PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

Richardsof
29th June 2013, 06:31 AM
http://i40.tinypic.com/rmnwpz.jpg

masanam
29th June 2013, 06:36 AM
http://i40.tinypic.com/rmnwpz.jpg

வினோத் ஸார்,
நம் நாடு 'வாத்தியாரய்யா' படம் அருமை.

ujeetotei
29th June 2013, 09:31 AM
Thanks for movie review of Puthiya Bhoomi Pammalar Sir.

Richardsof
29th June 2013, 11:57 AM
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .


அசோக்குமார்

மலைக்கள்ளன்

குலேபகாவலி

சபாஷ் மாப்பிளே

ஆனந்தஜோதி

தெய்வத்தாய்

ஆயிரத்தில் ஒருவன்

தலைவன்

நேற்று இன்று நாளை

நாளை நமதே

Richardsof
29th June 2013, 02:11 PM
1976
மக்கள் திலகத்தின் படங்கள்
நீதிக்கு தலை வணங்கு
உழைக்குக் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
மூன்று படங்கள் வெளியானது .
1. நீதிக்கு தலை வணங்கு படம் மட்டும் சென்னை - திருச்சி - சேலம்
நகரங்களில் 100 நாட்கள் ஓடியது ,
சென்னை
தேவிகலா - 106 நாட்கள்
ஓடியன்- 36 நாட்கள்
மகாராணி - 100 நாட்கள்
உமா - 66 நாட்கள்
கிருஷ்ணவேணி - 47 நாட்கள் .
2. உழைக்கும் கரங்கள்
சென்னை
சாந்தம் - 75 நாட்கள்
கிருஷ்ணா - 84 நாட்கள்
உமா 68 நாட்கள்
கமலா - 47 நாட்கள் .
3. ஊருக்கு உழைப்பவன்
பை லட் - 42- நாட்கள்
மகாராணி - 63 நாட்கள்
அபிராமி - 49 நாட்கள்
கமலா - 35 நாட்கள் .

Richardsof
29th June 2013, 02:41 PM
மறக்க முடியாத நாள் 28.6.1977


http://i39.tinypic.com/6yz0pj.jpg


மக்கள் திலகம் அவர்கள் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட தினம் .



மீனவநண்பன் படம் இறுதி கட்ட படப்பிடிப்பு அன்றைய தினத்துடன் முடிவடைந்தது . மக்கள் திலகம் அவர்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோரிடமும் வாழ்த்துக்கள் பெற்று பிரியா விடை பெற்றார் ,
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/21701_457197941003557_1482203714_n_zpsba8f8a83.jpg .html)

Richardsof
29th June 2013, 03:06 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/eff873ba-9a0b-42ff-978e-ae1fb17c66ed_zps408ff9ec.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/eff873ba-9a0b-42ff-978e-ae1fb17c66ed_zps408ff9ec.jpg.html)

Richardsof
29th June 2013, 03:10 PM
http://youtu.be/ysK_d2aWGTg

masanam
29th June 2013, 03:52 PM
இந்த ஒரு படமே போதும்...மக்கள் திலகத்தின் திரை சாதனையும், அரசியல் வெற்றியையும் உலகத்திற்கு சொல்ல...
அனைத்து தமிழகமே மக்கள் திலகத்தின் கோட்டை தான்.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/eff873ba-9a0b-42ff-978e-ae1fb17c66ed_zps408ff9ec.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/eff873ba-9a0b-42ff-978e-ae1fb17c66ed_zps408ff9ec.jpg.html)

iufegolarev
29th June 2013, 04:21 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/eff873ba-9a0b-42ff-978e-ae1fb17c66ed_zps408ff9ec.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/eff873ba-9a0b-42ff-978e-ae1fb17c66ed_zps408ff9ec.jpg.html)

Esvee Sir,

Could you re-check on that ? If it is India, it is fine...If you say, in the World History, I would request you to recheck on that.

I think , the first ever actor to become (a Chief Minister grade) one was Mr.Ronald Reagan - He was the Governor of California from January 2 1967 till January 6, 1975. Actually, Mr. Reagan after delivering a rousing speech in support of Barry Goldwater's presidential candidacy in 1964, was persuaded to seek the California governorship. But he eventually followed that in 1967 and won.

He went on to become the 40th President (equal to Prime Minister Grade of India) of United States of America and assumed office from January 28, 1981 till January 20, 1989. George Bush was the Vice President in his cabinet.

Regards

masanam
29th June 2013, 04:39 PM
Makkal thilagam became the chief minister of Tamil Nadu - the first film actor in India to become the chief minister of a state.
He remained as chief minister till his death in 1987.
Unlike Ronald Reagan, Makkal thilagam founded his own party and succeeded in politics.
In this way also, Makkal thilagam created history.

Richardsof
29th June 2013, 04:49 PM
இனிய நண்பரே

மக்கள் ஆதரவுடன் ஒரு மாநிலத்தில் முதல்வராக மக்கள் திலகம் எம்ஜியார் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்ததற்கும் அமெரிக்கா நடிகரின் ஒரு மாகாண தேர்தல் வெற்றிக்கும் பல வேறு பாடுகள் உண்டு .

ஒரு நடிகரின் தனி கட்சி ,தேர்தல் களம் .என்றெல்லாம்
ஆராய்ச்சி செய்தால் மக்கள் திலகத்தின் வெற்றியின் சாதனை புரியும் .

எனவே ரீகனின் வெற்றி எந்த விதத்திலும் சாதனையே அல்ல .

மக்கள் திலகம்

ஒரு இயக்கதின் தலைவனாக

ஒரு நடிகராக

ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது உலக சாதனையே.

Richardsof
29th June 2013, 04:52 PM
http://youtu.be/K1SgziR_Zxs

http://youtu.be/dMWjUL-svlk

http://youtu.be/NAkxBhg8b3s

Richardsof
29th June 2013, 04:58 PM
FINALLY

http://youtu.be/dryGzA_zOzk

Richardsof
29th June 2013, 05:31 PM
http://i42.tinypic.com/v60kgg.jpg

Richardsof
29th June 2013, 05:59 PM
courtesy - facebook

http://i43.tinypic.com/5v0p4p.jpg

masanam
29th June 2013, 06:09 PM
courtesy - facebook

http://i43.tinypic.com/5v0p4p.jpg
Really..a rare picture.
Makkal thilagam with a smile..

iufegolarev
29th June 2013, 07:29 PM
இனிய நண்பரே

மக்கள் ஆதரவுடன் ஒரு மாநிலத்தில் முதல்வராக மக்கள் திலகம் எம்ஜியார் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்ததற்கும் அமெரிக்கா நடிகரின் ஒரு மாகாண தேர்தல் வெற்றிக்கும் பல வேறு பாடுகள் உண்டு .

ஒரு நடிகரின் தனி கட்சி ,தேர்தல் களம் .என்றெல்லாம்
ஆராய்ச்சி செய்தால் மக்கள் திலகத்தின் வெற்றியின் சாதனை புரியும் .

எனவே ரீகனின் வெற்றி எந்த விதத்திலும் சாதனையே அல்ல .

மக்கள் திலகம்

ஒரு இயக்கதின் தலைவனாக

ஒரு நடிகராக

ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது உலக சாதனையே.

அன்பு நண்பர் எஸ்வி அவர்களுக்கு,

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு !

வேறு என்ன சொல்ல ?

நான் சொல்ல வந்தது ஒன்று நீங்கள் பதில் எழுதியவிதம் ஒன்று..!

நீங்கள் ஒருவர் ரீகன் சாதனையாளர் அல்ல என்று சொன்னால் அதை இந்த உலகம் ஒத்துகொள்ளாது எஸ்வி சார்..! சாதனையை பற்றி முதலில் நான் பேசவே இல்லை.

உங்களுடைய தகவல் சரிபாருங்கள் என்றுதான் கூறினேன் காரணம் உண்மை என்ற ஒன்று எல்லாவற்றிற்கும் மேலானது !

American Presidentship என்பது உலக வர்த்தகத்தை கையில் அடக்கி ஆளும் அமெரிக்க என்ற ஒரு கண்டம் ஆகும்..இந்தியாவை போல USA( United STATES of America) is a country. அங்குள்ள ஒரு மாகாணம் ஒரு மாநிலத்திற்கு நிகராகும் !

நமது பிரதம மந்திரியை விட மிகவும் சக்திவாயிந்த பதவி. இதை பெற்ற ரீகன் ஒரு சாதனையாளர் இல்லை, சாதனை இல்லை என்றால் சிரிப்புதான் வருகிறது.

நான் கூறிய உண்மையை ஒத்துகொள்ளுங்கள் நண்பரே...நான் யாருடைய சாதனையை பற்றியும் கூறவில்லை. " நீங்கள் உலக வரலாற்றை " குரிபிடீர்கள்...அந்த தகவல் தவறு என்று உரைத்தேன் ! அவ்வளவெ ..!

iufegolarev
29th June 2013, 07:30 PM
Makkal thilagam became the chief minister of Tamil Nadu - the first film actor in India to become the chief minister of a state.
He remained as chief minister till his death in 1987.
Unlike Ronald Reagan, Makkal thilagam founded his own party and succeeded in politics.
In this way also, Makkal thilagam created history.

Dear Maasanam Sir,

Even I have said the same...

If it is India's first ...then the information is right is what i mentioned. Otherwise, there is no second opinion about the rest of your content.

Regards

masanam
29th June 2013, 08:11 PM
Dear Maasanam Sir,

Even I have said the same...

If it is India's first ...then the information is right is what i mentioned. Otherwise, there is no second opinion about the rest of your content.

Regards

சௌரிராஜன் ஸார், இந்தியாவில் முதன்முறையாக நடிகர் நாடாள வந்தது மக்கள் திலகம் தான் என்பது தானே பதிவின் செய்தி. மேலும், அரசியலில் சொந்த கட்சி தொடங்கி அதிலும் வெற்றி பெற்றதும் மக்கள் திலகம் தான்.

'காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு' - குறிப்பிட்ட பழமொழி எதற்கு இங்கே நண்பரே ??? என்ன அர்த்தம்?
காக்கை யார்? குஞ்சு யார்?

iufegolarev
29th June 2013, 09:05 PM
சௌரிராஜன் ஸார், இந்தியாவில் முதன்முறையாக நடிகர் நாடாள வந்தது மக்கள் திலகம் தான் என்பது தானே பதிவின் செய்தி. மேலும், அரசியலில் சொந்த கட்சி தொடங்கி அதிலும் வெற்றி பெற்றதும் மக்கள் திலகம் தான்.

'காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு' - குறிப்பிட்ட பழமொழி எதற்கு இங்கே நண்பரே ??? என்ன அர்த்தம்?
காக்கை யார்? குஞ்சு யார்?

இனிய நண்பருக்கு,

நானும் அதைத்தான் எஸ்வி சாரிடம் உரைத்தேன்...அவர் உலக சரித்திரத்தில் என்று எழுதினார் அதற்க்கு நான் உலக சரித்திரம் என்றால் அதில் முதல் ஆள் அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் என்று எழுதினேன்...தவிர சாதனையாளரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கவில்லை.

காக்கைக்கும் தன குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின் அர்த்தம்..அவர் அவர்க்கு அவர் அவர் தலைவர்கள் பொன்னுக்கு அதாவது தங்கத்திற்கு நிகர் என்பது பொருள்...ஆகையால்...காக்கை ....குஞ்சு என்ற பொருளில் எழுதவில்லை...!
வேறு ஏதாவது விளக்கம் தேவையா?

masanam
29th June 2013, 09:13 PM
மக்கள்திலகம் நிஜத்திலும் பொன் குஞ்சு தானே...

Richardsof
29th June 2013, 09:18 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையும்
இனிய நினைவுகள் நிறைந்த நாள் என்றால் அது
30.6.1977 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகம்
முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த பொன்னான நாள் .

1936ல் ஒரு சிறிய நடிகராக அறிமுகமாகி

1947 வரை கடுமையான போராட்டத்துக்கு பின் கதாநாயகனாக

உயர்ந்து 1950ல் புகழ் பெற்ற நடிகராக காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத்தினாராக இருந்து பின்னர் 1953ல் திமுகவில் இணைந்து
1954ல் நாடறிந்த நாயகனாக வளம் வந்து பட்டி தொட்டி எங்கும் திமுக கட்சியின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கியும்
தன்னுடைய படங்களில் திமுகவின் கொள்கைகளையும் ,சின்னத்தையும் இடம் பெற செய்து 1957- 1962 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக உறுப்பினர்களை வெற்றி பெற உழைத்தவர் நடிகர் எம்ஜியார் .

1958ல் வந்த மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன்'' படம்
தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்தது .
http://youtu.be/IiB3iArnLSE
மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கும் , திரைப்பட புகழும்
1960ல் மேலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் 1967ல் துப்பாக்கி மூலம் உயிருக்கு உலை வைத்த நேரத்தில் அவரின் தர்மம் தலை காத்தது .குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும்
கோடிக்கணக்கான மக்கள் இதயங்களிலும் , ரசிகர்களின் உள்ளங்களிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை . மாறாக அவருடைய புகழும் -இளமையும் நாளுக்கு நாள் மெருகேறியது
. http://i44.tinypic.com/6rt2sy.jpg

1972ல் மக்கள் திலகத்திற்கு சத்திய சோதனை ஏற்பட்டது .
சோதனையில் மக்களின் - ரசிகர்களின் ஆதரவை பெற்று
அண்ணாதிமுக நிறுவனாராக ஒருபக்கம் திரை உலக சக்ரவர்த்தியாக மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரியில்
பிரமாண்ட வெற்றி கண்ட ஒரே உலக புகழ் நடிகர் எம்ஜியார் .

நடிகர் கட்சி

100 நாள் கட்சி

என்றெல்லாம் தரமற்ற முறையில் மிகவும் கேவலமாகவும்
மேடையிலும் , பத்திரிகைகளிலும் எம்ஜியாரை பற்றி
விமர்சித்தனர் .

உண்மையான மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களும்
உலகமெங்கும் வாழ்ந்து வந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின்
அமோக ஆதரவும் . கடுமையான உழைப்பும் , மக்களின் பேராதரவும் 30.6.1977 அன்று தமிழக முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த இனிய நன்னாள் மறக்க முடியுமா ?


எம்ஜியார் ரசிகர்களின் கனவு

எம்ஜியார் ரசிகர்களின் உழைப்பு

நனவான நாள் - வெற்றி திரு நாள்

எங்கும் வெற்றி ... எதிலும் வெற்றி

வெற்றி மேல் வெற்றி

மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்

எண்ணி மகிழும் திரு நாள் .

1972ல் அதிமுக கட்சியினை துவங்கி 1977ல் அதிமுகஆட்சி அரியணை ஏறியது உலக வரலாற்று சாதனை .

ஒரு தனி மனிதரின் அயராத உழைப்பு - மக்களுக்கு சேவை

பொன்மனம் - ஏழைகளுக்கு அருளிய கொடைகள்

நல்ல எண்ணம் -இவை எல்லாம்தான் நம் மக்கள் திலகத்திற்கு
மக்கள் தந்த பரிசு - 1977 தமிழக முதல்வர் எம்ஜியார் .

masanam
29th June 2013, 09:26 PM
மக்கள் திலகத்தின் வெற்றியின் உச்சம் தான் தமிழக மக்கள் அவருக்கு அளித்த முதல்வர் பதவி.
திரை மற்றும் அரசியலில் உச்சம் தொட்டவர் மக்கள் திலகம்.

ainefal
29th June 2013, 09:30 PM
http://i41.tinypic.com/2n6dmkl.jpg

என் தலைவனை போல் , எவர் இருக்கார் இந்த உலகத்திலே, video follows:


http://tinypic.com/r/2czpzkl/5

masanam
29th June 2013, 09:58 PM
http://i41.tinypic.com/2n6dmkl.jpg

என் தலைவனை போல் , எவர் இருக்கார் இந்த உலகத்திலே, video follows:


http://tinypic.com/r/2czpzkl/5

கலக்கல்..

ainefal
29th June 2013, 10:03 PM
http://i39.tinypic.com/dnj4ag.jpg

Doctors Day[1st July], Image courtesy Vinod Sir.

Richardsof
30th June 2013, 06:04 AM
http://youtu.be/EzstQEtSFfk

ujeetotei
30th June 2013, 07:35 AM
Today 30.7.2013 is the 36th year of our beloved God MGR sworn in as the Chief Minister of Tamil Nadu. Today is our merry day for us. Some of senior MGR devotees and fans will remember that day.

ujeetotei
30th June 2013, 07:36 AM
The article for the 36th anniversary.

http://www.mgrroop.blogspot.in/2013/06/mgr-one-and-only.html

ujeetotei
30th June 2013, 07:41 AM
An Actor in the Tamil Nadu Assembly

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/assembly_zps50ac0d94.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/assembly_zps50ac0d94.jpg.html)

ujeetotei
30th June 2013, 07:42 AM
MGR thanking the people and took oath for the second time in front of them. A record in those days.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/people_zps1876518c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/people_zps1876518c.jpg.html)

Place Anna Salai.

ujeetotei
30th June 2013, 07:44 AM
தலைவரின் முதல் அமைச்சரவை

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/first-term_zps70871ea5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/first-term_zps70871ea5.jpg.html)

ujeetotei
30th June 2013, 07:45 AM
இரண்டாவது அமைச்சரவை (1980)

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/second-term_zps51b20a7d.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/second-term_zps51b20a7d.jpg.html)

ujeetotei
30th June 2013, 07:49 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/thanks_zps85e99dc3.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/thanks_zps85e99dc3.jpg.html)

ujeetotei
30th June 2013, 07:53 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/header_6_2013_zpsb8c83339.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/header_6_2013_zpsb8c83339.jpg.html)

சரித்திரத்தில் பதியப்பட்ட ஒரு முக்கியமான புகைப்படம்.

தலைவர் என்றால் மாஸ்.

ujeetotei
30th June 2013, 07:55 AM
மேற்படி படத்தின் விடியோ காட்சி யாரிடமாவது உள்ளதா?

ஒரு திரைப்படத்தில் இந்த விடியோ உள்ளது என்றார்கள் அது எந்த படம் என்று எனக்கு தெரியவில்லை.

ujeetotei
30th June 2013, 07:56 AM
1977 Election
MGR contested from Arupukottai constituency


MGR (ADMK) – 43,065


Muthuvel Servai (Janatha) – 13,687


Sivasami (Congress) – 12,075


Bose (DMK) – 5,415


Candidates of Congress and DMK lost their deposit.

ujeetotei
30th June 2013, 08:07 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr_vrn_zps657058f8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr_vrn_zps657058f8.jpg.html)

தலைவரும் நெடுஞ்செழியனும்.

ujeetotei
30th June 2013, 08:09 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Image112_zps9c6038f8.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Image112_zps9c6038f8.jpg.html)

ujeetotei
30th June 2013, 08:16 AM
மூன்றாவது முறையாக நமது தெய்வம் பதவி எடுத்தக் கொண்ட காட்சி.

ஒரு நடிகர் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு ஒரு முறை அல்ல 3வது முறையும் முடியும் என்று நிருபித்த காட்சி.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/taking-oath_zpsf81e4541.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/taking-oath_zpsf81e4541.jpg.html)

Richardsof
30th June 2013, 09:25 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த
இன்றைய மறக்க முடியாத ''30.6.1977'' நினைவுகளை திரியில் பகிர்ந்து கொண்ட
http://i40.tinypic.com/2mrtl68.jpg
திரு மாசானம்

திரு சைலேஷ்

திரு ரூப் குமார்

மற்றும் திரியின் பார்வையாளர்களுக்கும் மற்ற பதிவாளர்களுக்கும் நன்றியும் அன்பு வாழ்த்துக்களும் .

Richardsof
30th June 2013, 09:56 AM
மக்கள் திலகம் அவர்கள் தேர்தல் முடிவு வெளியான நேரத்தில் மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படங்களில் நடித்து முடித்து வந்தார் .
மக்கள் திலகத்தின் ''இன்றுபோல் என்றும் வாழக '' திரைப்படம்
தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .

வரலாற்று உலக சாதனை நாயகனின்

ஒரு புதிய வரலாறு துவக்க நாள்

30.6.1977



மக்கள் வெள்ளத்தில் அண்ணாசாலை மட்டுமல்ல ....

தமிழகமே சென்னை நகருக்கு படை எடுத்தது போல்

எல்லா சாலைகளிலும் மக்கள் வெள்ளம்

தென்கோடி கன்னியாகுமரி ... நெல்லை .. மதுரை

ராமநாதபுரம் --

திருச்சி - தஞ்சை -நாகை

வட -தென் ஆற்காடு

கோவை - சேலம் - தர்மபுரி


செங்கை -சென்னை பகுதியினை சேர்ந்த மக்கள் -தொண்டர்கள் - ரசிகர்கள்

ஆந்திரம் - கர்நாடகம் - மகாராஷ்டிரா - டெல்லி -அந்தமான்
புதுவை -கேரளா போன்ற மாநிலங்களிலி ருந்தும்

இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சென்னை வந்திருந்து மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை கண்டு களித்த திருநாள் .


''உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் அரசியல் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருந்தது என்று அன்றையதினம் சென்னை நகரில் திரண்ட
லட்சக்கணக்கான மக்களே சாட்சி '' என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் - இந்திய பத்திரிகைகளையும் பாராட்டினார்கள் .

இந்திய திரைப்பட உலக நடிக - நடிகைகள் - எல்லோரும்
மக்கள் திலகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் .

