PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

idahihal
10th April 2013, 06:48 PM
நம் இனிய மக்கள் திலகத்தின் ஆசியோடு இந்த மக்கள் திலகம் எம்ஜியார் -பாகம் 5

திரியினை மகிழ்வோடு உங்கள் அனைவரின் ஆசியோடு துவக்கி வைக்கின்றேன் .

மக்கள் திலகத்தின் பல அருமையான செய்திகள் - வெளிவராத படங்கள் - மற்றும் அவரின் பெருமைகளை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடுவோம் .

எனக்கு வாய்ப்பு தந்த மையம் திரியின் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் திரியினை [பாகம் 3 -பாகம் -4 ]துவக்கிய என் அன்பு திரு வினோத் சார் , திருப்பூர் ரவிச்சந்திரன் சார் இருவருக்கும் நன்றி .
மக்கள் திலகம் திரியில் பங்கு பெற்ற எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் .

உங்கள் அன்பு

ஜெய்சங்கர்

Richardsof
10th April 2013, 07:07 PM
மக்கள் திலகம் mgr part -5
திரியினை இன்று துவக்கி வைத்த இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களை அன்புடன் நல் வாழ்த்துக்களுடன் வர வேற்கிறோம் .
மக்கள் திலகம் mgr பார்ட்-4 திரியினை துவக்கி வைத்து வெற்றிகரமாக நடத்தி சென்ற இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி .

அன்புடன்
வினோத்

oygateedat
10th April 2013, 08:58 PM
http://i50.tinypic.com/2vamnep.jpg

oygateedat
10th April 2013, 09:08 PM
இன்று மக்கள் திலகம் பாகம் 5 நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. பாகம் நான்கை நான் துவக்கி வைத்தேன். அப்பாகம் இன்று வெற்றிகரமாக முடிவுற்றது. அதில் பதிவிட்டோர் மற்றும் பார்வையிட்டோர் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

என்றும் அன்புடன்.


எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------

ainefal
10th April 2013, 09:49 PM
http://www.youtube.com/watch?v=KYtm0I4v6wQ

RICKSHAWKARAN - 1


http://www.youtube.com/watch?v=YWJvypkesow

RICKSHAWKARAN - 2

idahihal
10th April 2013, 11:29 PM
http://i46.tinypic.com/jf8zeg.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
மனித நேய மாண்பாளர். சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர். சிறந்த தயாரிப்பாளர். சிறந்த எடிட்டர். ஞாபக சக்தியில் அவருக்கு இணை யாரும் கிடையாது. வள்ளல்தன்மையிலோ அவருக்கு நிகர் அவரே. இப்படி பன்முக ஆற்றல் படைத்த பண்பாளர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எத்தனை முறை எவ்வளவு எழுதினாலும் பேசினாலும் ... முழுமையடையா நெடுங்கதையாய் தொடரக்கூடிய ஒன்றுதான் எம்.ஜி.ஆர் அவர்களின் வரலாறு. பாற்கடல் முழுமையையும் குடித்து முடித்துவிடுவேன் என்ற பேராசையோடு ஒரு பூனை புறப்பட்ட கதையைப் போலத்தான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பெருமை எல்லாவற்றையும் விளக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த ராமகதையை எழுத நான் மேற்கொண்ட முயற்சியும் என்று கம்பர் தனது ராமாயணத்தின் முகப்புரையில் குறிப்பிட்டது போலத்தான் நம் எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்தியின் புகழைச் சொல்ல மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளும்.
இந்தச் சீரிய பணியில் முன்னேறிச் செல்லும் நம் மையம் திரி மட்டுமல்ல Srimgr.com. mgrperon.com., mgrroop.blogsopt.com mgrhome.org puratchithalaivar.org. ithayakkani.com உரிமைக்குரல் மாதஇதழ் உள்ளிட்ட அனைத்து வலைத்தளங்களுக்கும் வணக்கங்கள்.ஐந்தாம் பாகத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் முன்னோடியாக விளங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கம் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மேலும் பல அபூர்வமான தகவல்களையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
வ.ஜெய்சங்கர்.

idahihal
11th April 2013, 12:27 AM
http://i48.tinypic.com/2dlp2es.jpg

idahihal
11th April 2013, 12:46 AM
http://i50.tinypic.com/2qvxi83.jpg

idahihal
11th April 2013, 12:49 AM
http://i48.tinypic.com/rj0d3n.jpg

mgrbaskaran
11th April 2013, 03:46 AM
இன்று மக்கள் திலகம் பாகம் 5 நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. பாகம் நான்கை நான் துவக்கி வைத்தேன். அப்பாகம் இன்று வெற்றிகரமாக முடிவுற்றது. அதில் பதிவிட்டோர் மற்றும் பார்வையிட்டோர் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

என்றும் அன்புடன்.


எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்

mgrbaskaran
11th April 2013, 03:56 AM
மக்கள் திலகம்
பகுதி 5
மாயம் தளத்தில்
ஓர்
அதிசயம்

முத்தான தலைவனின்
முத்தமிழில்
புகழ் பாடும்
பகுதி இது

எத்தனை
தொண்டர்கள்
எந்தன் தலைவனுக்கு

இதய தெய்வமாய்
அவன்
வீற்றிருக்கும்
நெஞ்சங்கள்
எத்தனை

அவரின்
மேலாய்
இத் தளத்தில்

அவன்
புகழ் பாடும்
அன்பு

நெஞ்சங்கள்
எல்லாருக்கும்

என்
பணிவு
வணக்கங்கள்

Richardsof
11th April 2013, 04:58 AM
மக்கள் திலகம் அவர்கள் நடித்த ''குமாரி '' படம் இன்று 62 ஆண்டு உதயம் .

http://i49.tinypic.com/2vuwt1h.jpg

Richardsof
11th April 2013, 05:02 AM
மருதநாட்டு இளவரசி"க்குப்பின், "அந்தமான் கைதி", "மர்மயோகி" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்த இரண்டு படங்களும் 1951_ல் வெளிவந்தன. "அந்தமான் கைதி"யின் கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் மேடையில் நடித்த வெற்றி நாடகம். இதில் குணச்சித்திர வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

"மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.

"ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.

Richardsof
11th April 2013, 05:08 AM
M.G. Ramachandran, Madhuri Devi, Sriranjani Jr, Serukalathur Sama, T.S. Durairaj, K.S. Angamuthu, C.T. Rajakantham and ‘Pulimoottai' Ramaswami

An entertainer by R. Padmanabhan, this film based on folklore, had MGR playing the hero — it was one of his early films when he was not yet the iconic star he would soon become.


http://i47.tinypic.com/2qtkarl.jpg
Padmanabhan made his mark even during the Silent Film era and was responsible for the entry of another sadly neglected Indian film pioneer, lawyer-turned-filmmaker K. Subramanyam. KS took his bow in one of Padmanabhan's silent films as a screenwriter. Padmanabhan was also responsible for bringing in Raja Sandow who created history in Bombay and later in Madras. Produced and directed by Padmanabhan, the film was written by the lyricist and Tamil scholar Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam, while the lyrics were by Ku. Sa. Ki and T. K. Sundara Vathiyar. K. V. Mahadevan composed the music, while Padmanabhan had his usual cinematographer T. Marconi, an Italian in Madras, work with him.

Shot at Neptune Studio in Adyar (later Satya Studios), the assistant director was ‘A.C.T. Chandar M.A.' Soon after he would blossom as a writer-director and producer who made many hit movies with Sivaji Ganesan, M.G. Ramachandran and others under his full name, A.C. Thirulokachandar! Santhanam also worked with ACT in the directorial department.

(Santhanam was a noted film journalist and critic during the late 1940s and worked for the popular Tamil movie monthly, Gundoosi.)

A princess (Sriranjani), while travelling in a horse carriage, meets with an accident when the horses run wild, and is rescued by a handsome young man (MGR). The two fall in love and the princess gives him a signet and invites him to her palace. Problems arise when the king wishes to get the princess married and the queen (Madhuri Devi) wishes to have her married to her useless brother (Durairaj.)

After many thrilling incidents, the lovers are united and live happily as expected!

The film had many songs rendered by P. Leela, Jikki (P.G. Krishnaveni), A.M. Raja, A.P. Komala, and N.L. Ganasaraswathi. There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular. It was a straight lift of the popular duet in Dastan (Hindi) rendered by Suraiya and Mohammed Rafi. This tune in turn was inspired by a popular Hispanic melody of that period and was used by Naushad!

In spite of the interesting onscreen narration, deft direction and excellent camerawork by Marconi and impressive performances by MGR, Serukalathur Sama and others, . One of the important roles was played by Vijayakumar, a handsome young man. After playing lead roles in some films during the 1940s and 1950s, he faded from public memory.

Comedy was provided by C. T. Rajakantham, ‘Pulimoottai' Ramaswami and others.


Remembered for being one of the early films of the future superstar and cult figure MGR, and some catchy tunes of Mahadevan.

idahihal
11th April 2013, 07:28 AM
http://i49.tinypic.com/2j1pudl.jpg

idahihal
11th April 2013, 07:29 AM
http://i48.tinypic.com/21llxg4.jpg

idahihal
11th April 2013, 07:35 AM
http://i47.tinypic.com/33li3qw.jpg

idahihal
11th April 2013, 07:37 AM
http://i50.tinypic.com/2rm0fub.jpg

idahihal
11th April 2013, 07:38 AM
http://i49.tinypic.com/2hwzeh4.jpg

idahihal
11th April 2013, 07:39 AM
http://i50.tinypic.com/34q7i95.jpg

idahihal
11th April 2013, 07:41 AM
http://i46.tinypic.com/14mz3eu.jpg

ujeetotei
11th April 2013, 07:45 AM
http://i49.tinypic.com/2hwzeh4.jpg

Thank you Jaishankar for creating and continuing Makkal Thilagam Part 5 thread and posting rare images.

idahihal
11th April 2013, 07:45 AM
http://i47.tinypic.com/2duggg1.jpg

ujeetotei
11th April 2013, 07:48 AM
Oru Thai Makkal Re-release image and video forwarded by MGR Devotee Sathya.

http://www.mgrroop.blogspot.in/2013/04/oru-thai-makkal.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Stynagt
11th April 2013, 11:40 AM
உலகத்தமிழரின் ஒப்பற்ற மாணிக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பகுதி 5ஐ தொடங்கி வைக்கும் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை நடிக மன்னனின் பக்தர்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறேன்..
இன்று காலையில் ஒரு மட்டன் கடையில் தலைவரை தெய்வமாக பூஜிக்கும் ஒரு முஸ்லிம் அன்பர். அந்த கடையில் நான் பிடித்த காட்சி. மனித தெய்வம் எம்ஜிஆர் புகழ் வாழ்க..வாழ்க..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி கொடுக்கும்போது வள்ளலாகலாம்
http://i50.tinypic.com/2eqdgnc.jpg

Richardsof
11th April 2013, 11:41 AM
http://i46.tinypic.com/2d0cq5s.jpg

ujeetotei
11th April 2013, 11:52 AM
http://i46.tinypic.com/2d0cq5s.jpg

மலர் வெளியீடு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Stynagt
11th April 2013, 11:53 AM
புதுச்சேரியில் திரு.எம்ஜிஆர் செல்வம் அவர்களுக்கு நேற்று (10.04.2013) அன்று பிறந்த நாள்..வறிய நிலையில் இருந்தாலும் தலைவரின் நினைவு நாளை அனுசரிப்பதிலும் பிறந்த நாளைகொண்டாடுவதிலும் தவறுவதே இல்லை..அவரது நிலையைக் கண்டு நாங்கள் உதவி புரிந்தாலும், அவரிடம் இவ்வளவு செலவு செய்வதை நிறுத்துங்கள் என்று சொன்னாலும்..அவர் கேட்காமல் நமது தெய்வத்திற்கு அவர் சக்தியையும் மீறி செய்துகொண்டுதானிருக்கிறார்..அவரது சிறிய வீட்டில் காணும் இடமெல்லாம் தலைவரின் திருவுருவ படங்களே..அவருக்கு மாதாமாதம் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் மூலம் எங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறோம்..இந்த ஏழையின் வீட்டில் நம் இறைவன்.
http://i46.tinypic.com/hvb6n8.jpg

ujeetotei
11th April 2013, 11:54 AM
மதுரை வீரன் படத்தில் வரும் புரட்சிகரமான வசனம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/maduraiveeran_zpseae17a40.jpg


நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகனாயிற்றே. கேட்டால் எப்படிக் கொடுப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுலத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

= படம் : மதுரை வீரன் , உரையாடல் : கவியரசு கண்ணதாசன்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Stynagt
11th April 2013, 11:55 AM
http://i45.tinypic.com/t9cets.jpg

ujeetotei
11th April 2013, 11:55 AM
மேல்கண்ட மதுரை வீரன் வசனத்தையும் படத்தையும் பதிவு செய்தவர் தலைவரின் தொண்டர் திருச்சி சந்திரன் வீராசாமி.

அவருக்கு எனது நன்றி.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Stynagt
11th April 2013, 11:57 AM
http://i45.tinypic.com/32zrrxu.jpg

Stynagt
11th April 2013, 12:01 PM
நமது தெய்வத்தின் அழகு முகங்களை தாங்கி வரும் மக்கள் திலகத்தின் மலர் சிறப்புடன் வெளிவர மனமார வாழ்த்துகிறேன் . அயராது முயற்சிகள் எடுத்த வினோத் சார் அவர்களுக்கு இதய பூர்வ நன்றி !!

Stynagt
11th April 2013, 12:02 PM
http://i46.tinypic.com/2whl9bc.jpg

Stynagt
11th April 2013, 12:05 PM
http://i49.tinypic.com/6nuty1.jpg

Stynagt
11th April 2013, 12:20 PM
தெய்வத்தின் தெய்வமாக நமது தெய்வம்
http://i45.tinypic.com/egwj6h.jpg

ujeetotei
11th April 2013, 12:58 PM
ஊனுறைய உடைகொடுத்தான், உயிருறைய உண்டிதந்தான்;
வானுறையச் சென்றபின்னும், மானுறையும் கானகத்தில்
தேனுறையும் மலரெனவே தானுறைந்தான்; நெஞ்சகத்தில்
வீணையுறை நாதமென வீற்றிருப்பான் என்றுமவன்.

A poem by Yesses Bee in Facebook.

Stynagt
11th April 2013, 12:59 PM
http://i50.tinypic.com/2v3n0wi.jpg

ujeetotei
11th April 2013, 01:01 PM
Two Cartoons I downloaded from Net.

