355
5th June 2013, 09:18 PM
அவர் சிவாஜி ஓரங்க நாடகம் dd யில் வந்தது.



dd யிலேயே தொலைத்துவிட்டு இப்போது தேடிக் கொண்டிருக்கிறார்களாம். விளையாட்டில்லை. நிஜம்.

vasudevan31355
5th June 2013, 09:20 PM
செந்தில்,

உங்கள் உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி!

Subramaniam Ramajayam
5th June 2013, 09:25 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/gopalgrtgs1000_zpsc8bad337.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/gopalgrtgs1000_zpsc8bad337.jpg.html)

congrats gopal sir for the landmark achieved best wishes for many more in the days to come.

RAGHAVENDRA
5th June 2013, 09:45 PM
தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆணித்தரமாக நிரூபித்த ஆண்டு 1959. அதனுடைய அடையாளமாக தொடக்கமே சூப்பர் டூப்பர் ஹிட் படமான தங்கப் பதுமை. சிலப்பதிகாரத்தின் சாராம்சத்தை வைத்து அரு. ராமநாதன் அவர்கள் அமைத்த திரைக்கதை. மெல்லிசை மன்னர்களின் கர்நாடக பாணி இசைத் திறமையினை நிரூபித்த படம். பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்பவை. இப்படத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்ததாக

ஜூபிடரின் தங்கப் பதுமை

http://www.thehindu.com/multimedia/dynamic/00120/04cp_Thangapadumai2_120952g.jpg

நிறைய விவாதிக்கலாம். ஏராளமான விஷயங்கள் உள்ளன. இது மட்டுமின்றி இனி வரும் காலங்களில் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

RAGHAVENDRA
6th June 2013, 06:35 AM
1959ம் ஆண்டின் இந்திய அரசாங்க விருதினை நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் பெற்றன. அன்னையின் ஆணை, தங்கப் பதுமை மற்றும் ஸ்கூல் மாஸ்டர் கன்னடம். இதில் ஸ்கூல் மாஸ்டர் அகில இந்திய அளவிலான தரச் சான்றிதழ் மற்றும் சிறந்த மாநில மொழிப் படத்திற்கான சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றன. இதைப் பற்றிய விவரங்கள் கீழ்க்காணும் இணைப்பில் தரப்பட்டுள்ளன.

http://iffi.nic.in/Dff2011/Frm6thNFAAward.aspx

அகில இந்திய பட்டியல்

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_3.jpg

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_4.jpg

ஸ்கூல் மாஸ்டர், தங்கப் பதுமை, அன்னையின் ஆணை படத்தைப் பற்றிய குறிப்பு

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_10.jpg

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_18.jpg

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_19.jpg

http://iffi.nic.in/Dff2011/6th_IFF_1977/6th_IFF_1977_img_20.jpg

vasudevan31355
6th June 2013, 06:53 AM
அதியற்புதம் ராகவேந்திரன் சார். மிக மிக அபூர்வ பொக்கிஷத்தை அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படவேண்டிய பதிவு. அற்புதமான காலைத் துவக்கம். ஸ்கூல் மாஸ்டர் (அனைத்து மொழிகள்) பற்றிய அற்புத தகவல்கள் பல நமது திரிகளில் நிறைய இருக்கின்றன. நினைவூட்டலுக்கு.

ஸ்கூல் மாஸ்டர் (இந்தி) (தலைவர் பகுதி)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q8vxKpQy2RM

Gopal.s
6th June 2013, 07:24 AM
எஸ்வி சார்- உங்கள் பாராட்டு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் மிக மிக மகிழ்ச்சியளித்தது.
உங்களின் அசுர உழைப்புக்கு முன் இதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனாலும் நோக்கம் உயர்ந்தது என்பதால் தங்கள் பாராட்டை தலை வணங்கி ஏற்கிறேன்.
வாசு, ஹரிஷ் சார்,ராகவேந்தர் சார், ராமஜயம் சார் அனைவருக்கும் நன்றி.

வாசு- ஸ்கூல் மாஸ்டர் ஹிந்தி சூப்பர். எங்கிருந்துதான் பிடிக்கிறாயோ. வேற்று மொழி வேந்தன் தான்.

ராகவேந்தர் சார்- மிக மிக அபூர்வமான exhibit . அதிசயிக்க வைக்கிறீர்கள்.

vasudevan31355
6th June 2013, 07:24 AM
இன்றைய அபூர்வ புகைப்படம்

'மக்களைப் பெற்ற மகராசி' படப்பிடிப்பில் மக்கள் மனம் கவர்ந்த மாமனிதர். உடன் இருப்பவர்களை சொல்லவும் வேண்டுமோ!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/gal_1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/gal_1.jpg.html)

vasudevan31355
6th June 2013, 07:30 AM
நன்றி கோ. மேலே உள்ள தலைவரின் ஸ்டைலைப் பார்த்தீர்களா! என்ன ஒரு கேஷுவலான போஸ்! ஸ்டைலுகென்றே பிறந்தவர்..

vasudevan31355
6th June 2013, 08:49 AM
தலைவர் ராசியைப் பற்றி அருமையாக எடுத்தியம்பும் கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-40.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-40.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-40.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-40.jpg.html)

vasudevan31355
6th June 2013, 08:59 AM
அதுமட்டுமா!