Esuwmrgy
30th June 2013, 10:13 AM
I am very proud to post my first post on this day. I thank esvee,MGR Roop, Pammalar, Masanam, Kaliyaperumal Vinayagam for their posts. Although I am reading the threads

of both Thilagams eagerly, I could not reply. But, in both the threads I read the movie list of year 1968. One can see similarities there. Both the stars have released 8 films

in that year. MGR's 100th movie & NTs 125th Movie released in that year. One can see the Greatness of MGR in that list itself.

masanam
30th June 2013, 10:41 AM
மக்கள் திலகம் அவர்கள் தேர்தல் முடிவு வெளியான நேரத்தில் மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படங்களில் நடித்து முடித்து வந்தார் .
மக்கள் திலகத்தின் ''இன்றுபோல் என்றும் வாழக '' திரைப்படம்
தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .

வரலாற்று உலக சாதனை நாயகனின்

ஒரு புதிய வரலாறு துவக்க நாள்

30.6.1977



மக்கள் வெள்ளத்தில் அண்ணாசாலை மட்டுமல்ல ....

தமிழகமே சென்னை நகருக்கு படை எடுத்தது போல்

எல்லா சாலைகளிலும் மக்கள் வெள்ளம்

தென்கோடி கன்னியாகுமரி ... நெல்லை .. மதுரை

ராமநாதபுரம் --

திருச்சி - தஞ்சை -நாகை

வட -தென் ஆற்காடு

கோவை - சேலம் - தர்மபுரி


செங்கை -சென்னை பகுதியினை சேர்ந்த மக்கள் -தொண்டர்கள் - ரசிகர்கள்

ஆந்திரம் - கர்நாடகம் - மகாராஷ்டிரா - டெல்லி -அந்தமான்
புதுவை -கேரளா போன்ற மாநிலங்களிலி ருந்தும்

இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சென்னை வந்திருந்து மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை கண்டு களித்த திருநாள் .


''உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் அரசியல் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருந்தது என்று அன்றையதினம் சென்னை நகரில் திரண்ட
லட்சக்கணக்கான மக்களே சாட்சி '' என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் - இந்திய பத்திரிகைகளையும் பாராட்டினார்கள் .

இந்திய திரைப்பட உலக நடிக - நடிகைகள் - எல்லோரும்
மக்கள் திலகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் .

படங்கள், பிரத்யேக நகரம், வசூல், சாதனை என்ற எல்லாவற்றையும் தாண்டி, முதல்வராக மூன்று முறை தமிழகத்தை ஆண்ட மக்கள் திலகம் சாதனை திலகமே

Richardsof
30th June 2013, 10:51 AM
WELCOME TO THIRU NATARAJAR SIR

http://i43.tinypic.com/96dtmt.jpg

Stynagt
30th June 2013, 12:32 PM
திரு எஸ்வி சார், திரு. மாசானம் சார்..நமது இதய தெய்வம்தான் நடிகரில் நாடாண்ட முதல் நடிகர் என்பது உலகம் அறிந்த உண்மை..ஒரு தேசிய கட்சியின் ஒரு அங்கமான ஒரு மாகாணத்தில் ஒரு நடிகர் வெற்றி பெறுவது என்பது வேறு விஷயம்..அவரை அவர் சார்ந்த தேசிய கட்சி கட்டுபடுத்தும்..ஆனால் ஒரு தனி மனுதனுடைய கட்சி தமிழ்நாட்டில் புரட்சிநடிகரின் தலைமையில் ஆட்சிகட்டிலில் அமர்ந்தது உலகத்திலே முதன் முறையாக நிகழ்ந்ததாகும். மாகாணம் என்பது வேறு...மாநிலம் என்பது வேறு..எனவே தேவையில்லாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் வீணாவதால் நமது தலைவரின் பெருமையை பற்றிய ஆக்கபூர்வமான பதிவுகள் செய்ய நேரமிருக்காது..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Esuwmrgy
30th June 2013, 12:45 PM
In Cricket , We all know, if a batsman scores 100 runs he is said to have scored a Century.

If he crosses 90 runs & fails to score 100 runs he is said to have missed Century. Similarly

If a film runs for 100 days, we can classify it as a Success. If the film runs for 90 or more days

But not 100 days then we may say the film fails to touch the Victory line by a Whisker.
Let’s go back to year 1968. MGR Films, “Oli Vilakku” & “Kudi Iruntha Koil” ran for more than
100 days. Whereas, NTs “Thillana Mohanambal” ran for more than 100 days in Madurai.
So, MGR Films success rate is double that of NTs. If we consider, movies narrowly missing
the 100 days, then two more films join the list. “Ragasiya Police 115 & Kannan En Kadhalan”
just missed 100 days. There’re four films to One. MGR Films success rate is four times more
than NTs.
When it comes to collection, In 1968 the Box Office smasher is Iyakkunar Thilagam K S Gopala
Krishnan’s “Panama Pasama”. It was released in Asia’s biggest theatre “Thangam”.
'Kudi Iruntha Koil" is the highest grosser for MGR Films in 1968.

Stynagt
30th June 2013, 01:10 PM
மக்கள் திலகம் அவர்கள் தேர்தல் முடிவு வெளியான நேரத்தில் மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படங்களில் நடித்து முடித்து வந்தார் .
மக்கள் திலகத்தின் ''இன்றுபோல் என்றும் வாழக '' திரைப்படம்
தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .

வரலாற்று உலக சாதனை நாயகனின்

ஒரு புதிய வரலாறு துவக்க நாள்

30.6.1977



மக்கள் வெள்ளத்தில் அண்ணாசாலை மட்டுமல்ல ....

தமிழகமே சென்னை நகருக்கு படை எடுத்தது போல்

எல்லா சாலைகளிலும் மக்கள் வெள்ளம்

தென்கோடி கன்னியாகுமரி ... நெல்லை .. மதுரை

ராமநாதபுரம் --

திருச்சி - தஞ்சை -நாகை

வட -தென் ஆற்காடு

கோவை - சேலம் - தர்மபுரி


செங்கை -சென்னை பகுதியினை சேர்ந்த மக்கள் -தொண்டர்கள் - ரசிகர்கள்

ஆந்திரம் - கர்நாடகம் - மகாராஷ்டிரா - டெல்லி -அந்தமான்
புதுவை -கேரளா போன்ற மாநிலங்களிலி ருந்தும்

இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சென்னை வந்திருந்து மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை கண்டு களித்த திருநாள் .


''உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் அரசியல் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருந்தது என்று அன்றையதினம் சென்னை நகரில் திரண்ட
லட்சக்கணக்கான மக்களே சாட்சி '' என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் - இந்திய பத்திரிகைகளையும் பாராட்டினார்கள் .

இந்திய திரைப்பட உலக நடிக - நடிகைகள் - எல்லோரும்
மக்கள் திலகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் .
திரு.வினோத் சார்..உலக வரலாற்றில் வியக்கத்தக்க சாதனை ஏற்படுத்திய அந்த நாளை நினைவுபடுத்தி எங்கேயோ அழைத்து சென்று வீட்டீர்கள் ..அப்போது எனக்கு வயது 12..புதுச்சேரியில் இருந்து அந்த வெற்றியை கொண்டாட எம்ஜிஆரின் ரசிகர்கள், அதிமுகவினர் என்று அனைவரும் முதல் நாள் இரவில் பேருந்துகளில் ஏறும் சப்தம் என் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கிறது...நான் அந்த சிறந்த நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்ற ஆர்வத்தால் உறங்காமல் விழித்துக்கொண்டே இருந்தேன்..ஆனால் நான் சிறுவன் என்பதால் என்னை அழைத்து போக மறுத்து விட்டார்கள்..எனவே அந்த கண்கொள்ளா காட்சியினை நான் காணும் வாய்ப்பினை பெறவில்லை..அப்போது தலைவரின் மேல் இருந்த பக்தியால் வந்த கூட்டம் அது..இன்று எல்லாமே பணத்தால் ஏற்படுகிறது..இத்தகைய சாதனையை இன்னொருவர் யாரேனும் ஏற்படுத் தினரா? என்ற கேள்விக்கு..இல்லை என்ற பதிலைத்தவிர வேறென்ன தரமுடியும்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th June 2013, 01:21 PM
In Cricket , We all know, if a batsman scores 100 runs he is said to have scored a Century.

If he crosses 90 runs & fails to score 100 runs he is said to have missed Century. Similarly

If a film runs for 100 days, we can classify it as a Success. If the film runs for 90 or more days

But not 100 days then we may say the film fails to touch the Victory line by a Whisker.
Let’s go back to year 1968. MGR Films, “Oli Vilakku” & “Kudi Iruntha Koil” ran for more than
100 days. Whereas, NTs “Thillana Mohanambal” ran for more than 100 days in Madurai.
So, MGR Films success rate is double that of NTs. If we consider, movies narrowly missing
the 100 days, then two more films join the list. “Ragasiya Police 115 & Kannan En Kadhalan”
just missed 100 days. There’re four films to One. MGR Films success rate is four times more
than NTs.
When it comes to collection, In 1968 the Box Office smasher is Iyakkunar Thilagam K S Gopala
Krishnan’s “Panama Pasama”. It was released in Asia’s biggest theatre “Thangam”.
'Kudi Iruntha Koil" is the highest grosser for MGR Films in 1968.


மக்கள் திலகத்தின் திரிக்கு வந்திருக்கும் திரு.அரியபுத்திரன் நடராஜன் அவர்களை இதய தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக வருக வருகவென வரவேற்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

iufegolarev
30th June 2013, 01:59 PM
In Cricket , We all know, if a batsman scores 100 runs he is said to have scored a Century.

If he crosses 90 runs & fails to score 100 runs he is said to have missed Century. Similarly

If a film runs for 100 days, we can classify it as a Success. If the film runs for 90 or more days

But not 100 days then we may say the film fails to touch the Victory line by a Whisker.
Let’s go back to year 1968. MGR Films, “Oli Vilakku” & “Kudi Iruntha Koil” ran for more than
100 days. Whereas, NTs “Thillana Mohanambal” ran for more than 100 days in Madurai.
So, MGR Films success rate is double that of NTs. If we consider, movies narrowly missing
the 100 days, then two more films join the list. “Ragasiya Police 115 & Kannan En Kadhalan”
just missed 100 days. There’re four films to One. MGR Films success rate is four times more
than NTs.
When it comes to collection, In 1968 the Box Office smasher is Iyakkunar Thilagam K S Gopala
Krishnan’s “Panama Pasama”. It was released in Asia’s biggest theatre “Thangam”.
'Kudi Iruntha Koil" is the highest grosser for MGR Films in 1968.


WoW...Good Analysis Sir !

You have forgotten to include Uyarndha Manidhan which was 125th Film of NT in your 100 days list of NT and also Galatta Kalyanam - the first film Jayalalitha coming into the NT camp. So, Thillana Mohanambal, Galatta Kalyanam and Uyarndha Manidhan ...3 Films of NT are 100 days films...Now, what is the trend of success rate as per your way of analysis sir ?:-) cheers !

And, Mr. A.N :-) .....For your information, we have stopped comparing between the two legends since each had their own ambitions, strategies and purpose and goal in their career and most importantly, they have become ETERNAL..I mentioned the above only to give you a clarity on the information that you missed and not for any comparison..hope you would understand !

Stynagt
30th June 2013, 02:12 PM
பணம் படைத்தவனின் பெருமைகள் தொடர்கிறது
http://i41.tinypic.com/iozrcy.jpg

Esuwmrgy
30th June 2013, 02:13 PM
Dear NT 360 degrees,
Thank U. My analysis pertains to Madurai only. Because, in both the threads statistics of Madurai for the year 1968 is available.

Uyarndha Manithan was released in Central Theatre and ran for 70 days. We are analysing the past. Our wishes are different. But facts are facts. NO NTs

film other than the great Thillana Mohanambal, crossed 90 days in Madurai in 1968. UM might have run for 100 days in shifting. But we're not discussing shifting here.

Stynagt
30th June 2013, 02:15 PM
http://i40.tinypic.com/4hdpuo.jpg

Stynagt
30th June 2013, 02:18 PM
http://i42.tinypic.com/w7dm3p.jpg

Esuwmrgy
30th June 2013, 02:19 PM
Dear KV Sir,
U R giving some great posts from PY. Newtone theatre was very popular once because it was very very near to Bus Stand. Now they have no other go

but to screen Thalaivar's movie. They're screening MGR movies continously.

iufegolarev
30th June 2013, 02:20 PM
திரு எஸ்வி சார், திரு. மாசானம் சார்..நமது இதய தெய்வம்தான் நடிகரில் நாடாண்ட முதல் நடிகர் என்பது உலகம் அறிந்த உண்மை..ஒரு தேசிய கட்சியின் ஒரு அங்கமான ஒரு மாகாணத்தில் ஒரு நடிகர் வெற்றி பெறுவது என்பது வேறு விஷயம்..அவரை அவர் சார்ந்த தேசிய கட்சி கட்டுபடுத்தும்..ஆனால் ஒரு தனி மனுதனுடைய கட்சி தமிழ்நாட்டில் புரட்சிநடிகரின் தலைமையில் ஆட்சிகட்டிலில் அமர்ந்தது உலகத்திலே முதன் முறையாக நிகழ்ந்ததாகும். மாகாணம் என்பது வேறு...மாநிலம் என்பது வேறு..எனவே தேவையில்லாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் வீணாவதால் நமது தலைவரின் பெருமையை பற்றிய ஆக்கபூர்வமான பதிவுகள் செய்ய நேரமிருக்காது..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


எடுத்தோம் கவுத்தோம் என்று பதிவிடுவது நல்ல வழக்கம் என்று எவருமே கருதமாட்டார்கள்.

யாரிடமும் நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை, எவரிடமிருந்தும் எந்த பதிலும் எதிர்பார்கவில்லை திரு கலியபெருமாள் அவர்களே.

உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுகிறீர்கள் ...நான் என்ன உலகத்தில் நடந்ததோ அதை எழுதுகிறேன் . அவ்வளவு தான்!

உங்கள் நேரத்தை வீனடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை ! புரிந்ததா ?

Stynagt
30th June 2013, 02:20 PM
http://i42.tinypic.com/abjhxi.jpg

Stynagt
30th June 2013, 02:28 PM
dear kv sir,
u r giving some great posts from py. Newtone theatre was very popular once because it was very very near to bus stand. Now they have no other go

but to screen thalaivar's movie. They're screening mgr movies continously.

thank you very much natarajan sir. You r very correct..from march 15, 2013, within three months..they screened 8 movies of thalaivar..i.e. Enga veetu pillai, ragasiya police 115, oli vilakku, dharmam thalai kaakkum, urimaikkural, ninaithadhai mudippavan, kumarikottam and now panam padaiththavan.. I.e. M.g.r.

iufegolarev
30th June 2013, 02:29 PM
Dear NT 360 degrees,
Thank U. My analysis pertains to Madurai only. Because, in both the threads statistics of Madurai for the year 1968 is available.

Uyarndha Manithan was released in Central Theatre and ran for 70 days. We are analysing the past. Our wishes are different. But facts are facts. NO NTs

film other than the great Thillana Mohanambal, crossed 90 days in Madurai in 1968. UM might have run for 100 days in shifting. But we're not discussing shifting here.

Dear AN

If you are talking about Madurai only , I take back my words and I just noticed you had mentioned Madurai and i did not notice that. you are right interms of Madurai.

Otherwise, how was the trend overall in 1968? ....How many films of each of them crossed 100 days in 1968 ? any data on that if you may share?

Stynagt
30th June 2013, 02:30 PM
http://i39.tinypic.com/4pyxq0.jpg

Stynagt
30th June 2013, 02:33 PM
http://i42.tinypic.com/t5owzn.jpg

Stynagt
30th June 2013, 02:36 PM
http://i42.tinypic.com/o55gdf.jpg

Stynagt
30th June 2013, 02:38 PM
http://i44.tinypic.com/2mr8l86.jpg

Stynagt
30th June 2013, 02:42 PM
http://i39.tinypic.com/315miw7.jpg
...continuing

Richardsof
30th June 2013, 03:59 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/041e62ee-9303-48e7-9eb2-ceec11649f68_zps00141da6.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/041e62ee-9303-48e7-9eb2-ceec11649f68_zps00141da6.jpg.html)

Richardsof
30th June 2013, 04:15 PM
http://youtu.be/QiG2cEpSVHM

Richardsof
30th June 2013, 05:35 PM
tonight

7.30pm

makkal thilagam in

http://i44.tinypic.com/2mm7loo.jpg

murasu tv

idahihal
30th June 2013, 06:47 PM
http://youtu.be/DBZ3BsT73QE

idahihal
30th June 2013, 06:52 PM
Chennai, Dec 20 (UNI) AIADMK Founder M G Ramachandran was the best Chief Minister of Tamil Nadu, according to an opinion poll here. About 44 per cent of respondents considered 'MGR' as the best Chief Minister of the state in a survey conducted by the school of Media Studies (SMS) of the Loyola College and the People Research Centre. The charismatic leader, who launched the popular nutritious meal scheme for poor students, ruled the state continuously for 11 years from 1977 to 1987. He died while being at the helm of affairs on December 26, 1987. Congress Chief Minister K Kamaraj, known for his simplicity and honesty, came second with the support of 31 per cent of respondents. Incumbent M Karunanidhi, who had assumed office for the record fifth time, was third in the list with 14.5 per cent of respondents choosing him as the best Chief Minister. Interestingly, AIADMK General Secretary J Jayalalithaa, who was considered as the heir-apparent of MGR, had the support of only 4.2 per cent of respondents. She haS served as Chief Minister for two terms. Dravidian Stalwart and DMK Founder C N Annadurai was the last in the list with only 3.2 per cent of respondents voting for him. Releasing the survey findings to the media here, SMS Director S Rajanayagam said student-researchers surveyed 2,943 people in 29 districts except Nilgiris in two phases between November seven to 16 and from December 10 to 14.

Read more at: http://news.oneindia.in/2006/12/20/polls-show-mgr-as-the-best-cm-of-tamil-nadu-1166621843.html

idahihal
30th June 2013, 06:53 PM
What is your opinion of M.G.R.,the former CM of Tamil Nadu, whose 23rd Memorial Day Today?
Best Answer - Chosen by Asker
He was a great personality of India, but unfortunately he limited himself to Tamilnadu politics only. This nation would have been better culturally only if the likes of him would have forayed into politics of the nation.

My tributes to him on his memorial day.
From net.

idahihal
30th June 2013, 07:03 PM
CHENNAI:  “I am not an MGR fan. I am an MGR fanatic,” declares Anand Kumar Bhowmick as he sits outside his plastics business outlet on the narrow Kasi Chetty Street in Sowcarpet.

Thursday is an important day for him. It is the 22nd death anniversary of the former Chief Minister of Tamil Nadu. And Anand’s ode to his idol is a small street-side exhibition of rare photographs of MGR that he had collected over the last 28 years.

He points to a picture of MGR taken just after he had been elected Chief Minister in 1977 and says: “This was the first photo I ever collected. It was a first for me, just as it was a first for MGR”, says Anand. The picture is reminiscent of a scene from Mani Ratnam’s Iruvar, with MGR standing on a balcony waving to a mammoth crowd of adoring supporters.

“I first saw him in person on the Marina Beach. He was on a fast to demand more rice from the Central government. When he stood up, he glowed like nobody else I have seen. I was smitten and have been so since”, Anand recalls.

The day after this he started collecting photos of MGR. He was a postman at the time and says his father used to chide him for spending all his earnings on photographs. Over a period of time, he started collecting other rare photos as well. Today, he has over 7,000 pictures of which around 4,000 are of MGR.

Even as he exhibits a part of his collection, Anand says he has already started shortlisting photos for another street exhibition on MGR’s birthday next year.


By Shyam Balasubramanian

24th December 2009 03:16 AM

Photos

Anand Kumar, an ardent MGR fan, displaying his collection of MGR photographs at Kasi Chetty Street in Sowcarpet on Wednesday.

idahihal
30th June 2013, 07:11 PM
http://i41.tinypic.com/rk4xvl.jpg

idahihal
30th June 2013, 07:14 PM
http://i39.tinypic.com/25koh7p.jpg
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் தாயருடன் எம்.ஜி.ஆர்.
நன்றி என்.எஸ்.கே. நல்லதம்பி அவர்கள்

idahihal
30th June 2013, 07:21 PM
http://i39.tinypic.com/2z58ydi.jpg

idahihal
30th June 2013, 07:24 PM
http://i39.tinypic.com/2wg9f9i.jpg
Thanks to NSK Nallathambi for uploading this image in his face book.

Richardsof
30th June 2013, 08:11 PM
ஜூலை - 1 மருத்துவர் தினம் .

http://i40.tinypic.com/qqzr0l.jpg

மக்கள் திலகம் அவர்கள்

தர்மம் தலைக்காக்கும்

புதிய பூமி

இரண்டு படங்களில் மட்டும் மருத்துவராக நடித்திருந்தார் .


நிஜ வாழ்க்கையில் மக்கள் திலகம் அவர்கள்


அவர் வாழ்ந்த காலத்தில் அவரது படங்களின் மூலம் மக்களின்

மனங்களில் இருந்த கவலைகள் எல்லாவற்றையும் மறக்க செய்து மன நோயிலிருந்து விடுபட செய்த டாக்டராக இருந்தார் .