One

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/cartoon_china_war_zpsbf78a41a.jpg

MGR's donation to Prime Minister Nehur during China War.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
11th April 2013, 01:02 PM
Another cartoon

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/cartoon_zpsbb6883a5.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Stynagt
11th April 2013, 01:02 PM
http://i47.tinypic.com/24d1ysw.jpg

Richardsof
11th April 2013, 08:24 PM
இனிய நண்பர் கலியபெருமாள் சார்

ஒரு சாதாரண மக்கள் திலகத்தின் ரசிகரின் கடையிலும் , தன்னுடைய வீட்டிலும் அவரது படங்களை வைத்து பூஜிப்பது மூலம் உண்மையிலே மக்கள் திலகம் அவர்கள் ஒரு தெய்வம் என்பது புரிகிறது . அருமையான செய்திகள் .

idahihal
11th April 2013, 09:34 PM
http://i45.tinypic.com/33o4guo.jpg

ainefal
11th April 2013, 09:49 PM
http://www.dailymotion.com/user/namkumari/29#video=xsblbn

avasara police - 1


http://www.dailymotion.com/user/namkumari/29#video=xsbli7

avasara police - 2


http://www.dailymotion.com/user/namkumari/29#video=xsblsa

avasara police - 3

idahihal
11th April 2013, 09:54 PM
http://i48.tinypic.com/33uuygw.jpg

idahihal
11th April 2013, 09:55 PM
http://i48.tinypic.com/ne99xk.jpg

idahihal
11th April 2013, 09:57 PM
http://i45.tinypic.com/2w37qy9.jpg

idahihal
11th April 2013, 10:08 PM
http://i48.tinypic.com/vq0c5u.jpg

idahihal
11th April 2013, 10:09 PM
http://i47.tinypic.com/2vdgwtx.jpg

idahihal
11th April 2013, 10:10 PM
http://i50.tinypic.com/15eig79.jpg

idahihal
12th April 2013, 12:42 AM
http://i45.tinypic.com/2dah8h3.jpg

idahihal
12th April 2013, 12:47 AM
http://i49.tinypic.com/1f6xjd.jpg

idahihal
12th April 2013, 12:55 AM
http://i49.tinypic.com/2zdrm9g.jpg
வெளிவராத மாடிவீட்டு ஏழை படத்திற்காக எம்.ஜி.ஆரை இயக்கும் சந்திரபாபு. அருகில் வசனகர்த்தா ஆரூர்தாஸ்

idahihal
12th April 2013, 01:03 AM
http://i46.tinypic.com/c1d35.jpg

idahihal
12th April 2013, 01:12 AM
http://i48.tinypic.com/eprf34.jpg
டி.ஆர். மகாலிங்கம் மற்றும் அவரது மூத்த மகனுடன் எம்.ஜி.ஆர்.

mgrbaskaran
12th April 2013, 04:44 AM
மலர் வெளியீடு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

மலர் வெளியீடு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

Richardsof
12th April 2013, 05:50 AM
12.4.2013 இன்று

மக்கள் திலகத்தின் பல்லாண்டு விழா படம் இன்று முதல் சென்னை - மகாலக்ஷ்மி அரங்கில் தினசரி மூன்று காட்சிகள்


மக்கள் திலகம் அவர்களின்
மதுரை வீரன் -1956
தாயை காத்த தனயன் -1962

ராமன் தேடிய சீதை -1972

முறையே 57/ 51 / 41 ஆண்டுகள் நிறைவு .

.

Richardsof
12th April 2013, 08:47 AM
http://i47.tinypic.com/14jrtic.jpg

Richardsof
12th April 2013, 08:48 AM
http://i50.tinypic.com/2z5u8hx.jpg

Richardsof
12th April 2013, 08:49 AM
http://i47.tinypic.com/2zittl1.jpg

Richardsof
12th April 2013, 08:51 AM
http://i50.tinypic.com/2e5oacl.jpg

Richardsof
12th April 2013, 08:52 AM
http://i48.tinypic.com/34yvak5.jpg

Richardsof
12th April 2013, 08:56 AM
http://i45.tinypic.com/2nkv1g0.jpg

Richardsof
12th April 2013, 08:59 AM
http://i46.tinypic.com/sy5vmx.jpg

Stynagt
12th April 2013, 10:03 AM
ஏழைகளின் ஒளிவிளக்கு விஜயம்
இன்று முதல் (12.04.2013) பாண்டிநியூ டோனில், தினசரி 4 காட்சிகள்
http://i49.tinypic.com/33vhzfa.jpg

Stynagt
12th April 2013, 10:06 AM
http://i46.tinypic.com/iep401.jpg

Stynagt
12th April 2013, 10:08 AM
http://i45.tinypic.com/wccv1t.jpg

Stynagt
12th April 2013, 10:10 AM
http://i50.tinypic.com/3585tnn.jpg

idahihal
12th April 2013, 01:25 PM
http://i50.tinypic.com/2e5oacl.jpg
Please let us know the details of the above photograph

idahihal
12th April 2013, 01:27 PM
http://i46.tinypic.com/2d0cq5s.jpg
wishing the function a grand success

Richardsof
12th April 2013, 03:48 PM
13.4.1972.


மக்கள் திலகத்தின் '' ராமன் தேடிய சீதை'''.


ஜெயந்தி பிலிம்ஸ் 2 வது வண்ணப்படம் .

மக்கள் திலகம் நடித்த படங்களிலே மிக அதிகமான 43 வகையான உடைகளில் தோன்றிய படம் .

காஷ்மீரில் பாடல்கள் படமாக்கப்பட்டது .

மெல்லிசை மன்னரின் அருமையான எல்லா பாடல்கள் .

மக்கள் திலகம் இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை

மிகவும் அழகாகவும் இளமையாகவும் தோன்றி நடித்திருப்பார் .


பாடல் காட்சிகள் - ஒரு அலசல்



முதல் பாடலில் காஷ்மீரில் மக்கள் திலகம் பாடும் திருவளர் செல்வியியோ ... நான் தேடிய பாடலில் மூன்று வகையான உடையில் தோன்றி மிகவும் பிரமாதமாக நடனமாடி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்திருப்பார் .



என் உள்ளம் உந்தன் ஆராதனை ........

இசை அரக்கனும் இசை அரக்கியும் மெல்லிசை மன்னரும்
மக்கள் திலகமும் ஜெயாவும் நம்மையெல்லாம் சொர்கத்துக்கு அழைத்து சென்ற பாடல் . இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் நமக்கு என்றுமே முதலிடம்தான் .


நல்லது கண்ணே ...........


1972ல் சென்னை நகரிலும் மற்றும் தமிழ் நாடெங்கும் ''வருகிறது '
மற்றும் இன்று முதல் போஸ்டரில் நல்லது கண்ணே ... பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா காட்சி, மறக்கமுடியாத ஸ்டில் .


மக்கள் திலகம் - நம்பியார்

மக்கள் திலகம் - அசோகன்

மோதும் சண்டை காட்சிகள் பிரமாதம் .

கிளைமாக்ஸ் காட்சி - ஒகேனக்கல் வெளிப்புற படபிடிப்பும் - அங்கு நடைபெறும் சண்டைகாட்சி அருமை .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்த படைத்த படம் .

நல்ல நேரமும் - நான் ஏன் பிறந்தேன் இரண்டு படங்களுக்கு நடுவே இந்த படம் வந்து சிக்கியதால் எதிர் பார்த்த வெற்றி பெற முடியாமல் 12 வாரங்கள் மட்டுமே ஓடியது .

இலங்கை - கொழும்பு - கேபிடல் அரங்கில் 100 நாட்கள் ஓடியது .


41 ஆண்டுகள் ஆனாலும் , ராமன் தேடிய சீதை படம் - இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கிறது .

Richardsof
12th April 2013, 04:01 PM
‘ராமன் தேடிய சீதை’-(1972)

.


.
‘மாட்டுக்கார வேலன்’ வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.

எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.


எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.

‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ’

‘நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா’

‘என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை’

‘பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு’

ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பான இந்த படம், அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய படமான ‘மாட்டுக்கார வேலன்’ அளவுக்கு வெற்றிகரமாக ஓட வில்லை என்றாலும், தயாரிப்பாளர் களின் கையை கடிக்காமல் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

RAGHAVENDRA
12th April 2013, 05:58 PM
ராமன் தேடிய சீதை படத்தைப் பற்றிய நினைவலைகள்

தங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காது என எண்ணுகிறேன். இப் படத்தில் ஒரு வயதான தம்பதியர் நடித்திருக்கின்றனர். முதலில் பிரபலமான குணசித்திர நடிகரும் நடிகையும் நடிப்பதாய் இருந்தது. [அவர்கள் யாரெனத் தெரியாது. ] ஒரு முறை ஓடியன் திரையரங்கு வழியாக எம்.ஜி.ஆர். வந்த போது சாலை ஓரத்தில் நடைபாதையில் ஒரு சின்ன தார்ப்பாலினுக்குக் கீழே இந்த வயதான தம்பதியைரைப் பார்த்திருக்கிறார். அவர்களின் அந்நியோன்யம் அந்த வயதிலும் ஒருவருக்கொருவர் அன்புடனும் பாசத்துடனும் வாழ்வதை அவர்களின் பார்வையிலேயே கவனித்து அறிந்திருக்கிறார். பின்னர் இயக்குநரிடம் சொல்லி அவர்களை அணுகி அவர்களையே அப்படத்தில் நடிக்க வைத்து விட்டார்கள்.
இன்று அந்த இடம் அடையாளம் காண முடியாத அளவிற்கு பிரம்மாண்டமான ஷாப்பிங் கட்டிடமாக ஜொலிக்கிறது. அந்தப் பக்கம் எப்போது போனாலும் அந்த தம்பதியர் நினைவும் இந்தப் படமும் எனக்கு நினைவுக்கு வரும்.

Richardsof
12th April 2013, 05:59 PM
அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்.......
எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர்.
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.


உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.
வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... என இழுத்திருக்கிறார்.

அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.

நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு..என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம்.
எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....
நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

ஊருக்கு வந்தவர்...
திமுகவிலிருந்து விலகி...
அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்.


நன்றி ;- சண்டிய காரன் - இணையத்தளம்

Richardsof
12th April 2013, 06:03 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


நீங்கள் குறிப்பிட்ட இந்த ராமன் தேடிய சீதை தகவல் இதுவரை கேள்வி படாத அபூர்வ செய்தி .

நன்றி சார்

Richardsof
12th April 2013, 06:11 PM
ராமன் தேடிய சீதை - 41 ஆண்டுகள் பின்னர் இணைய தளத்தில் இன்றும் பார்க்க வாய்ப்பு தந்த YOUTUBE
நிறுவனத்திற்கு நன்றி

மீண்டும் பார்ப்போமே

http://youtu.be/1YRBchFlrMk

Richardsof
12th April 2013, 06:45 PM
நன்றி - ருத் ரன் பக்கம் - இனைய தளம் .



மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.

அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.
, டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம்.

ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் zen. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று,எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன்.
ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.

ujeetotei
12th April 2013, 07:41 PM
‘ராமன் தேடிய சீதை’-(1972)

.


.
‘மாட்டுக்கார வேலன்’ வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.

எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.


எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.

‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ’

‘நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா’

‘என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை’

‘பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு’

ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பான இந்த படம், அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய படமான ‘மாட்டுக்கார வேலன்’ அளவுக்கு வெற்றிகரமாக ஓட வில்லை என்றாலும், தயாரிப்பாளர் களின் கையை கடிக்காமல் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

Your review is nice Sir. I feel the movie is not a usual MGR movie. MGR's appearance is felt only in the begining and end of the movie. And all the time Jayalalitha dominates the movie.

ujeetotei
12th April 2013, 07:46 PM
Raman Thediya Seethai was re-released last year in April 2012.

First part of the movie release

http://www.mgrroop.blogspot.in/2012/04/re-release-raman-thediya-seethai.html

Second part

http://www.mgrroop.blogspot.in/2012/04/re-release-raman-thediya-seethai-ii.html

Third Part

http://www.mgrroop.blogspot.in/2012/04/re-release-raman-thediya-seethai-iii.html

Fourth part

http://www.mgrroop.blogspot.in/2012/04/re-release-raman-thediya-seethai-iv.html

Fifth part

http://www.mgrroop.blogspot.in/2012/05/re-release-raman-thediya-seethai-v.html

ujeetotei
12th April 2013, 08:14 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/rts_1_zps9bec3ec3.jpg

ujeetotei
12th April 2013, 08:16 PM
Two images from Thirai Ulagam forwarded by Olikirathu Urimaikural Magazine editor B.S.Raju.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/rts2_zps51600cc6.jpg

ujeetotei
12th April 2013, 08:35 PM
MGR 96 function celebrated in Malaysia on 7th April 2013. One of my friend Sree Sitharan has forwarded many images and videos of that function.

http://www.mgrroop.blogspot.in/2013/04/mgr-96.html

ujeetotei
12th April 2013, 08:39 PM
Some one did this, I don't know what for.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/viswaroopam_zps03088aad.jpg

Richardsof
13th April 2013, 05:16 AM
http://i50.tinypic.com/5tv3wp.jpg

Richardsof
13th April 2013, 05:18 AM
இன்று 52வது ஆண்டு உதயம் .


http://i50.tinypic.com/bww41.jpg

Richardsof
13th April 2013, 05:20 AM
மதுரை வீரன் இன்று 58வது ஆண்டு உதயம்

http://i46.tinypic.com/2ev9j7d.jpg

Richardsof
13th April 2013, 09:52 AM
http://youtu.be/ZzR2ln_WuZc

Richardsof
13th April 2013, 10:16 AM
http://youtu.be/FhoNnGXUv_g

Dwightvak
13th April 2013, 12:49 PM
LAST WEEK IT WAS "ORU THAAI MAKKAL" @ MAHALAKSHMI -

FROM YESTERDAY (12th APRIL) ONWARDS, CHENNAI's DELITE THEATER MAHALAKSHMI SCREENING "PALLANDU VAAZHGA". DAILY 3 SHOWS. THIS FILM IN CHENNAI HAS BEEN SCREENED AND HAS A BIG GAP.

NEEDLESS TO SAY WHO THE HERO IS, THE CAST SUPPORTED BY Ms/Mrs.LATHA. THE FILM AIMED TO REMAKE FROM Sri. SHANTHARAM's Hindi Blockbuster Classic "DHO ANKEIN BAARAH HAATH, Whom Mr.MGR had enormous respect and regards. Infact, most of us would have seen the picture of Mr.MGR taking the blessings of Sri.Shantharam.

The song Onrey Kulam Endru Paaduvoam ...Oruvanae Devan Endru Poatruvom by Mr.K.J.Yesudas...had excellent meaning with reference to the quality of life one should adapt.

REVIEW OF PALLANDU VAAZHGA from WIKI

Pallandu Vazhga (Tamil: பல்லாண்டு வாழ்க; English: Live Long!) is a 1975 Indian Tamil film directed by K. Shankar, starring M. G. Ramachandran and Latha in the lead roles. It is a remake of V. Shantaram's 1957 Hindi film Do Aankhen Barah Haath.

Plot

The film portrays a young jail warden (MGR), who rehabilitates six deadly prisoners released on parole into persons of virtue. He takes these notorious, often surly, murderers and makes them work hard with him on a dilapidated country farm, rehabilitating them through hard work and kindly guidance as they eventually produce a great harvest. The warden is however given an ultimatum: He will be arrested if even one of the prisoners attempts escape.

They all come across a village girl (Latha) who they get attracted to, but she only gets close to the warden, after he saves her from a bunch of goons. As the girl is homeless, the six prisoners plead the warden to let the girl stay with them and he subsequently agrees. At one time when one of the prisoners (R.S. Manohar) coincidentally runs into his long-lost family, he tearfully re-unites with them. But they appear homeless, and so the warden allows them also to stay with him and the other prisoners. This however angers the other prisoners who feel that the warden did not give them freedom, compelling them to try killing him in order to escape.

Another prisoner (V.K. Ramaswamy) who was actually a barber before his arrest, agrees to give the warden a shave (it is his trick to kill the warden by cutting his neck). The warden however has no idea that he is going to be killed and blissfully sits for the shave, but the prisoner sees the warden's magical eyes and gets hypnotised, thus compelling him to call off the idea of murder. The prisoners who were attempting escape while the warden was having a shave, however see a statue of C. N. Annadurai and because they see the warden's spirit in it, they get hypnotised and eventually return. The prisoners' escape was well seen by the other policemen around, which leads to the warden's stay in jail for one day. However when they hear that the prisoners have returned, the warden is released and returns to his duty. The prisoners gradually turn into good people and become attached to the warden, who dreams of marrying the village girl he adopted, in his mother's presence.

One night however, the prisoners are invited to a bar by a corrupt businessman and the warden is unaware of this. They return drunk and almost attack the warden and the girl. The warden is not pleased with their status and commands them to kill him if that is what they want. However, hypnotism and conscience again strike the prisoners, causing them to drop their weapons. The next morning, the prisoners fall at the warden's feet and explain that the corrupt businessman only told them to drink, thus they earn the forgiveness of the warden and the girl. The prisoners try to keep up to Gandhian philosophy and even refuse to fight back at the corrupt businessman when he sends his minions to beat them up. They however stay still while getting beaten up, continuously praising dharma and are eventually saved by the village girl while the nearby people beat the businessman on behalf of the prisoners. The warden is proud of the prisoners' act of non-violence and tearfully praises them.