'பார் மகளே பார்' படத்தில் நடிகர் திலகம் ஆசியினால் அறிமுகமாகி பின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகராகவும், மிகச் சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் ஆய்வாளராகவும் புகழ் பெற்ற திரு சோ அவர்கள்.

நடிகை பத்மபிரியா வைரநெஞ்சம் படத்தில் அறிமுகமாகி தென்னாட்டு மொழிகளில் ஒரு சிறப்பான கதாநாயகியாய் வலம் வந்தது.

அஞ்சல் பெட்டி 520 படத்தின் இயக்குனரான டி .என்.பாலு பின்னாட்களில் வெற்றி இயக்குனராக பரிமளித்தது.

வியட்நாம் வீடு சுந்தரம் சொல்லவே வேண்டாம்...

என்று இன்னும் எவ்வளவோ.... தலைவர் ராசியைப் பற்றி நண்பர்கள் இனி எழுதத் தொடங்கலாம்.

Gopal.s
6th June 2013, 09:18 AM
அமர்க்களம் வாசு. எனக்கு ராசியில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் , ரசிக்க வைத்து விட்டது உன் கைராசி.
வேலுமணி யை விட்டு விட்டாயே?

vasudevan31355
6th June 2013, 09:28 AM
வேலுமணி யை விட்டு விட்டாயே?

நானே எழுதக் கூடாது என்றுதான். ஏகப்பட்டது இருக்கிறது. நண்பர்களுக்காக விட்டிருக்கிறேன்.

vidyasakaran
6th June 2013, 09:43 AM
இன்றைய அபூர்வ புகைப்படம்

உடன் இருப்பவர்களை சொல்லவும் வேண்டுமோ!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/gal_1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/gal_1.jpg.html)

சொல்லுங்களேன், தயவுசெய்து. என்னைப் போன்று ஆர்வமுள்ள ஆனால் அதிகம் தெரியாதவர்களுக்காக.
வீ.கே.ஆர், ஏ.பி.நாகராஜன்(தானே?) தெரிகிறது. மற்றவர்கள்.... குறைந்தது, சட்டை அணியாமல் நிற்பவர், மற்றும் வீ.கே.ஆர் அருகிலுள்ள மீசைக்காரர்?

RAGHAVENDRA
6th June 2013, 09:46 AM
ஏகப்பட்டது இருக்கிறது.

இதோ ... இந்தத் திரியே சொல்லுமே...

RAGHAVENDRA
6th June 2013, 09:49 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/gal_1.jpg

இடமிருந்து வலமாக

1. வி.எம்.ஏழுமலை
2. நடிகர் சாயிராம் என எண்ணுகிறேன். சரியாகத் தெரியவில்லை.
3. ஏ.பி. நாகராஜன்
4. கே. சாரங்கபாணி
5. வி.கே. ராமசாமி
6. நம் இதய தெய்வம்
7. நினைவில் இல்லை

Gopal.s
6th June 2013, 09:57 AM
இயக்குனர் சோ முவாக இருக்கலாமோ?

vidyasakaran
6th June 2013, 09:59 AM
இடமிருந்து வலமாக

1. வி.எம்.ஏழுமலை
2. நடிகர் சாயிராம் என எண்ணுகிறேன். சரியாகத் தெரியவில்லை.
3. ஏ.பி. நாகராஜன்
4. கே. சாரங்கபாணி
5. வி.கே. ராமசாமி
6. நம் இதய தெய்வம்
7. நினைவில் இல்லை

நன்றி ஐயா.
வி.எம்.ஏழுமலை அவர்களை என் சின்ன வயதிலிருந்தே பிடிக்கும், காரணமேதுமின்றி. ஏதோ ஒரு படத்தில் அவரது சூழ்ச்சித்தனமான வேடம் கண்டு பயந்துமிருக்கிறேன்.

vasudevan31355
6th June 2013, 11:12 AM
ராகவேந்திரன் சார் மற்றும் கோபால் இருவருமே சொன்னது நூற்றுக்கு நூறு சரி!

வி.எம்.ஏழுமலை பக்கத்தில் நிற்பவர் சாட்சாத் 'தேவாங்கு' புகழ் சாயிராம்தான்.

வலது ஓரத்தில் நிற்பவர் டைரக்டர் k. சோமு அவரகள்.

நடிகர் திலகத்தின் ரசிகர்களா கொக்கான்னானாம்

iufegolarev
6th June 2013, 11:21 AM
......

iufegolarev
6th June 2013, 11:28 AM
Coming soon ......Nadigar Thilagam's one of the 100days movie of 1972.......NEEDHI.....Expect in another 3 weeks...4 weeks..!!!!