இன்றும் அவரது பாடல்கள் - படகாட்சிகள் - படங்கள் மூலம்

வாழ்க்கையில் தன்னம்பிக்கையும்

புத்துணர்வும்

மகிழ்ச்சியும்

மக்களுக்கு அளித்து வருபவர் நம் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜியார் .

ujeetotei
30th June 2013, 08:33 PM
இன்று முரசு தொலைக்காட்சியில் நமது தலைவரின் வேட்டைக்காரன்.

ainefal
30th June 2013, 08:56 PM
திரு எஸ்வி சார், திரு. மாசானம் சார்..நமது இதய தெய்வம்தான் நடிகரில் நாடாண்ட முதல் நடிகர் என்பது உலகம் அறிந்த உண்மை..ஒரு தேசிய கட்சியின் ஒரு அங்கமான ஒரு மாகாணத்தில் ஒரு நடிகர் வெற்றி பெறுவது என்பது வேறு விஷயம்..அவரை அவர் சார்ந்த தேசிய கட்சி கட்டுபடுத்தும்..ஆனால் ஒரு தனி மனுதனுடைய கட்சி தமிழ்நாட்டில் புரட்சிநடிகரின் தலைமையில் ஆட்சிகட்டிலில் அமர்ந்தது உலகத்திலே முதன் முறையாக நிகழ்ந்ததாகும். மாகாணம் என்பது வேறு...மாநிலம் என்பது வேறு..எனவே தேவையில்லாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் வீணாவதால் நமது தலைவரின் பெருமையை பற்றிய ஆக்கபூர்வமான பதிவுகள் செய்ய நேரமிருக்காது..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


அற்புதம். எனக்கு இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது "பிற*ருக்காக வாழும் நெஞ்சம் விரிந்திட* வேண்டாமோ அது விரிந்திடும் போது குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ".

ainefal
30th June 2013, 10:22 PM
https://www.youtube.com/watch?v=ySyxfkaR4K8


NAALAI NAMATHE - 1

idahihal
1st July 2013, 07:33 AM
30.06.1977
மறக்க முடியாத நாள். மக்கள் தம் மனங்களை ஆண்ட மக்கள் திலகம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற நாள். மகுடம் தரிக்காத மன்னவனாக நம் மனங்களைக் கொள்ளைகொண்ட அந்தக் கோமகன் கோட்டையை வெற்றி கொண்டு கோலோச்சிய நாள். மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட ஒரே முதலமைச்சர் நம் மக்கள் திலகம் மட்டும் தான் என்பதில் நமக்கெல்லாம் எல்லையில்லா இன்பம். அரசியல் என்பது மக்களுக்காக என்பதை உணர்ந்து ஆட்சி செய்த உன்னதத் தலைவன் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள். மக்கள் தம் மனக்கவலைகளை மறந்து , அடிப்படை தேவைகள் யாவும் கிடைக்கப் பெற்று 10 ஆண்டுகள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அவர் ஆட்சிக்காலம் முடியும் வரை அரிசி விலை , பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற எல்லாவற்றிலும் தனிக்கவனம் செலுத்தி அவற்றின் விலை உயர்வு மக்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற மறைமொழிக்கேற்ப நல்லாட்சி நடத்தினார். அவர் இருக்கும் போது அவரைத் தூற்றிய பத்திரிக்கைகள் கூட பின்னாளில் அவர் இப்படி எல்லாம் செய்து திறமையாக செயல்பட்டார் என்று போற்றுகின்றன. அவர் காட்டிய வழியைப் பின்பற்றுமாறு பின்னாள் அரசுகளுக்கு வழிகாட்டின. அந்நாள் மீண்டும் வந்திடாதா என்ற ஏக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறது இந் நாள் நினைவு.

Stynagt
1st July 2013, 10:11 AM
பணம் படைத்தவன் படத்தில் தலைவர் விளையாட்டு வீரராக கல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்..அந்த போட்டிகளில் ஒரு உண்மையான விளையாட்டு வீரராகவே வாழ்ந்திருக்கிறார்..குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் ஓட்ட பந்தயம் ஆகிய விளையாட்டுகளை கற்றறிந்து செய்திருக்கிறார்..பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் அது நன்றாகவே தெரிகிறது..நமது இதய தெய்வம் அவர்கள் இது போன்ற காட்சிகள் வரும்போது அந்த விளையாட்டுகளை திறம்பட கற்று அதன் பிறகே நடித்திருக்கிறார்..பளு தூக்குதல், மல்யுத்தம், சிலம்பம், மான்கொம்பு சண்டை, கத்தி சண்டை, கோல்ப், பேட்மிண்டன், காளை சண்டை, சிங்கம், புலி சண்டை, ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை முறையாக கற்ற பிறகே நடித்திருக்கிறார்..ஏதோ காசு கொடுத்தார்கள்..அந்த உபகரணங்களை கையில் வைத்தால் போதும் என்று இல்லாமல் அதை உண்மையாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை கற்று செய்த நம் தலைவரின் திறமையை என்னவென்று சொல்வது..உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் இந்த திரைப்படம் ஒரு பாடம் அல்லவா..
http://i40.tinypic.com/2qxsu2c.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st July 2013, 10:17 AM
http://i44.tinypic.com/2nvwa5z.jpg

Stynagt
1st July 2013, 10:54 AM
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

http://i43.tinypic.com/9rqao7.jpg

வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிமுறைகளையும் விளக்கும் அற்புதமான பாடல்..மேலே சொன்ன இரண்டு வரிகளிலே வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது..மேலும் இந்த பாடலில் தலைவர் பியானோ, பிடில், அக்கார்டியன் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் அழகே தனி. மிகவும் அற்புதமாகவும், லாவகமாகவும் அக்கருவிகளை வாசித்துக்கொண்டே அவர் ஆடும் நடன அசைவுகள் நம்மை கொள்ளைகொள்கிறது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st July 2013, 10:55 AM
http://i43.tinypic.com/s5e0s9.jpg

Stynagt
1st July 2013, 10:58 AM
http://i42.tinypic.com/57ec1.jpg

Stynagt
1st July 2013, 11:00 AM
http://i43.tinypic.com/2mrf7g4.jpg

Stynagt
1st July 2013, 11:05 AM
மிகைப்படுத்தப்படாத இயற்கை நடிப்பில்...
http://i42.tinypic.com/2z553iw.jpg

Stynagt
1st July 2013, 11:18 AM
http://i39.tinypic.com/fk7grb.jpg

iufegolarev
1st July 2013, 11:55 AM
மிகைப்படுத்தப்படாத இயற்கை நடிப்பில்...
http://i42.tinypic.com/2z553iw.jpg



ஐயோ பாவம் !! இயற்கையின் எத்தனையோ கோளாறுகளில் இப்படியும் ஒன்று !

திரு கலியபெருமாள் அவர்களே ...

உங்களுடைய தூண்டுதல் முயற்சி படுதோல்வி அடைந்ததற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

உங்களுக்காகவே மக்கள் திலகம் கண் போன போக்கிலே கால் போகலாமா என்ற பாடலில் ஒரு வரியை பாடியிருப்பார்....
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்" என்று...!

இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ?

Better luck next time !!!

Richardsof
1st July 2013, 12:20 PM
இனிய நண்பர் திரு சவுரி சார்


மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் மதிப்பிற்குரிய திரு கலியபெருமாள் அவர்கள் புகழ்ந்து பதிவிடுவதில் என்ன தவறு ?

உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அவரின் பதிவை விமர்சிக்க வேண்டாம் .
வீண் விவாதம் - தேவையில்லாத பதிவுகள் .......யாருக்கு லாபம் ?

இனி நீங்கள் மக்கள் திலகத்தின் திரியில் மக்கள் திலகத்தின் பெருமைகளை

சாதனைகளை - வரலாற்றை மட்டும் பதிவிட முயற்சிக்கவும் .


புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

masanam
1st July 2013, 12:22 PM
Dear Mr. NTthreesixty Degree,

மக்கள் திலகத்தின் நடிப்பை மிகைப்படுத்தாத நடிப்பு என்று சொல்வதில் என்ன தவறு?
அதுவும் பாரத ரத்னா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியில்?

Stynagt
1st July 2013, 01:07 PM
திரு. எஸ்வி. சார் மற்றும் திரு. மாசானம் அவர்களுக்கு நன்றி..நமது இதய தெய்வம் அவர்கள் இயற்கை நடிகர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்..பத்திரிகைகளும் இதையே பறைசாற்றின..நமது மக்கள் திலகம் திரியில் அவரது பெருமைகளை பதிவிடும்போது, அதைகண்டு பொறாமையால் பிதற்றுபவர்களை என்னவென்று சொல்வது..அதைதான் நம் தலைவர் அன்றே சொன்னார்.

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது....
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிற்கவைத்தாலும்....

திட்டும் வாயை பூட்டி வைத்தாலும்...
தேடும் காதை திருகி வைத்தாலும்....

மாறாதையா மாறாது..

மேலும்...

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே...

மேலும்..

அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதற்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

iufegolarev
1st July 2013, 01:17 PM
திரு. எஸ்வி. சார் மற்றும் திரு. மாசானம் அவர்களுக்கு நன்றி..நமது இதய தெய்வம் அவர்கள் இயற்கை நடிகர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்..பத்திரிகைகளும் இதையே பறைசாற்றின..நமது மக்கள் திலகம் திரியில் அவரது பெருமைகளை பதிவிடும்போது, அதைகண்டு பொறாமையால் பிதற்றுபவர்களை என்னவென்று சொல்வது..அதைதான் நம் தலைவர் அன்றே சொன்னார்.

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது....
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிற்கவைத்தாலும்....

திட்டும் வாயை பூட்டி வைத்தாலும்...
தேடும் காதை திருகி வைத்தாலும்....

மாறாதையா மாறாது..

மேலும்...

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே...

மேலும்..

அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதற்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


நண்பர்களுக்கு ( என்னை பொருத்தவகையில் )

தவறு நிச்சயம் இல்லை என்று உங்களால் கூறமுடியுமா ? நிச்சயமாக முடியாது காரணம் நோக்கம் அப்படி !

அனைத்தும் அறிந்தவர்கள் அல்லவா தாங்கள்..இல்லையென்றால் நடிப்பை இப்படி வேறுபடுத்தி பார்க்கும் திறன் உங்களுக்கு வந்திருக்குமா ஆகையால் உங்களிடம் ஒரு கேள்வி... இதற்க்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில் நான் கேட்கவில்லை. உங்களது நோக்கத்தை நான் புரிந்துகொண்டேன் என்பதால் கேட்கிறேன்.

மிகைபடுத்தபடாத இயற்கையான நடிப்பில் என்று எழுதுகிறீர்கள். இயற்கையான நடிப்பில் ஏது மிகைபடுத்தபட்டது...மிகைபடுத்தபடாதது?

மிகைபடுத்தப்பட்ட இயற்கை நடிப்பு என்றால் என்ன ?...மிகைபடுத்தபடாத இயற்கை நடிப்பு என்றால் என்ன ? அப்படி மிகைபடுத்தபட்டால் அதில் ஏது இயற்கை கனவான்களே ?

எங்கள் திரியில் நாங்கள் அப்படிதான் தூண்டுதலுக்காக போடுவோம் என்று நீங்கள் உரைத்திடுங்கள் பிறகு உங்கள் திரிக்கு நாங்கள் யாரும் வரவும் மாட்டோம் எந்த பதிவும் இடவும் மாட்டோம்.

இதுபோல தூண்டுதலான பதிவுகள் எனக்கு போடதெரியாமல் இல்லை. உங்களுக்கு எப்படி இயற்கை நடிப்போ ...எங்களுக்கு இயற்கை சண்டைகாட்சிகள் இருக்கவே இருக்கிறது..! ஆனால் ஒருவருக்கொருவர் தூண்டுதலால் பயன் ? பூஜ்யம் தான் என்பதை அனைவரும் உணரவேண்டும் !

திரு கலியபெருமாள் அவைகளே..உங்கள் பெயரை நான் அப்படி இட்டது தவறுதான் ! தங்கள் மனம் வருந்தியுள்ளதால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இயற்கை நடிப்பு என்று எழுதுங்கள் யாரும் பதில் சொல்லபோவதில்லை. ஆனால் பொருளே இல்லாத எழுத்தால் தேவையில்லாமல் வாக்குவாதங்கள் ஏற்பட வழிவகை செய்கின்றது ! இனி உங்கள் இஷ்டம் !

நீங்கள் இங்கே பதிவுசெய்யப்பட்ட பாடல் வரிகள் என்னைவிட உங்களுக்கு தான் சால பொருந்துகிறது !

என்சார்பில் அவற்றை பதிவுசெய்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

அனால் தயவு செய்து உங்கள் தலைவரின் கொள்கை படி நீங்கள் நடகிரீர்கள் என்று நினைப்பு மட்டும் வேண்டாம். காரணம் மக்கள் திலகத்தின் கொள்கை, நாகரீகம், செயல்முறை அதுவல்ல என்பதை இந்த புவி அறியும் அதில் உள்ள நாங்களும் அறிவோம். !

Stynagt
1st July 2013, 01:25 PM
உருக்கமான, உணர்ச்சிகரமான உண்மையான அண்ணன்-தம்பி நடிப்பில்
http://i42.tinypic.com/f36j54.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st July 2013, 01:32 PM
குடி குடியை கெடுக்கும்...அன்றே சொன்ன எம்ஜிஆர்

குடித்துவிட்டு வரும் தன் தம்பியை அடித்து கண்டிக்கும் எம்ஜிஆர் கூறும் அறிவுரைகள்..'டேய்..குடித்தால் எனக்கு பிடிக்காது என்று தெரியும் அல்லவா..மனதை கெடுத்து, அறிவை கெடுத்து, பின் குடும்பத்தையே கெடுக்கும் குடியை நீ குடிக்கலாமா..என்று கூறுவது எக்காலத்திற்கும் பொருந்தும் படிப்பினைதானே...
http://i39.tinypic.com/mry59d.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

iufegolarev
1st July 2013, 01:34 PM
இனிய நண்பர் திரு சவுரி சார்


மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் மதிப்பிற்குரிய திரு கலியபெருமாள் அவர்கள் புகழ்ந்து பதிவிடுவதில் என்ன தவறு ?

உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அவரின் பதிவை விமர்சிக்க வேண்டாம் .
வீண் விவாதம் - தேவையில்லாத பதிவுகள் .......யாருக்கு லாபம் ?

இனி நீங்கள் மக்கள் திலகத்தின் திரியில் மக்கள் திலகத்தின் பெருமைகளை

சாதனைகளை - வரலாற்றை மட்டும் பதிவிட முயற்சிக்கவும் .


புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

இனிய நண்பருக்கு

திரு கலியபெருமாள் அவர்கள் எவ்வளவோ பதிவுகள் இங்கு பதிவுசெய்திரிகிறார். அதற்கெல்லாம் நான் ஒன்றுமே எழுதவில்லையே. தூண்டுதலாக உள்ள பதிவில் எனது எண்ணத்தை சொன்னேன் அவ்வளவே, அவர் அவர் எண்ணத்தை உரைத்ததுபோல நானும் எனது எண்ணத்தை உரைத்தேன் !

எவ்வளவுதான் பொறுமையாக இருந்தாலும் என்னுடைய பொறுமையை இயலாமை என்று ஒரு சிலர் தவறாக கருதக்கூடாது அல்லவா ?

நான் அவர் பெயரை அப்படி உச்சரித்ததர்க்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன்..மற்றபடி என்னுடைய எண்ணத்தில் நான் எழுதியது 100% சரி என்ற நிலையிலேயே இருக்கிறேன் அவர் அவருடைய நிலையில் சரி என்று இருக்கும் வரை.

என்னை பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை. மற்றவர்கள் தாழ்புனற்சியால் செய்ய விரும்பாததை துணிந்து நல்ல விஷயம் நடக்கவேண்டும் என்று செயல்படுத்துபவன் ! வேறு ஒன்றும் உரைபதர்க்கு இல்லை !

ainefal
1st July 2013, 01:37 PM
பணம் படைத்தவன் படத்தில் தலைவர் விளையாட்டு வீரராக கல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்..அந்த போட்டிகளில் ஒரு உண்மையான விளையாட்டு வீரராகவே வாழ்ந்திருக்கிறார்..குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் ஓட்ட பந்தயம் ஆகிய விளையாட்டுகளை கற்றறிந்து செய்திருக்கிறார்..பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் அது நன்றாகவே தெரிகிறது..நமது இதய தெய்வம் அவர்கள் இது போன்ற காட்சிகள் வரும்போது அந்த விளையாட்டுகளை திறம்பட கற்று அதன் பிறகே நடித்திருக்கிறார்..பளு தூக்குதல், மல்யுத்தம், சிலம்பம், மான்கொம்பு சண்டை, கத்தி சண்டை, கோல்ப், பேட்மிண்டன், காளை சண்டை, சிங்கம், புலி சண்டை, ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை முறையாக கற்ற பிறகே நடித்திருக்கிறார்..ஏதோ காசு கொடுத்தார்கள்..அந்த உபகரணங்களை கையில் வைத்தால் போதும் என்று இல்லாமல் அதை உண்மையாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை கற்று செய்த நம் தலைவரின் திறமையை என்னவென்று சொல்வது..உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் இந்த திரைப்படம் ஒரு பாடம் அல்லவா..
http://i40.tinypic.com/2qxsu2c.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

http://i41.tinypic.com/w8p11t.jpg

Congrats Kaliyaperumal Sir 800...900. Superb postings Sir.

இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி பற்றிய உங்கள் விமர்சனம் அற்புதம், நெத்தி அடி- தான் என்று எண்ணம் கொண்டவரெல்லாம் தடம் தெரியாமல் ஓடுங்கள். இன்று இந்த பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே".

iufegolarev
1st July 2013, 01:42 PM
[QUOTE

Congrats Kaliyaperumal Sir 800...900. Superb postings Sir.

இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி பற்றிய உங்கள் விமர்சனம் அற்புதம், நெத்தி அடி- தான் என்று எண்ணம் கொண்டவரெல்லாம் தடம் தெரியாமல் ஓடுங்கள். இன்று இந்த பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே".[/QUOTE]

எனக்கு கூட " பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு என்ற பாடல் உங்கள் பதிவை பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வருகிறது..! ஞாபகபடுத்தியதற்கு நன்றி திரு சைலேஷ் அவர்களே !

masanam
1st July 2013, 01:49 PM
மூன்றாவது முறையாக நமது தெய்வம் பதவி எடுத்தக் கொண்ட காட்சி.

ஒரு நடிகர் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு ஒரு முறை அல்ல 3வது முறையும் முடியும் என்று நிருபித்த காட்சி.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/taking-oath_zpsf81e4541.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/taking-oath_zpsf81e4541.jpg.html)

திரையிலும் அரசியல் அரங்கிலும் தமிழகத்தில் உச்சம் தொட்டவர்

ainefal
1st July 2013, 02:07 PM
குடி குடியை கெடுக்கும்...அன்றே சொன்ன எம்ஜிஆர்

குடித்துவிட்டு வரும் தன் தம்பியை அடித்து கண்டிக்கும் எம்ஜிஆர் கூறும் அறிவுரைகள்..'டேய்..குடித்தால் எனக்கு பிடிக்காது என்று தெரியும் அல்லவா..மனதை கெடுத்து, அறிவை கெடுத்து, பின் குடும்பத்தையே கெடுக்கும் குடியை நீ குடிக்கலாமா..என்று கூறுவது எக்காலத்திற்கும் பொருந்தும் படிப்பினைதானே...
http://i39.tinypic.com/mry59d.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்



அற்புதம் சார், அதன் தொடர்ச்சியாக ஒளிவிளக்கு மற்றும் சங்கே முழங்கு படத்தில் குடி பழக்கத்தினால் வரும் கேடுகள் பற்றி சொல்லி இருபார். ஆகையால் குடித்து இருக்கும் மனிதன் இடமும், மன நிலை பதிக்க பட்டவன் பேசும் ஒன்று தான், தன் நிலை அறியாதவர்கள்.

Stynagt
1st July 2013, 04:23 PM
அற்புதம் சார், அதன் தொடர்ச்சியாக ஒளிவிளக்கு மற்றும் சங்கே முழங்கு படத்தில் குடி பழக்கத்தினால் வரும் கேடுகள் பற்றி சொல்லி இருபார். ஆகையால் குடித்து இருக்கும் மனிதன் இடமும், மன நிலை பதிக்க பட்டவன் பேசும் ஒன்று தான், தன் நிலை அறியாதவர்கள்.

மிக்க நன்றி திரு. சைலேஷ் சார்..நீங்கள் சொல்லிய வார்த்தைகள் அத்தனையும் முத்துக்கள்..

சார். அனைவருக்கும் தெரிந்த உண்மை...பைத்தியங்கள் எப்போதும் மற்றவர்களை பைத்தியங்கள் என்று சொல்லும்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

iufegolarev
1st July 2013, 05:10 PM
மிக்க நன்றி திரு. சைலேஷ் சார்..நீங்கள் சொல்லிய வார்த்தைகள் அத்தனையும் முத்துக்கள்..

சார். அனைவருக்கும் தெரிந்த உண்மை...பைத்தியங்கள் எப்போதும் மற்றவர்களை பைத்தியங்கள் என்று சொல்லும்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

கலியபெருமாள் சார் !

முதலில் நீங்கள் சொன்னதன் உண்மையும் சரி, திரு சைலேஷ் அவர்கள் சொன்ன விஷயமும் எனக்கு தெரியாது காரணம் நீங்கள் இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று நினைகிறேன். அதனால்தான் இவ்வளவு ஆணித்தரமாக கூறுகிறீர்கள்....நான் குடிக்காதவன் அதனால் உங்களுக்கு தெரிந்த விவரம் எனக்கு தெரியாது.