However the next day, the same corrupt businessman orders that the warden and his prisoners surrender, else there plantation and home will be destroyed. The warden refuses, so the businessman sends his men and elephants to destroy everything in sight. However, the warden and his men vigorously battle all the thugs and emerge victorious, while the local police capture the corrupt businessman and arrest him. The warden, having been praised for transforming the six prisoners into reformed people, frees the prisoners and tearfully sees them off.

Track Song Singer(s) Duration Lyrics
1 Poi Vaa Nadhi K.J. Yesudas, T.K. Kala Na. Kamarasan
2 Sorgatthin Thirappuvaizha K.J. Yesudas, Vani Jayaram Pulamaipithan
3 Enna Sugam K.J. Yesudas, P. Susheela Pulamaipithan
4 Ondrae Kulamendru K.J. Yesudas Pulamaipithan
5 Maasi Maasa Vani Jayaram
6 Puthiyathor Ulagam Vani Jayaram, T.M. Soundararajan Bharathidasan

mgrbaskaran
13th April 2013, 12:53 PM
2322
http://i48.tinypic.com/rj0d3n.jpg


என் அருமை ரத்தத்தின் ரத்தமான
மக்கள் திலகத்தின்
தொண்டர்கள்
அனைவருக்கும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

mgrbaskaran
13th April 2013, 12:54 PM
some one did this, i don't know what for.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/viswaroopam_zps03088aad.jpg


super

Scottkaz
13th April 2013, 01:22 PM
மக்களதிலகம் திரியின் பகுதி 5 மிகவும் வெற்றிகரமாக துவக்கிய என் இனிய நண்பர் திரு ஜெய்ஷங்கர் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

http://i46.tinypic.com/a3phqt.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
13th April 2013, 01:32 PM
அதேபோல்மக்கள்திலகம் திரியின் பகுதி iv மிகவும் வெற்றிகரமாக நடத்திய அன்பு நண்பர் திரு இரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்

http://i46.tinypic.com/23kexk4.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
13th April 2013, 02:26 PM
http://i45.tinypic.com/2nkv1g0.jpg

விழா வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
13th April 2013, 02:32 PM
அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://i46.tinypic.com/2n74i7t.jpg
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Richardsof
14th April 2013, 05:21 AM
இன்று தமிழ் புத்தாண்டு தினம் .


அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் அவர்களின் புகழுக்கு இன்று ஒரு மலர் மாலை வெளியீடு

இனிய நன்னாள் - பொன்னாள்- திருநாள் .

கண்ணை கவரும் மக்கள் திலகத்தின் 134 படங்களின் அணி வகுப்பு .

பல சாதனைகளுக்கு சொந்தக்காரரின் புகழுக்கு இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணம் .

Richardsof
14th April 2013, 05:22 AM
மக்கள் திலகம் அவர்களின் '' நாடோடி '' இன்று 47 வது உதய தினம் .

http://i45.tinypic.com/2rgjoth.jpg

Richardsof
14th April 2013, 05:28 AM
http://i46.tinypic.com/sy5vmx.jpg

Richardsof
14th April 2013, 05:30 AM
http://youtu.be/8anhn9hUg2M

RAGHAVENDRA
14th April 2013, 06:25 AM
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.

இந்நாளில் வெளியிடப் பட இருக்கும் மலர் மாலை சிறப்பான வரவேற்பைப் பெறவும் விழா இனிதே சிறப்புற நடக்கவும் தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

நமது மய்ய நண்பரும் ஆவணத் திலகமும் ஆன திரு பம்மலார் அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

ujeetotei
14th April 2013, 07:19 AM
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உண்மையான அன்னமிட்ட கை.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/middaymeal2_zps0c9d08b9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/middaymeal2_zps0c9d08b9.jpg.html)

புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை . நன்றி ஆனந்த விகடன் 18-07-1982

தகவல் Madakulam Prabhakaran

Dwightvak
14th April 2013, 07:50 AM
ANBULLA VINODH SIR MATRUM ANAITHU NANBARGALUKKUM THILAGASANGAMATHIN SAARBAAGA ENNUDAYA THAMIZH PUTHANDU VAAZHTHUKKAL.....INDRAYA DHINAM SARITHIRATHIL PADHIKKA PADAVENDIYA ORU NALLA NAAL.... EN NANBAR VINODH AVARGALUDAN THILAGA SANGAMAM ENDRA ORU NALLA VISHAYATHAI NALLA NERATHIL PESA THUDANGIYA THARUNAM ..INDRU VARALAATRIL INNUM SIRIDHU MANINERATHIL ORU PON AETIL UYAR THIRU MGR AVARGALIN 136 THIRAIKAAVIYA THANI PUGAIPADA AAVANA VELIYITTU VIZHAVIL..

ADHUVUM NAMMUDAYA NADIGAR THILAGATHIN BHAKTHARUM MAKKAL THILAGATHIN MAEL MADHIPUM MARIYAADHAYUM KONDA PAMMAL SWAMINATHAN AVARGAL UZHAIPPIL URUVAAGI VINODH SIR MATRUM NALL ULLAM KONDA MAKKAL THILAGAM BHAKTHARGAL AADHARAVODU VELIYIDU VIZHA NADAIPERUGIRADHU ENDRAAL ADHAI VIDA ORU SIRAPPU ENNA IRUKKA MUDIYUM ?

This reminds me the day many years back, Where the statue of Nadigar Thilagam's Mother was opened by Makkal Thilagam Avargal..! I see this event as a god given opportunity to reciprocate the gesture of Maanbumigu Makkal Thilagam.

Vinodh Sir...though, am unable to make it to the function, am sure, this function will be a starting point of our efforts that we started discussing on am sure, an auspiciouos day.

SRS

Richardsof
14th April 2013, 07:58 PM
நன்றி ... நன்றி ... நன்றி ..

14.4.2013 இன்று மக்கள் திலகத்தின் மகத்தான புகழுக்கு மலர் மாலை சூடிய திருநாள் .

பெங்களூர் - இந்திரா நகர் - கோகுல் ஓட்டலில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா இனிதே துவங்கியது .

சிறப்பு அழைப்பாளர்கள்

திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .

திரு சம்பத் - சிமோகா நகர அதிமுக தலைவர் .

திரு மணி - பெங்களூர்

சூலூர் ரோகிணி குமார் -அவர்களின் இனிய மக்கள் திலகத்தின் பாடலுடன் விழா துவங்கியது .


சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் உணர்சிகரமான உரையுடன் வரவேற்புரை துவங்கியது .அவரது உரையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை , பல்வேறு கடந்த கால நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து வழங்கினார் .

பின்னர் நூல் ஆசிரியர் திரு பம்மலார் அவர்கள் அறிமுகபடுத்தபட்டார் .

திரு முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகம் வெளியிட திரு ஞானபிரகாசம் அவர்கள் பெற்று கொண்டார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் .

பெங்களூர் திரு மோகன் குமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .

விழா செய்தி துளிகள்

விழாவில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் .

சென்னை - திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு நாகராஜ் - திரு பெருமாள் -சேலம் - முருகேசன் - கொளத்தூர் திரு ஜெய்சங்கர்- மாஸ்டர் வள்ளி நாயகம்
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் - திரு ரோகிணி குமார் - திரு தேனி ராஜாதாசன் - புதுவை கலியபெருமாள் - திருவண்ணாமலை திரு கலீல் - சிமோகா திரு சிவகுமார் மற்றும் பெங்களூர் மக்கள் திலகம் நண்பர்கள் உட்பட சுமார் 60 நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்ப்பித்தனர் .

மக்கள் திலகம் மலர் மாலை உருவான விதம் பற்றி திரு பம்மலார் அவர்கள் மிக அருமையாக விவரித்து கூறினார் .

உண்மையிலே திரு பம்மலார் அவர்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சியினை உருவாக்கி உள்ளார் .

உலக சினிமா புத்தக வரலாற்றில் முதன் முறையாக

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் . உயர்தர வழ வழப்பு தாளில் a 4 - தாளில் 150 பக்கங்களுடன் பிரமாண்டமான மக்கள் திலகத்தின் 134 படங்களின் அருமையான பட தொகுப்பினை பிரமாதமாக அச்சிட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் திரு சுவாமிநாதன் .
திலகங்கள் சங்கமம் - சந்திப்பின் மூலம் உருவான இந்த அரிய சாதனை உருவாக மூல கர்த்தர்
திரு சுப்பு அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசிகளான திரு ராகவேந்திரன் - திரு நெய்வேலி வாசுதேவன்
மற்றும் அலைபேசி மூலமும் , திரி யுலும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள்
மற்றும் மக்கள் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகத்துக்கு முதல் முறையாக மிகவும் உயர்ந்த விலையில் வெளி வந்த

மக்கள் திலகம் மலர் மாலை விழா முடிவுறும் தருவாயில் விற்பனைக்கு வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை படைத்தது .

நிறைவாக

மக்கள் திலகத்தை நேரிலே பார்ப்பது போல பிரமையை உண்டாக்கிய

ஆவணதிலகம் பம்மலார்

பாராட்ட வார்த்தை இல்லை .

இன்று முதல் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களில் குடி புகுந்த உயர்ந்த உள்ளம் கொண்ட
பம்மலார் - இனி எங்கள் வீட்டு பிள்ளை பம்மலார் .

ujeetotei
14th April 2013, 10:49 PM
Thank you Vinod Sir for the function details it will be great if you had posted some of the images taken during the function.

mgrbaskaran
15th April 2013, 03:17 AM
நன்றி ... நன்றி ... நன்றி ..

14.4.2013 இன்று மக்கள் திலகத்தின் மகத்தான புகழுக்கு மலர் மாலை சூடிய திருநாள் .

பெங்களூர் - இந்திரா நகர் - கோகுல் ஓட்டலில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா இனிதே துவங்கியது .

சிறப்பு அழைப்பாளர்கள்

திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .

திரு சம்பத் - சிமோகா நகர அதிமுக தலைவர் .

திரு மணி - பெங்களூர்

சூலூர் ரோகிணி குமார் -அவர்களின் இனிய மக்கள் திலகத்தின் பாடலுடன் விழா துவங்கியது .


சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் உணர்சிகரமான உரையுடன் வரவேற்புரை துவங்கியது .அவரது உரையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை , பல்வேறு கடந்த கால நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து வழங்கினார் .

பின்னர் நூல் ஆசிரியர் திரு பம்மலார் அவர்கள் அறிமுகபடுத்தபட்டார் .

திரு முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகம் வெளியிட திரு ஞானபிரகாசம் அவர்கள் பெற்று கொண்டார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் .

பெங்களூர் திரு மோகன் குமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .

விழா செய்தி துளிகள்

விழாவில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் .

சென்னை - திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு நாகராஜ் - திரு பெருமாள் -சேலம் - முருகேசன் - கொளத்தூர் திரு ஜெய்சங்கர்- மாஸ்டர் வள்ளி நாயகம்
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் - திரு ரோகிணி குமார் - திரு தேனி ராஜாதாசன் - புதுவை கலியபெருமாள் - திருவண்ணாமலை திரு கலீல் - சிமோகா திரு சிவகுமார் மற்றும் பெங்களூர் மக்கள் திலகம் நண்பர்கள் உட்பட சுமார் 60 நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்ப்பித்தனர் .

மக்கள் திலகம் மலர் மாலை உருவான விதம் பற்றி திரு பம்மலார் அவர்கள் மிக அருமையாக விவரித்து கூறினார் .

உண்மையிலே திரு பம்மலார் அவர்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சியினை உருவாக்கி உள்ளார் .

உலக சினிமா புத்தக வரலாற்றில் முதன் முறையாக

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் . உயர்தர வழ வழப்பு தாளில் a 4 - தாளில் 150 பக்கங்களுடன் பிரமாண்டமான மக்கள் திலகத்தின் 134 படங்களின் அருமையான பட தொகுப்பினை பிரமாதமாக அச்சிட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் திரு சுவாமிநாதன் .
திலகங்கள் சங்கமம் - சந்திப்பின் மூலம் உருவான இந்த அரிய சாதனை உருவாக மூல கர்த்தர்
திரு சுப்பு அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசிகளான திரு ராகவேந்திரன் - திரு நெய்வேலி வாசுதேவன்
மற்றும் அலைபேசி மூலமும் , திரி யுலும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள்
மற்றும் மக்கள் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகத்துக்கு முதல் முறையாக மிகவும் உயர்ந்த விலையில் வெளி வந்த

மக்கள் திலகம் மலர் மாலை விழா முடிவுறும் தருவாயில் விற்பனைக்கு வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை படைத்தது .

நிறைவாக

மக்கள் திலகத்தை நேரிலே பார்ப்பது போல பிரமையை உண்டாக்கிய

ஆவணதிலகம் பம்மலார்

பாராட்ட வார்த்தை இல்லை .

இன்று முதல் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களில் குடி புகுந்த உயர்ந்த உள்ளம் கொண்ட
பம்மலார் - இனி எங்கள் வீட்டு பிள்ளை பம்மலார் .
.....................................

Richardsof
15th April 2013, 05:21 AM
பின்னணி பாடகர் திரு ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகும் . 2011 ஆண்டு நடைப்பெற்ற ''திருடாதே'' பொன்விழா ஆண்டு விழாவில் கலந்து சிறப்பித்தார் .
சாகவரம் பெற்ற பல பாடல்கள் மறக்க முடியாது .

என்னருகே நீ இருந்தால் .......... திருடாதே

பால் வண்ணம் பருவம் ..............பாசம்

நீயோ நானோ .................... மன்னாதி மன்னன்

காலத்தால் மறக்க முடியாத மக்கள் திலகத்துக்கு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும் .

Richardsof
15th April 2013, 05:34 AM
இனிய நண்பர் திரு srs

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைப்பெற்ற திலகங்கள் சந்திப்பின் பயனாக இந்த ஆண்டு ஏப்ரல் - தமிழ் புத்தாண்டில் கிடைத்த ஒரு புதிய பரிசு - மக்கள் திலகம் மலர் மாலை என்ற பிரமாண்டமான புகைப்பட ஆல்பம் .
ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . இனிய நண்பர் திரு பம்மலாரின் 6 மாத இடைவிடா முயற்சி மற்றும் அவருக்கு உறுதுணையாக நின்ற திலகங்களின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் '' மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் '' - மலர் மாலை -2 இந்த ஆண்டிலேயே வரும் என்பதை அறிவித்த பம்மலாருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கின்றோம் .

idahihal
15th April 2013, 12:03 PM
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உண்மையான அன்னமிட்ட கை.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/middaymeal2_zps0c9d08b9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/middaymeal2_zps0c9d08b9.jpg.html)

புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை . நன்றி ஆனந்த விகடன் 18-07-1982

தகவல் Madakulam Prabhakaran
அருமையான பதிவு . நன்றி ரூப் சார்.
முடிந்தால் ஆனந்தவிகடன் கவர் ஸ்டோரியை முழுமையாக வெளியிடவும்.

