PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

mahendra raj
24th May 2013, 10:03 PM
மக்கள் திலகம் எம்ஜியார் - எங்கள் கடவுள்



கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
கண்ணுக்கு தெரிக்கின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?
உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா
வெளியே தெரிகின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
சஞ்சலம் வருகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்

MGR proved himself to be a cut from the rest of the DMK cadres especially in matters concerning spirituality. He was daring enough to use the words 'kaduval', 'iraivan'. 'Aandavan', 'thalaivan' in his philosophical songs beginning 'Thaai Solley Thattathey' (1961) working closely with Kannadhasan. This was when his party, the DMK was regarded as atheist. The irony was that both MGR and Kannadhasan were spiritual persons deep in their hearts although belinging to DMK which was one of the reasons they both addressed each other 'aandavar' when meeting in person!

Yes, Eswee both MGR and Kannadhasan will continue to be immortal as long as the Tamil language lives. I fully agree with you that Kannadhasan has written for MGR for almost half of his film careers. You have forgotten to mention the powerful dialogues he had written for 'Madurai Veeran', 'Nadodi Mannan', 'Raja Desingu', 'Mannathi Mannan', 'Thirudaathey', 'Mahadevi' and partly for 'Thai Solley Thattahthey' and 'Thaaikupin Thaaram' which were later complemented by Ayampillai.

I still use to wonder why Vaali never wrote dialogues for MGR films although he was very close with him.

masanam
24th May 2013, 10:16 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/mgr_zps11010c65.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/mgr_zps11010c65.jpg.html)

mahendra raj
24th May 2013, 10:21 PM
எம்.ஜி.ஆர். படங்கள்!
கண்ணதாசன் பாடல்கள்!
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

நினைத்துப் பாருங்கள்!

The first song, if I am not mistaken, to incorporate the word 'Iraivan' was 'Poyum Poyum Manithanaku Intha Butthiyai Koduthaanae Iraivan....' in 'Thai Sollai Thattathey' (1961) followed by 'Ulagam Piranthathu Enakaaga' in Paasam (1962); Oruvan Manathu Onbathaada (Dharmam Thalaikaakkum' (1963); Kadavul Irukindraar - Ananda Jothi (1963); Ennathaan Nadakkum & Kurangu Varum Thottamadi - Panathottam (1963) and the master of all songs in Thani Piravi - Ethir Paaramal Nadanthathudi (1966). Most of it were for Devar Films but all were written by his erstwhile and sometimes estranged pal Kaviarasar Kannadhasan!

I wonder also whether any other lyricist, besides Kannadhasan, have written such God-themed songs for MGR, Vaali included. Would be glad to be enlightened.

mahendra raj
24th May 2013, 10:49 PM
An ardent MGR fan who was also the Secretary of MGR Mandram in Kuala Lumpur, Malaysia personally related as to how MGR helped him out of his dire financial straits. He was retrenched in his job as a bus conductor somewhere in the early nineties and was having severe financial problems as he had a large family. One night he decided to end his life but before that he made one last attempt to seek redressal for his plight. Yes, he went to the altar in his house in the middle of the night when everyone went to sleep. He had a photo of MGR along with other deities in the altar. He prayed hard this time o MGR asking him to help him out of his dire financial straits. In his prayers he told MGR flatly that if help is not forthcoming he will commit suicide and meet him 'over there'.

After that he went to bed. Not long after that he had a dream of MGR visiting him in his house. This guy was too dumbfounded to see his idol so vividly but MGR had a stern look in his face. He never spoke a word but instead beckoned him to follow him to a room. He followed as instructed. MGR scribbled something and gave him that piece of paper. In the paper was written a four-digit number. After that MGR walked away and this friend was still in a daze.

He woke up sweating but he could remember the digits MGR had written on the piece of paper. The following morning he borrowed ten Malaysian Ringgit from a friend and went straight to the 4-Digit Gambling outlet to book that particular number sequence. This he did after first offering prayers to MGR in the morning at his house.

That number sequence drew first prize in that day's draw. The prize money was Malaysian Ringgit thirty thousand (about the equivalent of three lakh Indian Rupees). This guy almost went into a trance after seeing the results that night. His financial problems were solved instantly and with the balance he started a small business and he is well-off today. He believes strongly that MGR still lives in the hearts of his sincere fans which was why he appeared in his dreams. He still feels that it is not a dream but something very hard to explain as it was life-like. He further added that the reason MGR appeared so stern was to warn him of his cowardly proposition to end his life. Perhaps that was why he never spoke a word.

I countered him saying that MGR being a man who believes in hard work will never advocate gambling. But he argued that it was the only recourse MGR had to prevent him from taking his own life the following day. In other words it was not a sin in times of such situations and MGR did the right thing.

Next I will tell of Iseri Ganesh's (son of the late Iseri Velan) experience with MGR which he told us personally when we met him in his house in ECR in February this year.

RAGHAVENDRA
24th May 2013, 10:52 PM
1957ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, பழநியில் நடைபெற்ற திராவிட சீர்திருத்த மாநாட்டில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், கே.ஆர்.ராமசாமி, மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், கே.ஏ.மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன், இரா. செழியன், சத்தியவாணி முத்து, அலமேலு அப்பாதுரை உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறப்புரையாற்றினார். அந்த நிழற்படம் உங்கள் பார்வைக்கு.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/MGR1957_zps96a64704.jpg

இந்த காணொளி தற்போது வெளியிடப் பட்டுள்ள எஸ்.எஸ்.ஆர். தயாரித்து நடித்த தங்கரத்தினம் படத்தின் டிவிடியில் இடம் பெற்றுள்ளது. மாநாட்டின் காட்சிகள் மட்டும் காணொளியாக உள்ளன. பின்னணியில் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் வர்ணனை இடம் பெற்றுள்ளது.

masanam
25th May 2013, 01:48 AM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/avm_zps5d5bb77d.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/avm_zps5d5bb77d.jpg.html)

http://www.allthingskamal.info/blog/2007/07/31/mgr-nagesh-on-kamal/

Richardsof
25th May 2013, 05:35 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/MGR1957_zps96a64704.jpg


மக்கள் திலகத்தின் அருமையான ஸ்டில் மற்றும் 1957 தேர்தல் சிறப்பு வீடியோ பற்றிய தகவல்கள் தந்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
25th May 2013, 08:07 AM
இனிய நண்பர் திரு மகேந்திரன்


மக்கள் திலகம் - கண்ணதாசன் நட்பில் உருவான பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை . ஆனந்தஜோதியில் இடம் பெற்ற ''கடவுள் இருக்கின்றான் ''பாடலை பற்றி உங்களின் ஆய்வு நன்றாக இருந்தது .