இரண்டாவதாக சொன்னீர்களே பைத்தியங்களை பற்றி ! வரே வா ! என்ன ஒரு உண்மை சார் ! பலே !

ஒத்துகொள்ளவேண்டிய உண்மை ! உங்கள் கூற்றின்படி பார்க்கும்போது திரு சைலேஷ் அவர்கள் முதலில் உரைத்தார்கள்...பிறகு நானும் உரைத்தேன்...இப்போது நீங்களும் உரைகிரீர்கள்....அப்போ நாம் மூவரும் நீங்கள் கூறியபடிதான் !!

Stynagt
1st July 2013, 05:28 PM
நான் இன்று தற்செயலாக tfmlover பார்த்தபோது என் கண்ணில் பட்ட காவிய கவிதை..திரு. யாழ் சுதாகரின் வாழ்க்கையில் நம் தலைவன் ஏற்றி வைத்த ஒளிவிளக்கின் வெளிச்சம்தான் இந்த கவிதை..இதுபோல் அவர் ஏற்றியது கோடிகணக்கான தீபங்கள்..ஆயினும் இந்த தீபம் என்னை கவர்ந்தது உண்மை..இதை நம் தெய்வத்தின் பக்தர்கள் பார்த்திருந்தாலும், எனக்கு இது புதியது என்பதால் இதை பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்..

என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தை உங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.


'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி]
இடையே..ஒரு நூதனமான போட்டி!


'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.



'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைகள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.

உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....

உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.

இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.

ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!-
-யாழ் சுதாகர்


Thanks tfmlover

iufegolarev
1st July 2013, 05:34 PM
நான் இன்று தற்செயலாக tfmlover பார்த்தபோது என் கண்ணில் பட்ட காவிய கவிதை..திரு. யாழ் சுதாகரின் வாழ்க்கையில் நம் தலைவன் ஏற்றி வைத்த ஒளிவிளக்கின் வெளிச்சம்தான் இந்த கவிதை..இதுபோல் அவர் ஏற்றியது கோடிகணக்கான தீபங்கள்..ஆயினும் இந்த தீபம் என்னை கவர்ந்தது உண்மை..இதை நம் தெய்வத்தின் பக்தர்கள் பார்த்திருந்தாலும், எனக்கு இது புதியது என்பதால் இதை பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்..

என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தை உங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.


'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி]
இடையே..ஒரு நூதனமான போட்டி!


'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.



'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைகள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.

உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....

உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.

இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.

ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!-
-யாழ் சுதாகர்


Thanks tfmlover

அருமையான கவிதை ! ஆழ்ந்த பொருள் ! அனுபவித்து எழுதியுள்ளார் சுதாகர் ! எனக்கும் இது முதல் முறை. பதிவிட்டதற்கு நன்றி..திரு கலியபெருமாள் அவர்களே !

Richardsof
1st July 2013, 05:49 PM
நண்பர்களே

மக்கள் திலகம் இந்த பாட்டில் மூலம் மிகவும் அழகாக நடித்து பாடி உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பார் .



http://youtu.be/0-7ZbX22HPw

iufegolarev
1st July 2013, 05:59 PM
நண்பர்களே

மக்கள் திலகம் இந்த பாட்டில் மூலம் மிகவும் அழகாக நடித்து பாடி உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பார் .

http://youtu.be/0-7ZbX22HPw

அனைவருக்கும் பொருந்தும்படியான பாடல் ....அருமையான ஆழ்ந்த கருத்துள்ள பாடல்...
முக்கியமாக...முதலில் தேங்காய் ஸ்ரீனிவாசன் மக்கள் திலகத்தை பார்த்து பைத்தியம் என்பார் .....அதற்க்கு மக்கள் திலகம் அருமையான பதில் உரைப்பார்...! நான் பாத்தா பய்தியகாரன் உன் பாட்டனுக்கும் வயித்தியம் பார்பேன் ! நல்ல சிலேடை !

Esuwmrgy
1st July 2013, 07:06 PM
நான் இன்று தற்செயலாக tfmlover பார்த்தபோது என் கண்ணில் பட்ட காவிய கவிதை..திரு. யாழ் சுதாகரின் வாழ்க்கையில் நம் தலைவன் ஏற்றி வைத்த ஒளிவிளக்கின் வெளிச்சம்தான் இந்த கவிதை..இதுபோல் அவர் ஏற்றியது கோடிகணக்கான தீபங்கள்..ஆயினும் இந்த தீபம் என்னை கவர்ந்தது உண்மை..இதை நம் தெய்வத்தின் பக்தர்கள் பார்த்திருந்தாலும், எனக்கு இது புதியது என்பதால் இதை பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்..

என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தை உங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.

ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.

ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.


'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.

'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.

உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.

'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி]
இடையே..ஒரு நூதனமான போட்டி!


'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.



'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைகள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.

உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....

உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.

இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.

ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!-
-யாழ் சுதாகர்


Thanks tfmlover
Dear KV Sir,
We have read " Kavidhaikku Poi Azhagu". But this kavidahi has only Truth , Nothing But Truth. Yaazh Sudhakar has brought so many old songs to the heart
of fans thro' FM. Thank U & Yaazh Sudhakar & tfmlover for bringing this Kavidhai to our heart.
A.NATARAJAN

Stynagt
1st July 2013, 07:28 PM
இன்றும் திரையுலகை ஆளும் மன்னன்

நேற்று துள்ளி விளையாடு என்ற திரைப்படம் பார்த்தேன்....இந்த திரைப்படத்தில் 3 ஹீரோக்கள்..அதில் ஒருவர் அரசியல்வாதி..அவர் ஏழைகளுக்கு வேட்டி சேலை கொடுக்கும்போது..கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் ஒலிக்கும். இன்னோர் காட்சியில் 'எம்ஜிஆர் போல பாடுவேன்' என்ற வரிகள் வரும். அவர் ஒரு பாட்டியிடம் பேட்டி எடுப்பது போன்ற காட்சி வரும்..அந்த பாட்டியிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டு "பாட்டி வருகின்ற தேர்தலில் மனோவுக்குதான் ஓட்டு போடுவேன் என்று சொல் பாட்டி' என்பார். அப்போது அந்த பாட்டி 'டேய்.இது எம்ஜிஆரை பார்த்த கண்கள்டா...எம்ஜிஆருக்கு ஓட்டு போட்ட கைகள்டா...உன்னையா பார்க்கும், உனக்கா ஓட்டு போடும்' என்பார்..

இப்போதல்ல எந்த காலத்திலும் வரும் திரைப்படங்களில் தலைவரின் ஆதிக்கம் இல்லாமல் எந்த படமும் இல்லை என்பதே உண்மை...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
1st July 2013, 07:33 PM
http://youtu.be/188kAngDagM

Richardsof
1st July 2013, 07:56 PM
super thriller action

super fight

super style

evergreen hero in kudiyirunthakoil-1968


http://youtu.be/Pf5gastKv68

Richardsof
1st July 2013, 08:15 PM
http://www.youtube.com/watch?v=EKbMM0JKLL8&feature=share&list=PLBC49D8D3F571D735

ainefal
1st July 2013, 10:09 PM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=1LoJDdeO3lQ

திரு வினோத் சார், ரவிச்சந்திரன் சார், ரூப்குமார் சார், ஜெய்சங்கர் சார்,செல்வகுமார் சார்,கலியபெருமாள் சார், ராமமூர்த்தி சார், அறியபுத்திரன் சார், மாசனம் சார் - ஒரு வேண்டுகோள் :

இந்த பாடலில் 57th second வாகனத்தின் பக்கத்தில் நிற்பது நமது தலைவர் போல் இருக்கிறது என்று ஒரு கருது. அது நம்ம இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி தானா என்று உறுதியாக தெரியவில்லை. தலைவரின் தீவிர பக்தர் திரு தெனாலி ராஜன் அவர்கள் சார்பாக இதை பதிவு செய்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

ainefal
1st July 2013, 10:21 PM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T86DqVAwHcU


NAALAI NAMATHE - 2

Richardsof
2nd July 2013, 05:19 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a55f6c85-a9a3-4a8c-924f-3432f08f5430_zps504cb40b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a55f6c85-a9a3-4a8c-924f-3432f08f5430_zps504cb40b.jpg.html)

Richardsof
2nd July 2013, 05:24 AM
திரு வினோத் சார், ரவிச்சந்திரன் சார், ரூப்குமார் சார், ஜெய்சங்கர் சார்,செல்வகுமார் சார்,கலியபெருமாள் சார், ராமமூர்த்தி சார், அறியபுத்திரன் சார், மாசனம் சார் - ஒரு வேண்டுகோள் :

இந்த பாடலில் 57th second வாகனத்தின் பக்கத்தில் நிற்பது நமது தலைவர் போல் இருக்கிறது என்று ஒரு கருது. அது நம்ம இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி தானா என்று உறுதியாக தெரியவில்லை. தலைவரின் தீவிர பக்தர் திரு தெனாலி ராஜன் அவர்கள் சார்பாக இதை பதிவு செய்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

DEAR SAILESH SIR

57TH SECOND VIDEO SCENE - MAKKAL THILAGAM IMAGE IS NOT APPEARING.

Richardsof
2nd July 2013, 05:51 AM
ஜூலை --1972


நினைவலைகள் .


மக்கள் திலகத்தின் '' நான் ஏன் பிறந்தேன்'' படம் 4 வது வாரமாக

தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது

. மக்கள் திலகத்தின் இரண்டு தொடர் கட்டுரைகள்

திரைகடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் - பொம்மை .

நான் ஏன் பிறந்தேன் - ஆனந்த விகடன் . இதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது .

மக்கள் திலகம் அவர்களின் ''அன்னமிட்ட கை '' செப்டம்பரில்

வருவதாக விளம்பரம் வந்தது .

மக்கள் திலகம் தொடர்ந்து பல புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி படங்களில் நடித்து கொண்டு வந்தார் .

திமுக கூட்டங்களிலும் . மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார் .

''பிள்ளயோ பிள்ளை'' படம் வெளியாகி ஓடிகொண்டிருந்த நேரத்தில் ஒரு சில பத்திரிகைகள் நடிகர் மு.க முத்து விரைவில் எம்ஜியார் இடத்தை என்றும் அவரை பாராட்டி
தினமும் பேப்பரில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .

தமிழ் நாடெங்கும் நடிகர் மு.க முத்து ரசிகர் மன்றம் துவங்க மறைமுக ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வந்தது .
குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜியார் மன்ற நிர்வாகிகளை அணுகி முக முத்து ரசிகமன்றம் ஆரம்பிக்க நிர்பந்திக்க பட்டார்கள் .

1972
பிப்ரவரி - சங்கே முழங்கு

மார்ச் - நல்ல நேரம்

ஏப்ரல் - ராமன் தேடிய சீதை

ஜூன் - நான் ஏன் பிறந்தேன்

மக்கள் திலகத்தின் 4 படங்கள் வெளியாகி அதில் ''நல்ல நேரம் ''

மட்டும் சென்னை நகரில் 4 அரங்குகளில் 100 நாட்களும்

மதுரை - கோவை -திருச்சி -சேலம் - இடங்களில் 100 நாட்களும் ஓடியது .

சங்கே முழங்கு - ராமன் தேடிய சீதை - நான்

ஏன் பிறந்தேன்

மூன்று படங்களும் சுமாராக ஓடியது .

தொடரும் ......

Richardsof
2nd July 2013, 06:15 AM
P. Ramlee & Indian superstar MGR in Penang, 1972. From the book CHRONICLE OF MALAYSIA: 1957-2007.

http://i40.tinypic.com/6s6hcw.jpg

iufegolarev
2nd July 2013, 06:58 AM
ஜூலை --1972

நினைவலைகள் .

''பிள்ளயோ பிள்ளை'' படம் வெளியாகி ஓடிகொண்டிருந்த நேரத்தில் ஒரு சில பத்திரிகைகள் நடிகர் மு.க முத்து விரைவில் எம்ஜியார் இடத்தை என்றும் அவரை பாராட்டி தினமும் பேப்பரில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .

தமிழ் நாடெங்கும் நடிகர் மு.க முத்து ரசிகர் மன்றம் துவங்க மறைமுக ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வந்தது .
குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜியார் மன்ற நிர்வாகிகளை அணுகி முக முத்து ரசிகமன்றம் ஆரம்பிக்க நிர்பந்திக்க பட்டார்கள் .



எஸ்வி சார்,
முக முத்து = mgr ? அவரை போல immitate செய்து விட்டால் அவராகிவிடமுடியுமா ?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை அவர்கள் உணரவில்லைபோலும். அரசியல் செல்வாக்கை use செய்யலாம். Misuse செய்தால் விளையும் பயன் என்ன என்று முக வுக்கும் முக முத்துவும் உணர்ந்திருப்பார்கள?

omeuforivo
2nd July 2013, 07:55 AM
Kamal with Makkal Thilagam MGR
http://i1366.photobucket.com/albums/r765/ganse7/1015015_485483101528719_1574985774_o_zps03bc0706.j pg (http://s1366.photobucket.com/user/ganse7/media/1015015_485483101528719_1574985774_o_zps03bc0706.j pg.html)

masanam
2nd July 2013, 07:58 AM
Kamal with Makkal Thilagam MGR
http://i1366.photobucket.com/albums/r765/ganse7/1015015_485483101528719_1574985774_o_zps03bc0706.j pg (http://s1366.photobucket.com/user/ganse7/media/1015015_485483101528719_1574985774_o_zps03bc0706.j pg.html)

மக்கள் திலகத்துடன் கமல் இருக்கும் அரிய படத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

Richardsof
2nd July 2013, 12:55 PM
http://i41.tinypic.com/5vzxhk.jpg

Richardsof
2nd July 2013, 12:57 PM
http://i44.tinypic.com/v5yf6g.jpg

Richardsof
2nd July 2013, 12:59 PM
http://i40.tinypic.com/k01rok.jpg

masanam
2nd July 2013, 01:16 PM
'உலக சினிமா சரித்திரத்தில் எம்.ஜி.ஆர்' & 'தமிழக முதல்வரின் சிறப்புச் செய்தி' - முறையே திரை மற்றும் அரசியலில் மக்கள் திலகத்தின் வெற்றி சாதனையின் ஆவணங்கள்.

நன்றி வினோத் ஸார்.

ainefal
2nd July 2013, 01:41 PM
திரு வினோத் சார், ரவிச்சந்திரன் சார், ரூப்குமார் சார், ஜெய்சங்கர் சார்,செல்வகுமார் சார்,கலியபெருமாள் சார், ராமமூர்த்தி சார், அறியபுத்திரன் சார், மாசனம் சார் - ஒரு வேண்டுகோள் :

இந்த பாடலில் 57th second வாகனத்தின் பக்கத்தில் நிற்பது நமது தலைவர் போல் இருக்கிறது என்று ஒரு கருது. அது நம்ம இயற்கை நடிப்பு சக்கரவர்த்தி தானா என்று உறுதியாக தெரியவில்லை. தலைவரின் தீவிர பக்தர் திரு தெனாலி ராஜன் அவர்கள் சார்பாக இதை பதிவு செய்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

DEAR SAILESH SIR

57TH SECOND VIDEO SCENE - MAKKAL THILAGAM IMAGE IS NOT APPEARING.

Thank you very much Sir, I shall reconfirm the same to Mr. Tenali Rajan [ may be some individual - look alike that is all].

ainefal
2nd July 2013, 01:53 PM
ஜூலை --1972


நினைவலைகள் .


மக்கள் திலகத்தின் '' நான் ஏன் பிறந்தேன்'' படம் 4 வது வாரமாக

தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது

. மக்கள் திலகத்தின் இரண்டு தொடர் கட்டுரைகள்

திரைகடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் - பொம்மை .

நான் ஏன் பிறந்தேன் - ஆனந்த விகடன் . இதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது .

மக்கள் திலகம் அவர்களின் ''அன்னமிட்ட கை '' செப்டம்பரில்

வருவதாக விளம்பரம் வந்தது .

மக்கள் திலகம் தொடர்ந்து பல புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி படங்களில் நடித்து கொண்டு வந்தார் .

திமுக கூட்டங்களிலும் . மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார் .

''பிள்ளயோ பிள்ளை'' படம் வெளியாகி ஓடிகொண்டிருந்த நேரத்தில் ஒரு சில பத்திரிகைகள் நடிகர் மு.க முத்து விரைவில் எம்ஜியார் இடத்தை என்றும் அவரை பாராட்டி
தினமும் பேப்பரில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .

தமிழ் நாடெங்கும் நடிகர் மு.க முத்து ரசிகர் மன்றம் துவங்க மறைமுக ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வந்தது .
குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜியார் மன்ற நிர்வாகிகளை அணுகி முக முத்து ரசிகமன்றம் ஆரம்பிக்க நிர்பந்திக்க பட்டார்கள் .

1972
பிப்ரவரி - சங்கே முழங்கு

மார்ச் - நல்ல நேரம்

ஏப்ரல் - ராமன் தேடிய சீதை

ஜூன் - நான் ஏன் பிறந்தேன்

மக்கள் திலகத்தின் 4 படங்கள் வெளியாகி அதில் ''நல்ல நேரம் ''

மட்டும் சென்னை நகரில் 4 அரங்குகளில் 100 நாட்களும்

மதுரை - கோவை -திருச்சி -சேலம் - இடங்களில் 100 நாட்களும் ஓடியது .

சங்கே முழங்கு - ராமன் தேடிய சீதை - நான்

ஏன் பிறந்தேன்

மூன்று படங்களும் சுமாராக ஓடியது .

தொடரும் ......

வினோத் சார்,

திரு மு.க.முத்து விற்கும் அவசர காலத்தில் ஆஇஆதீமுக தான் உதவி செய்தது என்பது ஒரு புறம் இருக்க சமீபத்தில் எனது நண்பர் [தங்களுக்கும் அவரை தெரியும்] அவரை தொடர்பு கொண்டார் நலன் விசாரிக்க. அவரிடம் மிகவும் பாசத்துடன் மரியாதையாக தான் பேசினார். அனல் ஒரு சிலர் பற்றி பேசும் போது அவர் பேச்சில் ஒரு வெறுப்பு தென்பட்டதாக தெரிகிறது.

திரு மு க முத்து அவர்களும் மக்கள் திலகத்தின் ரசிகர் தான் - நான் அறிந்த தகவல்.

ஒரு விஷயம் : இவர் நடித்த படங்களின் உரிமை Raj Video Vision அவர்களிடம் உள்ளது.

Richardsof
2nd July 2013, 02:44 PM
திரு மு.க .முத்து அவர்கள் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் என்பது உண்மை .

மக்கள் திலகம் அவர்கள் அண்ணா திமுக கட்சி துவங்கிய நேரத்தில்

பிரபல வசனகர்த்தா திரு சொர்ணம் [ தாயின் மடியில் - நேற்று இன்று நாளை ]

அவர்களை அழைத்து '' நீங்கள் திரு கருணாநிதியின் மைத்துனர் . என்னுடன் இணைந்து பணியாற்றினால் உங்களின் எதிர்காலம் வீணாகும் . எனவே நீங்கள் உங்கள் மாமாவுடன் இருப்பதே நல்லது என்று அறிவுரை கூறி சொர்ணத்தை அனுப்பி வைத்தார் .

அதேபோல் தந்தையுடன் பிணக்கு வந்த நேரத்தில் முக முத்து அண்ணா திமுகவில் இணைய விரும்பிய நேரத்தில் அவரை அதிமுகவில் சேர்க்க அனுமதி மறுத்தார் .

இதுதான் மக்கள் திலகத்தின் பெருந்தன்மை .

Richardsof
2nd July 2013, 02:55 PM
திரு சொர்ணம் அவர்கள் ஒரு அருமையான வசனகர்த்தா . அவருடைய பல படங்களில் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை .


தாயின் மடியில் -1964

கலங்கரை விளக்கம் -1965

அரசகட்டளை -1967

குடியிருந்தகோயில் -1968

கணவன் -1968

ஒளிவிளக்கு -1968

அடிமைப்பெண் -1969

நம்நாடு -1969

என் அண்ணன் -1970

குமரிகோட்டம் -1971

ஒரு தாய் மக்கள் -1971

ராமன் தேடிய சீதை -1972

இதய வீணை -1972

உலகம் சுற்றும் வாலிபன் -1973

பட்டிக்காட்டு பொன்னையா - 1973

நேற்று இன்று நாளை -1974.

ainefal
2nd July 2013, 03:23 PM
திரு மு.க .முத்து அவர்கள் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் என்பது உண்மை .

மக்கள் திலகம் அவர்கள் அண்ணா திமுக கட்சி துவங்கிய நேரத்தில்

பிரபல வசனகர்த்தா திரு சொர்ணம் [ தாயின் மடியில் - நேற்று இன்று நாளை ]

அவர்களை அழைத்து '' நீங்கள் திரு கருணாநிதியின் மைத்துனர் . என்னுடன் இணைந்து பணியாற்றினால் உங்களின் எதிர்காலம் வீணாகும் . எனவே நீங்கள் உங்கள் மாமாவுடன் இருப்பதே நல்லது என்று அறிவுரை கூறி சொர்ணத்தை அனுப்பி வைத்தார் .

அதேபோல் தந்தையுடன் பிணக்கு வந்த நேரத்தில் முக முத்து அண்ணா திமுகவில் இணைய விரும்பிய நேரத்தில் அவரை அதிமுகவில் சேர்க்க அனுமதி மறுத்தார் .

இதுதான் மக்கள் திலகத்தின் பெருந்தன்மை .