Stynagt
15th April 2013, 12:13 PM
தலைவர் புகழ் பரப்புவதே தலையாய கடைமையாகக் கொண்ட பக்தர்கள் கலந்து கொண்ட அற்புதமான நிகழ்ச்சி அது..யார் தலைமையில் நடந்தாலும் யார் நிகழ்ச்சியை நடத்தினாலும் அதில் கலந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு பக்தரின் கடமை. அந்த கடமையில் இருந்து நாங்கள் ஒரு போதும் தவற மாட்டோம் என்று புரட்சியாரின் ரசிகர்கள் குவிந்தனர் ..அதுவும் மாநிலம் கடந்து மொழி கடந்து...தமிழரல்லாத திரு..முன்னாள் எம்.எல்.ஏ முனியப்பா, அவர்களுக்கு தலைவரிடத்தில் என்ன ஒரு பக்தி..அவர் உரையைக் கேட்டவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர்..இதையெல்லாம் காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. பெங்களூரு எம்ஜிஆர் பக்தர்களின் பக்தியில் நாங்கள் கரைந்து போனது உண்மைதானே ..பெங்களூருவில் ஒரு தலைவனுக்கு ..அதுவும் டிஜிட்டல் பிரிண்டிங்கில் ஒரு புத்தகம்..விலை..500..அந்த இடத்திலே 100 புத்தகம் விற்று சாதனை..எந்த ஒரு நடிகர் இந்த சாதனையை நிகழ்த்த இயலும்...நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்..மக்கள் திலகத்தின் புத்தகத்தை வெளியிடுவது என்றால் அது நமக்கு பெருமைதானே..அவர் சினிமா உலகத்தில் இருந்தபோது அவருடைய சாதனையை அவர்தான் முறியடித்து இருக்கிறார்..எட்ட முடியாத சாதனைகளை செய்தவர் அவர்..மறைந்த பிறகும் மக்கள் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு சாதனை புரிந்து வருகிறது..அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும்..பிரிண்ட் எவ்வளவு மோசமாக இருந்தாலும்..விளம்பரமே இல்லாமல் வசூலில் சாதனை செய்து கொண்டிருக்கிறது..இது வரை இந்த சாதனையை யாரும் படைக்கவில்லை..அமரராகி 26 வருடங்கள் ஆன பின்பு ஒரு மாநிலம் கடந்து மொழி கடந்து...ரசிகர்களை கடந்து..நடிகர் திலகத்தின் ரசிகரின் கையால் அந்த புத்தகத்தை வெளியிடவைத்து சாதனை படைத்து விட்டார் நம் தெய்வம்..அந்த இடத்திலேயே எடுத்து வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை..நிறைய பேர் ஆர்டர் செய்தார்கள். இந்த சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா?..அதனால்தான் நம் தலைவர் சாதனை மன்னர்..இந்த சாதனை ஒவ்வொரு பக்தருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்..இப்படிப்பட்ட சாதனைகள் படைத்துகொண்டிருக்கும் தலைவரின் ரசிகராக இல்லை..பக்தராக இருப்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோமாக.....இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

Stynagt
15th April 2013, 12:30 PM
http://i50.tinypic.com/3fz2h.jpg

Stynagt
15th April 2013, 12:32 PM
http://i50.tinypic.com/be8qyc.jpg

Stynagt
15th April 2013, 12:36 PM
ஓட்டலில் வைக்கப்பட்ட புரட்சித்தலைவரின் பேனர்கள்
http://i49.tinypic.com/282pe08.jpg

Stynagt
15th April 2013, 12:44 PM
http://i47.tinypic.com/k3s6r.jpg

Stynagt
15th April 2013, 12:48 PM
http://i47.tinypic.com/8wvzwn.jpg

Stynagt
15th April 2013, 12:56 PM
http://i46.tinypic.com/jjahcj.jpg

Stynagt
15th April 2013, 01:04 PM
என் அண்ணனின் அண்ணாவுக்கு மரியாதை
http://i45.tinypic.com/15q3n2e.jpg

Stynagt
15th April 2013, 01:16 PM
தலைவரின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்..எல்லா நிகழ்ச்சிக்கும் கோவையில் இருந்து எந்த மூலையில் நம் தெய்வத்தின் நிகழ்ச்சி நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்ளும் நம் தெய்வத்தின் பக்தை திருமதி..குப்பம்மாள். இவர் நடிகை பத்மினியின் பெரியம்மா பெண்..இவருடைய தாயாரும் பத்மினியின் தாயாரும் சகோதரிகள்..இந்த வயதான காலத்திலும்..உண்ணாமல் உறங்காமல் தலைவரின் மேல் கொண்ட பக்தியால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இவரின் பக்தியை என்னவென்பது..அவருடன்.திரு. திருப்பூர் ரவி..திரு. ரோகினி குமார் மற்றும் திரு..தேனீ ராஜதாசன் ..
http://i47.tinypic.com/15n3aqc.jpg

Stynagt
15th April 2013, 01:23 PM
http://i45.tinypic.com/20iidrq.jpg

Stynagt
15th April 2013, 01:25 PM
http://i46.tinypic.com/9pw60z.jpg

Stynagt
15th April 2013, 01:27 PM
இதய ரோஜாவால் அலங்கரிக்கப்பட்ட நம் தலைவர்
http://i46.tinypic.com/a8go8.jpg

Stynagt
15th April 2013, 01:32 PM
விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு..திரு. ரவி..திரு. குமார்..தேனீ தாசன்..விழாவுக்கு திருவண்ணமலையில் இருந்து வந்திருந்த எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா அவர்கள் இவர்களுடன் திரு பம்மல் சாமிநாதன்
http://i45.tinypic.com/17s5lh.jpg

Stynagt
15th April 2013, 01:38 PM
திரு. ஜெய்ஷங்கர் அவர் மகன் வள்ளிநாயகம்.இந்த தலைமுறையில் நம் தலைவருக்கு ரசிகர் இருப்பது பெருமைதானே.இதுவும் சாதனையே..மற்றும் திரு.ஸ்டில்ஸ் ஞானம்
http://i50.tinypic.com/246uwk6.jpg

Richardsof
15th April 2013, 03:33 PM
இன்றைய மாலை மலர் செய்தி

தமிழக சட்ட சபையில் தீர்மானம் - சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு எம்ஜியார் பெயர்.

"சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியது போல்; உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியது போல், மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவரும், மக்களின் மகத்தான சக்தி பெற்றவரும்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவரும்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவரும்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவருமான மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை இந்த மாமன்றம் ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

Richardsof
15th April 2013, 04:27 PM
மக்கள் திலகத்தின் பெயரையும் - புகழையும் தொடர்ந்து காப்பாற்றிட தமிழக முதல்வருக்கு
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் தீர்மானம் ;

மக்கள் திலகம் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை முதலில் செம்மை படுத்தி , பசுமையான தோட்டமாக மாற்றி, மைய மண்டபம் அமைத்து மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் ஒளி பரப்பி கொண்டு தினமும் நல்ல முறையில் பராமரித்து கொண்டு வரவேண்டும் .

மக்கள் திலகத்தின் படங்களின் நெகடிவ் - சரிவர பராமரிக்க பட வில்லை - பல படங்களின் நெகடிவ் நிலை என்ன என்பதும் தெரியவில்லை . முழு மனதுடன் சம்பந்தப்பட்டவர்கள் நெகடிவ் - ஆவணங்களை தேடி கண்டு பிடித்து பாதுகாக்க வேண்டும் .

அண்ணா திமுக நிறுவனர் -

மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவரும், மக்களின் மகத்தான சக்தி பெற்றவரும்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவரும்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவரும்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவருமான மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படத்தையும் - பெயரையும் எல்லா அரசாங்க விழாக்களிலும் - கட்சி விளம்பரத்திலும் கண்டிப்பாக இடம பெற உத்தரவிடவேண்டும் .

எந்த காரணத்தை முன்னிட்டும் இனி ஸ்டாம்ப் அளவில் மக்கள் திலகம் படம் வரக்கூடாது .


மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பல வசனங்கள் - காட்சிகள் அடிக்கடி ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற வேண்டும் .

மக்கள் திலகம் எம்ஜியார் பெயரில் தினசரி காலை இதழ் துவங்க வேண்டும் .

''பொன்மனச்செம்மல் mgr '' - என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி நிறுவப்படவேண்டும் .

சமூகசேவைக்கும் - ஏழைகளுக்கு உதவும் கரங்களாகவும் - இலவச மருத்துவ சிகிச்சைக்கும் , ஏழைகளின் கல்வி உதவிகளுக்கும் ஈடுபடும் மக்கள் திலகம் எம்ஜியார் மன்றங்களை அரவணைத்து ஆதரவு தரவேண்டும்

மேற்கண்ட தீர்மானங்களை உடனடியாக செயல் படுத்தி மக்கள் திலகம் அவர்களின் ரசிகர்களின்
எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம் என்று தீர்மானம் அங்கிருந்து வந்தால் .........

அந்த இனிய திரு நாள் - மக்கள் திலகம் அவர்களுக்கு நீங்கள் செய்யும் நூற்றாண்டு விழா சமர்ப்பணம் .
நம்புவோமாக .......

Stynagt
15th April 2013, 05:22 PM
விழாவிற்கு கர்நாடக மாநிலம் ஷிமொகாவில் இருந்து வந்திருந்த திரு. சம்பத் அவர்களின் புதல்வரும், தீவிர எம்ஜிஆர் ரசிகருமான திரு. சிவக்குமார், பெங்களூர் திரு ரவி சென்னை திரு. லோகநாதன் மற்றும் திரு. நாகராஜ்
http://i47.tinypic.com/20958ba.jpg

Stynagt
15th April 2013, 05:48 PM
இந்த படத்தை எனக்கு காட்டியவர்...ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெங்களூரில் வசிக்கும் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான திரு வில்சன் டான்..திரு. டான் அவர்கள் தலைவரின் புகழை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்று முனைப்புடன் பேசுகிறார்.1960ம் ஆண்டிலிருந்தே தலைவரின் படங்களை பார்த்தும்..ஒரு தீவிர ரசிகராக ரசித்தும் இருக்கிறார். இந்த படம் எங்க வீட்டு பிள்ளையின் போது எடுக்கப்பட்ட படம். இன்னும் .நிறைய புகைப்படங்களையும், நெகடிவ்களையும் தன்னுடன் வைத்துள்ளார் ..தலைவரை பல முறை பார்த்து புகைப்படமும் எடுத்திருக்கிறார்..இவர் கிடைத்தது நமக்கு பெரிய சொத்து...தலைவர் புகழை உலகம் முழுவதும் இன்னும் பரப்ப இவர் ஊக்கம் நமக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன்..இதிலிருந்து, நம் தலைவர், மாநிலம் மட்டுமல்ல கடல் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து வாழும் இறைவன் என்பது புலனாகிறது.
http://i46.tinypic.com/2f06dtg.jpg

Richardsof
15th April 2013, 07:47 PM
மதுரை நகர தகவல்கள் .

தற்போது திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் குலேபகாவலி படம் நடைபெற்று வருகிறது .

ரிக்ஷாக்காரன் படம் விரைவில் மதுரை - சென்ட்ரல் அரங்கில் வரவுள்ளதாக தகவல் .

மதுரை - மீனாக்ஷி அரங்கம் புது பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு அடுத்த மாதம் உலகம் சுற்றும் வாலிபன் வருவதாக தகவல்

Richardsof
16th April 2013, 05:18 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

பெங்களூரில் நடைப் பெற்ற மக்கள் திலகம் மலர் மாலை -1 வெளியீட்டு விழா படங்கள் பதிவிட்டமைக்கு நன்றி .நீங்கள் குறிப்பிடட்ட திரு டான் அவர்கள் மக்கள் திலகத்தின் தீவிர அபிமானி . அவரிடம் பல மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் மற்றும் நெகடிவ் உள்ளது என்று தெரிவித்தார் .

உலகளவில் மக்கள் திலகத்தின் புகழையும் அவரது நடிப்பின் ஆற்றல் - சமுதாய சீர் திருத்த பணிகள் - புதுமையான சண்டை காட்சிகள் - தனி மனித காந்த சக்தி -ஹாலிவுட் மற்றும் பல நாடுகளில் உள்ள நடிகர்களின் நடிப்பை விட மேலான இயல்பான நடிப்பின் வேந்தரான மக்கள் திலகம் ''style-soft-image-short and sweet acting'' என்ற concept மூலம் விரைவில் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்பட அமைப்புகளுடன் நேரில் சந்தித்து புதிய முயற்சியாக
உலகளவில் மக்கள் திலகத்தின் புகழை எடுத்து செல்லுவதற்கு பாடு படும் திரு டான் அவர்களுக்கு நன்றியும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக அவருக்கு எல்லா உதவிகளும் தந்து அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம் .

Stynagt
16th April 2013, 12:39 PM
விழாவில் திருப்பூர் ரவி அவர்கள், தலைவரின் பெருமைகள் மற்றும் சாதனைகளை பற்றி உரையாற்றினார்..விழா மேடையில் திரு. கலீல் பாஷா, சிமோகா திரு. சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ, திரு. முனியப்பா, திரு. எம்ஜிஆர் மணி, திரு. பம்மல் சாமிநாதன், திரு. குமார்.
http://i50.tinypic.com/117xxyg.jpg

Richardsof
16th April 2013, 02:53 PM
மக்கள் திலகம் திரியின் சார்பாகவும் , மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாகவும் ஆவணத்திலகம் திரு பம்மலார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

மக்கள் திலகம் மலர் மாலை -1 என்ற அருமையான ,உயர்தரமான மக்கள் திலகத்தின் 134 ஆல்பங்கள் கொண்ட ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை நமக்கு இரவு பகல் பாராது உழைத்து கடின உழைப்பில் உருவான இந்த பணிக்கு நமது நன்றி .

புத்தகம் வாங்கிய நண்பர்கள் அனைவரும் நேரிலும் , அலைபேசியிலும் தங்களுடைய மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர் .

Richardsof
16th April 2013, 03:31 PM
மக்கள் திலகம் மலர் மாலை - மதிப்புரை
திரு பம்மலார் சுவாமிநாதன் அவர்கள் முதல் முறையாக மக்கள் திலகத்துக்கு வெளியிட்ட பிரமாண்டமான நூல் .

இதுவரை மக்கள் திலகத்துக்கு பலர் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர் .

திரு பம்மலாரின் அயராத உழைப்பில் இந்த புத்தகம் சிறப்பாக வந்துள்ளது .

சிறப்பு அம்சங்கள்

a 4 அளவில் வந்த முதல் டிஜிட்டல் மலர் .

மக்கள் திலகம் நடித்த 134 படங்களின் சோலோ ஸ்டில்ஸ் மட்டும் இடம் பெற்றுள்ளது .

விளம்பரங்கள் இன்றி எல்லா பக்கமும் படங்களுடன் வந்த முதல் மலர் .[ உலகளவில் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் முழு பட ஆல்பம் ]

காவிய நாயகனுக்கு பம்மலார் சூட்டிய தலையங்கம் - வைர வரிகள் .

மக்கள் திலகம் நடித்த 134 படங்கள் - பட்டியல் அருமை .

இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அரிய் நிழற் படங்கள்
மக்கள் திலகம் அவர்கள் உலக பட வரலாற்றில் சாதனை

வீரம்
விவேகம்
ஆவேசம்
ஆனந்தம்
சாந்தம்
புன்னகை
வியப்பு
என்ற பலதரப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட நடிகப்பேரசரின்
விதவிதமான தோற்றங்கள் காண்போரின் நெஞ்சை அள்ளுகிறது .
என்ன ஒரு மயக்கும் வசீகரமான மக்கள் திலகத்தின்
அட்டகாசமான படங்கள் ..
மொத்தத்தில் இந்த புத்தகம் காண்போரின் உள்ளங்களில் மக்கள் திலகம் நேரிலேயே தோன்றி அவர்களுடன் பேசுவது போல் உள்ளது .

எல்லா துறைகளிலும் முதன்மை இடத்தை பிடித்து வரலாற்று சாதனை புரிந்தவர் நம் மக்கள் திலகம் .

திரைப்படத்துறை விட்டு 36 ஆண்டுகள் மற்றும் விண்ணுலகம் சென்று 25 ஆண்டுகள் ஆனபின்னும்
அவரது புகழுக்கு புகழ் மாலை அணிவித்து அழகு பார்த்த
திரு பம்மலாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்ட வார்த்தையில்லை .

அவரது அடுத்த படைப்பான மக்கள் திலகத்தின் பிரமாண்டமான மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் என்ற புத்தகம் விரைவில் வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .

Stynagt
16th April 2013, 04:43 PM
தனது இனிமையான குரல் வளத்தால் தலைவரின் பாடலைப்பாடி அனைவரையும் ஈர்த்த அருமை நண்பர் ரோகினி குமார்
http://i48.tinypic.com/2up3iu1.jpg

Stynagt
16th April 2013, 04:55 PM
தனது துடிப்பான பேச்சால் தலைவரின் புகழை உச்சத்து கொண்டு சென்று அவையினரின் பாராட்டுதலை பெற்ற பேராசிரியர் திரு. செல்வகுமார்..இவரது பேச்சில் பொறி பறந்தது..எம்ஜிஆருக்கு புகழ் சேர்த்து எதிரிகளின் கணைகளை தவிடு பொடியாக்கிய இவரது பேச்சுக்கு கிடைத்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது..இவரது பேச்சைக்கேட்டவர்கள் ராமனுக்கு கிடைத்த அனுமன் போல ராமச்சந்திரனுக்கு கிடைத்த செல்வகுமார் என்று பாராட்டினார்கள். குறுகிய நேரத்தில் விரைவாகவும், வீரமாகவும், துடிப்பாகவும் பேச முடியும் என்று நிரூபித்தவர்.
http://i49.tinypic.com/2s0eogk.jpg

Stynagt
16th April 2013, 05:01 PM
http://i45.tinypic.com/2589iqa.jpg

Stynagt
16th April 2013, 05:03 PM
http://i49.tinypic.com/v613eq.jpg

Stynagt
16th April 2013, 05:05 PM
http://i48.tinypic.com/2mhyjnn.jpg

Stynagt
16th April 2013, 05:08 PM
http://i50.tinypic.com/29p9ik9.jpg

Stynagt
16th April 2013, 05:17 PM
http://i47.tinypic.com/317ibzo.jpg

Stynagt
16th April 2013, 05:19 PM
http://i49.tinypic.com/a59soi.jpg

Stynagt
16th April 2013, 05:23 PM
http://i47.tinypic.com/2ps4och.jpg

Stynagt
16th April 2013, 05:26 PM
http://i46.tinypic.com/357lw88.jpg

Stynagt
16th April 2013, 05:33 PM
விழாவிற்கு தலைமையேற்க வந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ. திரு. முனியப்பா அவர்களுக்கு சிறப்பு செய்யும் திரு. வினோத் அவர்கள்.
http://i45.tinypic.com/w7h3it.jpg

Stynagt
16th April 2013, 05:36 PM
சிமோகா திரு. சம்பத் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது
http://i49.tinypic.com/2yxn88g.jpg

Stynagt
16th April 2013, 05:40 PM
நமது தெய்வத்தின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர் மணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படுகிறது
http://i49.tinypic.com/2dbmr08.jpg

Stynagt
16th April 2013, 05:44 PM
திரு. பம்மல் சாமிநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது
http://i46.tinypic.com/v8ei4z.jpg

Stynagt
16th April 2013, 05:45 PM
http://i46.tinypic.com/2qtyhsj.jpg

Stynagt
16th April 2013, 06:00 PM
திரு. ஸ்டில் ஞானம் அவர்களுக்கு மரியாதை செய்யும் திரு எம்ஜிஆர் ரவி
http://i45.tinypic.com/28hh7hg.jpg

Stynagt
16th April 2013, 06:02 PM
திரு. பம்மல் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா
http://i49.tinypic.com/s2sk06.jpg

Stynagt
16th April 2013, 06:12 PM
நமது தெய்வத்தின் புத்தகத்தை வெளியிடும் தீவிர பக்தரான முன்னாள் எம்.எல்.ஏ. திரு. முனியப்பா அவர்கள்.
http://i48.tinypic.com/30hov2t.jpg

Stynagt
16th April 2013, 06:14 PM
http://i45.tinypic.com/2jes95w.jpg

Stynagt
16th April 2013, 06:18 PM
அனைவரின் கைகளிலும் அலங்காரமாகியா ஆண்டவன்
http://i50.tinypic.com/t5g1dw.jpg

ujeetotei
16th April 2013, 06:29 PM
Thank you Kaliyaperumal sir for uploading the function images.

oygateedat
16th April 2013, 09:31 PM
DAILY 2 SHOWS AT KOVAI DELITE FOR LAST 10 DAYS MAKKAL THILAGATHIN PUTHUMAIPITHAN

http://i48.tinypic.com/2qlaiaq.jpg

oygateedat
16th April 2013, 09:33 PM
thank u mr.kaliaperumal for uploading the images taken during makkal thilagam book release function held at bangalore on sunday.

regards,

S RAVICHANDRAN

Richardsof
17th April 2013, 05:07 AM
இனிய நண்பர் கலியபெருமாள் சார்
பெங்களூரில் நடைப்பெற்ற மக்கள் திலகம் மலர் மாலை - வெளியீட்டு விழா படங்கள் - பதிவுக்கு நன்றி .

புதுமைப்பித்தன் கோவை நகரில் 10வது நாளாக நடைபெறுகிறது - தகவலுக்கு நன்றி ரவி சார் .

சென்னை நகரில் பல்லாண்டு வாழ்க - நேற்று இன்று நாளை

மதுரை மாவட்டத்தில் - குலேபகாவலி

கோவை மாவட்டத்தில் - புதுமைப்பித்தன்

திருச்சி மாவட்டத்தில் - நல்ல நேரம்

நெல்லை மாவட்டத்தில் - ஒரு தாய் மக்கள்

சேலம் மாவட்டத்தில் - குமரிக்கோட்டம்
என்று மக்கள் திலகத்தின் படங்கள் தமிழகமெங்கும் இந்த வாரம் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டுவருவது ஒரு சாதனை .

ujeetotei
17th April 2013, 07:52 AM
Udhayam productions Pallandu Vazhga re-released in Mahalakshmi theater this week, and Sathya a MGR devotee has given me the images and videos. And I have uploaded in our MGR blog. Below is the link.

http://www.mgrroop.blogspot.in/2013/04/re-release-pallandu-vazhga.html

Richardsof
17th April 2013, 09:32 AM
மெல்லிசை மன்னரில் ஒருவரான திரு ராமமூர்த்தி அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து வருந்துகிறோம்
இவரது இசையில் பல அருமையான பாடல்கள் மறக்க முடியுமா .இசைத்துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு .

Richardsof
17th April 2013, 09:37 AM
http://youtu.be/rrxpK-yWhk8மெல்லிசை மன்னர்களின் இசையில் பல புகழ் பெற்ற பாடல்கள் இருந்தாலும் நம் எல்லோர் மனதையும் இந்த பாடல் நெருடும் என்பதில் சந்தேகமில்லை .

Rangarajan nambi
17th April 2013, 09:44 AM
Its a timely honouring of both the legends MSV-TKR by the CM ! MGR's best ones from MSV-TKR in my opinion, Padagotti, 1000il 1ruvan . There are many more. For Sivaji Sir, Karnan .

Stynagt
17th April 2013, 10:02 AM
இனிய நண்பர் கலியபெருமாள் சார்
பெங்களூரில் நடைப்பெற்ற மக்கள் திலகம் மலர் மாலை - வெளியீட்டு விழா படங்கள் - பதிவுக்கு நன்றி .

புதுமைப்பித்தன் கோவை நகரில் 10வது நாளாக நடைபெறுகிறது - தகவலுக்கு நன்றி ரவி சார் .

சென்னை நகரில் பல்லாண்டு வாழ்க - நேற்று இன்று நாளை

மதுரை மாவட்டத்தில் - குலேபகாவலி

கோவை மாவட்டத்தில் - புதுமைப்பித்தன்

திருச்சி மாவட்டத்தில் - நல்ல நேரம்

நெல்லை மாவட்டத்தில் - ஒரு தாய் மக்கள்

சேலம் மாவட்டத்தில் - குமரிக்கோட்டம்
என்று மக்கள் திலகத்தின் படங்கள் தமிழகமெங்கும் இந்த வாரம் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டுவருவது ஒரு சாதனை .

யாராலும் தொடமுடியாத சாதனை..இவரது சாதனையின் ஓரம் கூட வர இதுவரை ஒருவர் பிறக்கவில்லை..இனிமேலும் பிறக்க போவதில்லை..

Stynagt
17th April 2013, 10:06 AM
தலைவரின் பக்தர்களுக்கு ஒரு கற்கண்டு செய்தி...மகாலக்ஷ்மியில் 'பல்லாண்டு வாழ்க' திரைப்படம் சாதனை..விளம்பரம் இல்லாமல், தொடர்ந்து தலைவரின் படங்கள் திரையிடப்பட்டும்..கடந்த ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறைந்தது..

Stynagt
17th April 2013, 10:12 AM
காலத்தால் அழியாத பல பாடல்களை உலகுக்கு தந்த இசையமைப்பாளர் திரு.ராமமூர்த்தி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்..எம்.எஸ்.வி அவர்களுடன் இணைந்து இருவரும் இசையில் நடத்திய மாயாஜாலங்களும், சாதனைகளும் எண்ணிலடங்கா..இதுவரை இந்த இரட்டையரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை..திரு. ராமமுர்த்தி அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்

Stynagt
17th April 2013, 12:26 PM
கொட்டிகொடுத்த வள்ளலின் புத்தகங்களை கட்டுகட்டாய் பையில் வாங்கும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்..தலைவரின் ரசிகரை தவிர எந்த ரசிகருக்கு இந்த கொடை உள்ளம் வரும்..
http://i47.tinypic.com/11kffkp.jpg

Stynagt
17th April 2013, 12:29 PM
http://i50.tinypic.com/2ntboe0.jpg

Stynagt
17th April 2013, 12:32 PM
தலைவரின் புகைப்படங்கள் அடங்கிய பொக்கிஷத்தை ஆர்வமுடன் வாங்கும் ரசிகர்கள்
http://i49.tinypic.com/2n8ncpc.jpg

Stynagt
17th April 2013, 12:36 PM
http://i48.tinypic.com/m9namu.jpg

Stynagt
17th April 2013, 12:37 PM
http://i50.tinypic.com/26096b7.jpg

Stynagt
17th April 2013, 12:39 PM
http://i47.tinypic.com/14w3o2.jpg

Stynagt
17th April 2013, 12:44 PM
எம்ஜிஆர் பொக்கிஷத்தை வாங்கும் பேராசிரியர் திரு. செல்வகுமார், சி.எஸ்.குமார் மற்றும் திரு. கலீல் பாஷா
http://i49.tinypic.com/k20pqf.jpg

Stynagt
17th April 2013, 12:46 PM
திரு. லோகநாதன் அவர்கள் கையில் மலர்
http://i47.tinypic.com/xbyph.jpg

Stynagt
17th April 2013, 12:50 PM
சிமோகா திரு. சம்பத் அவர்கள் உரையாற்றுகிறார்
http://i45.tinypic.com/20jk02g.jpg

Stynagt
17th April 2013, 12:56 PM
தலைவரின் வாழ்க்கை நிகழ்வுகளை, நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு உணர்ச்சி பெருக்குடன் பேசி அனைவரின் கைதட்டலையும் பெற்ற திரு. கலீல் பாஷா அவர்கள்.
http://i46.tinypic.com/21dj2id.jpg

Stynagt
17th April 2013, 12:59 PM
http://i47.tinypic.com/332ax3d.jpg

Stynagt
17th April 2013, 01:03 PM
முன்னாள் எம்.எல்.ஏ..திரு. முனியப்பா அவர்கள் உரையாற்றுகிறார்.அவரது உரை அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது.
http://i48.tinypic.com/33yhrwg.jpg

Stynagt
17th April 2013, 01:07 PM
http://i47.tinypic.com/2chssur.jpg

Stynagt
17th April 2013, 01:28 PM
புரட்சித்தலைவரின் காலத்தை வென்ற காவிய நாயகன் எம்ஜிஆர் என்னும் புத்தகத்தை திரு. முனியப்பா அவர்களுக்கு அளிக்கும் திரு. தேனீ ராஜதாசன்..அருகில் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் ரோகினி குமார் அவர்கள்.
http://i46.tinypic.com/21d20xh.jpg

Stynagt
17th April 2013, 01:36 PM
http://i48.tinypic.com/s4p1s3.jpg

Stynagt
17th April 2013, 01:38 PM
http://i47.tinypic.com/99jgo2.jpg

Stynagt
17th April 2013, 04:40 PM
நேற்று மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு 5வது நாள் பார்க்க சென்றிருந்தேன்.
http://i50.tinypic.com/igyy5j.jpg

Stynagt
17th April 2013, 04:42 PM
http://i45.tinypic.com/2qjxb42.jpg

Stynagt
17th April 2013, 04:50 PM
தியேட்டரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் போர்டு
http://i49.tinypic.com/20kykk5.jpg

Stynagt
17th April 2013, 04:52 PM
http://i46.tinypic.com/29may3o.jpg

Stynagt
17th April 2013, 04:56 PM
சுமாரான பிரிண்டாக இருந்தாலும் தலைவரின் படத்துக்கு கூட்டம் குறையாது..இந்த படத்தில் தலைவர் மிகவும் அழகாக இருக்கிறார்..படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை எல்லா பிரேமிலும் ஸ்டைல் ஆக இருக்கிறார்..எழுத்து போடும் பொது ஒவ்வொரு பிரீசிங் ஸ்டில்லில் அவர் அழகு மனதை கொள்ளை கொள்கிறது.....
http://i46.tinypic.com/2a5kems.jpg

Stynagt
17th April 2013, 05:04 PM
மனோகரிடம் சண்டை போடும் ஸ்டைல் .
http://i47.tinypic.com/34g3vnl.jpg

PARAMASHIVAN
17th April 2013, 05:29 PM
http://www.youtube.com/watch?v=lCxA8X0BcF8&feature=player_detailpage

One of my Fav song!

oygateedat
17th April 2013, 08:15 PM
NOW AT KOVAI DELITE (11TH DAY)

http://i47.tinypic.com/2qc48et.jpg

ainefal
18th April 2013, 12:44 AM
https://www.youtube.com/watch?v=fl4xeYWffMo


NEERUM NERUPPUM

Richardsof
18th April 2013, 09:11 AM
Congratulations kaliyaperumal sir

500 - excellent postings in short time.

Very nice pics collections -makkal thilagam book release function photos.

Richardsof
18th April 2013, 09:20 AM
http://youtu.be/188kAngDagM

Stynagt
18th April 2013, 11:24 AM
NOW AT KOVAI DELITE (11TH DAY)

http://i47.tinypic.com/2qc48et.jpg

டியர் ரவிச்சந்திரன் சார்..புதுமைப் பித்தன் தகவலுக்கு நன்றி..என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..எல்லாமே ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது..வரலாறு மீண்டும் திரும்புகிறதா...அல்லது வரலாறு படைக்க மீண்டும் வந்து விட்டாரா நம் வள்ளல்..விளம்பரம் இல்லமால்..போதுமான இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து வந்து..இத்தகைய சாதனை படைக்கிறாரே நம் தெய்வம்..இது போல் சரித்திரம் படைக்க உலகத்தில் ஒருவரேனும் உளரா? இந்த திரைப்படத்தை கோவை வந்து பார்க்க உள்ளம் துடிக்கிறது சார்.

siqutacelufuw
18th April 2013, 12:14 PM
CONGRATULATIONS KALIYIAPERUMAL SIR.

1. For Crossing 500 Posts in this Thread

2. For good coverage with appropriate ANNOTATIONS over the Bangalore Function

3. For the nice information about our beloved God M.G.R. on every occasion.[/


Always Yours

S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
18th April 2013, 03:51 PM
மக்கள் திலகம் மலர் மாலை -1


நேற்று மாலை பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்தபோது திரு பம்மலாரின் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகத்தை படித்துக்கொண்டு வந்தேன் . என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நான் பார்த்து கொண்டிருந்த மக்கள் திலகம் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி , மிகவும் ஆழ்ந்து , வியப்புடன் ,படித்து தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் ,அதே புத்தகத்தை வாங்கி கொள்ள தயார் என்று கூறினார் .

என்னிடம் ஒரே புத்தகம்தான் உள்ளது என்று கூறினேன் .அவரும் விடா பிடியாக தனக்கு தருமாறு கேட்டு ரூ 500பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார் .


புத்தகம் வாங்கிய நண்பர் பெயர் - திரு சுந்தரராஜன்

தமிழ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் -40 வயது கடந்தவர் .