பணத்தோட்டம்

பாசம்

ஆனந்தஜோதி

மூன்று படங்களில் இடம் பெற்ற வரிகள்

http://youtu.be/EZXn7rMSyus


தலைவன்

தெய்வம் - இறைவன்

கடவுள் - மூலம் அவரது கருத்துக்கள் எந்த அளவிற்கு மக்கள் மனதை ஈர்த்தது

என்பதை அறிய முடிகிறது .

Richardsof
25th May 2013, 08:17 AM
http://youtu.be/1Fz4Avr44EE

Richardsof
25th May 2013, 09:35 AM
Arror das - to day ''thandhi'' paper

1966–ல் எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி நடித்து நான் கதை வசனம் எழுதிய ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படம் வெளியானது. இந்தப்படம் 100 நாள் ஓடியது.

இந்தப்படம் வெளியான போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. பின்னர் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 1967 மார்ச் மாதம் 18–ந் தேதியுடன் படம் 100–வது நாளை எட்டியது. இந்தப்படத்தின் வெற்றிவிழாவை அப்போதைய முதல்வர் அண்ணாவின் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது பொதுப்பணி மற்றும் போக்குவரத்து துறைகளின் அமைச்சராக இருந்த கலைஞர் விழாவுக்கு முன்னிலை வகிப்பது என்றும் முடிவானது. அண்ணாவின் கரங்களால் கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்குவது என்று ஏற்பாடாகியிருந்தது. இடம் ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபம்.

அப்போது நான் சாவித்திரியை சந்தித்து விழாவைப் பற்றிய விவரம் கூறி, ‘சரோஜாதேவிக்கான கேடயத்தை அவருக்குப் பதிலாக நீ பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்:

சாவி: ‘நான் எதுக்கு? நடிச்சிருக்கிறது சரோஜா தானே? அதுதானே வந்து வாங்கிக்கணும்’ சம்பந்தம் இல்லாம நான்... ஏன்?

நான்: ‘இல்லே.. இந்த விழாவுல சரோஜா வந்து கலந்துக்கும்னு எனக்குத் தோணலே’’

சாவி: ‘ஏன்? எதனால அப்படி நினைக்குறீங்க?’.

நான்: ‘போன மாசந்தான் அது கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவுலேர்ந்து ஒதுங்கியிருக்கு. அதோட கூட அதுக்குச் சில மன உறுத்தல்கள் இருக்கும்னு நான் நினைக்கிறேன். அதையெல்லாம் விவரமா ஒங்ககிட்டே இப்போ சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. அப்புறமா ஒருநாளைக்கு சொல்றேன்.

இது என் சினிமா வாழ்க்கையிலே ஒரு முக்கியமான வெற்றி விழா! அண்ணா முதலமைச்சராகி கலந்துக்குற முதல் கலை விழா!

என் வாழ்க்கையில முதல்ல நீ அதுக்கு அப்புறம் சரோஜா! ரெண்டு பேருமே முக்கியமானவுங்க. எனக்குத் தெரிஞ்சு சரோஜா வர்றதுக்கு வாய்ப்பில்லை...

அப்படி ஒருவேளை, நான் நினைச்சிருக்கிறதுக்கு நேர்மாறா சரோஜா வந்தாலும் கூட, நீயும் அவசியம் வரணும்னு விரும்புறேன், என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு அவருடைய கரங்களைப் பற்றி கொண்டு மேலும் தொடர்ந்தேன்...

‘அண்ணி! உனக்கு நினைவிருக்கோ இல்லியோ– எனக்கு இன்னும் நல்லா நினைவிருக்கு. ஏழு வருஷங்களுக்கு முந்தி, ஆயிரத்தி தொளாயிரத்தி அறுபத்து ஒண்ணுலே, உன் புண்ணியத்துல சிவாஜிக்கு நான் முதல் முதலா எழுதுன பாசமலர் படம் தொடர்ந்து ஆறுமாசங்களுக்கும் அதிகமாக இருநூறு நாள் ஓடி, அதன் வெள்ளிவிழா பிலிம் சேம்பர் காம்பவுண்டுலே கொண்டாடப்பட்டுச்சி.

எனக்கு முதல் சிவாஜி படம்! முதல் வெள்ளிவிழாப்படம். வாகினி ஸ்டூடியோ நாகிரெட்டியார் தலைமை தாங்கி அவர் கையாலே ஒரு பெரிய வெள்ளிச்சிலை பரிசு வாங்கினேன்.

நாகிரெட்டியார் பேசும்போது, இந்தப் பாசமலர் படத்துல சிவாஜி சாவித்திரியோட நடிப்புக்கு உயிர்நாடியே ஆரூர்தாசோட சிறந்த வசனந்தான்னு சொன்னாரு. அதைக் கேட்டு சிவாஜி உட்பட எல்லாருமே கைதட்டுனாங்க ஏன்? நீயும் சேர்ந்துதான் கைதட்டுனே.

நான் அந்த வெள்ளிச்சிலையை வாங்கிக்கிட்டு வந்து ஒம்பக்கத்துல ஒக்காந்து ஒங்கிட்டே குடுத்தேன். உனக்கு, என் காணிக்கைன்னு சொன்னேன். கண்கலங்க அதை நீ வாங்கிக்கிட்டு எமோஷன்ல உன் கை நடுங்க என் கையைப் பிடிச்சி வாழ்த்து சொன்னே. அதே மாதிரி ஒரு காட்சியை இந்தப்பட விழாவுல நான் பாக்கணும்– நீயும் பார்க்கணும்னு ஆசைப்படுறேன். சம்பந்தம் இருக்கோ இல்லியோ எனக்கு நீ வரணும், அண்ணி பிளீஸ்...’’

இதைக் கேட்டதும் எமோஷனாகி விட்ட சாவித்திரி நீர் கட்டிய தன் கண்களை சேலை முந்தானையால் ஒத்திக்கொண்டு சொன்னார்.

‘சரி...வர்றேன்.. நான் எப்போ வரணுமோ அதுக்கு முந்தி நீங்க வீட்டுக்கு வந்திடுங்க. அங்கேருந்து என் கார்ல ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம். இப்போ ஒங்களுக்குச் சந்தோஷந்தானே?’.

நான் என் கண்களைத் துடைத்துக்கொண்டபடி தலையாட்டினேன்.

டைரக்டர் பஞ்சுவிடம் தொலைபேசியில் சாவித்திரி விழாவுக்கு வரும் செய்தியைத் தெரிவித்தேன். ‘எம்.ஜி.ஆருக்குத் தெரியுமா என்று கேட்டார். ‘தெரியாது, நானே விழாவில் முன்னதாகச் சொல்லிக் கொள்கிறேன். அண்ணா கேடயங்களை வழங்கும்போது சரோஜாதேவிக்குப்பதிலாக சாவித்திரி பெற்றுக் கொள்வார் என்று நீங்கள் அறிவித்து விடுங்கள்’ என்றேன். அதற்கு அவர் சொன்னார், ‘வேண்டாம். சாவித்திரி என் படங்கள் எதிலும் நடித்ததில்லை. எனக்கு அவரோடு அவ்வளவு பழக்கமும் இல்லை. நீங்கள்தான் அவருடைய ஆஸ்தான ஆசிரியர். நீங்களே மைக்கில் அறிவித்து விடுங்கள்’ என்றார்.

ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபம்....

முதலமைச்சர் அண்ணா கலந்து கொள்ளும் முதல் சினிமா கலைவிழா! அதுவும் எம்.ஜி.ஆர். முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்த வெற்றிப்படத்தின் நூறாவது நாள் விழா! மண்டபம் மக்களால் நிறைந்தது.

சாவித்திரியும் நானும் காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றோம். சாவித்திரியைப் பார்த்த பட சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்களின் புருவங்கள் மேலே உயர்ந்தன!

நான் நைஸாக எம்.ஜி.ஆரின் அருகில் சென்றமர்ந்து விஷயத்தை மெதுவாக அவருடைய செவிகளில் ஓதினேன். பதிலுக்கு அவர் சன்னக்குரலில் கேட்டார்:

‘சரோஜா வராதுன்னு ஒங்களுக்கு எப்படித் தெரியும்?’.

நான்: ‘சோழி ஜோசியம் பார்த்தேன். அதுலே சொன்னுச்சி’.

இதைக் கேட்டு அவர் செல்லமாக என் காதைப் பிடித்து ஒரு திருகு திருகி விட்டு புன்னகைத்தார்.

இப்படி நான் அவ்வப்போது எம்.ஜி.ஆரிடம் குறும்பாகப் பேசி அவரைச் சீண்டுவது உண்டு. அவர் அதை மிகவும் ரசிப்பார். ஏனென்றால் வேறுயாருமே அவரிடம் இப்படியெல்லாம் விளையாட மாட்டார்கள்.

அன்று மாலை, அறிஞரும் கலைஞரும் கோடம்பாக்கத்தில் ஏதோ ஒரு திறப்பு விழாவிற்குச் சென்று உரையாற்றி விட்டு மிகவும் தாமதமாக எங்கள் விழாவிற்கு வந்தார்கள்.

அதுவரையில் சாவித்திரி அங்கு பொறுமையாக அமர்ந்திருந்தார்.

விழா தொடங்கியது–

வெள்ளிக்கேடயங்களை அண்ணா வழங்க ஆரம்பித்தார்.

முதன் முதலில் எம்.ஜி.ஆர். பெற்றுக்கொண்டதும் அடுத்து நான் ஒலிபெருக்கி முன் நின்று, ‘அடுத்த படியாக, அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி பெங்களூரிலிருந்து இங்கு வர இயலாத நிலையில் அவருக்குப் பதிலாக, அவருக்கான கேடயத்தை ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அறிவித்தேன்.

‘நடிகவேள்’ என்று எம்.ஆர். ராதாவுக்கும், ‘நடிகமணி’ என்று டி.வி. நாராயணசாமிக்கும், ‘நடிப்பிசைப்புலவர்’ என்று கே.ஆர்.ராமசாமிக்கும், ‘நடிப்பின் இலக்கணம்’ என்று பி.பானுமதிக்கும், ‘கலைவாணர்’ என்று என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் பல பட்டங்களை வழங்கி, கலைஞர்களைப் பெருமைப்படுத்திய பேரறிஞர் அண்ணாவின் திருக்கரங்களிலிருந்து ‘அபிநயசரஸ்வதிக்கான’ கேடயத்தை ‘நடிகையர் திலகம்’ பெற்றுக்கொண்டார்.

கனத்த கைத்தட்டல் ஒலியைக் கேட்டு என் காதுகள் குளிர்ந்தன! கண்களில் நீர் மல்கியது.

எனக்கான கேடயத்தையும் அந்த ‘மறுமலர்ச்சித் தமிழின் தந்தை’யின் கரங்களிலிருந்து பெற்று மனம் மகிழ்ந்தேன். அவர் என்னைப் புரிந்து கொண்டு வாழ்க! என்றார்.

நான் சிவாஜிக்கு நல்ல பிள்ளையாகவும் எம்.ஜி.ஆருக்கு செல்ல பிள்ளையாகவும் இருந்தேன். என் குறும்புத்தனமான பேச்சைக் கேட்டு சரோஜாதேவி எம்.ஜி.ஆரிடம் இப்படிச் சொல்வதுண்டு:

‘அவர் ஆரம்பத்துலே நல்லாத்தான் இருந்தாரு.. நீங்க வந்தப்பறம் செல்லங்குடுத்துக் குடுத்து அவரைக் கெடுத்திட்டிங்க’.

இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். சிரிப்பார்.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். என் மீது கொண்டிருந்தது அன்பு, நட்பு, பாசம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு வகைக் ‘காதல்’ என்று சொல்வேன். அந்த இனிய மென்மையான ‘காதல்’ என் பேனாவினாலும் பேச்சினாலும் அவருக்கு ஏற்பட்டது என்பதைப் பெருமையோடு இன்றைக்குக் கூறிக் கொள்கிறேன்.

அவரிடம் நான் பெற்றிருந்த அந்த அருமையான காதலை ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்திற்குப் பிறகு இழக்கும்படியான வேதனையான ஒரு சோதனைக்கு விதிவசமாக நான் ஆளாக நேரிட்டது!

என்னை இழக்க அவர் விரும்பவில்லை. நான்தான் அவரை இழந்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் அது ‘இழந்த காதல்’ ஆகி விட்டது. (இந்தப் பெயரில் ஒரு நாடகம் அந்தக் காலங்களில் பிரபலம்)

புத்தி மங்கிப்போனதாலும், என் போதாத காலத்தினாலும் எம்.ஜி.ஆரிடம் நான் இழந்த அந்தக் ‘கலைக்காதல்’ பற்றிய சோகக் கதையை அடுத்து சொல்கிறேன்.

-------------

எம்.ஜி.ஆரின் கிண்டல்

சில சமயங்களில் சரோஜாதேவி படப் பிடிப்புக்கு வர சற்றுத் தாமதமானால் எம்.ஜி.ஆர். என்னிடம் கிண்டலும் கேலியுமாகக் கேட்பார்.

‘என்ன முதலாளி? ஒங்க ஹீரோயினை இன்னும் காணோம்?’.

அதற்கு நான் சொல்வேன்.

‘அது யாரும் அடைய முடியாத அடையாறுல இருக்கு இல்லியா? அதனால வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகத்தான் செய்யும்’.

இதைக் கேட்டு அவர் சிரிப்பார்.