Super Sir thanks for the info.

Richardsof
2nd July 2013, 03:52 PM
ஒரு பக்கம் தன்னுடைய திரைப்படம் - அரசியல் செய்திகள் -பிரபல தினசரி இதழில் இருட்டடிடிப்பு.

மறுபக்கம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தில் இருந்து வெளியேற்ற சதி

தன்னுடைய தயாரிப்பாளர்கள் எல்லோர்க்கும் கனிவான மிரட்டல்கள்

அதனால் 16 படங்கள் வாய்ப்பு இழந்த நிலை

தன்னுடைய ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு பலவித நெருக்கடிகள்


திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கு மேலிட கட்டளைகள்


இதுதான் - மக்கள் திலகம் சந்தித்த இக்கட்டான சோதனை காலம் .


எந்த ஒரு தனி மனிதனும் இந்த சூழ் நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள

வேறுவிதமாக முடிவு எடுத்து தன்னை நிலை நிறுத்த முயற்சி எடுத்திருப்பார்கள் .


மக்கள் திலகம் - புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் மிகவும் நிதானத்துடன்

எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மக்களின் துணை கொண்டு வெற்றி பெற்ற வரலாறு உலகறியும் .

இதயவீணை ....

மீட்டும் .....

Stynagt
2nd July 2013, 04:01 PM
திரு. சைலேஷ் சார்..உங்களது ஐநூறுக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள்..
http://i43.tinypic.com/i70ntk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
2nd July 2013, 04:18 PM
http://i40.tinypic.com/k01rok.jpg

நம் இதய தெய்வத்தின் பெருமையை இவ்வையம் அறிய, அரிய இவ்வாவணத்தை வெளியிட்ட எஸ்.வி.சாருக்கு நன்றி...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

masanam
2nd July 2013, 04:32 PM
ஒரு பக்கம் தன்னுடைய திரைப்படம் - அரசியல் செய்திகள் -பிரபல தினசரி இதழில் இருட்டடிடிப்பு.

மறுபக்கம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தில் இருந்து வெளியேற்ற சதி

தன்னுடைய தயாரிப்பாளர்கள் எல்லோர்க்கும் கனிவான மிரட்டல்கள்

அதனால் 16 படங்கள் வாய்ப்பு இழந்த நிலை

தன்னுடைய ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு பலவித நெருக்கடிகள்


திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கு மேலிட கட்டளைகள்


இதுதான் - மக்கள் திலகம் சந்தித்த இக்கட்டான சோதனை காலம் .


எந்த ஒரு தனி மனிதனும் இந்த சூழ் நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள

வேறுவிதமாக முடிவு எடுத்து தன்னை நிலை நிறுத்த முயற்சி எடுத்திருப்பார்கள் .


மக்கள் திலகம் - புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் மிகவும் நிதானத்துடன்

எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மக்களின் துணை கொண்டு வெற்றி பெற்ற வரலாறு உலகறியும் .

இதயவீணை ....

மீட்டும் .....

நல்ல தலைவனுக்குரிய எல்லா தகுதிகளும் மக்கள் திலகத்திடம் இருந்ததாலே உச்ச நடிகராக இருந்து,
அரசியலிலும் வேறு யாரும் அடைய முடியாத உன்னத வெற்றிகளை குவிக்க முடிந்தது.

Stynagt
2nd July 2013, 04:54 PM
பணம் படைத்தவனின் பாடங்கள் தொடர்கிறது...

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்...
http://i39.tinypic.com/4gtftx.jpg
மேலைநாட்டு மோகத்தால் நம் தமிழர்களின் கலாசாரம் சீரழிந்து வருவதை அன்றே நம் தலைவர் தனது படத்தில் பாடலாக சொல்லிவிட்டார்..ஒரு பெண் குடும்ப விளக்காக இல்லாமல் தீவட்டியாகி மாறினால் அது தன்னை எரிப்பதுடன் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை அழகாக எடுத்துகூறுவார்...சௌகார் ஜானகி தனது மரண தருவாயில்..'அத்தான் நீங்கள் எவ்வளவோ கூறினார்கள்..நான் கேட்கவில்லை..என் போன்ற பெண்களுக்கு இது ஒரு பாடம்' என்று கூறும்போது மேலே சொன்ன வரிகள் பின்னணியில் கேட்கும்...

Stynagt
2nd July 2013, 05:16 PM
பணம் படைத்தவனின் பாடங்கள் தொடர்கிறது...

தேசத்தை காக்கும் ராணுவ வீரர்
http://i40.tinypic.com/213fd0.jpg
ஒரு திரைப்படத்தில் எத்தனை நல்ல கருத்துக்கள்...தலைவர் அவர்கள் ஒரு முறை பேட்டியில்..நீங்கள் யாரை பார்த்து அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது..நேதாஜி சுபாஷ் சந்திரபோசை பார்த்து என்று கூறுவார்..இப்படத்திலும் கல்கத்தாவில் திரு.நேதாஜி வீட்டில் அவரது உருவத்தை பார்த்து.சல்யூட் செய்து விட்டு....தேசத்தைக்காப்பாற்ற ராணுவத்தில் சேர்வார்..

Stynagt
2nd July 2013, 05:22 PM
தெய்வப்பாடகர் திரு.டி.எம்.எஸ். அவர்களின் காதல் இழையோடும் இனிமையான பாடல்..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..இருவரின் உடைகளும் நடன அசைவுகளும் ரம்யமாக இருக்கும்.

பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்..
புன்னகை என்றே பேராகும்...
http://i43.tinypic.com/nq470x.jpg

Stynagt
2nd July 2013, 05:25 PM
http://i40.tinypic.com/2s7h08y.jpg

Stynagt
2nd July 2013, 05:54 PM
சாதி ஒழிப்பு..
http://i41.tinypic.com/2mzfic9.jpg
தலைவரின் பெரும்பாலான படங்கள் சாதி ஒழிப்பு..வறுமை ஒழிப்பு..தீண்டாமை ஒழிப்பு இதை மையமாக கொண்டே இருக்கும்..இந்த படத்திலும் தாழ்ந்த சாதியில் பிறந்த ஏழை கே.ஆர்.விஜயாவை, சாதி வெறி, பணவெறி பிடித்த தன் தந்தை வெறுத்து வெளியேற்றும்போது..தலைவர் அவரைப்பார்த்து...கண்மூடிதனங்கள் மண்மூடி போய்விட்டன..இன்னும் ஏம்பா சாதி வெறியில் இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு, கே.ஆர்.விஜயாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
2nd July 2013, 06:28 PM
கலை மன்னன்

கலை தோன்றிய விதம்

பழங்காலத்தில் மக்கள் தாங்கள் உழைத்த நேரம் போக ஓய்வு நேரங்களில், தங்களின் உடல் அலுப்பையும், மனக்கவலையை மறக்கவும் தங்களுக்குள், இயல், இசை, நாடகங்களை நடித்தும், கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தார்கள்..இந்த கலைகளில் சிறப்பாகவும், அனைவரையும் கவரும் விதத்தில் நடிப்பவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டனர்..இவ்வாறு உருவான கலைஞர்கள் தாங்கள் குழுக்களாக பல ஊர்களுக்கு சென்று தங்கள் திறமையைக்காட்டி மக்களை மகிழ்வித்தனர்..சிலர் மன்னர்கள் முன்பும் தங்கள் ஆடல், பாடல் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகள் வாங்கி வந்தனர்...பண்டை தமிழகத்தை ஆண்ட சில மன்னர்கள் கூட இத்தகைய கலைத் திறமைகளைக் கொண்டிருந்தார்கள்..இந்த கலைஞர்கள் ராமாயண, மகாபாரத இதிகாசங்களையும், காப்பியங்களையும் தெருக்கூத்துகள் வாயிலாக மக்களிடையே நடித்து காட்டினர்..இந்த தெருகூத்துகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் நாடகமாக உருவெடுத்தது..பின்னர் இதற்கென நிலையான நாடக மன்றங்கள் உருவாகின.ஒரு கட்டத்தில் தமிழகத்தில் நாடக மன்றங்கள் பெருகி கலைவெள்ளம் பெருகி ஓடியது...அதில் ஒரு சில நாடக மன்றங்களில், பின்னாளில் திரைப்படங்களில் நட்சத்திரங்களாய் மின்னிய, பல கலைஞர்கள் பங்கேற்று நடித்து வந்தனர்...அவர்களில், சிறந்த நடிப்பின் மூலம் மக்களைக் கவர ஒரு சில கலைஞர்களால் மட்டுமே முடிந்தது..அவ்வாறு அனைத்து கலைகளிலும் தேர்ந்து நடிப்பின் அனைத்து சுவைகளையும் பிரதிபலித்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களே சிறந்த கலைஞர்களாக மதிக்கப்பட்டனர்..சிறப்பிக்கப்பட்டனர்..அப்படி மக்களைக் கவர்ந்தவர்களில் நடிகப்பேரரசர் எம்ஜிஆர் அவர்கள் முதல் இடத்தைப்பெற்றார்..தான் திரையுலகில் இருந்த வரை அதைத்தக்க வைத்தும் கொண்டார்..அவரது எழில், அவரது நடிப்பு அனைவரையும் ஆட்கொண்டது உண்மை..அதனால் அவரைக் கண்டு.....

http://i42.tinypic.com/2pq3qtc.jpg

ஆடாத மனமும் உண்டோ...
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கண்ட உமைகண்டும்
இப்பூமியில்...
.
என்ன ஒரு பொருத்தமான வரிகள்..இவருடைய நடிப்பு மக்கள் அனைவரையும் கவர்ந்து முதல் இடத்தில் நின்றது மட்டுமல்லாது நாட்டில் நல்லதொரு மாபெரும் சமூக மாற்றத்தையே உண்டாக்கியது என்றால் மிகையாகாது..

...தொடரும்...

Richardsof
2nd July 2013, 06:40 PM
super description about our mannadhi mannan with majestic still.

thanks kpv sir

http://youtu.be/ogtom7PGgoI

masanam
2nd July 2013, 07:24 PM
கலைகள் தோன்றிய விதம் & மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஸ்டில் - இரண்டுக்கும் நன்றி கலியபெருமாள் ஸார் .

masanam
2nd July 2013, 07:26 PM
சைலேஷ் ஸார்,
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் மக்கள் திலகம் திரியில் தர வாழ்த்துகள்.

Richardsof
2nd July 2013, 08:59 PM
திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய
மக்கள் திலகம்

தமிழ் திரையுலகில் அன்று அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் புகழ் இன்றும் மங்காமல் மறையாமல், இருப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்வது அவரின் சமூக அக்கறையாகும். அதாவது ஏதோ பிறந்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோமென்பதைவிட இருந்தோம், நல்லது செய்தோம், சாதித்தோமென்ற மனோ நிலையில் கடைசிவரை இருந்தமையினால்தான் இன்றும் அவர் கோடான கோடி மக்களின் மனங்களில் இதய தெய்வமாக வாழ்கிறார்.
http://i43.tinypic.com/34yxt9e.jpg
எம். ஜி. ஆர். திரையுலகில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1936ல் தனது 19வது வயதில் சதிலீலாவதி, படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றி நடித்தவர். 30வது வயதுவரை சிறு சிறு பார்த்திரங்களில் நடித்தார். 1947ல் தான் கதாநாயனகாக ‘ராஜகுமாரி’ படத்தில் நடித்தார். ஆனால் இவர் தன்னுடைய படங்களில் சமூக சிந்தனையுடன் கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும் கூட அவற்றின் மூலமாக சீர்த்திருத்த கருத்துக்களை சமூக சிந்தனையுள்ள கருத்துக்களையும் தெரிவிக்கத் தவறவில்லை. அப்படியான படங்களில் ‘மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’ மலைக் கள்ளன் ‘குலே பகாவலி’ ‘மதுரைவீரன்’ ‘புதுமைப் பித்தன்’ ‘நாடோடி மன்னன்’ மற்றும் மன்னாதி மன்னன் ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.

இவர் தாயின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவராகையினால் தாய் பாசத்தின் மகிமையையும் தன்னுடைய படங்களில் கூற தவறில்லை.

‘தாய் சொல்லைத் தட்டாதே’ ‘தாயைக்காத்த தனயம்’ ‘நீதிக்குப் பின் பாசம்’ ‘தெய்வத்தாய்’ ‘தாயின்மடியில்’ ‘அடிமைப் பெண்’ போன்ற திரைப்படங்களில் தாயின் பெருமை பற்றி அவர் மிக சிறப்பாக நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்.

சமூகத்தில் மலிந்துக் கிடக்கும் வஞ்சம், ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடு, சாதிக்கொடுமை, பெண் கொடுமை, அடிமைத்தனம், வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான சரியான தீர்வினையும் தன்னுடைய படங்களில் ஆணித்தரமாக அழகாக சொல்லிய விதம் மக்களுக்கு பிடித்திருந்தது. குடி, சிகரெட், பெண் சகவாசம் போன்றவற்றை வெறுத்து ஒதுக்கிய எம். ஜி. ஆர். அதை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் வெளிக்கொண்டுவந்தார்.

மீனவர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளியான ‘படகோட்டி’ எம். ஜி. ஆருக்கு அந்த சமூகத்தின் ஆதரவை அள்ளித் தந்ததைப் போலவே, உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், விவசாயி போன்ற படங்களின் மூலமாக விவசாயிகளின் பேராதரவைப் பெற்றுக் கொண்டார்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவைகளில் முதன்மையானது சட்டம், ஒழுங்கு, நீதியை நிலை நாட்டக்கூடிய காவலர்கள் எப்படியிருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தன்னுடைய பல படங்கின் வாயிலாக எடுத்துக் காட்டினார்.
http://i44.tinypic.com/2qtx4b6.jpg
‘திரைப்படங்கள்’ பொழுது போக்கும் ஓர் அம்சமாக மக்கள் சில மணி நேரம் கவலையெல்லாம் மறந்து சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்து விட்டு போவதற்கான சாதனமாகவே மட்டும் இருந்த நிலையில் அதை மாற்றி நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய ஊடகமாக மாற்றிய பெருமை எம். ஜி. ஆரையே சேரும்.
courtesy
பாலா சங்குப்பிள்ளை

ainefal
2nd July 2013, 09:16 PM
திரு. சைலேஷ் சார்..உங்களது ஐநூறுக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள்..
http://i43.tinypic.com/i70ntk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி வினோத் சார், கலியபெருமாள் சார், மாசாணம் சார் மற்றும் அணைத்து தலைவர் பக்தர்களுக்கும் - வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை. தங்களை போல நல்ல உள்ளங்கள் உதவியால் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கடக்க எண்ணம் உள்ளது.

ainefal
2nd July 2013, 09:48 PM
http://www.youtube.com/watch?v=RJrD2spGkwE&feature=youtu.be


NAALAI NAMATHE - 3

iufegolarev
2nd July 2013, 09:52 PM
திரு மு.க .முத்து அவர்கள் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் என்பது உண்மை .

மக்கள் திலகம் அவர்கள் அண்ணா திமுக கட்சி துவங்கிய நேரத்தில்

பிரபல வசனகர்த்தா திரு சொர்ணம் [ தாயின் மடியில் - நேற்று இன்று நாளை ]

அவர்களை அழைத்து '' நீங்கள் திரு கருணாநிதியின் மைத்துனர் . என்னுடன் இணைந்து பணியாற்றினால் உங்களின் எதிர்காலம் வீணாகும் . எனவே நீங்கள் உங்கள் மாமாவுடன் இருப்பதே நல்லது என்று அறிவுரை கூறி சொர்ணத்தை அனுப்பி வைத்தார் .

அதேபோல் தந்தையுடன் பிணக்கு வந்த நேரத்தில் முக முத்து அண்ணா திமுகவில் இணைய விரும்பிய நேரத்தில் அவரை அதிமுகவில் சேர்க்க அனுமதி மறுத்தார் .

இதுதான் மக்கள் திலகத்தின் பெருந்தன்மை .

தீவிர ரசிகர் என்பதை ஏற்பதற்கு சற்று நெருடல். காரணம்...சமையல்காரன் என்ற ஒரு திரைப்படம்...அதில் ஒரு காட்சி. திரு.vkr அவர்கள் திரு முத்துவிடம் ஓஹோ...உலகம் சுத்தும் வாலிபனா என்று கேட்பார் அதற்க்கு முத்து அவர்கள்....ஊஹூ ...உண்மையான வாலிபன் என்று நகைப்புடன் பதில் கூறுவார். ஒரு தீவிர ரசிகர், இந்த வசனத்தை எப்படி அனுமதித்தார் என்று எனக்கு விளங்கவில்லை !

ஒரு வேளை தந்தையாரின் நிர்பந்தம் ?

masanam
3rd July 2013, 04:44 AM
திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய
மக்கள் திலகம்

தமிழ் திரையுலகில் அன்று அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் புகழ் இன்றும் மங்காமல் மறையாமல், இருப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்வது அவரின் சமூக அக்கறையாகும். அதாவது ஏதோ பிறந்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோமென்பதைவிட இருந்தோம், நல்லது செய்தோம், சாதித்தோமென்ற மனோ நிலையில் கடைசிவரை இருந்தமையினால்தான் இன்றும் அவர் கோடான கோடி மக்களின் மனங்களில் இதய தெய்வமாக வாழ்கிறார்.
http://i43.tinypic.com/34yxt9e.jpg
எம். ஜி. ஆர். திரையுலகில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1936ல் தனது 19வது வயதில் சதிலீலாவதி, படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றி நடித்தவர். 30வது வயதுவரை சிறு சிறு பார்த்திரங்களில் நடித்தார். 1947ல் தான் கதாநாயனகாக ‘ராஜகுமாரி’ படத்தில் நடித்தார். ஆனால் இவர் தன்னுடைய படங்களில் சமூக சிந்தனையுடன் கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும் கூட அவற்றின் மூலமாக சீர்த்திருத்த கருத்துக்களை சமூக சிந்தனையுள்ள கருத்துக்களையும் தெரிவிக்கத் தவறவில்லை. அப்படியான படங்களில் ‘மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’ மலைக் கள்ளன் ‘குலே பகாவலி’ ‘மதுரைவீரன்’ ‘புதுமைப் பித்தன்’ ‘நாடோடி மன்னன்’ மற்றும் மன்னாதி மன்னன் ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.

இவர் தாயின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவராகையினால் தாய் பாசத்தின் மகிமையையும் தன்னுடைய படங்களில் கூற தவறில்லை.

‘தாய் சொல்லைத் தட்டாதே’ ‘தாயைக்காத்த தனயம்’ ‘நீதிக்குப் பின் பாசம்’ ‘தெய்வத்தாய்’ ‘தாயின்மடியில்’ ‘அடிமைப் பெண்’ போன்ற திரைப்படங்களில் தாயின் பெருமை பற்றி அவர் மிக சிறப்பாக நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்.

சமூகத்தில் மலிந்துக் கிடக்கும் வஞ்சம், ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடு, சாதிக்கொடுமை, பெண் கொடுமை, அடிமைத்தனம், வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான சரியான தீர்வினையும் தன்னுடைய படங்களில் ஆணித்தரமாக அழகாக சொல்லிய விதம் மக்களுக்கு பிடித்திருந்தது. குடி, சிகரெட், பெண் சகவாசம் போன்றவற்றை வெறுத்து ஒதுக்கிய எம். ஜி. ஆர். அதை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் வெளிக்கொண்டுவந்தார்.

மீனவர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளியான ‘படகோட்டி’ எம். ஜி. ஆருக்கு அந்த சமூகத்தின் ஆதரவை அள்ளித் தந்ததைப் போலவே, உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், விவசாயி போன்ற படங்களின் மூலமாக விவசாயிகளின் பேராதரவைப் பெற்றுக் கொண்டார்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவைகளில் முதன்மையானது சட்டம், ஒழுங்கு, நீதியை நிலை நாட்டக்கூடிய காவலர்கள் எப்படியிருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தன்னுடைய பல படங்கின் வாயிலாக எடுத்துக் காட்டினார்.
http://i44.tinypic.com/2qtx4b6.jpg
‘திரைப்படங்கள்’ பொழுது போக்கும் ஓர் அம்சமாக மக்கள் சில மணி நேரம் கவலையெல்லாம் மறந்து சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்து விட்டு போவதற்கான சாதனமாகவே மட்டும் இருந்த நிலையில் அதை மாற்றி நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய ஊடகமாக மாற்றிய பெருமை எம். ஜி. ஆரையே சேரும்.
courtesy
பாலா சங்குப்பிள்ளை

வரலாற்று உண்மை.

Richardsof
3rd July 2013, 05:00 AM
Thanks for your comments masanam sir .

Richardsof
3rd July 2013, 05:42 AM
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய 60 வயதில் ,கடைசி படத்தில் என்னமாய் பம்பரமாக சுழன்று கத்தி சண்டை வீரப்பாவுடன் மோதும் பிரமாண்டமான மைசூர் அரண்மனையில் அருமையான ஒளிப்பதிவுடன் காட்சி

திரைப்பட சரித்திரத்தில் சகாப்தம் படைத்த வரலாற்று

புகழ் உலக பேரழகன் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில்

பெருமை அல்லவா ?

http://youtu.be/NJjCea4ohYk

Richardsof
3rd July 2013, 09:02 AM
1972 ....நினைவலைகள்.....


மக்கள் திலகம் அவர்களுக்கு ''பாரத்'' பட்டம் பெற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் திலகம் தலைமையில் சிறப்பாக நடந்தது .