பம்மலார் சார்

பொதுமக்களில் ஒருவர் உங்கள் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியதின் மூலம் கிடைத்த முதல் வெற்றி .

விரைவில் 10...100... என்று உங்கள் புத்தகம் ...

சாதனை சிகரத்தை நோக்கி ....

Richardsof
18th April 2013, 05:08 PM
http://i46.tinypic.com/vyw8b9.jpg

Dwightvak
19th April 2013, 11:40 AM
யாராலும் தொடமுடியாத சாதனை..இவரது சாதனையின் ஓரம் கூட வர இதுவரை ஒருவர் பிறக்கவில்லை..இனிமேலும் பிறக்க போவதில்லை..

Kaliaperumal sir ,

:banghead: Neengalum ennavellamoe statement poattu Thoondivida paarkireergal Poal irukiradhu...!! Payanalikka villai poal irukiradhae? Yaen Sir Indha thoondudhal muyarchi ?

Kaliaperumal sir..Kalagaperumal sir endru aagivida poagiradhu...siridhu gavanam kollungal.. :-))):)

Richardsof
19th April 2013, 01:21 PM
60 வது வெற்றி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் வெற்றி பயணத்தில் சில துளிகள்.

1954-2013

1954 - மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் - மகத்தான வெற்றி
ஜனாதிபதி விருது பெற்ற படம் .மக்கள் திலகத்தை வசூல் சக்ரவர்த்தியாக உயர்த்திய படம் . மக்கள் திலகத்தின் மேல் அன்பும் , பாசமும் கொண்டு எம்ஜியார் மன்றங்கள் துவக்கப்பட்ட ஆண்டு .


1955 - இஸ்லாமிய கதை -குலேபகாவலி படம் .மக்கள் திலகம் சிறப்பாக நடித்து மாபெரும் வெற்றி படம் .

1956- தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை உண்டாக்கிய மூன்று சூப்பர் படங்கள் .

1. அலிபாபவும் 40 திருடர்களும் - முதல் வண்ணத்தமிழ் வெற்றி காவியம் .
2. மதுரை வீரன் - மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படம் .30 அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடிய படம்

3. தாய்க்கு பின் தாரம் - மக்கள் திலகத்தின் முதல் சமூக வெற்றி படம் .

வெற்றி வரலாறு தொடரும் ........

Richardsof
19th April 2013, 02:09 PM
1957- மக்கள் திலகம் அவர்கள் தீவிர அரசியலில் பங்கு பெற்று திமுக முதன் முதலில் போட்டியிட்ட தேர்தலில் ஆதரவு கேட்டு தமிழ் நாடெங்கும் சுற்று பயணம் செய்து 15 சட்ட மன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்தார் .

முத்தான 4 படங்கள் வந்து மக்கள் திலகத்தை திரை உலக வசூல் சக்ரவர்த்தியாக உயர்த்தியது .
1. ராஜராஜன்
2. புதுமைப்பித்தன்

3. மகாதேவி

4. சக்ரவர்த்தி திருமகள் .

1958- நாடோடிமன்னன்

உலக திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்பு முனை உண்டாக்கிய படம் .
55 ஆண்டுகளாக 1958-2013 ஓடிக்கொண்டிருக்கும் படம்
மக்கள் திலகம் நடிகராக - இயக்குனாராக - இரட்டை வேடத்தில் தோன்றி சிறப்பாக நடித்து வெற்றி விழா கண்ட காவியம் .
1958ல் மன்னனாக நடித்தவர் 19 ஆண்டுகளுக்கு பின்னர் 1977ல் நிஜ மன்னனாக பதவி ஏற்று உலக திரைப்பட சரித்திரத்தில் புரட்சி செய்து தமிழக முதல்வராக புரட்சித்தலைவராக வர காரணமான படம் - நாடோடி மன்னன் .

1959........... விபத்து ..ஓராண்டு ஒய்வு .

Richardsof
19th April 2013, 02:23 PM
MAKKAL THILAGAM IN KANNAN EN KADHALAN -1968 LOVELY SONG .

http://youtu.be/HU4clCVgZGs

Richardsof
19th April 2013, 02:24 PM
http://youtu.be/GMzM3vcH_uE

RAGHAVENDRA
19th April 2013, 03:16 PM
டியர் வினோத் சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பு நண்பர் பம்மலாரின் புத்தகம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக அவர் உழைத்த உழைப்பிற்கு தகுந்த பலன் கிட்டியுள்ளது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். தாங்கள் கூறியது போல் தங்களுடன் பயணம் செய்தவர் உடனே அப்புத்தகத்தை வாங்கியது எந்த அளவிற்கு அதனுடைய தாக்கம் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. அதே போல் விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றதாக தங்களுடைய பதிவுகள் கூறுகின்றன. இதற்காகவும் தங்கள் அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
19th April 2013, 03:16 PM
மிக மிக அரிய ஆவணம். 1960ம் ஆண்டு சென்னையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அப்போதைய மத்திய அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அவர்கள் உரையாற்றும் காட்சி. படத்திலிருப்போர் [இடமிருந்து வலமாக], கே.சுப்ரமணியம், எம்.ஜி.ஆர்., அஞ்சலி தேவி, நாகிரெட்டி, சி.சுப்ரமணியம், எஸ்.எஸ்.வாசன், நடிகர் திலகம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/nadigankural62ntsiaaconfwf_zpsdbb397e0.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/nadigankural62ntsiaaconfwf_zpsdbb397e0.jpg.html)

Richardsof
19th April 2013, 03:40 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக வெளியீடு - மிகவும் சிறப்பாக நடந்தேறியது . திரு பம்மலாரின் அயராத உழைப்பில் உருவான , தரமான ,இதுவரை திரைப்பட சரித்திரத்தில் வெளிவராத - பிரமாண்டமான மலர் .மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்த்த திரு பம்மலாருக்கும் ,அலை பேசிமூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி .

மிக அபூர்வமான படமும் செய்தியும் அருமை .

நன்றி ராகவேந்திரன் சார்

Stynagt
19th April 2013, 04:26 PM
Kaliaperumal sir ,

:banghead: Neengalum ennavellamoe statement poattu Thoondivida paarkireergal Poal irukiradhu...!! Payanalikka villai poal irukiradhae? Yaen Sir Indha thoondudhal muyarchi ?

Kaliaperumal sir..Kalagaperumal sir endru aagivida poagiradhu...siridhu gavanam kollungal.. :-))):)

டியர் சௌரிராஜன் சார்.

தங்கள் பதிவிற்கு நன்றி..கலகம் என்ற வார்த்தையையே அறியாதவர்கள்தான் எம்ஜிஆர் ரசிகர்கள். தாங்கள் அந்த பதிவின் முழுமையையும் பார்க்க வேண்டும்..அதில் எங்கள் தெய்வத்தின் படங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகின்றன..புது படங்களே ஒரு வாரம் கூட ஓட்ட முடியாத இந்த காலத்தில் கோவையில் கருப்பு வெள்ளை படமான புதுமைப்பித்தன் எந்த வித விளம்பரமும் இன்றி 11வது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற தகவல்..இவையெல்லாம் யாரும் எட்ட முடியாத சாதனை தானே...இது மட்டுமல்ல திரைப்பட துறை, அரசியல், மனித நேயம், இவை எல்லாவற்றிலும் சாதனை படைத்த எங்கள் தலைவனை நாங்கள் பெருமையாக கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்..இதில் யாரையும் மட்டம் தட்டியோ குறைத்து மதிப்பிட்டோ நான் சொல்லவில்லை..அதை எங்கள் தலைவர் எங்களுக்கு சொல்லி தரவில்லை..உண்மையில் கலகம் செய்பவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்..நீங்களும் சில நிகழ்வுகளை கவனித்திருப்பீர்கள்..மறுபடியும் சொல்கிறேன்..யாரையும் புண்படுத்தும் நோக்கில் இந்த பதிவினை செய்யவில்லை..எங்கள் தலைவனின் சாதனையை நாங்கள் மார்தட்டி சொல்வதில் எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறிகொள்கிறேன்..எட்டாத புகழுக்கு சொந்தக்காரரான மக்கள் திலகத்தின் சாதனையை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட பதிவுதானே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதல்ல..

Richardsof
19th April 2013, 09:01 PM
மக்கள் திலகம் அவர்கள் நடித்த சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்ற அருமையான கோர்ட் -காட்சிகள் .

மக்கள் திலகத்தின் சிறப்பான குறுக்கு விசாரணை நடிப்பு அபாரம்

http://youtu.be/GUL62HGORog

ainefal
19th April 2013, 09:11 PM
https://www.youtube.com/watch?v=v-ihi26v4u4


NEERUM NERUPPUM - 1

oygateedat
19th April 2013, 09:59 PM
மக்கள் திலகம் மலர் மாலை -1


நேற்று மாலை பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்தபோது திரு பம்மலாரின் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகத்தை படித்துக்கொண்டு வந்தேன் . என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நான் பார்த்து கொண்டிருந்த மக்கள் திலகம் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி , மிகவும் ஆழ்ந்து , வியப்புடன் ,படித்து தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் ,அதே புத்தகத்தை வாங்கி கொள்ள தயார் என்று கூறினார் .

என்னிடம் ஒரே புத்தகம்தான் உள்ளது என்று கூறினேன் .அவரும் விடா பிடியாக தனக்கு தருமாறு கேட்டு ரூ 500பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார் .


புத்தகம் வாங்கிய நண்பர் பெயர் - திரு சுந்தரராஜன்

தமிழ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் -40 வயது கடந்தவர் .

பம்மலார் சார்

பொதுமக்களில் ஒருவர் உங்கள் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியதின் மூலம் கிடைத்த முதல் வெற்றி .

விரைவில் 10...100... என்று உங்கள் புத்தகம் ...

சாதனை சிகரத்தை நோக்கி ....


அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு

தாங்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது தங்களிடம் இருந்த மக்கள் திலகத்தின் புத்தகத்தை பார்த்து வியந்து உடனடியாக 500 ரூபாய் கொடுத்து வாங்கியவரை நினைத்து மிக மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் திலகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. இந்த பதிவை அவ்வரிய புத்தகத்தை வெளியிட்ட pammalar சுவாமிநாதன் படித்தால் மிக மகிழ்ச்சி அடைவார். வாழ்க மக்கள் திலகத்தின் நீடித்த புகழ்.

அன்புடன்,


எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------

Richardsof
20th April 2013, 10:29 AM
மக்கள் திலகத்தின் வெற்றி வரலாறு ......


1959ல் நாடகத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சுமார் ஒரு வருட ஓய்வில் இருந்த நேரத்தில் அவரது பல படங்கள் தயாரிப்பில் நின்று போனது .

இனி நடிப்பாரா ? முடியுமா ? அவ்வளவுதான் எம்ஜியார்
என்று திரைப்பட உலகினரும் அரசியல் பார்வையாளர்களும்
முடிவு கட்டிய நேரத்தில்தான் மக்கள் திலகம் பூர்ண குணமடைந்து அந்த ஆண்டின் இறுதியில் ''தாய் மகளுக்கு கட்டிய தாலி '' என்ற படத்தை வெளிட்டார் .
தொடர்ந்து
திருடாதே
பாக்தாத் திருடன்
மன்னாதி மன்னன்
அரசிளங்குமரி
படங்களில் தீவிரமாக நடித்தும் அரசியல் கூட்டங்களிலும் கலந்து தன்னுடைய அடுத்த புது அத்தியாயத்தை தொடர்ந்தார்.

தமிழ் சினிமாவை கலக்கிய மக்கள் திலகம் ..1960......

Richardsof
20th April 2013, 11:27 AM
COURTESY- THIRU THIRAVIDA SELVAM- FACE BOOK

SEE AND ENJOY - ULAGAM SUTRUM VAALIBANODU - AUDIO SONG WITH USV SCENES.

http://youtu.be/4oM3T1JWaLo

mgrbaskaran
20th April 2013, 12:01 PM
மக்கள் திலகம் மலர் மாலை -1


நேற்று மாலை பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்தபோது திரு பம்மலாரின் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகத்தை படித்துக்கொண்டு வந்தேன் . என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நான் பார்த்து கொண்டிருந்த மக்கள் திலகம் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி , மிகவும் ஆழ்ந்து , வியப்புடன் ,படித்து தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் ,அதே புத்தகத்தை வாங்கி கொள்ள தயார் என்று கூறினார் .

என்னிடம் ஒரே புத்தகம்தான் உள்ளது என்று கூறினேன் .அவரும் விடா பிடியாக தனக்கு தருமாறு கேட்டு ரூ 500பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார் .


புத்தகம் வாங்கிய நண்பர் பெயர் - திரு சுந்தரராஜன்

தமிழ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் -40 வயது கடந்தவர் .

பம்மலார் சார்

பொதுமக்களில் ஒருவர் உங்கள் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியதின் மூலம் கிடைத்த முதல் வெற்றி .

விரைவில் 10...100... என்று உங்கள் புத்தகம் ...

சாதனை சிகரத்தை நோக்கி ....
can you post where can we buy this book ...................
pls give details
internet or shop.............

mgrbaskaran
20th April 2013, 12:02 PM
http://i47.tinypic.com/99jgo2.jpg

wow what a beautiful cover,

Dwightvak
20th April 2013, 12:50 PM
டியர் சௌரிராஜன் சார்.

தங்கள் பதிவிற்கு நன்றி..கலகம் என்ற வார்த்தையையே அறியாதவர்கள்தான் எம்ஜிஆர் ரசிகர்கள். தாங்கள் அந்த பதிவின் முழுமையையும் பார்க்க வேண்டும்..அதில் எங்கள் தெய்வத்தின் படங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகின்றன..புது படங்களே ஒரு வாரம் கூட ஓட்ட முடியாத இந்த காலத்தில் கோவையில் கருப்பு வெள்ளை படமான புதுமைப்பித்தன் எந்த வித விளம்பரமும் இன்றி 11வது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற தகவல்..இவையெல்லாம் யாரும் எட்ட முடியாத சாதனை தானே...இது மட்டுமல்ல திரைப்பட துறை, அரசியல், மனித நேயம், இவை எல்லாவற்றிலும் சாதனை படைத்த எங்கள் தலைவனை நாங்கள் பெருமையாக கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்..இதில் யாரையும் மட்டம் தட்டியோ குறைத்து மதிப்பிட்டோ நான் சொல்லவில்லை..அதை எங்கள் தலைவர் எங்களுக்கு சொல்லி தரவில்லை..உண்மையில் கலகம் செய்பவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்..நீங்களும் சில நிகழ்வுகளை கவனித்திருப்பீர்கள்..மறுபடியும் சொல்கிறேன்..யாரையும் புண்படுத்தும் நோக்கில் இந்த பதிவினை செய்யவில்லை..எங்கள் தலைவனின் சாதனையை நாங்கள் மார்தட்டி சொல்வதில் எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறிகொள்கிறேன்..எட்டாத புகழுக்கு சொந்தக்காரரான மக்கள் திலகத்தின் சாதனையை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட பதிவுதானே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதல்ல..

Sir,

Adharkku...Endha Nadiganum endra vaarthayai payan paduthaamal irukalaamae

Dwightvak
20th April 2013, 12:59 PM
I Love the following dialogue of MT

Nadakadhadha Vakkeel Ayya Solitaaru...Nadandhadha Naan Solitaen...Nadakapoaradha Neenga dhaan sollanum

Dwightvak
20th April 2013, 01:22 PM
[QUOTE=kaliaperumal vinayagam;1036010][COLOR="#0000CD"][SIZE=2]டியர் சௌரிராஜன் சார்.

புது படங்களே ஒரு வாரம் கூட ஓட்ட முடியாத இந்த காலத்தில் கோவையில் கருப்பு வெள்ளை படமான புதுமைப்பித்தன் எந்த வித விளம்பரமும் இன்றி 11வது நாளாக வெற்றி நடை போடுகிறது என்ற தகவல்..இவையெல்லாம் யாரும் எட்ட முடியாத சாதனை தானே....நீங்களும் சில நிகழ்வுகளை கவனித்திருப்பீர்கள்..