ஜனவரி மாதம் 17–ல் பிறந்த எம்.ஜி.ஆருக்கும் அதே ஜனவரி 7–ல் பிறந்த சரோஜாதேவிக்கும் ஒரு ராசிப் பொருத்தம் இருந்தது. அதனால்தான் அத்தனை வெற்றிப் படங்களில் சேர்ந்து நடித்தார்கள்.

---------

mahendra raj
25th May 2013, 11:41 AM
1972 ஏப்ரல் மாதம் - சிங்கப்பூரில் இந்திய நடிகர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


இந்தி முன்னனி நடிகர்கள் மற்றும் நம் மக்கள் திலகம் - முத்துராமன்

நாகேஷ் - ஜெயலலிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .


சிங்கப்பூரில் மக்கள் திலகத்திற்கு விமான நிலையத்திலும் , அவர் தங்கியிருந்த

ஓட்டலிலும் கட்டுங்கடங்காத கூட்டம் .


கலை நிகழ்சிகள் பல நடந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பாதவண்ணம் ஒரு சிறிய நாடகம் - அதில் மக்கள் திலகம் நடிக்க போகிறார் என்றதும் மக்கள் வெள்ளம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் .


''பைத்தியக்காரன்'' என்ற 15 நிமிட நாடகத்தில் மக்கள் திலகம் மேடையில் தோன்றியவுடன் மக்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது . நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் அந்நிய மண்ணில் நாடக வேடத்தில் தோன்றி சிறப்பாக நடித்து கை தட்டல் வாங்கிய அனுபவம் புதுமை .

This historic cultural show was at the invitation of the Singapore Government where even Hindi film stars like Raj Kapoor took part. Perhaps this may be the one and only one of such a foreign-government sponsored invitation to the Indian cine field. I don't remember any such similar invitations before or after 1973 by the Singapore or Malaysian governments. MGR was the chosen one!

Richardsof
25th May 2013, 02:38 PM
மக்கள் திலகம் மலர் மாலை -1



இரண்டாம் பதிப்பு


விரைவில் ........

மக்கள் திலகத்தின் 40 வண்ணப்படங்கள் + 94 கறுப்பு வெள்ளை படங்கள்


தென் தமிழ் நாட்டில் நூல் அறிமுக விழா

பெங்களூர் நகரில் மக்கள் திலகம் மலர் மாலை -1

ரூ 500 கொடுத்து வாங்கிய அனைவருக்கும் இரண்டாம் பதிப்பு மலர்மாலை

ஒன்று இலவசமாக வழங்க உள்ளதாக நூல் ஆசிரியர் திரு பம்மலார்

அறிவித்துள்ளார் .

mahendra raj
25th May 2013, 05:23 PM
The man who rendered and modulated his golden voice for both MGR and Shivaji and a host of other artistes including Kamalhassan and Rajnikanth just passed away (3.50 pm IST) after a long and protracted illness. Yes, T.M. Soundrarajan who was into retirement is no more. Lets all observe a minute of silence for his soul.

mahendra raj
25th May 2013, 05:45 PM
இனிய நண்பர் திரு மகேந்திரன்


மக்கள் திலகம் - கண்ணதாசன் நட்பில் உருவான பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை . ஆனந்தஜோதியில் இடம் பெற்ற ''கடவுள் இருக்கின்றான் ''பாடலை பற்றி உங்களின் ஆய்வு நன்றாக இருந்தது .

பணத்தோட்டம்

பாசம்

ஆனந்தஜோதி

மூன்று படங்களில் இடம் பெற்ற வரிகள்

http://youtu.be/EZXn7rMSyus


தலைவன்

தெய்வம் - இறைவன்

கடவுள் - மூலம் அவரது கருத்துக்கள் எந்த அளவிற்கு மக்கள் மனதை ஈர்த்தது

என்பதை அறிய முடிகிறது .

Esvee,

I forgot to include ' avanekenna Thoongivittan' (Periya Idathu Penn 1963); 'Kadavul Thantha/Seitha Paadam' (Nafodi 1966); Kadavul Yean Kallaanaar' ((En Annan1970 and: 'Aandavan Ulagathin Mudhalali' (Thozhilaali1964). Except for the last which is by Alangudi Somu, all the others were again by Kaviarasar Kannadhasan. After En Annan I believe there were no more songs incorporating the word God in any of MGR movies.

oygateedat
25th May 2013, 06:16 PM
ஏழிசைவேந்தர் திரு டி எம் சௌந்தரராஜன் இன்று மாலை காலமானார்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------

masanam
25th May 2013, 06:22 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/tms_zps61599ca4.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/tms_zps61599ca4.jpg.html)
சென்னை: இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார். வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன். பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார். 1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன். அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார். 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். (thatstamil.com)

oygateedat
25th May 2013, 07:32 PM
http://i44.tinypic.com/9id3c0.jpg

oygateedat
25th May 2013, 07:36 PM
http://i44.tinypic.com/2rrs3s1.jpg

oygateedat
25th May 2013, 07:38 PM
http://i43.tinypic.com/6h2ofp.jpg

oygateedat
25th May 2013, 07:39 PM
THIRU.TMS WITH KAVIGNAR VALEE
http://i43.tinypic.com/2uo3wig.jpg

iufegolarev
25th May 2013, 07:49 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/avm_zps5d5bb77d.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/avm_zps5d5bb77d.jpg.html)

http://www.allthingskamal.info/blog/2007/07/31/mgr-nagesh-on-kamal/

That was a wonderful recap from Mr.MGR. Masanam sir, this is sowrirajann...my id got blocked due to some unfortunate incident. I am writing in this new id. I have also informed about this to the moderators... Just to let you know that it is the same sowrirajann .

Richardsof
25th May 2013, 08:19 PM
நாலு பேருக்கு நன்றி ...

உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
சொல்ல ஓர் வார்த்தையில்லை..
நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி

நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி

உறவு என்றும் பாசம் என்றும்
இறைவைன் பூட்டிய விலங்கு
அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
அது வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி

mahendra raj
25th May 2013, 08:30 PM
நாலு பேருக்கு நன்றி ...

உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
சொல்ல ஓர் வார்த்தையில்லை..
நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி

நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி

உறவு என்றும் பாசம் என்றும்
இறைவைன் பூட்டிய விலங்கு
அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
அது வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி

Thanks for reproducing this song by Kaviarasar Kannadhasan sung by the late TMS as a background situational for MGR. This song itself is suffice for a condolence to TMS himself. Again, there is the word 'Iraivan' in this song.

iufegolarev
25th May 2013, 08:44 PM
திரு T M சௌந்தரராஜன் அவர்கள் நம்மிடையே உயிருடன் இல்லை என்றாலும் அவருடைய குரல் இந்த புவி உள்ளவரை நிலைத்து இருக்கும்.