திமுக கட்சி சார்பாக அன்பகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது .

ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் சார்பாக கோடம்பாக்கத்தில் மக்கள் திலகத்தை ரதத்தில் அமர்த்தி பிரமாண்டமான ஊர்வலம் நடத்தி பாராட்டு கூட்டம் நடத்தினார்கள் .
''
மதுரை நகரில் நடைப்பெற்ற திமுக மாநாட்டில் மக்கள் திலகம் முதலில் பேசிவிட்டு சென்ற பின்னர் மாநாடு திடலில் இருந்த கூட்டம் கலைந்து போனது ஒரு பேரதிர்ச்சியாக கருதப்பட்டது .

தினத்தந்தி - முரசொலி பேப்பரில் மக்கள் திலகம் சினிமா - அரசியல் செய்திகள்
அடியோடு நிறுத்தப்பட்டது .

தென்னகம் பேப்பர் மட்டும் மக்கள் திலகத்தின் சினிமா -அரசியல் செய்திகள்
வந்தன .

தொடரும்...

iufegolarev
3rd July 2013, 11:12 AM
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய 60 வயதில் ,கடைசி படத்தில் என்னமாய் பம்பரமாக சுழன்று கத்தி சண்டை வீரப்பாவுடன் மோதும் பிரமாண்டமான மைசூர் அரண்மனையில் அருமையான ஒளிப்பதிவுடன் காட்சி

திரைப்பட சரித்திரத்தில் சகாப்தம் படைத்த வரலாற்று

புகழ் உலக பேரழகன் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில்

பெருமை அல்லவா ?

http://youtu.be/NJjCea4ohYk

Dear Esvee Sir,

Fantastic Stunt Sequence. We have seen many heroes of these days use either graphics or unrealistic stunts ( One hero hitting and 10 thugs flying in 10 different directions) Hope they see this and change their format of fights.

In the same picture, there is one ANAL PARAKKUM SWORD FIGHT with Legendary Mr.Nambiar. I would give little more marks for that stunt because it is not a smooth fight fought between two on mosaic floor that also contains little speed cam technique if we watch carefully...the stunt with Mr.Nambiar has mixture of uneven floor, Sand etc., which is a real treat to watch....

Hope, you would put that here for all of us to enjoy !

Thanks..!!

masanam
3rd July 2013, 11:56 AM
சுறுசுறுப்பு, வேகம் - மக்கள் திலகத்தின் சண்டைக் காட்சிகளின் தனி சிறப்பு.
கடைசி படம் வரை கதாநாயகனாகவும், கூடுதலாக இப்படத்தில் இயக்குனராகவும் இருந்துள்ளார் மக்கள் திலகம்.


மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய 60 வயதில் ,கடைசி படத்தில் என்னமாய் பம்பரமாக சுழன்று கத்தி சண்டை வீரப்பாவுடன் மோதும் பிரமாண்டமான மைசூர் அரண்மனையில் அருமையான ஒளிப்பதிவுடன் காட்சி

திரைப்பட சரித்திரத்தில் சகாப்தம் படைத்த வரலாற்று

புகழ் உலக பேரழகன் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில்

பெருமை அல்லவா ?

http://youtu.be/NJjCea4ohYk

Richardsof
3rd July 2013, 05:08 PM
மக்கள் திலகத்தின் 125 வது படம்

'' நாளை நமதே ''

4.7.1975......38வது ஆண்டு நிறைவு தினம் இன்று .
http://i39.tinypic.com/309hmk8.jpg

மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' வெற்றிகரமாக பல அரங்குகளில் 8வது வாரமாக தமிழகமெங்கும் ஓடிகொண்டிருந்தபோது வெளியான படம் .

யாதோன் கி பாரத் இந்தி பட தழுவல் என்றாலும் தமிழில் சில மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்ட படம் .

மெல்லிசை மன்னரின் இசைஅமைப்பில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த ஹாட்ரிக் படம்

சங்கர் - விஜய் என்ற இரண்டு மாறுபட்ட நடிப்பில் மக்கள் திலகம் அபாரமாக நடித்திருப்பார் .

சங்கர் வேடத்தில் மிகவும் இறுக்கமாக ,உணர்ச்சி பிழம்பாக
அருமையாக நடித்திருந்தார் .

விஜய் - வேடத்தில் இளமை துள்ளலுடன் ஆடி பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .

நாளை நமதே 50 வது நாளன்று மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' வெளிவந்ததால் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை.

சென்னை - மதுரை நகரில் மட்டும் 9 வாரங்கள் ஓடியது .

இலங்கையில் மட்டும் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
http://i42.tinypic.com/2elvz2f.jpg

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு என்றென்றும்

திகட்டாத காவியம் - நாளை நமதே.

Richardsof
3rd July 2013, 05:39 PM
http://i43.tinypic.com/30if9ja.jpg

Richardsof
3rd July 2013, 05:49 PM
http://youtu.be/Vesve3ViCg0

Stynagt
3rd July 2013, 06:03 PM
கலை மன்னன்

இயற்கை நடிகர்

ஆங்கிலேய ஆட்சியின் மூலம் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள நடிகர்களை வைத்தே திரைப்படம் தயாரிக்க தொடங்கினர்..அதில் நடிக்க நாடக மன்றங்களில் நடித்த கலைஞர்களை வைத்து திரைப்படங்கள் எடுத்தனர்..ஆரம்பத்தில் அவ்வாறு உருவான திரைப்படங்களில் நாடகத்தன்மை மேலோங்கி இருந்ததில் வியப்பொன்றுமில்லை..ஏனெனில் பெரும்பாலான பாத்திரங்கள் நாடக மன்றங்களிலிருந்து வந்தவர்களே..எனவே பழைய திரைப்படங்கள் நாடகத்தின் சாயலையே பிரதிபலித்தன..பெரும்பாலான நடிகர்கள் தங்கள் இயற்கையான நடிப்பைக் காட்ட மறந்தனர்...ஆனால் மக்கள் திலகம் போன்ற நடிகர்கள் ஆரம்ப கால படங்களிலிருந்தே வீரமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும், யதார்த்தமாகவும் நடிக்க ஆரம்பித்தனர்..ராஜா ராணி கதை இல்லாத மக்கள் திலகத்தின் ஆரம்ப கால படங்களில் இது நன்றாகவே தெரியும்..அதனால்தான் அனைவரும் மக்கள் திலகத்தை புரட்சி நடிகர், இயற்கை நடிகர் என்றனர்..பத்திரிகைகளும் இதையே பறைசாற்றின..ராஜா ராணி படங்களில் கூட அவருடைய நடிப்பு இயற்கையாகவும் நாடக சாயல் இல்லாமலும் இருக்கும்..நாம் வாழும் காலத்தில் சாதாரண குடிமகனும், ஆட்சி செய்பவர்களும் எப்படி இருக்கிறார்களோ, அப்படிதான் முன்னாளில் இருந்திருப்பார்கள் என்ற அடிப்படையில் அவரது படங்களில் குடிமகனும், அரசனும் சித்தரிக்கப்படுவார்கள்..அவரது நாடோடி மன்னன் படத்திலும் நாடோடி மற்றும் மன்னன் பாத்திரங்களை அழகாக, யதார்த்தமாக படைத்திருப்பார்.அதில் கொஞ்சம் கூட மிகையிருக்காது..
http://i41.tinypic.com/swv1fq.jpg
மன்னர்களுக்குரிய பேச்சு, நடவடிக்கை, வீரம், கோபம், காதல், புன்னகை ஆகியவற்றை மார்த்தாண்டன் பாத்திரத்திலும், ஒரு குடிமகனுக்குரிய அனைத்து குணங்களையும் வீராங்கன் பாத்திரத்திலும் அருமையாக படைத்திருப்பார்..அதே போல் ஆடல் கலையில் வல்லவராகவும், மானம் காப்பவராகவும் மன்னாதி மன்னன் படத்தில் வாழ்ந்திருப்பார்..
http://i43.tinypic.com/beslkl.jpg

மகாதேவி படத்தில் 'கொக்கு பறக்கும், குருவி பறக்கும், இங்கே புலி பறக்கிறது என்று அவர் சண்டையிட்டுக்கொண்டே வீரத்துடன் ஆர்ப்பரிக்கும் காட்சியை என்னவென்று சொல்வது..கண் இழந்தது போல நடிக்கும் காட்சியில் தத்ரூபமாக நடிப்பும் அதில் இரண்டு பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கும்...
http://i43.tinypic.com/2j5exvt.jpg
மல்யுத்தத்தில் புகழ்பெற்று மாமல்லன் என்று பெயர் பெற்ற காஞ்சித்தலைவன் படத்தில் மல்யுத்த சண்டையிலும்,அரியணையில் இருந்து இறங்கி வரும் காட்சியிலும், ஏறும் காட்சியிலும் முத்திரை பதித்திருப்பார்..தவறு செய்துவிட்டோம் என்று வருந்தி கையை தீயில் இடும் காட்சியிலும், பானுமதி தன்னை இழிவுபடுத்தும் சொற்களில் சிரித்துக்கொண்டே கோபப்படும் காட்சியிலும் புரட்சி நடிகரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்...
http://i40.tinypic.com/m7ylvn.jpg
http://i40.tinypic.com/95t0kh.jpg

...இயற்கை தொடரும்...

Richardsof
3rd July 2013, 06:05 PM
என் ரத்தத்தின் ரத்தமே:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஜூலை 30, 1977 -இல் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் உருவான நாள் அது. அண்ணா சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விழாவுக்கு வந்தார். தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதை அடுத்து, அதுவரை தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்திராத சாதனையை செய்தார் எம்.ஜி.ஆர். பல லட்சக்கணக்கான மக்களை ஒருங்கே சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் நல் ஆசியுடன் தன் ஆட்சியை ஆரம்பித்தார்.

ராஜாஜி ஹால் நிகழ்ச்சியை அடுத்து, அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார். பதவி ஏற்றதுமே, மக்களைச் சந்திக்கவேண்டும், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அங்கே இருந்தனர். தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் லாரி, வேன் பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.

ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை; மறுபக்கம் காசினோ தியேட்டர் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை; இன்னொரு பக்கம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரையிலும் எம்.ஜி.ஆரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 11 மணி வெயிலில் தார் ரோட்டில் மக்கள் உட்கார்ந்திருந்தனர்.

பெரும்பான்மையினர் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா பக்கங்களுக்கும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைத்தார். அவர் கை அசைத்ததும், விசில் சத்தம், கை தட்டல், ஆரவாரம் பல நிமிடங்கள் தொடர்ந்து வானை பிளந்தன.

குறைந்தபட்சம் என்று கணக்கெடுத்தாலும் பத்து லட்சம் பேருக்கு அதிகமாக இருக்கும் தார் ரோடுகளிலும் கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும் எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க முடியுமோ, அங்கெல்லாம் வேறு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது மக்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.

'மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, சட்டசபை அங்கத்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே' என்று எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார். அடுத்து 'என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு உடன்பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் மீண்டும் கரகோஷம் விண்ணைத் தொட்டன. எங்கும் மகிழ்ச்சி, எங்கும் ஆரவாரம்.

கே.ராஜாராம், காளிமுத்து, ராஜா முகமது, பி.டி.சரஸ்வதி, அரங்கநாயகம், ராகவானந்தம், நாஞ்சில் , எட்மன்ட் உட்பட அனைத்து அமைச்சர்களும், எம்.ஜி.ஆரின் பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு இருந்தார்கள்.

மேடையில், 'இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்; உங்களுக்காகவே பாடுபடுவேன். இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான் நம்புகிறேன். தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறேன்...' என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

மக்களின் பெருத்த ஆரவாரத்தின் இடையே அவர் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வளவு மக்கள் பாசத்துடன், அன்புடன் அவரைப் பார்க்க, பேசுவதை கேட்க கூடி இருந்தது எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே அவருக்கே மறக்க முடியாத நாள் என்றே நான் சொல்வேன்.

மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, முதல்வர் பதவியை ஏற்க முதல்முறையாக அங்கிருந்து, தமிழக அரசின் நிர்வாக மையமும், தலைமைச் செயலகமான கோட்டைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். தன் அறையில், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து நிர்வாகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணிக்குத் தான் வீட்டுக்கு திரும்பினார்.

தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக எம்.ஜி.ஆர் பதவி ஏற்ற நிகழ்ச்சியும், அதற்க்கு சில தினங்களுக்கு முன் பரங்கிமலையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்...

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, Feb 1985 இல் சென்னை திரும்பினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றி தவறான வதந்திகள் பரவி கொண்டிருந்த நேரம்.

அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், ஒரு பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்கிறார் என்று அறிந்ததும், பல மாதங்களாக அவரை பார்க்க முடியாத மக்கள், தமிழகம் முழுவதும் இருந்து பஸ், லாரி, வேன் பிடித்து வந்துவிட்டனர். சென்னை பரங்கிமலையில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான மிகப்பெரிய மைதானத்தில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்தனர்.

அவரால் நடக்க முடியாது; கை, கால்கள் செயலிழந்து விட்டன என்றெல்லாம் அவரது அரசியல் எதிரிகள் புரளிகளை கிளப்பிவிட்டிருந்த நேரம் அது. விமானம் வந்து நின்றதும், தானே விமானப் படிகளில் யார் துணையும் இன்றி இறங்கி வந்தார். அவர் முழு பொலிவுடன், சிரித்த முகமாக விமான படிகளில் இறங்கி வந்த காட்சி இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

விமான நிலையத்திலிருந்து நேராக மிலிட்டரி மைதானத்திற்கு எம்.ஜி.ஆரும், அவரது துணைவி ஜானகியும் காரில் வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு செல்லும் படிகளில் எப்போதும் போல வேகமாக ஓடி ஏறினார். அவர் நன்றாக இருக்கிறார், உடல் வலிமையோடு இருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்ததும் அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் மிகவும் உற்சாகமாயினர்.

புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.

பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

பிற்பகலில் TMX 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.

பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.

பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.

ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.

'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.

'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.

இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.

காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.



தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்.

Richardsof
3rd July 2013, 06:36 PM
மல்யுத்தத்தில் புகழ்பெற்று மாமல்லன் என்று பெயர் பெற்ற காஞ்சித்தலைவன் படத்தில் மல்யுத்த சண்டையிலும்,அரியணையில் இருந்து இறங்கி வரும் காட்சியிலும், ஏறும் காட்சியிலும் முத்திரை பதித்திருப்பார்..தவறு செய்துவிட்டோம் என்று வருந்தி கையை தீயில் இடும் காட்சியிலும், பானுமதி தன்னை இழிவுபடுத்தும் சொற்களில் சிரித்துக்கொண்டே கோபப்படும் காட்சியிலும் புரட்சி நடிகரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்...

super scene kpv sir

http://youtu.be/IB4Fc4Bfm-M

ujeetotei
3rd July 2013, 07:55 PM
Congrats Sailesh Sir for completing 500 posts most with video, a painstaking work.

ujeetotei
3rd July 2013, 08:00 PM
This month Header image of srimgr.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/header_july_13_zpscceb7069.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/header_july_13_zpscceb7069.jpg.html)

oygateedat
3rd July 2013, 08:18 PM
மக்கள் திலகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருப்பவரும் மன்னாதி மன்னன் இதழின் ஆசிரியரும் மக்கள் திலகத்தை பற்றி நூல்கள் எழுதியவரும், தொடர்ந்து மக்கள் திலகத்தை பற்றி பல அரிய செய்திகளை குமுதம் வார இதழில் எழுதி வருபவரும், மூத்த பத்திரிக்கையாளருமான திரு மேஜர் தாசன் அவர்களின் அன்பு மகள் அர்ச்சனா - லக்ஷ்மிநாராயணன் திருமண வரவேற்பு சென்னை காஞ்சி ஹோட்டலில் சென்ற வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படத் துறையினர், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிக்கை துறையினர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். மக்கள் திலகத்தின் அபிமானிகள் பல மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து வாழ்த்தினர். நானும் சென்று மணமக்களை வாழ்த்தினேன்.

http://i44.tinypic.com/2iiaphj.jpg

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

ujeetotei
3rd July 2013, 08:23 PM
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய 60 வயதில் ,கடைசி படத்தில் என்னமாய் பம்பரமாக சுழன்று கத்தி சண்டை வீரப்பாவுடன் மோதும் பிரமாண்டமான மைசூர் அரண்மனையில் அருமையான ஒளிப்பதிவுடன் காட்சி

திரைப்பட சரித்திரத்தில் சகாப்தம் படைத்த வரலாற்று

புகழ் உலக பேரழகன் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில்

பெருமை அல்லவா ?

http://youtu.be/NJjCea4ohYk

சினிமாவில் இதே போன்ற சண்டைகள் பலதும் செய்து உள்ளவர் நமது தலைவர் ஆனால் உண்மையாக இவருடைய சண்டை போடும் வேகத்தை நேரில் பார்த்தவர் எனது தந்தை 1972 அல்லது 1973 கால கட்டத்தில் ஆவடியில் ஒரு மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டது. அதில் நம் தலைவர் இரவு நேரத்தில் கலந்து கொண்டார். அவர் மேடை அருகே வேடிக்கை பார்ப்பது போல் சிலர் நின்று இருந்தனர். தலைவர் மேடை அருகே வந்தவுடன் தலைவரை சுற்றி கம்புகளால் அடிக்க ஆரம்பித்தனர். அவருடைய மெய்காப்பாளர் அருகே வருவதற்குள் இது நடந்து விட்டது. நமது தலைவர் வேகமாக அவர்கள் கம்பு வீச்சுக்கு மாட்டாமல் ஒருவரின் கம்பை நொடிக்குள் பறித்து சினிமா காட்சியை விட வேகமாக கம்பை சூழற்றி உள்ளார். எனது தந்தை சொன்னது. தலைவர் கம்பு சுற்றும் போது கம்பே தெரியவில்லை என்றார் எனது தந்தை களரி பயின்றவர் அதனால் தலைவரின் கம்பு சுற்றும் விதத்தை என்னிடம் அவர் சொன்னது தற்போது அவர் உயிருடன் இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சி எந்த தேதியில் எந்த தெருவில் நடந்தது என்பன போன்ற விவரங்கள் போட முடியவில்லை.

ujeetotei
3rd July 2013, 08:31 PM
Most of the fight scenes are captured in 18 frames per second the normal is 24 frames per second. But our MGR's real fighting speed can be shot only through high speed camera.


http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs

ujeetotei
3rd July 2013, 08:39 PM
Out of MGR fights in all his movie which one is most dangerous stunt he performed?

My opinion is the one fight that was done on rocks in Ayirathil Oruvan.


http://www.youtube.com/watch?v=4Dy-uOdy_a0

ujeetotei
3rd July 2013, 08:40 PM
இந்த சண்டையில் தலைவர் சொல்வார்.

பேசாமல் இரு பூங்கொடி கொஞ்சம் விளையாடி விட்டு வருகிறேன்.

இந்த வசனம் வரும் போது தியேட்டர் அதிரும்.

oygateedat
3rd July 2013, 09:08 PM
http://i39.tinypic.com/e66fk2.jpg

ainefal
3rd July 2013, 09:18 PM
This month Header image of srimgr.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/header_july_13_zpscceb7069.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/header_july_13_zpscceb7069.jpg.html)

என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே

ainefal
3rd July 2013, 11:20 PM
http://www.youtube.com/watch?v=FHgvzwnmINg&feature=youtu.be


NAALAI NAMATHE - 4

ainefal
4th July 2013, 12:23 AM
http://i39.tinypic.com/e66fk2.jpg

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி ரவிச்சந்திரன் சார்

Richardsof
4th July 2013, 05:07 AM
இனிய நண்பர் ரூப் சார்

மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் வீடியோ பதிவுகள் அருமை . தொழில் நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் ஒரே காமிராவில் மக்கள் திலகம் அவர்கள் வெளிப்புற படப்பிடிப்பில்
ஆக்ரோஷமான சுறுசுறுப்பான சண்டை காட்சிகளில் நடித்து
வந்தது பாராட்டுக்குரிய விஷயம் .

அன்னமிட்ட கை -1972

ஆயிரத்தில் ஒருவன் -1965

கம்பும் , கத்தியும் வைத்து கொண்டு மின்னல் வேகத்தில் , சிரித்த முகத்துடன் மக்கள் திலகம் சண்டையிடும் காட்சிகளில் ரசிகர்களின் கை தட்டல் -விசில் என்று அரங்கமே அதிரும் .


மக்கள் திலகத்தின் சிறப்பான சண்டை காட்சிகள் இடம் பெற்ற .
படங்கள் .ஒளிவிளக்கு-1968 முதல் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் -1978
இடம் பெற்ற முக்கிய சண்டை காட்சிகளின் பட்டியல் .



ஒளிவிளக்கு - மனோகருடன் கார் ஷெட்டில் மோதும் இடம்


அடிமைப்பெண் - ஜஸ்டினுடன் மோதும் வாள் சண்டை + சிங்கம் சண்டை .

மாட்டுக்காரவேலன் - கிளைமாக்ஸ் சண்டைகாட்சி


என் அண்ணன் - ஜஸ்டினுடன் சண்டை இடும் காட்சி .

தேடி வந்த மாப்பிள்ளை - ஜஸ்டினுடன் சண்டை இடும் காட்சி

எங்கள் தங்கம் - மனோகருடன் மோதும் காட்சி

குமரிக்கோட்டம் - .ஜஸ்டினுடன் சண்டை இடும் காட்சி .+மனோகருடன் மோதும் காட்சி

ரிக்ஷாக்காரன் - சைக்கிள் ரிக்ஷாவில் மிதித்தபடியே போடும் சண்டை காட்சி +கிளைமாக்ஸ் சண்டை காட்சி +மனோகருடன் மோதும் காட்சி .