Dear Sir,

Neengal Maerkol kaatiya Vivarangal Unmaidhaan...Kovai Delite Patri Thaangal Koorugireergal Endraal..Thiru.Ulaganathan Avargalai Naan Sandhiththu Urayadi irukiraen...Avar Oru Govt. Insurance companyil Velai seigirar. Adhuvum allamal Makkal Thilagathin Padangal Kittathatta 15 Padangal Vaangi Vaithullar...Ivarai Polavae Royal Theater Adhiparum....Neengal Gavanitheergalaeyaanal..Ivargal Vaangi vaithulla Padangal Ivargal Thirai arangil Idugai Seivadhu Vazhakkam matrum Avar thirai arangil Ivarum..Ivar Thirai arangil Avarum Maatri Idugai Seivadhu Undu...Idhu Thiru.Ulaganathan Avargal Ennidam Kooriya Vishayam..! Naan Idhai Thavaru endru sollavillai..Edharkku Solgiraen endraal..Neengal Vishayathai purindhukolla vendum enbadharkaaga...Chennayil eppadi oru Baatcha Bai Mahalaxmi Thirai arangil thodarndhu thaan vaangi vaithirukkum padangalai idugai seigiraaro adhey pola dhaan Thiru.Ulaganathan Avargalum Royal theater adhiparum....Thiru.Batcha, Thiru.Ulaganathan. Thiru Royal theater adhipar Ivargal moovarum Makkal Thilagathin Meedhu Migundha Abhimaanam Vaithullargal.
Thiru.Ulagappan avargalidam naan yaen mattra nadigaral thirai padangalai neengal idugai seivadhu illai endru kooriya boadhu...Avar uraiththa Badhil ennavendraal.." Naan Sivaji Sir padangalai ingae idugai seiyavendum endraal..En thirai arangil Aircondition Vasathiyo..Nalla Seating arrangementso illai...Sivaji Sir avargal thiraipadathai yenadhu theateril makkal vandhu paarkamaataargal kaaranam avarudaya audience category veru" endru koorinaar..! Karnan Thiraipadam Coimbatoril earpaduthiya saadhanai yenadhu theateril release seidhirundhaal..Moondril oru pangu kooda vandhirukuma enbadhu sandhegamae endru koorinaar !
Aagayaal Oru Nadigarin Thiraipadathai thiraiyeedu seivadhu enbadhu..Andha Businessai thodarndhu seidhukondirupavargalin ishtathai poruthadhaagum.
Neengal Kovai sendradhillai endru ninaikiraen...Endha Makkal Thilagathin Padam Delitilo alladhu Royalilo idugai seidhaal..Andha oor muzhukka Single sheet matrum Double sheet poster otti irukkum enbadhu 100% marukka maraikka mudiyaadha unmai...Naan sendra Velliyandru kovayil dhaan irundhaen...In and around city, I saw more posters of Pudhumaipithan Than the recent release film of prakashraj...Idhu Dhaan Unmail...Appadipaarthaal Chennayil, Nadigar Thilagathin VasanthaMaaligai Thiraipadam 40 naalai kadandhu Oadikondudhaan irundhadhu..Adhuvum Oru Miga Chirandha Record Aagum...VasanthaMaaligai..oru saadharana love story film avalavu dhaan ...Adhuvum indha Thalaimurayai saerndhavargal, adhai out-dated love endru kooda karudhuvaargal...Andha Thiraipadam, 40 plus days odiyadhu endraal...Indha Saadhanayai NT Thiraipadam mattumae seiyya iyalum endrum kooralaamae...Aaanal...Vishayam Adhuvalla..! Neengal kooriyadhai pol Naan Gavanithu varugiraen...oru silar appadi ezhudhuvadhu avargal ariyamayai kaatalaam...Naamum adharkaaga appadi irangavenduma Sollungal?

siqutacelufuw
20th April 2013, 02:28 PM
Dear Kaliyaperumal Sir,

Nice to see your Statement with related postings on our beloved MGR and majority of his Movies, re-released.

It is quite true that new films are finding it difficult to run whereas our beloved God MGR Films alone setting time and again great Records. In fact, these MGR Films, are quite often re-released, without any gap. It is also to be noted that such movies are screened with all 3 shows, daily.

Whether the Poster attracts the crowd or not MGR Films do have its own merit and credit.

Even without Advertisement, our beloved MGR's Ulagam Sutrum Vaaliban set a new record in the history of 82 years Tamil Cinema Field. It is a Silver Jubilee Hit.

As far as other old movies, re-released recently, are concerned, they run with only one show and thus projected as if it runs with 3 shows on all the days. In fact, it was noticed even in that one show, there were poor audience.

Just for the sake of Record, such movies are made to run.

As mentioned by you, our Ever Green Hero MGR is second to none. He is beyond comparision not only in the Tamil Cine Field but also in the Tamil Nadu Poitics.

Please continue your Postings with interesting news, which are being liked by many of us.

Congratulations, once again and Thanking you.

Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Dwightvak
20th April 2013, 02:58 PM
-----

siqutacelufuw
20th April 2013, 03:12 PM
அருப்புக் கோட்டையில் "மலைக் கள்ளன்" சாதனை !

மொத்தம் ஓடிய நாட்கள் : 54

மொத்த காட்சிகள் : 119

பார்த்து மகிழ்ந்த மொத்த ரசிகர்கள் : 76,788

மொத்த வசூல் : ரூபாய் 16,510, 14 அணா.


அருப்புக்கோட்டையில் தமிழ் மணி அரங்கம் 19-11-1952 ல் ஆரம்பமானது.

15-06-1954ல் வெளியான நமது மக்கள் திலகத்தின் " மலைக் கள்ளன் " அதே ஆண்டு தீபாவளி திருநாளில், இந்த தமிழ் மணி அரங்கில் திரையிடப்பட்டு, அப்போதைய அந்த சிறு நகரத்தில் 50 நாட்கள் முதன் முதலாக ஓடி மகத்தான சாதனை புரிந்தது.

மீண்டும் 1955 ம் வருடம், இதே "தமிழ் மணி" திரை அரங்கில் அதே தீபாவளி நன்னாளன்றும் "மலைக்கள்ளன்" திரையிடப்பட்டு, மறு வெளியீட்டில் 23 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அந்த சமயத்தில், நமது பொன்மனசெம்மலின் மற்றொரு படமாகிய "குலேபகாவலி" அருப்புகோட்டையில் இன்னொரு திரை அரங்கில் வெளியாகி மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

3வது முறையாக பண்டிகை அல்லாத சாதாரண நாட்களில் திரையிடப்பட்ட "மலைக்கள்ளன்" திரைப்படம் 25 நாட்கள் ஓடி ஒரு தனி முத்திரை படைத்து விட்டது .

அருப்புக்கோட்டை நகர வரலாற்றியிலேயே மக்கள் திலகத்தின் படங்கள் தவிர வேறு எந்த படமும் மறு வெளியீட்டில் சாதனைகள் புரிவதில்ல்லை என்பது பெருமைக்குரிய செய்தி.


முதல் வெளியீட்டில், "மலைக்கள்ளன்" படத்தை பார்த்த ரசிகர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகளையும் வழங்கினர், திரை அரங்கு நிர்வாகத்தினர்.


இதர நடிகர்கள் நடித்த படங்களுக்கு இது போன்ற பரிசு திட்டத்தை அறிவித்து விட்டு, கூட்டம் இல்லாத காரணத்தினால் அதனை கை விட்டு விட்டனர் என்பது தனிக் கதை.


மறு வெளியீடுகளில் திரையிடப்படும் மக்கள் தலைவரின் படங்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், அன்ன தானம் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர், காவிய நாயகன் எம் ஜி ஆர். அன்பர்கள்.


தகவல் அளித்த அருப்புகோட்டை வேலாயுதபுரம் அன்பர் எம். ஏ. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி !

அன்புடன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
20th April 2013, 04:12 PM
எங்கள் மக்கள் திலகம் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தவர் ஏழை, நடுத்தர, மற்றும் வசதி படைத்தோர் என அனைவரையும் கவர்ந்து எல்லா சென்டர்களிலும் தனது திரைப்படத்தை வெற்றி பெற செய்து வசூல் சக்கரவர்த்தி என பெயர் எடுத்தவர். இந்த பட்டம் வேறு எவருக்கும் பொருந்தாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவருடைய படங்கள் இடைவெளி இல்லாமல் அனைத்து ஊர்களிலும் எல்லா விதமான திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு இன்றளவும் வெற்றி பெறுகின்றன என்பது நிதர்சனமான உண்மை...இதற்கு ஒரு சிறிய உதாரணம் கடந்த மார்ச் மாதம் நடிக பேரரசர் எம்ஜிஆரின் சொந்த கைவண்ணத்தில் உருவான நாடோடி மன்னன் ஏற்படுத்திய சாதனையை பாருங்கள்..
மக்கள் திலகத்தின் அன்பர்கள் ஆனந்த கொண்டாட்டம் :

சென்ற வாரம், கோவை fun cinemas complex ல், இரவு காட்சியில் மட்டும் திரையிடப்பட்ட நமது பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" - 7 காட்சிகளின் மொத்த வசூல் ரூபாய் 60,000/-.

இணைந்த 2வது வாரமாக, 800 இருக்கைகள் கொண்ட கோவை சாரதா அரங்கில் நேற்றைய தினம் (31-03-13), அரங்கு நிறைந்து,
பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ticket கிடைக்காமல் திரும்பி சென்றனர்..

கோவை மாநகரில், சாரதா அரங்கில் கடந்த வெள்ளி முதல்
(29-03-13) திரையிடப்பட்டு, இன்று (01-04-13) பகல் காட்சியுடன், ரூபாய் 1,00,000 வசூல் செய்து தமிழ் திரை உலகில் ஒரு புதிய வரலாற்று சாதனை
நிகழ்த்தியுள்ளார் நம் புரட்சி தலைவர்.

"நாடோடி மன்னன்" இடைவெளியின்றி, திரையிடபட்டு மிகப் பெரிய வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை ஈட்டு தந்திருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்றும் நிரந்தர வசூல் பேரரசர் நமது அன்புக்குரிய எம். ஜி. ஆர். அவர்கள்தான்.

http://i34.tinypic.com/a3gnd5.jpg


கோவையிலிருந்து இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்ட இனிய நண்பர்கள் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் திரு. வி.பி. ஹரிதாஸ் அவர்களுக்கு, தமிழ் நாடு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் நன்றி.

Dwightvak
20th April 2013, 04:35 PM
Dear Selvakumar Sir,

My writing here was not intended to compare anything..! If you want to compare, we can still compare and am sure, both MT & NT have surpassed their film records each other at any given point in time. So..let us not talk about that.

As you mentioned, VM was running one show (from the second week)because of continuous new releases in Albert and Baby Albert like Paradesi, Kedi Billa Killadi Ranga etc.,..,Despite week after week new releases, that too when they pay rent in advance...If theater of Albert / Baby Albert choose to retain the Evening Show / Matinee for VM, needless to say, it is collecting more than the NEW FILMS and THEATER /Person who released it are also benefited.

Sir, Am sure you know how much the commercial charges of electricity these days for theaters and other expenses of theater like maintenance etc., So, your every time DESPERATE CLAIM of other re-released film running Single Show / running with poor audience, JUST FOR THE SAKE OF RECORD etc., etc., ARE HIGHLY BIASED, BASELESS, WITHOUT GROUND REALITY, AND THEREFORE, NOT ACCEPTABLE.

Your Example of Ulagam Sutrum Valiban, I am not denying at all infact, nobody can deny. BUT PLEASE ALSO REMEMBER & ACCEPT THE FACT THAT, Makkal Thilagam's IDHAYA VEENAI was released on 20th OCTOBER 1972 (Previous film to USV) Ulagam Sutrum Valiban released on 11th MAY 1973 (There was a gap of 7 Months before the release). The Producer of his next film Pattikaattu Ponnaya adamantly released the film on 10th August 1973 ( A gap of 3 months post release of USV) as it was in the production for quite sometime but was not let to release due to Ulagam Sutrum Valiban release.
And further more, the next film to release was Netru Indru Naalai on 12th July 1974 ( A gap of 11 Months...almost one month short of a year)..ADHANAALA...82 year tamil filmla record indha dialogue ellam will not be applicable !

Coming back to the topic, Going by your way of writing, Can I mention Nadodi Mannan despite advertising(posters) heavily saying NEW PRINT, DTS,QUBE etc., got re-released in one single theater of a Multiplex & that too FOR JUST ONE SINGLE SHOW EVEN FOR THE FIRST WEEK (or) can i say, it couldn't even sustain second week even in the small theater where it was re-released even for that single show and got shifted to Saradha in the second week?. Can I say that Nadodi Mannan could not even continue for 2nd week even for single show? I cannot say that right ? Because, Please remember that , New films are the first priorities for theaters and they get released and new films pay advance rent to such theaters and therefore, obviously, theaters will prefer rent over terms.

Unless and Until, Kamse Kum if the theater doesn't breaks even , they would not continue to run EVEN HALF A SHOW..! So, Don't give this imaginary story anymore which some of the people might believe but not the people who knew what is happening in and around the city.

And, I never said anything on Pudhumai Pithan running 11th day. Needless, to say that it is a record because if someone says it is not, then he/she is biased. I never said that !

Having mentioned this, you are making me to ask you a question, Kindly verify and tell me as to how many new films (like paradesi or kedi billa killadi renga etc.,) approached and released in Kovai Delite (or) Royal Theater just like Albert (or) Baby Albert? Please find out and share it with us and then we can discuss further on this..! Naaku Mela Palla Poattu Summa Solladheenga sir !

Sir, for your information, VM's first week collection @ Albert which is a 1150 capacity theater, despite bad cinema-scope conversion which am sure, you would have heard of, was close to around Rs.3,25,000 which was the highest collection for the first week of release of films that got released in Albert for the last 8 - 10 months. Should you have any doubt on this, you may cross verify with Mr.Mariappan, the Manager of Albert.

Am not referring to only Albert..You may verify in cities like Coimbatore, Madurai, tier II place like Jolarpettai etc., You may also check through any of your friends @ Nagercoil. VM has collected around Rs.3,20,000 in city like Nagercoil couple of weeks back. I am talking about the One Week Collection of Rajesh Talkies.

Please understand and accept the fact that BOTH THE THILAGAM's have beaten each other interms of Collection during their times. With reference to screening the films of both of them these days, it all depends on the interest and current position of people who were / are doing it. Some doing it out of admiration, some doing it out of hobby, for some it is a habit and for some it is business from day 1. Mr.Ulaganathan, the owner of Royal theater, Mr.Batcha Bai of Chennai, it is admiration towards Makkal Thilagam/Business from day 1 of screening MGR Films.

One more person am sure, you would have heard now...Mr.Babu, who re-released Ennai Pol Oruvan in Mahalaxmi is basically a hardcore Rajinikanth Fan, He has screened Ennai Pol Oruvan, Mannan & now, Pallandu Vaazhga...For him it is business only. So..it all depends Selvakumar sir..

No doubt MGR is beyond comparison in the Tamilnadu Politics, which am not bothered about because am not interested in Politics. But, When it comes to Cine Field, am sorry, what you have mentioned is ONLY YOUR VIEW and you have every right to stand by your view and I have every right of mine.

Idhula edhukku Veen Thagaraaru !