மக்கள் திலகம் அவர்கள் அரியணை ஏற முக்கிய ஒரு காரணம் திரு.சௌந்தரராஜன் அவர்களது குரல் பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்ததும் ஒன்று என்றால் அது அனைவரும் ஒத்துகொள்ளகூடிய ஒரு விஷயமாகும்.

அந்த அளவிற்கு அவருடைய குரலின் வலிமை ...

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடலாகட்டும்...
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்....
ஓடி..ஓடி..உழைக்கணும்...ஊருக்கெல்ல ாம் கொடுக்கணும்..
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்...
திருடாதே...பாப்பா..திருடாதே...
தூங ்காதே..தம்பி..தூங்காதே...இப்படி முக்கால் வாசி பாடல்கள் பட்டிதொட்டிஎங்கும் மிகுந்த சக்தியாக ஒலித்தது..என்றால் அது மிகையாகாது..!

அதே போல Jaishankar, Muthuraman, Nagesh, Rajini, Kamal, sathyaraj, Vijayakanth ஆகிய அனிவருக்கும் அவரகளுடைய குரல் வளதிர்கெற்றால் போல பாடி இருப்பார்...

அதே போல ...இரவு வரும் பகலும் வரும்...அன்புள்ள மான் விழியே...மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...வீடு வரை உறவு...வீதி வரை மனைவி...மதுரையில் பரந்த மீன்கொடியை ....மற்றும் பக்தி கானங்கள்...புல்லாங்குழல் கொடுத்த..அழகென்ற சொல்லுக்கு முருக...கந்தன் திருநீரணிந்தால்..போன்ற பாடல்கள் என்றும் மறைய அமரத்துவம் கொண்டது...!

அவரது ஆன்ம இறையடி சேர பிரார்த்திகிறேன் !

http://www.youtube.com/watch?v=LTCihMCfSCU

ainefal
25th May 2013, 08:57 PM
http://i39.tinypic.com/x5tws8.jpg


TMS SHALL ALWAYS BE WITH US நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்

oygateedat
25th May 2013, 09:02 PM
http://i39.tinypic.com/2yjy0ar.jpg



இசை சக்கரவர்த்தி டி எம் எஸ் அவர்கள் எனது இல்லத்திற்கு 2008 ஆம் ஆண்டு வருகை புரிந்தபோது எடுத்த படம்.

எனது அன்பான வேண்டுகோளை ஏற்று தமது புதல்வர் திரு பால்ராஜ் அவர்களோடு வருகை தந்து எங்கள்

குடும்பத்தாரை வாழ்த்தினார். நான் செய்த பெரும் பாக்கியம்.

என் வாழ்நாளில் அவரை பல முறை சந்தித்து பேசும் வாய்ப்பு பெற்றேன்.

கல்லூரியில் பயிலும் சமயம் கோவையில் அன்னாரின் இசை கச்சேரிகளுக்கு சென்று

அவர் பாடிய பாடல்களை குறிப்பாக மக்கள் திலகத்தின் படங்களில் அவர் பாடிய பாடல்களை

மெய் மறந்து கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

ஒரு முறை அவரிடம் autograph வாங்கினேன்.

பின்பு பலமுறை கோவையில் மற்றும் அவர் இல்லத்தில் சந்தித்து பேசினேன்.

அவரின் குடும்பத்தார், அவர் துணைவியார், அன்பு மைந்தர்கள் திரு.பால்ராஜ், திரு.செல்வகுமார்

ஆகியோர் என்னோடு மிகவும் அன்போடு பழகுவார்கள்.

கடைசியாக 02.12.2012 அன்று அன்னாரை அவர் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசினேன்.

எனது கைபேசியில் பதிவு செய்திருந்த மக்கள் திலகத்தின் படங்களில் அவர் பாடிய இரு பாடல்களை
ஒலிக்கவிட்டேன் (நான் பாடும் பாடல் மற்றும் உனது விழியில்) இரு பாடல்களையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

அன்னாரை இழந்து வாடும் அவரின் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை

தெரிவித்துகொள்கிறேன்.


எஸ் ரவிச்சந்திரன்
----------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------

mahendra raj
25th May 2013, 10:04 PM
Towards the end of February 2013 I had a chance meeting with Iseri Ganesh, the son of late Iseri Velan, at his sprawling bungalow in ECR, Chennai. It was a private meeting and after the usual preliminaries he took us to his private room and in the altar was a portrait of MGR along with other deities. He explained that MGR is his God which did not stir us much as his father was an ardent devotee of the former and it is not surprising that his son too followed suit. But what he told thereafter was news to us which I would like to share with all of you.

It seems when his father, Iseri Velan, died suddenly of heart attack the family became destitute. At that time Iseri Ganesh was in the college and the family struggled to stay afloat without any income since his late father was the only breadwinner. Penniless, he went up to the Secretariat Building to seek an appointment with MGR. The inner staff informed MGR and he was called in. The CM could not speak much due to his health issues but asked him questions through hand gestures and a few mumbled words. Iseri Ganesh told him of the family's predicament and MGR initially refused to believe him as he was under the impression that the late Iseri Velan was financially sound. He stared hard at Iseri Ganesh with disbelief that his one-time trusted comrade's family was undergoing hardship.

However, he told him to go back home after getting the house address and await his instructions. When he reached home his mother told him that some officers from the CM's office had come personally to verify and assess the family's situation. The following day he was called to the CM's office where he was given an undisclosed amount of money in a bag. MGR told him to take care of the family's needs and further inquire whether he was interested to work for him after completing his exams that year. Iseri Ganesh was too happy at this offer and readily agreed to see him after the exam results.

Unfortunately, before the examination results were announced MGR breathed his last on 24.12.1987 and he lost the golden opportunity to serve the great charismatic leader. With that money he got from MGR he invested in some business and today he is a successful corporate figure helming a private college even. He reiterated that without MGR's timely assistance he would not have been what he is today.

Just as we were about to take leave, he opened his private cupboard and took out a special polished wooden box and he asked us to one it. When my brother opened it we were shocked to see a vintage revolver in its pristine form. Iseri Ganesh explained that just before Janagi Ammal demised she disposed off certain artificats belonging to Ramavaram household and this revolver found its way into the Moor market. When word got around that MGR's prized possession was up for sale there Iseri Ganesh quickly went up and bid an undisclosed amount of cash and retrieved it. However, he was not sure whether this was the revolver implicated in the MGR/MR Radha shooting incident in January 14, 1967 at Ramavaram.

We were all given the privilege to hold the gun which was quite heavy and still serviceable. We all took photos posing individually with that MGR-held weapon proudly. At the main gate when he was sending us off I just remembered to ask him one nagging question to which he obligingly answered. Why was his father known as 'Iseri' Velan and he himself as 'Iseri' Ganesh? Was it a family surname and if so it sounds too alien for the Tamil language!