KCSHEKAR
6th June 2013, 01:28 PM
டியர் கோபால் சார்,

தங்களின் ஆயிரமாவது பதிவாக, சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen - அசத்தல் பதிவை அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

sankara1970
6th June 2013, 01:35 PM
Very rare photo

HARISH2619
6th June 2013, 01:50 PM
செந்தில்,

உங்கள் உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி!

dear vasu sir,
no formalities between the brothers please

JamesFague
6th June 2013, 02:48 PM
Mr Gopal Sir,

Congratulation Sir for your 1000 posts and contine with same spirit and energey to
achieve many more. Hope you wouldn't have slept after seeing the photos of
NT and Vanishree by Our Neyveli Sir.

Mr Raghavendra Sir,

Thanks for the rate info of awards.

RAGHAVENDRA
6th June 2013, 05:15 PM
மாடரேட்டர் அவர்களுக்கு,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரியின் புதிய பாகம் துவங்கும் போது, முதல் பதிவில் முந்தைய பாகங்கள் மற்றும் மற்ற இணைப்புகளும் ஒவ்வொரு முறையும் தரப் படுவது வழக்கம். இதிலும் அவற்றை அப்படியே இங்கே பதியுமாறு வேண்டுகிறேன்.
நன்றி

ScottAlise
6th June 2013, 05:59 PM
Raja NT Blockbuster has been re released in Royal theatre in cinema scope, I will post my theatre experience on sunday when I watch it with my mother

IliFiSRurdy
6th June 2013, 06:16 PM
Dear Gopal,

Hearty congrats on your great achievement of 1000 posts.Of these, all your 40 posts on the wonders of world, will remain as your signature for many more years.God Bless,

Kind regards,
Ganpat

IliFiSRurdy
6th June 2013, 06:27 PM
veera paandiya kattabomman.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_3VOB_000366795.jpg.html)

ஆஹா !!

கண்களில் ரௌத்திரம்..
கீழுதட்டின் பிரிவில் ஏளனம்..
நாசி விடைப்பில் மேற்கண்ட இரண்டின் வேகத்தையும் கட்டுப்படுத்தும்,அறிவுத்திறன்.
இவையெல்லாம் மீறி
உணர்வுகள் எல்லை மீறும் போது நம்மை அறியாமல் தலைதூக்கும்
ஒரு சிறிதளவு பேதலித்தலும்(madness) எனக்கு தென்படுகிறதே!
உங்களுக்கு?
இவன் நடிகனல்ல! இவனே நடிப்பின் உருவம்!!..

RAGHAVENDRA
6th June 2013, 08:08 PM
Certificate of Merit issued to Mangaiyar Thilagam

State Awards for Films
Films in India 1956
Ministry of Information and Broadcasting


http://iffi.nic.in/Dff2011/3rd_nff/3rd_nff_1956_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/3rd_nff/3rd_nff_1956_img_7.jpg

image reproduced from the link: http://iffi.nic.in/Dff2011/Frm3rdNFAAward.aspx?PdfName=3NFA.pdf

RAGHAVENDRA
6th June 2013, 08:20 PM
Year 1959

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_2.jpg

Bhaga Pirivinai - President's Silver Medal

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_13.jpg

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_14.jpg

Veerapandiya Kattabomman - Certificate of Merit

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_19.jpg

http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_20.jpg

images reproduced from the link: http://iffi.nic.in/Dff2011/Frm7thNFAAward.aspx?PdfName=7NFA.pdf

RAGHAVENDRA
6th June 2013, 08:25 PM
Awards 1961

Dheiva Piravi - All India Certificate of Merit

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_2.jpg

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_10.jpg

http://iffi.nic.in/Dff2011/8th_nff/8th_nff_1961_img_11.jpg

RAGHAVENDRA
6th June 2013, 08:35 PM
Awards 1961

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_0.jpg

Paava Mannippu - All India Certificate of Merit, with a cash prize of Rs.10,000 to the Producer and Rs.2,500/- to the Director.

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_2.jpg

Kappalottiya Thamizhan - President's Silver Medal

Pasa Malar - Certificate of Merit

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_4.jpg

...

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_6.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_7.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_8.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_26.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_27.jpg

http://iffi.nic.in/Dff2011/9th_nff/9th_nff_1962_img_28.jpg

RAGHAVENDRA
6th June 2013, 09:20 PM
1963ல் தணிக்கையாகி 1964ல் வெளியான கர்ணன் திரைக்காவியம் தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. இது பற்றிய விவரம்.

http://iffi.nic.in/Dff2011/11th_nff/11th_nff_1963_img_0.jpg

Karnan - Certificate of Merit

http://iffi.nic.in/Dff2011/11th_nff/11th_nff_1963_img_5.jpg

http://iffi.nic.in/Dff2011/11th_nff/11th_nff_1963_img_25.jpg

RAGHAVENDRA
6th June 2013, 09:26 PM
Thiruvilaiyadal - Certificate of Merit for 1965

http://iffi.nic.in/Dff2011/13th_NFA/13th_NFA_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/13th_NFA/13th_NFA_img_4.jpg

http://iffi.nic.in/Dff2011/13th_NFA/13th_NFA_img_31.jpg