Regards
SRS

Dwightvak
20th April 2013, 04:49 PM
[QUOTE=kaliaperumal vinayagam;1036174]எங்கள் மக்கள் திலகம் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தவர் ஏழை, நடுத்தர, மற்றும் வசதி படைத்தோர் என அனைவரையும் கவர்ந்து எல்லா சென்டர்களிலும் தனது திரைப்படத்தை வெற்றி பெற செய்து வசூல் சக்கரவர்த்தி என பெயர் எடுத்தவர். இந்த பட்டம் வேறு எவருக்கும் பொருந்தாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவருடைய படங்கள் இடைவெளி இல்லாமல் அனைத்து ஊர்களிலும் எல்லா விதமான திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு இன்றளவும் வெற்றி பெறுகின்றன என்பது நிதர்சனமான உண்மை...இதற்கு ஒரு சிறிய உதாரணம் கடந்த மார்ச் மாதம் நடிக பேரரசர் எம்ஜிஆரின் சொந்த கைவண்ணத்தில் உருவான நாடோடி மன்னன் ஏற்படுத்திய சாதனையை பாருங்கள்..
மக்கள் திலகத்தின் அன்பர்கள் ஆனந்த கொண்டாட்டம் :

சென்ற வாரம், கோவை fun cinemas complex ல், இரவு காட்சியில் மட்டும் திரையிடப்பட்ட நமது பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" - 7 காட்சிகளின் மொத்த வசூல் ரூபாய் 60,000/-.

இணைந்த 2வது வாரமாக, 800 இருக்கைகள் கொண்ட கோவை சாரதா அரங்கில் நேற்றைய தினம் (31-03-13), அரங்கு நிறைந்து,
பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ticket கிடைக்காமல் திரும்பி சென்றனர்..

கோவை மாநகரில், சாரதா அரங்கில் கடந்த வெள்ளி முதல்
(29-03-13) திரையிடப்பட்டு, இன்று (01-04-13) பகல் காட்சியுடன், ரூபாய் 1,00,000 வசூல் செய்து தமிழ் திரை உலகில் ஒரு புதிய வரலாற்று சாதனை
நிகழ்த்தியுள்ளார் நம் புரட்சி தலைவர்.

"நாடோடி மன்னன்" இடைவெளியின்றி, திரையிடபட்டு மிகப் பெரிய வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை ஈட்டு தந்திருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்றும் நிரந்தர வசூல் பேரரசர் நமது அன்புக்குரிய எம். ஜி. ஆர். அவர்கள்தான்.


ANAIVARUM MEANS NEENGAL ANAIVARUM ENDRU EDUTHU KOLLALAAMA ?

IT WAS 6-45pm Show and not Night Show ! ANYWAYS..ONE MORE INFORMATION FROM RAVICHANDRAN SIR WAS THAT...NADODI MANNAN HAD INFACT COLLECTED Rs.1,50,000 in SARADHA FOR THAT WEEK. .

Dwightvak
20th April 2013, 06:52 PM
ENNAI KAVARNDHA MAKKAL THILAGATHIN SANDAI KAATCHIYIL ONRU - MT Vs SITTING BULL

The way MT lifts him with ease and throws aside....Proof of pudding of his physic maintenance...ENJOY !!!

http://www.youtube.com/watch?v=UYJlHdQeJ0I

oygateedat
20th April 2013, 07:21 PM
courtesy- thiru thiravida selvam- face book

see and enjoy - ulagam sutrum vaalibanodu - audio song with usv scenes.

http://youtu.be/4om3t1jwalo


nice. Tk u mr.vinod

Richardsof
20th April 2013, 07:23 PM
மக்கள் திலகம் அவர்கள் சிரித்து வாழவேண்டும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நம்பியாரை சந்திக்கும் காட்சியில் மிகவும் தத்ரூபமாக ,இறுக்கமான முகத்துடன் மிடுக்கான பார்வையில் நடித்து அசத்தியிருப்பார் .

நீங்களும் பார்த்து மகிழுங்களேன் .
http://youtu.be/IczhNMEUhOY

idahihal
20th April 2013, 07:28 PM
http://www.youtube.com/watch?v=6R5ltUkIP-0
மலையாள மொழியிலும் அசத்தும் மக்கள் திலகத்தின் பாடல்

idahihal
20th April 2013, 07:37 PM
http://www.youtube.com/watch?v=t0HlU7fq9bs
A different video from you tube

idahihal
20th April 2013, 07:41 PM
http://www.youtube.com/watch?v=W79Y9OLQbh8

Dwightvak
20th April 2013, 07:49 PM
http://www.youtube.com/watch?v=t0hlu7fq9bs
a different video from you tube

moovarumae nadanathil nalla payirchiyum thaerchiyum petradhai niroobikiradhu indha video...

Richardsof
20th April 2013, 07:55 PM
இனிய நண்பர் srs
நகைச்சுவையாக ........

உங்களின் இன்றைய பதிவுகள் படித்தவர்கள் அனைவருக்கும் தலை சுற்றியுள்ளது
.
புரிந்தும் புரியாமலும்.....

அறிந்தும் அறியாமலும்.....உங்களின் பதிவுகள் ....நண்பரே .......

எங்கள் கண்களுக்கு ஒய்வு தாருங்கள்

Dwightvak
20th April 2013, 07:57 PM
Yet another Superb fight with Sando Devar for the film Thayai Kaatha Thanayan - The way he ties his Vaeshti indha begining and the way MT Veedukattifying in the start is a treat to watch - http://www.youtube.com/watch?v=DWcHKfApSVg

Dwightvak
20th April 2013, 08:00 PM
இனிய நண்பர் srs
நகைச்சுவையாக ........

உங்களின் இன்றைய பதிவுகள் படித்தவர்கள் அனைவருக்கும் தலை சுற்றியுள்ளது
.
புரிந்தும் புரியாமலும்.....

அறிந்தும் அறியாமலும்.....உங்களின் பதிவுகள் ....நண்பரே .......

எங்கள் கண்களுக்கு ஒய்வு தாருங்கள்

Anbulla Nanbar Esvee Avargalukku,

Naan Anupuvadhu Kadidham Alla...Ullam....Adhil Ulladhellam Ezhuththum Alla....Ennam !

Nadakaadhadha Vakeel Ayya Sonnaru...Nadandhadha Naan Sonnaen....Nadakaporadha Kaalam Dhaan Sollanum !!

;-)

Dwightvak
20th April 2013, 08:48 PM
There was always a negative talk by few that Makkal Thilagam cannot utter fiery dialogues. It is not so...! Makkal Thilagam do have the capability of uttering dialogues with proper modulation. People who compare should understand that every actor has his or her own way of performing...The following dialogues from Nadodi Mannan is one proof of pudding.
Thelivaana Thamizh...Venngala Kuralil Namakaaga..!!

http://www.youtube.com/watch?v=FOQad32D26U

ujeetotei
20th April 2013, 09:07 PM
There was always a criticism that Makkal Thilagam cannot utter fiery dialogues. It is not so...! Makkal Thilagam do have the capability of uttering dialogues with proper modulation. People who compare should understand that every actor has his or her own way of performing...The following dialogues from Nadodi Mannan is one proof of pudding.
Thelivaana Thamizh...Venngala Kuralil Namakaaga..!!

http://www.youtube.com/watch?v=FOQad32D26U

Thank you Sir. And for information that was uploaded by me for the Golden Jubilee of Nadodi Mannan.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
20th April 2013, 09:22 PM
Directors List

MGR in lead role movies (115) list of directors.

http://www.mgrroop.blogspot.in/2013/04/directors-list.html


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Dwightvak
20th April 2013, 09:22 PM
Makkal Thilagam Makkal Thilagamaaga Vandhu Nalladhoru Karuththai Kudumbathirukku indraya soozhalil Naaloru Thirumanam Dhinam oru Divorce endru pogum vaazhkayil ipozhudhu Thevai padum Uyarndha Karuthai kooruvadhai kaylungal...

http://www.youtube.com/watch?v=hCHMTax97uA

Dwightvak
20th April 2013, 11:21 PM
Anaithu nanbargalukkum
Indha pachai killikoru sevandhipoovai thotillil katti vaithaen..adhil pattu thugiludan annachiraginai mellana ittu vaithaen...naan aararow endr thalatta innum aararoe vandhu paaraata...
Goodnite

Richardsof
21st April 2013, 06:00 AM
can you post where can we buy this book ...................
pls give details
internet or shop.............
நன்றி திரு பாஸ்கரன் சார்
மக்கள் திலகம் மலர் மாலை - புத்தகம் கிடைக்கும் பற்றிய விபரம் -உங்களுடய private message பாக்ஸ்- பார்க்கவும் .

Richardsof
21st April 2013, 06:34 AM
மக்கள் திலகம் அவர்கள் நடித்த குலேபகாவலி -1955 படம் .

மக்கள் திலகத்தின் ராஜ நடை

கம்பீர தோற்றம்

வெண்கல குரல்
இயற்கையான நடிப்பு
பெண்கள் தர்பாரில் நடிகை வரலக்ஷ்மி முதல் மற்றவர்கள் கேள்விகளுக்கு மக்கள் திலகம் அவர்கள் கூறும் பதில் ... பிரமாதம்
எத்தனை உலக புகழ் வாய்ந்த மேலை நாடு நடிகர்களோ , மற்ற மொழி நடிகர்களோ செய்ய முடியாத நடிப்பினை மக்கள் திலகம் சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .

http://youtu.be/VRj_Cfl_Dl0

Richardsof
21st April 2013, 07:13 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு

என் அண்ணன் - சன் லைப்

அலிபாபாவும் 40 திருடர்களும் - முரசு

தொலைகாட்சியில் இன்னும் சற்று நேரத்தில் ஒளி பரப்பு துவங்க உள்ளது .

Richardsof
21st April 2013, 07:48 PM
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பின்னணி இசை - படம் சிரித்து வாழ வேண்டும் . -1974.

மக்கள் திலகத்தின் ரசிகர்களின் பார்வைக்கு ...

http://youtu.be/3HvyBAAopq0

Richardsof
21st April 2013, 08:28 PM
மக்கள் திலகத்தின் இந்த பாடல் - இன்றைய நிலையில் பலருக்கும் பொருந்தும் பாடல் .

பட்டுக் கண்ணே ,செல்ல பாப்பா
நல்ல தம்பி, வெல்லக் கட்டி ,சுட்டி பையா
http://youtu.be/-_zZm3SePjs

தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு



ஒரு மேதை பகல் வேளை
கையில் விளக்குடன் சென்றாராம்
மனிதன் எங்கே காணவில்லை
தேடுகிறேன் நான் என்றாராம்
பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்
(தம்பிக்கு ஒரு பாட்டு )



கையிரண்டு காலிரண்டு
கடவுள் கொடுத்தான் மனிதருக்கு
இதயம் மட்டும் ஒன்று வைத்தான்
சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால்
தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே
(தம்பிக்கு ஒரு பாட்டு )

mgrbaskaran
22nd April 2013, 12:33 AM
கொடுத்து சிவந்த கை
கும்பிட்டு நின்ற தோற்றம்
காணா தவிக்குது இங்கே
அன்புத் தமிழ் நெஞ்சங்கள்


வைத்த அடி நோகா - இவன்
பொற் பாதம் தாங்கா
வண்ணத் தமிழ் மண்ணும்
வாடி நிற்கின்றதே


இவனுயிரைக் கவர்ந்திட்ட
இமயவனும் - நம் கண்ணீர் கண்டு
இயலாமல் நிற்கின்றானே
எழுதிய தீர்ப்பை திருத்த முடியாமல்

இந்தியத் திரு நாட்டில் மட்டுமென்ன
இந்திர லோகத்திலும் இவன் பின்னால்
கோடானு கோடி தொண்டர்கள்
கோசம் போட்டபடி இவன் புகழ் பாடிட


தேவர் தலைவனும் பயந்திட்டான்
தேடினான் காலனை நிந்திக்க
ஏனிவனுயிரை எடுத்திட்டாய்
என் பதவிக்கு தானே ஆபத்து


ஈசனைத் தேடி ஓடினான்
என்றும் தலைவனாய் தானிருக்கும்
வரம் வேண்டி நின்றிட்டான்

http://i45.tinypic.com/fxulqw.jpg

Richardsof
22nd April 2013, 05:32 AM
1993ல் துவங்கி இன்று வரை 20 வருடங்களில்
சன் தொலைக்காட்சி குழுமத்தில் [ சன் - சன் மூவீஸ் ,கே டிவி -] மிகவும் அதிகமாக ஒளிபரப்பான படம் என்ற பெருமையை மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில் '' பெறுகிறது .

103 முறை குடியிருந்த கோயில் படம் காட்டப்பட்டது .

அடுத்த படம் - மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - 80 முறை ஒளிபரப்பாகியது .

ujeetotei
22nd April 2013, 07:54 AM
Some rare images from actorasokan.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/namnadushoot_zpsa4f3aedb.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/namnadushoot_zpsa4f3aedb.jpg.html)

Nam Nadu shooting still.

Richardsof
22nd April 2013, 08:51 AM
HATS OF THIRU PAMMAL SWAMINATHAN SIR

THE FIRST FILIMOGRAPHY ALBUM OF WORLD CINEMA
MAKKAL THILAGAM BOOK CREATED A NEW RECORD IN THE FILM WORLD.
http://i35.tinypic.com/viprv5.jpg

Richardsof
22nd April 2013, 08:58 AM
http://i33.tinypic.com/10nuzau.jpg

ujeetotei
22nd April 2013, 11:54 AM
http://i33.tinypic.com/10nuzau.jpg

MGR looks handsome and this is the deleted scene from Ulagam Sutrum Valiban.

MGR's shoes looks good and different.

ujeetotei
22nd April 2013, 12:00 PM
மறக்க முடியுமா " மக்கள் திலகத்தை " ...♥
(நினைத்தாலே கலங்குகிறது இதயம் )

1964 ல் NSK மூத்தமகள் திருமணத்தை MGR அவர்கள் கலைஞர் தலைமையில் நடத்தினார்கள் ( அறிஞர் அண்ணா சிறையில் இருந்த காலம்) .இதில் தந்தை பெரியார் , பெரியவர் ராஜாஜி , MR ராத , மா .போ.சி ....மற்றும் பலர் கலந்துகொண்டனர் .....NSK இல்லாத குறை தெரியாமல் , ஒரு மாநாடுபோல் திருமணத்தை நடத்தினார் MGR ......
திருமணத்துக்கு முன் தினம் மண்டபத்துக்கு வந்த MGR , நாகர்கோவிலில் இருந்து வந்த NSK உறவினர்கள் பழைய சேலைகள் கட்டியிருப்பதை பார்த்து , உதவியாளரை அழைத்து நல்லி கடைக்கு சென்று 60 புதிய பட்டு சேலைகள் வாங்கிவரச் சொல்லி அவர்களிடம் கொடுத்தார் .
காலையில் கல்யாணத்துக்கு கலைவாணர் சகோதிரிகள் மற்றும் அவர் உறவினர்கள் எல்லோரும் பட்டுப் புடவையோடு வரவேண்டும் அதுதான் அண்ணனுக்கு ( கலைவாணருக்கு ) பெருமை என்று அன்புக் கட்டளையிட்டார் அந்த மாமனிதர் MGR.....மறக்க முடியுமா !!!

Cherished memory of Mr.Nallathambi.

Dwightvak
22nd April 2013, 12:03 PM
Makkal thilagam thiriyil mudhal murayaaga....thiri aarambam mudhal idhuvarai varaadha ariya pugaipadam - adimai penn shooting spot

makkal thilaga bhakthargalukkaaga !

2328

ujeetotei
22nd April 2013, 03:04 PM
[QUOTE=Sowrirajan Sree;1036595]Makkal thilagam thiriyil mudhal murayaaga....thiri aarambam mudhal idhuvarai varaadha ariya pugaipadam - adimai penn shooting spot

makkal thilaga bhakthargalukkaaga !

2328[/QUOTEன

நன்றி இதுவும் அதே actorasokan.com வலைதளத்திலிருந்து தான்.

ujeetotei
22nd April 2013, 03:22 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/namnadushopscene_zpsb1cb9bc3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/namnadushopscene_zpsb1cb9bc3.jpg.html)

நம் நாடு படத்திலிருந்து இன்னொரு காட்சி

ujeetotei
22nd April 2013, 03:22 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/arasakattalai_zps576065d9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/arasakattalai_zps576065d9.jpg.html)

அரசகட்டளை படம்.

ujeetotei
22nd April 2013, 03:26 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgrasokan_1_zps24a47f2e.jpg

Puthiya Bhoomi