It seems in the late sixties MGR felicitated a drama acted by Iseri Velan who was hitherto unknown to him personally. In that drama Velan was fond of using the word 'Athu sari' (that's ok) and this comedic role must have had MGR in stitches. So when he referred to Velan's character he unwittingly used it as 'Iseri'! Remember, it was after the surgery to his throat when his sexy and husky voice morphed into a hoarse one sometimes hard to decipher the words? So from that day, Velan was known as Iseri Velan who became a trusted associate of MGR and who made him an MLA. Now it has become a family name for the Velan clan. So, MGR still lives, albeit through an unintentional christening of a now popular nomenclature!

It

ainefal
25th May 2013, 10:44 PM
Towards the end of February 2013 I had a chance meeting with Iseri Ganesh, the son of late Iseri Velan, at his sprawling bungalow in ECR, Chennai. It was a private meeting and after the usual preliminaries he took us to his private room and in the altar was a portrait of MGR along with other deities. He explained that MGR is his God which did not stir us much as his father was an ardent devotee of the former and it is not surprising that his son too followed suit. But what he told thereafter was news to us which I would like to share with all of you.

It seems when his father, Iseri Velan, died suddenly of heart attack the family became destitute. At that time Iseri Ganesh was in the college and the family struggled to stay afloat without any income since his late father was the only breadwinner. Penniless, he went up to the Secretariat Building to seek an appointment with MGR. The inner staff informed MGR and he was called in. The CM could not speak much due to his health issues but asked him questions through hand gestures and a few mumbled words. Iseri Ganesh told him of the family's predicament and MGR initially refused to believe him as he was under the impression that the late Iseri Velan was financially sound. He stared hard at Iseri Ganesh with disbelief that his one-time trusted comrade's family was undergoing hardship.

However, he told him to go back home after getting the house address and await his instructions. When he reached home his mother told him that some officers from the CM's office had come personally to verify and assess the family's situation. The following day he was called to the CM's office where he was given an undisclosed amount of money in a bag. MGR told him to take care of the family's needs and further inquire whether he was interested to work for him after completing his exams that year. Iseri Ganesh was too happy at this offer and readily agreed to see him after the exam results.

Unfortunately, before the examination results were announced MGR breathed his last on 24.12.1987 and he lost the golden opportunity to serve the great charismatic leader. With that money he got from MGR he invested in some business and today he is a successful corporate figure helming a private college even. He reiterated that without MGR's timely assistance he would not have been what he is today.

Just as we were about to take leave, he opened his private cupboard and took out a special polished wooden box and he asked us to one it. When my brother opened it we were shocked to see a vintage revolver in its pristine form. Iseri Ganesh explained that just before Janagi Ammal demised she disposed off certain artificats belonging to Ramavaram household and this revolver found its way into the Moor market. When word got around that MGR's prized possession was up for sale there Iseri Ganesh quickly went up and bid an undisclosed amount of cash and retrieved it. However, he was not sure whether this was the revolver implicated in the MGR/MR Radha shooting incident in January 14, 1967 at Ramavaram.

We were all given the privilege to hold the gun which was quite heavy and still serviceable. We all took photos posing individually with that MGR-held weapon proudly. At the main gate when he was sending us off I just remembered to ask him one nagging question to which he obligingly answered. Why was his father known as 'Iseri' Velan and he himself as 'Iseri' Ganesh? Was it a family surname and if so it sounds too alien for the Tamil language!

It seems in the late sixties MGR felicitated a drama acted by Iseri Velan who was hitherto unknown to him personally. In that drama Velan was fond of using the word 'Athu sari' (that's ok) and this comedic role must have had MGR in stitches. So when he referred to Velan's character he unwittingly used it as 'Iseri'! Remember, it was after the surgery to his throat when his sexy and husky voice morphed into a hoarse one sometimes hard to decipher the words? So from that day, Velan was known as Iseri Velan who became a trusted associate of MGR and who made him an MLA. Now it has become a family name for the Velan clan. So, MGR still lives, albeit through an unintentional christening of a now popular nomenclature!

It

Sir, that is Great to hear about my Close friend. In fact Isari Velan Uncle actual name was Kadir Velan. Yes, Ganesh's full name is Isari K. Ganesh. Uncle died on Stage if I am correct [ the dream of any actor]. Isari Uncles residence at that time was 10, Kabali Nagar, Opp: Mylapore Sai Baba temple. 1986-88 period is still fresh in my memory as if it happened yesterday, we always used to be together throughout the day. He was Pachaiyappas college Union secretary for the year 1987-88. Yes, I recall waving AIADMK Party Flag standing on top of the college gate [Pachaiyappas college was called DMK fort, we created history].

In was 7-10 days before 24/12/1987, Ganesan and me were there in the college in the evening around 6:30pm. He said that he is going to Ramavaram Gardens and wanted me to come with him. Since, I had made commitments to some friends, I said next time. I still curse myself as to why I did not go that day to meet Thalaivar. I did not realise that I will never get another opportunity. The next day he said he met Thalaivar [in Lungi, no cap, only with white sleeveless Banian] and he was looking as healthy as ever.

masanam
25th May 2013, 11:27 PM
That was a wonderful recap from Mr.MGR. Masanam sir, this is sowrirajann...my id got blocked due to some unfortunate incident. I am writing in this new id. I have also informed about this to the moderators... Just to let you know that it is the same sowrirajann .

Welcome back Sir.

masanam
26th May 2013, 12:06 AM
நான் ஆணையிட்டால்....டி.எம்.எஸ். கணீர் குரலில் மக்கள் திலகத்தின் பாடல்.

http://www.youtube.com/watch?v=Tz_x8MwKBEc

ainefal
26th May 2013, 02:10 AM
http://www.youtube.com/watch?v=OKjng4PVdwQ

Richardsof
26th May 2013, 05:21 AM
பாடகர் திலகம் அவர்களின் மறைவு உலக சினிமா ரசிகர்களுக்கு

மிகப் பெரிய இழப்பு .

பாடகர் திலகத்தின் குரலால் ஒரு சமுதாய புரட்சியே ஏற்பட்டது .

'' மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும் ''.

பட்டுகோட்டையார் - கண்ணதாசன் - வாலி அவர்களின் வைர வரிகளுக்கு மக்கள் திலகமும் பாடகர் திலகமும் உயிர் கொடுத்தனர் .

உயிர் கொடுத்த இருவரும் உடலால் மறைந்தாலும் உள்ளத்தால் என்றென்றும் வாழ்வார்கள்

அதே போல் நடிகர் திலகத்தின் எல்லா பாடல்களுக்கும் உயிர் தந்தவர் . .