நீரும் நெருப்பும் - மக்கள் திலகம்- மக்கள் திலகம் மோதும் இரட்டை வேட அனல் பறக்கும் சண்டை காட்சி.

ஒரு தாய் மக்கள் - நம்பியாருடன் மோதும் சண்டை


சங்கே முழங்கு - பயில்வானுடன் மோதும் சண்டை .


நல்ல நேரம் - தேவருடன் மோதும் சண்டை


ராமன் தேடிய சீதை - அசோகனுடன் மோதும்சூப்பர் பைட்


நான் ஏன் பிறந்தேன் - கிளைமாக்ஸ் சண்டை

அன்னமிட்டகை - கம்பு சண்டை

இதய வீணை - கிளைமாக்ஸ் சண்டை


உலகம் சுற்றும் வாலிபன் - மனோகர் - ஜஸ்டின் - நம்பியார் - சக்கர சறுக்கல் என்று 4 சண்டை காட்சிகள் .

நேற்று இன்று நாளை - கிளைமாக்ஸ் சண்டை காட்சி

உரிமைக்குரல் - வயல் வெளியில் சண்டை காட்சி

சிரித்து வாழ வேண்டும் - மக்கள் திலகம்- மக்கள் திலகம் மோதும் இரட்டை வேட அனல் பறக்கும் சண்டை காட்சி.+ ஜஸ்டின் சண்டை .

நினைத்ததை முடிப்பவன் -மக்கள் திலகம்- மக்கள் திலகம் மோதும் இரட்டை வேட அனல் பறக்கும் சண்டை

நாளை நமதே - கிளைமாக்ஸ் சண்டை

இதயக்கனி - ஜஸ்டின் சண்டை + கிளைமாக்ஸ் சண்டை


பல்லாண்டு வாழ்க - நம்பியாருடன் மோதும் சண்டை


நீதிக்கு தலை வணங்கு - ராமதாசிடம் மோதும் சண்டை


உழைக்கும் கரங்கள் - மான் கொம்பு சண்டை

மீனவ நண்பன் - நம்பியாருடன் மோதும் சண்டை

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - நம்பியார் + வீரப்பாவுடன்
மோதும் கத்தி சண்டை


பல விதமான சண்டை காட்சிகளில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .

உலகில் எந்த ஒரு நடிகரும் இந்த அளவிற்கு தன்னுடைய படங்களில் விதவிதமான பாரம்பரியமான சண்டை காட்சிகளில் நடித்திருக்க மாட்டார்கள் .

ராஜகுமாரி 1947- கணவன் -1968

சண்டை காட்சிகள் பட்டியல் தொடரும் .

Richardsof
4th July 2013, 05:25 AM
http://i43.tinypic.com/6q9uhc.jpg

Richardsof
4th July 2013, 05:26 AM
http://i43.tinypic.com/30msp77.jpg

Richardsof
4th July 2013, 05:30 AM
http://i44.tinypic.com/2jt9if.jpg

Richardsof
4th July 2013, 05:34 AM
http://i42.tinypic.com/o734gh.jpg

Richardsof
4th July 2013, 05:36 AM
http://i41.tinypic.com/2e3zbwn.jpg

Richardsof
4th July 2013, 05:43 AM
மேற்கண்ட படங்களில் மக்கள் திலகம் அவர்களின் உடை அலங்காரம் மிகவும் விசேஷமானவை .எடுப்பான தோற்றத்தில் மக்கள் திலகம் கண்ணை பறிக்கும் அளவிற்கு மிடுக்காக , அழகாக தோற்றமளிப்பார் .

கொள்ளை அழகும் , சூப்பர் ஸ்டைலும் வைத்து எங்களை ஆளும் இதயக்கனியின் அழகே அழகு .

http://i44.tinypic.com/104ffrm.jpg

masanam
4th July 2013, 07:28 AM
http://i41.tinypic.com/2e3zbwn.jpg


வினோத் ஸார், மக்கள் திலகத்தின் சண்டைக் காட்சிகள் பற்றிய படங்களுடனான பட்டியல் அருமை.

ainefal
4th July 2013, 02:05 PM
Congrats Sailesh Sir for completing 500 posts most with video, a painstaking work.

Thanks very much Sir.

ainefal
4th July 2013, 02:08 PM
https://www.youtube.com/watch?v=9i542svII5E


NAALAI NAMATHE - TINY TRAILER

Richardsof
4th July 2013, 02:42 PM
http://youtu.be/8REkytG_6cc
http://youtu.be/o2BLmOonVJo

Richardsof
4th July 2013, 06:24 PM
http://i42.tinypic.com/wagg9t.jpg

Richardsof
4th July 2013, 06:26 PM
http://i43.tinypic.com/2lu8k2c.jpg

Richardsof
4th July 2013, 06:27 PM
http://i42.tinypic.com/35mle9s.jpg

siqutacelufuw
4th July 2013, 06:38 PM
Dear Sailesh Sir,


CONGRATULATIONS ON YOUR CROSSING 500 POSTS, SUCESSFULLY.


WISHING YOU TO REACH 1000 POSTS QUICKLY BY TOUCHING OUR HEARTS


http://i40.tinypic.com/xldun8.jpg

Ever Yours


S. Selvakumar



ENDRUM M.G.R.

ENGAL IRAIVAN

Richardsof
4th July 2013, 07:44 PM
மக்கள் திலகத்தின் நடிப்பின் திறமைகள் .

http://i41.tinypic.com/a40i9g.jpg
நடிப்பு என்பது கற்பனையான ஒன்று .அதை நடிக்கும்போது தன்னுள் இருக்கும் ஆற்றலை ஒருவர் வெளிபடுத்தும்போது ரசிகர்கள் மற்றும் மக்கள் நடிப்பை ரசித்து ஒரு சிறந்த நடிகராக ஏற்று கொள்கிறார்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்

காவல்துறை அதிகாரியாக

புரட்சி வீரனாக

படைத்தளபதியாக

நாடோடியாக
http://i43.tinypic.com/igmglu.jpg
மன்னனாக

கள்ளனாக

செல்வந்தராக

ஏழையாக

சமூக ஆர்வலாராக

மருத்துவராக

துப்பறியும அதிகாரியாக

அப்பாவியாக

தொழிலாளியாக - விவசாயியாக -சாகசவீரராக

வேட்டைக்காரனாக - காவல்காரனாக மொத்தம் 115 படங்களில் மாறுபட்ட கதைகளில் மாறுபட்ட வேடங்களில்
சிறப்பாக நடித்து ''நடிகப்பேரசராக '' புகழ் பெற்றார் .

ரிக்ஷாக்காரன் படத்தில் மூலம் இந்தியாவின் சிறந்த நடிகர் என்ற ''பாரத் '' பட்டமும் பெற்றார் .
http://i41.tinypic.com/107tbnr.jpg
தன்னுடைய கொள்கைபிடிப்பினால் தனக்கு பிடித்த கதா பாத்திரத்தில் கொள்கை வேந்தனாக நடித்ததின் மூலம்
''புரட்சி நடிகர் '' ஆனார் .

அளவான வசனம் - சாந்தமான தோற்றம் - வீரமான சாகசம்

சிந்தனை தூண்டும் காட்சிகள் -எல்லோருக்கும் எளிதில் புரியும்

பாடல்கள் - வன்முறை இல்லா சண்டை காட்சிகள் -மரியாதையும் - நாகரிகமும் கலந்த காதல் காட்சிகள்

இதுதான் மக்கள் திலகமும் அவரது ரசிகர்களும் -மக்களும் விரும்பிய படங்கள் .

இதனால்தான் அவரது படங்கள் இன்றும் பேசப்படுகிறது .

மக்கள் விரும்பி மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் .

ஒரே மாதிரி நடிப்பு என்றால் யார் படம் பார்ப்ப்பார்கள் ?

படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் மக்கள் திலகம்

நடித்து வெற்றிக்கொடி நாட்டினார் .

ujeetotei
4th July 2013, 08:16 PM
MGR Black and white movie Chakravarthy Thirumagal is going to re-released tomorrow in Mahalakshmi.

http://www.mgrroop.blogspot.in/2013/07/chakravarthy-thirumagal.html

ainefal
4th July 2013, 10:16 PM
Dear Sailesh Sir,


CONGRATULATIONS ON YOUR CROSSING 500 POSTS, SUCESSFULLY.


WISHING YOU TO REACH 1000 POSTS QUICKLY BY TOUCHING OUR HEARTS


http://i40.tinypic.com/xldun8.jpg

Ever Yours


S. Selvakumar



ENDRUM M.G.R.

ENGAL IRAIVAN

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி பேராசிரியர் அவர்களே - ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ainefal
4th July 2013, 10:20 PM
https://www.youtube.com/watch?v=if8zzGEWJqE


mgr black and white movie chakravarthy thirumagal is going to re-released tomorrow in mahalakshmi.

http://www.mgrroop.blogspot.in/2013/07/chakravarthy-thirumagal.html

chakravarthi thirumagal - tiny trailer

Esuwmrgy
4th July 2013, 10:36 PM
Dear esvee Sir,
The stills you are posting all are very enchanting. Our lord chooses his roles to suit his acting and at the same time he ensured his role gives
a message to the masses. The comment about his acting are not new and already rejected by the people. His films are seen in DVDs, in so many channels.
Yet his movies are re released again and again and people are thronging the theaters to see them.Some channels even though they are against Thalaivar's
popularity, they have no other go except to show his movies. What more proof is needed.
A.NATARAJAN

iufegolarev
4th July 2013, 11:01 PM
Esvee sir,

Koundamani and Vadivel good selection.....Adhey pola Sababathy comedy ...Just see and enjoy !

http://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U


23rd Pulakesi is also hillarious sir especially when he gives explanation on marketing technique

http://www.youtube.com/watch?v=dVLTRi_yzKE

ainefal
4th July 2013, 11:08 PM
மக்கள் திலகத்தின் நடிப்பின் திறமைகள் .
நடிப்பு என்பது கற்பனையான ஒன்று .அதை நடிக்கும்போது தன்னுள் இருக்கும் ஆற்றலை ஒருவர் வெளிபடுத்தும்போது ரசிகர்கள் மற்றும் மக்கள் நடிப்பை ரசித்து ஒரு சிறந்த நடிகராக ஏற்று கொள்கிறார்கள் .


http://i41.tinypic.com/107tbnr.jpg
தன்னுடைய கொள்கைபிடிப்பினால் தனக்கு பிடித்த கதா பாத்திரத்தில் கொள்கை வேந்தனாக நடித்ததின் மூலம்
''புரட்சி நடிகர் '' ஆனார் .

அளவான வசனம் - சாந்தமான தோற்றம் - வீரமான சாகசம்

சிந்தனை தூண்டும் காட்சிகள் -எல்லோருக்கும் எளிதில் புரியும்

பாடல்கள் - வன்முறை இல்லா சண்டை காட்சிகள் -மரியாதையும் - நாகரிகமும் கலந்த காதல் காட்சிகள்

இதுதான் மக்கள் திலகமும் அவரது ரசிகர்களும் -மக்களும் விரும்பிய படங்கள் .

இதனால்தான் அவரது படங்கள் இன்றும் பேசப்படுகிறது .

மக்கள் விரும்பி மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் .

ஒரே மாதிரி நடிப்பு என்றால் யார் படம் பார்ப்ப்பார்கள் ?

படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் மக்கள் திலகம்

நடித்து வெற்றிக்கொடி நாட்டினார் .

நடக்ககுடியதை நடத்தி காட்டுபவன் சராசரி மனிதன் நடக்காததை நடத்தி காட்டுபவன் விந்தைகளுக்கு எல்லாம் தந்தை - எங்கள் தெய்வம் மக்கள் திலகம்

ainefal
4th July 2013, 11:12 PM
http://www.youtube.com/watch?v=hlny3fdLUSA&feature=youtu.be


NAALAI NAMATHE - 5

Richardsof
5th July 2013, 05:17 AM
இனிய நண்பர்கள்

திரு சைலேஷ்

திரு நடராஜன்

என்னுடைய பதிவுக்கு கருத்துக்கள் கூறிய உங்களுக்கு நன்றி .

நினைத்ததை நடத்தி முடிப்பவர் நமது மக்கள் திலகம் .

இது வரலாற்று உண்மை .

Richardsof
5th July 2013, 05:53 AM
நான் ஆணையிட்டால் ...என்று 1965ல் பாடி நடித்தார் .
http://i40.tinypic.com/2rwop3m.jpg
1977ல் நடித்ததை நிஜமாக்கினார் நம் மக்கள் திலகம் .

Richardsof
5th July 2013, 05:54 AM
அகிலமே கூறும் நீ ...

http://i39.tinypic.com/2ng6cmw.jpg

Richardsof
5th July 2013, 08:03 AM
5.7.2013

மக்கள் திலகத்தின் படங்கள் இந்த வாரம் .

சென்னை

மகாலக்ஷ்மி - சக்ரவர்த்தி திருமகள்


பிராட்வே - நான் ஆணையிட்டால்


மதுரை

பழனிமுருகன் - அடிமைப்பெண்


அரவிந்த் - ஒரு தாய் மக்கள்

ainefal
5th July 2013, 10:52 AM
அகிலமே கூறும் நீ ...

http://i39.tinypic.com/2ng6cmw.jpg


மனித சமுதாயத்தின் ஏக பிரதிநிதி என்று

Stynagt
5th July 2013, 11:04 AM
இன்று முதல் (05.07.2013) கோவை ராயலில்
ஏழைகளின் உரிமைக்கு குரல் கொடுத்த
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற நாயகன்
எங்களின் இதய தெய்வம் எம்ஜிஆரின்
ஈடிணையில்லா வெள்ளிவிழா காவியம்
http://i41.tinypic.com/2u61f7m.jpg

தகவல்: திருப்பூர் திரு. ரவிச்சந்திரன்

Stynagt
5th July 2013, 11:05 AM
5.7.2013

மக்கள் திலகத்தின் படங்கள் இந்த வாரம் .

சென்னை

மகாலக்ஷ்மி - சக்ரவர்த்தி திருமகள்


பிராட்வே - நான் ஆணையிட்டால்


மதுரை

பழனிமுருகன் - அடிமைப்பெண்


அரவிந்த் - ஒரு தாய் மக்கள்

எஸ்வி சார்..இதையும் சேர்த்துகொள்ளுங்கள்
கோவை ராயல் - உரிமைக்குரல்

RAGHAVENDRA
5th July 2013, 11:14 AM
Rare image from FB page:

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1017086_624902140861373_1258201603_n.jpg

Page link: https://www.facebook.com/tamilaalinaivom?directed_target_id=0

masanam
5th July 2013, 11:38 AM
Rare image from FB page:

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1017086_624902140861373_1258201603_n.jpg

Page link: https://www.facebook.com/tamilaalinaivom?directed_target_id=0

Sir, Thank you very much for rare photo.

ainefal
5th July 2013, 12:02 PM
அகிலமே கூறும் நீ ...

http://i39.tinypic.com/2ng6cmw.jpg

மனித சமுதாயத்தின் ஏக பிரதிநிதி என்று

ainefal
5th July 2013, 12:10 PM
Rare image from FB page:

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1017086_624902140861373_1258201603_n.jpg

Page link: https://www.facebook.com/tamilaalinaivom?directed_target_id=0

Thanks very much Raghavendra Sir.

ainefal
5th July 2013, 12:42 PM
http://i43.tinypic.com/11ahis5.jpg

ainefal
5th July 2013, 02:01 PM
http://www.youtube.com/watch?v=T7LeGsn07tE&feature=youtu.be


NAALAI NAMATHE - 6

Stynagt
5th July 2013, 02:05 PM
உரிமைக்குரல் பிரிண்ட் சரியில்லாததால் இன்று முதல் (05.07.2013) கோவை ராயலில் 'தன்னிகரில்லா தலைவனின் 'தாயைக்காத்த தனயன்' திரைப்படம் திரையிடப்படுகிறது.

http://i44.tinypic.com/2m27ul2.jpg

ainefal
5th July 2013, 02:09 PM
நான் ஆணையிட்டால் ...என்று 1965ல் பாடி நடித்தார் .
http://i40.tinypic.com/2rwop3m.jpg
1977ல் நடித்ததை நிஜமாக்கினார் நம் மக்கள் திலகம் .

மக்கள் திலகம் என்றல் மட்டற்ற மாநிலங்களை சேர்ந்த மக்கள் உடனே பாடுவது "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் " பாடல் தான்.

ainefal
5th July 2013, 02:15 PM
உரிமைக்குரல் பிரிண்ட் சரியில்லாததால் இன்று முதல் (05.07.2013) கோவை ராயலில் 'தன்னிகரில்லா தலைவனின் 'தாயைக்காத்த தனயன்' திரைப்படம் திரையிடப்படுகிறது.

http://i44.tinypic.com/2m27ul2.jpg

தாங்கள் கொடுத்து வைத்தவர்கள். தலைவர் படத்தை திரை அரங்கில் பக்தர்கள் உடன் விசில் கைதட்டல் ஓசை உடன் பார்பதால். அனால் நானோ விட்டில் அகன்ற திரையில்+dts - தனியாக கை தட்டிக்கொண்டு பார்கிறேன்.

ainefal
5th July 2013, 03:20 PM
வர்ணம் தொலைகாட்சி [uae] தெய்வத்தின் உரிமைக்குரல் [hd] ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

Stynagt
5th July 2013, 04:55 PM
தாங்கள் கொடுத்து வைத்தவர்கள். தலைவர் படத்தை திரை அரங்கில் பக்தர்கள் உடன் விசில் கைதட்டல் ஓசை உடன் பார்பதால். அனால் நானோ விட்டில் அகன்ற திரையில்+dts - தனியாக கை தட்டிக்கொண்டு பார்கிறேன்.

திரு. சைலேஷ் சார்..தங்களின் ஆதங்கம் புரிகிறது..எப்படி பார்த்தாலும்,, நம்மையெல்லாம் பக்தராக்கிய நம் இறைவன் நம்மை பார்த்துகொண்டிருக்கிறார் என்ற திருப்தியோடு படத்தை பார்த்து ரசியுங்கள் சார்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
5th July 2013, 07:34 PM
23.7.1976

சென்னை நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் ஒரு நினைவலைகள் .

தகவல் - நன்றி .திரு சி .எஸ் .குமார் -பெங்களூர்


சென்னை
http://i41.tinypic.com/2ymzlnn.jpg
சாந்தம் - கிருஷ்ணா - உமா - மக்கள் திலகத்தின் உழைக்கும் கரங்கள் படம் வெற்றிகரமான 10வது வாரம் ஓடிக்கொண்டிருந்தது .

ஓடியன் - சக்கரவர்த்தி திருமகள்

ஜெயாராஜ் -சக்கரவர்த்தி திருமகள்

பாரகன் - நாம்

மகாராணி - நாம்

சன் - நான் ஆணையிட்டால்

பாலாஜி - மர்மயோகி

கிருஷ்ணவேணி - நம்நாடு - 4வது வாரம்

தங்கம் - புதியபூமி - 4வது வாரம்

பிரைட்டன் - அலிபாபாவும் 40 திருடர்களும் -
இணைந்த 10 வது வாரம்

முரளிகிருஷ்ணா -அன்பே வா -3வது வாரம்

ராம் -மாட்டுக்கார வேலன்

கபாலி - பணக்கார குடும்பம்

சித்ரா - பகல் காட்சி - பறக்கும் பாவை

செலக்ட்- பகல் காட்சி-அடிமைப்பெண்

ராயல் -வில்லிவாக்கம் - நீதிக்கு தலைவணங்கு

ஓடியன் மணி - மூலக்கடை -உழைக்கும் கரங்கள் -3வது வாரம்

.ஓடியன் மணி -திருவொற்றியூர் -ஆயிரத்தில் ஒருவன்

ஜானகிராம் -திருவொற்றியூர் - நான் ஏன் பிறந்தேன்

வெங்கடேஸ்வரா -திருவொற்றியூர் -சக்கரவர்த்தி திருமகள் .


உழைக்கும் கரங்கள் மொத்தம் முதல் வெளியீட்டில் 50 நாட்கள்

மேல் ஓடிய விபரம் .

சென்னை
http://i42.tinypic.com/2ivzdwy.jpg
சாந்தம் - கிருஷ்ணா - உமா

மதுரை -சினிபிரியா
கோவை - கீதாலயா
திருச்சி - பேலஸ்
சேலம் - அலங்கார்
நெல்லை - லக்ஷ்மி
ஈரோடு - ராயல்
நாகர்கோயில் - தங்கம்
மாயவரம் - விஜயா

பாண்டி - நவீனா

வேலூர் - கிருஷ்ணா
தஞ்சை - ராஜா .

1976 வருடத்தில் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலைவணங்கு

மிகப்பெரிய வெற்றி பெற்றது .
http://youtu.be/jox_ESw6I0A

உழைக்கும் கரங்கள் 50 நாட்கள் மேல் 14 அரங்கில் ஓடியது .

நன்றி திரு குமார் சார் .

iufegolarev
5th July 2013, 10:23 PM
திரி நண்பர்களுக்கு

சென்னையில் சக்ரவர்த்தி திருமகள் முதல் நாள் bumper வசூல்.:-d

இன்று சட்ரேறகுறைய ருபாய் 14,000 வசூல் செய்துள்ளது.