எம்ஜியார் -சிவாஜி - டி எம் எஸ் மூவரும் மூன்றெழுத்து

மூவேந்தர்கள் .என்றென்றும் இவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் . வாழ்வார்கள் . வாழப்போவார்கள் .

oygateedat
26th May 2013, 09:07 AM
http://i43.tinypic.com/2sa1her.jpg

idahihal
26th May 2013, 10:02 AM
http://www.youtube.com/watch?v=nYvDUJdRjrM
டி.எம்.எஸ். அவர்கள் பாடிய முதல் திரைப்பாடல்

Richardsof
26th May 2013, 10:20 AM
சரித்திர புகழ் பெற்ற '' திண்டுக்கல் ''-


மக்கள் திலகத்தின் அரசியல் பாதையில் ''மகுடம் '' சூட்டிய நகரம் .


2013 - மக்கள் திலகத்தின் புகழுக்கு இன்னுமொரு சாதனை புகழ்

விரைவில் சூட்டப்பட உள்ளது .

விரைவில் ..............

http://i41.tinypic.com/1533cjs.jpg

idahihal
26th May 2013, 10:20 AM
https://www.youtube.com/watch?v=7_uox2CU9Ys

Stynagt
26th May 2013, 11:38 AM
http://www.youtube.com/watch?v=nYvDUJdRjrM
டி.எம்.எஸ். அவர்கள் பாடிய முதல் திரைப்பாடல்

THANKS JAI SIR..FOR UPLOADING THE FIRST SONG OF GOD'S GIFT SINGER TMS..AND I PRAY THE LORD ALMIGHTY TO HAVE TMS'S SOUL AT THE FEET OF HIM....Words can't express how saddened we are to hear of his loss.

ujeetotei
26th May 2013, 12:12 PM
May TMS soul rest in peace.

Richardsof
26th May 2013, 03:20 PM
மக்கள் திலகம் அவர்களின் ''சந்திரோதயம் ''
http://i43.tinypic.com/sawjh2.jpg
இன்று 26-5-2013

47 வது ஆண்டு நிறைவு விழா .

27-5-1966 அன்று

http://i44.tinypic.com/2yvq4ux.jpg

சென்னை

கெயிட்டி - 89 நாட்கள்

பாரத் - 70 நாட்கள்

மேகலா - 92 நாட்கள்

ஸ்ரீனிவாசா - 70 நாட்கள் .

idahihal
26th May 2013, 05:56 PM
http://www.youtube.com/watch?v=Bp8kuO1Dq-o
டி.எம்.எஸ். அருமையான பாடகர். அருணகிரி நாதர், பட்டினத்தார் , கல்லும் கனியாகும் போன்ற படங்களில் நடித்துள்ளார். கல்லும் கனியாகும் அவரது சொந்தப் படம். பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்று மூன்று துறைகளிலும் வெற்றி கண்ட டி.எம்.எஸ். அவர்கள் கல்லும் கனியாகும் படத்தில் பாடி நடித்த காட்சி இதே உங்களுக்காக.

idahihal
26th May 2013, 05:56 PM
http://www.youtube.com/watch?v=qDktQua5pOc
டி.எம்.எஸ். என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட டி.எம்.சௌந்தரராஜன் நேற்று மூச்சுத் திணறலால் காலமானார். திரையுலகில் சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் பணியாற்றி பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி தனிப்பெரும் சாதனை படைத்தவர் டி.எம்.எஸ். கிருஷ்ணவிஜயம் படத்தில் ராதே உனக்குக் கோபம் ஆகாதடி என்ற பாடல் மூலம் அறிமுகமாகி 1991 ஆம் ஆண்டு ஞானப்பறவை படத்தில் ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே என்ற பாடல் தனது கடைசி பாடல்வரை தனித்துவமான குரல் வளத்தால் தனி இடம் பிடித்தவர் டி.எம்.எஸ். தனது 91ஆம் வயதில் இயற்கையோடு இரண்டறக் கலந்தாலும் தமிழ் உலகம் உள்ளவரை அவரது குரல் நிலைத்திருக்கும். மலைக்கள்ளன் படத்தில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் தான் மக்கள் திலகத்திற்கு அவர் பாடிய முதல் பாட்டு. மக்கள் திலகத்தின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை நூற்றுக்கணக்கான பாடல்களை மக்கள் திலகத்திற்காக பாடி மக்கள் திலகத்தின் குரலாகவே வாழ்ந்தவர் டி.எம்.எஸ். பின்னால் வெளியான அவசர போலீஸ் 100 படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் அவரது குரலில் வெளிவந்தவையே. இடையில் சில காலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோரின் பாடல்களுக்கும் திறம்பட நடித்து மக்கள் திலகம் அவர்கள் அந்தப் பாடல்களுக்கு உயிரூட்டினார் என்றாலும் டி.எம்.எஸ். அவர்களது குரலில் எம்.ஜி.ஆர் பாடல்கள் வரும் போது அதில் வரும் உற்சாகமே தனி. குறிப்பாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற பாடல் எம்.ஜி.ஆரின் குரலாகவே ஒலிக்கும். கொஞ்சமும் பேதம் தெரியாது. கம்பீரமான வெண்கலக் குரலால் ரசிகர்களை எல்லாம் கட்டிப்போட்ட டி.எம்.செளந்தரராஜன் அவர்களது தாய் மொழி சௌராஷ்டிராவாக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் எந்தப் பிழையும் காண முடியாது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம். ஜெயா டிவியில் டி.எம்.எஸ். அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது. அதற்காக மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டத்தில் கூட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதை எதிர்பார்க்கிறோம்.

idahihal
26th May 2013, 06:23 PM
எனது பார்வையில் மக்கள் திலகம் டி.எம்.எஸ். கூட்டணியில் வந்த டாப் 20 பாடல்கள்
1. அச்சம் என்பது மடமையடா
2. தூங்காதே தம்பி தூங்காதே
3. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
4. சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
5. ஒரு தாய் மக்கள் நாமென்போம்
6. தாயில்லாமல் நானில்லை
7. கண் போன போக்கிலே கால் போகலாமா
8. உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
9. நேருக்கு நேராய் வரட்டும்
10. உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
11. ஆண்டவன் உலகத்தின் முதலாளி
12. கனிய கனிய மழலை பேசும் கண்மணி
13. புத்தன் ஏசு காந்தி பிறந்தது
14. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
15. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
16. தரைமேல் பிறக்க வைத்தான்
17. நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
18. நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
19. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை
20. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

idahihal
26th May 2013, 06:26 PM
பம்மலாரின் இரண்டாவது வெளியீடு மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

ujeetotei
26th May 2013, 07:04 PM
Everyone like Jaishankar can give their top song list. It is very difficult to finalize 10 or 20.

ujeetotei
26th May 2013, 07:06 PM
I had the opportunity to hear TMS programme for a temple festival in June 1992. People thronged to watch him and his songs. Unforgettable day.