இதை வெளியிடுபவர், திரு உலகப்பன் கோயம்புத்தூர். இவர் கிட்டத்தட்ட 14 MGR படங்களை கை வசம் வைத்துள்ளார். !

தகவல் திரு.தர்மேந்தர், உரிமையாளர் , மகாலட்சுமி திரை அரங்கம். !

நன்றி..!

ainefal
6th July 2013, 12:30 AM
http://i42.tinypic.com/axiezl.jpg

Richardsof
6th July 2013, 06:15 AM
Thanks for the first day '' chakravarththi thirumagal' collection report at chennai mahalakshmi theatre .savuri sir .

masanam
6th July 2013, 08:32 AM
http://i42.tinypic.com/axiezl.jpg

Sailesh Babu Sir,
Will you please give the list of such magazines if you know.

Richardsof
6th July 2013, 09:38 AM
மக்கள் திலகத்தின் படங்களில் வில்லன்கள் அதிகம் இடம் பெற்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன .அவர்களது வில்லன் வேடமும் , வசனமும் மறக்க முடியாதவை .

பி.எஸ் .வீரப்பா

எம்.என் .நம்பியார்

எஸ்.ஏ . அசோகன்

ஆர் .எஸ் .மனோகர்

எம் .ஆர் .ராதா முக்கியமான வில்லன் நடிகர்கள் .


நம்பியார் - மனோகர் - அசோகன் - வீரப்பா நால்வரும் நடித்த ஒரே படம் .
அரசகட்டளை .1967

நம்பியார் - மனோகர் - அசோகன் மூவர் நடித்த படங்கள் .

நான் ஆணையிட்டால்

பறக்கும் பாவை

காவல்காரன்

உலகம் சுற்றும் வாலிபன்


நம்பியார் - மனோகர் - வீரப்பா நடித்த படம்


பல்லாண்டு வாழ்க .


எம் .ஆர் .ராதா மக்கள் திலகத்துடன் சபாஷ் மாப்பிளே -1961

-1967 வரை 21 படங்களில் நம்பியார் - அசோகன் உடன் சில படங்களில் சிறப்பாக நடித்திருந்தார் .


குணசித்திர வில்லன் நடிகர்கள்
ரங்காராவ் - பாலையா- முத்துராமன் -சக்ரபாணி -தங்கவேலு
மேஜர் சுந்தராஜன் - வி.எஸ். ராகவன் - கண்ணன் போன்ற நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்திருந்தனர் .

ainefal
6th July 2013, 01:12 PM
Sailesh Babu Sir,
Will you please give the list of such magazines if you know.


Urimaikural, இனிய நண்பர் Mr. B.S.Raju
Puratchi yedu Naalai namathe, இனிய நண்பர்Mr. Selvakumar
Endendrum MGR, Mr. P.T. Selvakumar
Vazhum kalai Vendan, Kalaiventhaen M.G.R Bakarthargal Trust
Idyakkani ........

I understand that Mannadhi Mannan by Mr. Vijayan is stopped after his sad demise.

masanam
6th July 2013, 01:20 PM
Urimaikural, இனிய நண்பர் Mr. B.S.Raju
Naalai namathe, Mr. Selvakumar
Endendrum MGR, Mr. P.T. Selvakumar
Vazhum kalai Vendan, Kalaiventhaen M.G.R Bakarthargal Trust
Idyakkani ........

I understand that Mannadhi Mannan by Mr. Vijayan is stopped after his sad demise.

தகவலுக்கு நன்றி...ஸார்

ainefal
6th July 2013, 01:26 PM
மக்கள் திலகத்தின் படங்களில் வில்லன்கள் அதிகம் இடம் பெற்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன .அவர்களது வில்லன் வேடமும் , வசனமும் மறக்க முடியாதவை .

பி.எஸ் .வீரப்பா

எம்.என் .நம்பியார்

எஸ்.ஏ . அசோகன்

ஆர் .எஸ் .மனோகர்

எம் .ஆர் .ராதா முக்கியமான வில்லன் நடிகர்கள் .


நம்பியார் - மனோகர் - அசோகன் - வீரப்பா நால்வரும் நடித்த ஒரே படம் .
அரசகட்டளை .1967

நம்பியார் - மனோகர் - அசோகன் மூவர் நடித்த படங்கள் .

நான் ஆணையிட்டால்

பறக்கும் பாவை

காவல்காரன்

உலகம் சுற்றும் வாலிபன்


நம்பியார் - மனோகர் - வீரப்பா நடித்த படம்


பல்லாண்டு வாழ்க .


எம் .ஆர் .ராதா மக்கள் திலகத்துடன் சபாஷ் மாப்பிளே -1961

-1967 வரை 21 படங்களில் நம்பியார் - அசோகன் உடன் சில படங்களில் சிறப்பாக நடித்திருந்தார் .


குணசித்திர வில்லன் நடிகர்கள்
ரங்காராவ் - பாலையா- முத்துராமன் -சக்ரபாணி -தங்கவேலு
மேஜர் சுந்தராஜன் - வி.எஸ். ராகவன் - கண்ணன் போன்ற நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்திருந்தனர் .


வினோத் சார்,

இந்த வில்லன் நடிகர்களில் பட்டியலில் திரு ராமதாஸ் அவர்களையும் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் பல்லாண்டு வாழ்க படத்தில் வில்லனாக நடித்தவர் [பெயர் நினவு இல்லை] பெயர் சொல்லவும்.

Richardsof
6th July 2013, 02:21 PM
வி.கே. ராமசாமி சில படங்களில் வில்லனாக நடித்திருந்தார் .

ainefal
6th July 2013, 02:25 PM
வி.கே. ராமசாமி சில படங்களில் வில்லனாக நடித்திருந்தார் .

Meenava Nanban, Sanghe Muzhanghu, Netru Indru Naalai, Raman Thediya Seethai...

Richardsof
6th July 2013, 02:28 PM
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 10 பொழுது போக்குவண்ணப் படங்கள் .


உலகம் சுற்றும் வாலிபன்

எங்க வீட்டு பிள்ளை

அன்பே வா

ஆயிரத்தில் ஒருவன்

பறக்கும் பாவை

நல்ல நேரம்

ராமன் தேடிய சீதை

மாட்டுக்கார வேலன்

குடியிருந்த கோயில்

ரகசிய போலீஸ் 115

Richardsof
6th July 2013, 02:45 PM
http://i40.tinypic.com/90zxns.jpg

masanam
6th July 2013, 02:57 PM
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 10 பொழுது போக்குவண்ணப் படங்கள் .


உலகம் சுற்றும் வாலிபன்

எங்க வீட்டு பிள்ளை

அன்பே வா

ஆயிரத்தில் ஒருவன்

பறக்கும் பாவை

நல்ல நேரம்

ராமன் தேடிய சீதை

மாட்டுக்கார வேலன்

குடியிருந்த கோயில்


ரகசிய போலீஸ் 115
Adimai Pen..?

Richardsof
6th July 2013, 06:33 PM
18-1-1957 *அன்று*
http://i44.tinypic.com/d8w7t.jpg



சென்னை நகரில் மகாலக்ஷ்மி *அரங்கில் *மக்கள் திலகத்தின்*




''சக்கரவர்த்தி திருமகள் ''படம் வெளியானது .




பின்னர் பல வருடங்களில் பல முறை இந்த படம் இதே அரங்கில்*
கணக்கில்லாமல் திரையிடப்பட்டது .




56 ஆண்டுகள் *ஆன *பின்னரும் *ஒரு நடிகரின் படம் அதே அரங்கில் *வந்து வசூலில் சாதனை படைக்கிறது என்றால்*




மக்கள் திலகத்தின் சாதனைகள் *அன்றும் -இன்றும்- என்றும்*




வரலாறு *என்பது உண்மையாகிறது அல்லவா ?

Richardsof
6th July 2013, 07:12 PM
திரு மாசனம் சார்

எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் [பொழுது போக்கு படங்கள் ] குறிப்பிட்டேன் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் உருவான மாபெரும் சரித்திர காவியங்கள் என்னுடைய விருப்பமான படங்கள் .

நாடோடி மன்னன்

மலைக்கள்ளன்

மதுரைவீரன்

திருடாதே

பாசம்
http://i41.tinypic.com/rub0n9.jpg
காஞ்சித்தலைவன்

படகோட்டி

பணக்கார குடும்பம்

கலங்கரைவிளக்கம்

பெற்றால்தான் பிள்ளையா

காவல்காரன்

நம்நாடு

ஒளிவிளக்கு

அடிமைப்பெண்
http://i39.tinypic.com/fo0ykh.jpg
நீரும் நெருப்பும்

நான் ஏன் பிறந்தேன்

உரிமைக்குரல்

நினைத்ததை முடிப்பவன்

பல்லாண்டு வாழ்க

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .
http://i44.tinypic.com/of4yur.jpg

உங்களின் விருப்பமான படங்களை பதிவிடவும் .

Richardsof
6th July 2013, 07:23 PM
http://youtu.be/ApWApnJisy0

http://youtu.be/UJlSRw3T1W8

http://youtu.be/CPvOUWBUeAk

masanam
6th July 2013, 08:00 PM
Vinod Sir,
என்னை கவர்ந்த மக்கள் திலகம் படங்களுள், மிகவும் பிடித்த பத்துப் படங்கள்:
நாடோடி மன்னன்
மதுரை வீரன்
அடிமைப் பெண்
மாட்டுக்கார வேலன்
ஆயிரத்தில் ஒருவன்
குடியிருந்த கோயில்
ஒளி விளக்கு
எங்க வீட்டு பிள்ளை
அன்பே வா
உலகம் சுற்றும் வாலிபன்

ainefal
6th July 2013, 09:12 PM
http://i41.tinypic.com/r8s0pk.jpg

ainefal
6th July 2013, 10:22 PM
http://www.youtube.com/watch?v=tpt9xS8CHPc&feature=youtu.be


NAALAI NAMATHE - 7

masanam
6th July 2013, 10:23 PM
http://i41.tinypic.com/r8s0pk.jpg

இந்த பாட்டில் மக்கள் திலகத்தின் துள்ளல் மிகுந்த ஆட்டம் கவரும் வகையில் இருக்கும்.

ainefal
6th July 2013, 10:25 PM
http://i43.tinypic.com/2i0ezup.jpg

ainefal
7th July 2013, 12:20 AM
http://i39.tinypic.com/2zp6rk3.jpg

Richardsof
7th July 2013, 05:48 AM
மக்கள் திலகத்தின் படங்கள் .1967-1972

தாய்க்கு தலைமகன்
அரசகட்டளை
விவசாயி
தேர் திருவிழா
கண்ணன் என் காதலன்
புதிய பூமி
கணவன்
காதல் வாகனம்
தலைவன்
ஒருதாய் மக்கள்
அன்னமிட்டகை

விமர்சனம் - மக்கள் திலகத்தின் ரசிகனின் பார்வையில் .....
http://i42.tinypic.com/2dbmhe1.jpg

தாய்க்கு தலைமகன் -1967.

மக்கள் திலகம் குண்டடிபட்ட நேரத்தில் வந்த படம் .அண்ணன் -தம்பி பாசம் கொண்ட கதை . மக்கள் திலகம் அண்ணனிடமும் தாயிடமும் பாசத்துடன் நடித்த காட்சிகள் பிரமாதம் .இனிமையான பாடல்கள் .சென்னை நகரில் 10 வாரங்கள் ஓடிய படம் . மனோகருடன் மக்கள் திலகம் மோதும் சண்டை காட்சி
அமர்க்களம் .
மொத்தத்தில் தாய்க்கு தலை மகன்

மதிப்பெண் - 70/100.
விவசாயி -1967
http://i43.tinypic.com/k36cg1.jpg
மக்கள் திலகம் பட்டதாரி வாலிபராக , விவசாயியாக நடித்த படம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . நம்பியாருடன் மோதும் சண்டைகாட்சிகள் விறுவிறுப்பானவை .
மக்கள் திலகம் தந்து தந்தையுடன் நியாயத்திற்கு போராடும் காட்சிகள் அருமை .விவசாயிகளின் உழைப்பையும் உயர்வையும் , நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து காட்டிய படம் . சென்னையில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய படம் .
மொத்தத்தில் விவசாயி - தரமான நல்ல படம்

மதிப்பெண் -75/100


விமர்சனம் தொடரும்

Richardsof
7th July 2013, 10:56 AM
தேர் திருவிழா -1968
http://i40.tinypic.com/2i6nkpc.jpg
மக்கள் திலகம் பரிசல் ஓட்டியாகவும் பின்னர் போலீஸ்-சினிமா நடிகராக நடித்த படம் .பாடல்கள் எல்லாமே சுமாரான ரகம் .
நாகேஷ் - மனோரமா நடித்த நாடக காட்சியில் மக்கள் திலகம்
ஒரு நடிகராகவே தோன்றி நாகேஷ் - மனோரமாவை பாராட்டும் காட்சி நன்றாக இருந்தது .

மொத்தத்தில் சுமாரான படம் ,

மதிப்பெண் -50/100.


கண்ணன் என் காதலன் -1968
http://i40.tinypic.com/335hatt.jpg
சத்யா மூவிஸ் படம் . மக்கள் திலகம் இந்த படத்தில் பல இன்னிசை வாத்திய கருவிகளை இசைத்து ரசித்து நடித்திருப்பார் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகம் - வாணிஸ்ரீ ஜோடி இந்த படத்தில் மிகவும் பொருத்தமாக இருந்தது .

கண்களிரண்டும் விடி விளக்காக ........

கெட்டிக்காரியின் பொய்யும் புளுகும் .....

வாணிஸ்ரீயுடன் நடித்த பாடல் காட்சிகளில் இருவரின் இளமை துள்ளல்கள் அருமை .
13 வாரங்கள் ஓடிய வெற்றி படம் .

மொத்தத்தில் கண்ணன் என் காதலன் - மக்கள் இதயங்களில் நிரந்தர காதலன் .

மதிப்பெண்
65/100

iufegolarev
7th July 2013, 02:38 PM
திரி நண்பர்களுக்கு

சென்னையில் சக்ரவர்த்தி திருமகள் முதல் நாள் bumper வசூல்.:-d

இன்று சட்ரேறகுறைய ருபாய் 14,000 வசூல் செய்துள்ளது.

இதை வெளியிடுபவர், திரு உலகப்பன் கோயம்புத்தூர். இவர் கிட்டத்தட்ட 14 mgr படங்களை கை வசம் வைத்துள்ளார். !

தகவல் திரு.தர்மேந்தர், உரிமையாளர் , மகாலட்சுமி திரை அரங்கம். !

நன்றி..!

திரி நண்பர்களுக்கு

சென்னையில் சக்ரவர்த்தி திருமகள் இரெண்டாம் நாள் வசூல்.

நேற்று சட்ரேறகுறைய ருபாய் 11,840 வ(மக)சூல் செய்துள்ளது.
வசூலுக்கு கருப்பு வெள்ளை, கலர் என்ற பாகுபாடுகள் இல்லை என்ற கோட்பாடில்லாத இரண்டு நடிகர்களில் ஒருவர் திரு.mgr என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

தகவல் திரு.தர்மேந்தர், உரிமையாளர் , மகாலட்சுமி திரை அரங்கம். !

நன்றி..!

oygateedat
7th July 2013, 05:24 PM
http://i39.tinypic.com/2zp6rk3.jpg

nice - TK U MR.SAILESH BASU.

Richardsof
7th July 2013, 07:48 PM
அரசகட்டளை -1967

மக்கள் திலகம் அவர்களின் கத்தி சண்டைகள் - அட்டகாசம் .
http://i40.tinypic.com/orkll1.jpg
இனிய பாடல்கள் நிறைந்த படம் .ஏராளமான நட்சத்திர

பட்டாளங்களுடன் வந்த படம் .

ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் .

மதிப்பெண்

55/100

Richardsof
7th July 2013, 07:57 PM
புதிய பூமி -1968

மக்கள் திலகம் டாக்டராக நடித்த படம் .
http://i42.tinypic.com/2n718xe.jpg
பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்

குறிப்பாக '' நான் உங்கள் வீட்டு பிள்ளை '' பாடல் எப்போது

கேட்டாலும் மனதுக்கு வலிமையையும் மகிழ்வையும் தரும்

பாடல் .

மொத்தத்தில் புதியபூமி - கருத்துள்ள படம்

மதிப்பெண்

65/100

Richardsof
7th July 2013, 08:01 PM
கணவன் -1968

http://i44.tinypic.com/i3dgrp.jpg
மக்கள் திலகத்தின் கதையமைப்பில் வந்த முதல் படம் .

இப் படத்தில் மக்கள் திலகம் பேசிய வசனங்கள் இன்றைக்கும்

ஒரு சிலருக்கு பொருத்தமாக இருக்கும் .இனிமையான பாடல்கள் நிறைந்த படம் .
http://youtu.be/ek-avfS3Z_o
கணவன் - திருப்தியான ஒரு குடும்ப படம்

மதிப்பெண்

65/100

Richardsof
7th July 2013, 08:22 PM
http://youtu.be/cLsiznLUoRw

iufegolarev
7th July 2013, 08:53 PM
திரி நண்பர்களுக்கு

sunlife தனியார் தொலைகாட்சியில் இன்று "பணம் படைத்தவன்" - அதில் சௌகார் அவர்கள் இறக்கும் தருவாயில் ஒரு வசனம் பேசுவர்..."என் வழி தகாத வழி" என்று......இதைகூட விட்டு வைக்காமல் இன்றைய இயக்குனர்கள் ..."என் வழி தனி வழி " என்று கோப்பி அடித்துவிட்டார்களா ?

masanam
7th July 2013, 09:11 PM
Vinod Sir,
Makkal thilagam's movies and rating are excellent.

oygateedat
7th July 2013, 09:12 PM
வீராங்கனின் வெற்றி பவனி கொங்கு மண்டலத்தில் தொடர்கிறது...

http://i40.tinypic.com/rcr6kh.jpg

RAGHAVENDRA
7th July 2013, 09:28 PM
தங்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு பாடல் முதலில் டி.எம்.எஸ். பாடி எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. பாடல் பதிவும் செய்யப் பட்டது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் பாட பதிவு செய்யப் பட்டு காட்சியும் மாற்றி பெண் பாடுவது போல் படமாக்கப் பட்டது. டி.எம்.எஸ். பாடிய அம்மா என்றால் அன்பு பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் அனைவருக்காகவும் மிக மிக அபூர்வமான அந்தப் பாடல் இதோ

http://www.mediafire.com/download/pfqjer7ropw5jo1/Amma_Endral-TMS-_song_mp3.mp3

இந்தப் பாடலுக்காக நம் சகோதர இணைய தள நண்பருக்கு என் உளமார்ந்த நன்றி.

ujeetotei
7th July 2013, 10:03 PM
கணவன் -1968

http://i44.tinypic.com/i3dgrp.jpg
மக்கள் திலகத்தின் கதையமைப்பில் வந்த முதல் படம் .

இப் படத்தில் மக்கள் திலகம் பேசிய வசனங்கள் இன்றைக்கும்

ஒரு சிலருக்கு பொருத்தமாக இருக்கும் .இனிமையான பாடல்கள் நிறைந்த படம் .
http://youtu.be/ek-avfS3Z_o
கணவன் - திருப்தியான ஒரு குடும்ப படம்

மதிப்பெண்

65/100

Nice work Vinod Sir.

ujeetotei
7th July 2013, 10:06 PM
தங்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு பாடல் முதலில் டி.எம்.எஸ். பாடி எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. பாடல் பதிவும் செய்யப் பட்டது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் பாட பதிவு செய்யப் பட்டு காட்சியும் மாற்றி பெண் பாடுவது போல் படமாக்கப் பட்டது. டி.எம்.எஸ். பாடிய அம்மா என்றால் அன்பு பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் அனைவருக்காகவும் மிக மிக அபூர்வமான அந்தப் பாடல் இதோ

http://www.mediafire.com/download/pfqjer7ropw5jo1/Amma_Endral-TMS-_song_mp3.mp3

இந்தப் பாடலுக்காக நம் சகோதர இணைய தள நண்பருக்கு என் உளமார்ந்த நன்றி.

Thanks for updating the song. This song with other MGR speeches particularly BBC interview and Bharath award speech was released by Urimaikural in 2009.

The song appears to be different in tune and feels like a track one with less musical instrument.

ainefal
7th July 2013, 10:08 PM
தங்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். அடிமைப் பெண் திரைப்படத்தில் அம்மா என்றால் அன்பு பாடல் முதலில் டி.எம்.எஸ். பாடி எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. பாடல் பதிவும் செய்யப் பட்டது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் பாட பதிவு செய்யப் பட்டு காட்சியும் மாற்றி பெண் பாடுவது போல் படமாக்கப் பட்டது. டி.எம்.எஸ். பாடிய அம்மா என்றால் அன்பு பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் அனைவருக்காகவும் மிக மிக அபூர்வமான அந்தப் பாடல் இதோ

http://www.mediafire.com/download/pfqjer7ropw5jo1/Amma_Endral-TMS-_song_mp3.mp3

இந்தப் பாடலுக்காக நம் சகோதர இணைய தள நண்பருக்கு என் உளமார்ந்த நன்றி.

Thanks very much Raghavendra Sir, Mr. Dravida Selvam's [singapore] video is here. I think the audio [song] in this video is complete
https://www.youtube.com/watch?v=Al-7ePA9IqA

ujeetotei
7th July 2013, 10:08 PM
Compilation of MGR 100 days movie in Coimbatore theaters.

http://www.mgrroop.blogspot.in/2013/07/coimbatore-theaters.html

Checked for errors, if any point out please.