ujeetotei
26th May 2013, 07:07 PM
In that programme the most claps came for the song MGR's Naan Aanai Ittal (Enga Veetu Pillai) and for NT it is for Engay nimmathi (Puthiya Paravai) and Yarukkaga (Vasantha Maligai).

ujeetotei
26th May 2013, 07:12 PM
Vinod Sir can you tell me the reason why Chandrodayam did not reached 100 days though the movie had a good story, great dialogs and memorable tunes.

ujeetotei
26th May 2013, 07:20 PM
MGR and Sarojadevi visit to Srilanka.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/sl_zps563029c2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/sl_zps563029c2.jpg.html)

from Ashokumar in facebook.

idahihal
26th May 2013, 08:10 PM
http://www.youtube.com/watch?v=y2K79gDVqE0&list=UU-5WWaI_1b57AwzhGoyugAw&index=2
http://www.youtube.com/watch?v=yK7cwnqvHOk&list=UU-5WWaI_1b57AwzhGoyugAw
THANKS TO MR.KUMAR RAJENDRAN FOR UPLOADING THIS RARE VIDEO. I REQUEST HIM TO POST THE SAME VIDEO WITH ORIGINAL AUDIO

ainefal
26th May 2013, 09:38 PM
Everyone like Jaishankar can give their top song list. It is very difficult to finalize 10 or 20.

20 பாடல்களை வரிசை படுத்துவது கடினம். இருந்தாலும்:

01. என்னும் எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
02. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
03. நான் அனைஇட்டல் அது நடந்து விட்டால்
04. சிரித்து வழ வேண்டும்
05. மனுஷனை மனுஷன்
06. உன்னை அறிந்தால்
07. கண்ணை நம்பாதே
08. உழைக்கும் கரங்களே
09. தூங்காதே தம்பி தூங்காதே
10. தாயில்லாமல் நானில்லை
11. பட்டது ராஜாவும்
12. தாயகத்தின் சுததிரமே எங்கள் கொள்கை
13. தட்டுங்கள் திரகபடும்
14. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை
15. கண் போன போக்கிலே கால் போகலாமா
16. உன்னை பார்த்து இந்த உலகம் சிரிகிறது
17. அங்கே சிரிபவர்கள் சிரிக்கட்டும்
18. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
19. ஆடலுடன் படலை கேட்டு
20. நான் செத்து பொழைச்சவன் டா

Richardsof
26th May 2013, 10:01 PM
http://i44.tinypic.com/2i7qu0p.jpg

Richardsof
27th May 2013, 05:56 AM
இனிய நண்பர் திரு ரூப்

மக்கள் திலகத்தின் சில படங்கள் 12-14 வாரங்கள் வரை ஓடி 100 நாட்களை எட்ட முடியாமல் அரங்கை விட்டு எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது .அரங்கு ஊழியர்களுக்கு போனஸ் - விநியோகஸ்தர்கள் ஊழியர்களுக்கு போனஸ் . விளம்பர செலவுகள் - விழா செலவுகள் போன்ற பொருளாதார நிலையினை கொண்டு அவ்வாறு செய்தார்கள் .

மேலும் மக்கள் திலகத்தின் படங்கள் 12 வாரங்கள் தமிழகமெங்கும் முதல் வெளியீட்டில் ஏற்படுத்தும் வசூலும் , பின்னர்'' சி '' சென்டரில் ஏற்படுத்தும் வசூலும் - உடனுக்குடன் மறு வெளியீடுகள் தொடர்ந்து வெளியிடுவதாலும் அவரின் படங்கள் தயாரிப்பாளர்கள் .- விநியோகஸ்தர்கள் - அரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் பெரும் லாபத்தை தந்தன .


மக்கள் திலகத்தின் படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாத ஒரு சில படங்கள் பல முறை மறு வெளியீடுகள் மூலம் லாபத்தை கொடுத்துள்ளன .

படம் 100 நாட்கள் ஓடவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கம் கொண்டிருந்தாலும் படத்தின் தரம் - தொடர் ஓட்டம் - வசூல்

மூலம் மக்கள் திலகத்தின் படங்கள் எல்லாமே ''வெற்றி '' படங்களே .

Richardsof
27th May 2013, 06:19 AM
எனக்கு பிடித்த டிஎம் எஸ் பாடல்கள் .

வெள்ளி நிலா முற்றத்திலே ......

நல்ல நல்ல நிலம் பார்த்து ......

கடலோரம் வாங்கிய காத்து ...

என் உள்ளம் உந்தன் ஆராதனை ....

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு ...

ஒரு பக்கம் பாக்குறா ..........

அச்சம் என்பது மடமையடா

தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை..

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி......

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை .

..சொல்லி கொண்டே போகலாம் . பாடகர் திலகம் பாடிய மக்கள் திலகத்தின் எல்லா பாடல்களுமே தேன் அமுதம் .

RAGHAVENDRA
27th May 2013, 07:04 AM
சமீபத்தில் சில பதிவுகள் நடிகர் திலகத்தின் திரியில் தேவையற்ற சலசலப்பினை ஏற்படுத்தி சிவாஜி-எம்.ஜி.ஆர். ரசிகர்களிடயே வீண் சச்சரவினை ஏற்படுத்துவது போன்று இடப்பட்டு சிறு சலனத்தை உண்டாக்கியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இருவருமே அமரத்துவம் அடைந்து விட்டவர்கள். தமிழ்த் திரையுலகை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழ வைக்கக் கூடிய சக்தி இவர்கள் இருவரின் திரைப்படங்களுக்கு மட்டுமே உண்டு. அது மட்டுமின்றி இரு தரப்பிலும் இரு திலகங்களையும் மதிப்பவர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி அந்த நல்லெண்ணத்தைத் தங்கள் உழைப்பிலும் காட்டி வருகின்றனர்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாய் இருவரைச் சொல்லலாம். திரு பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தர், தமிழ்த் திரையுலகின் ஆவணத் திலகம் என்று கூறும் அளவிற்கு தமிழ்த் திரையுலக வரலாற்றை அறிந்து வைத்திருப்பவர். எம்.ஜி.ஆர் அவர்களின் நிழற்படங்களின் தொகுப்பாக பம்மலார் வெளியிட்டிருக்கும் மலர் இது வரை இல்லாத புது முயற்சி. அதே போன்று அதற்கு நல்ல வரவேற்பினைத் தாங்கள் அளித்துள்ளீர்கள். தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இதற்கு சற்றும் குறைவில்லாத, சொல்லப் போனால் சற்று கூடவே, தன் நல்லெண்ணத்தைத் தன் செயலில் காட்டியுள்ளது உரிமைக்குரல் நிறுவனம். சிவாஜி ரசிகர்கள் நிறையப் பேர் பார்த்திராத திரைப்படங்களை நெடுந்தகட்டில் வெளியிட்டு மனதைக் கொள்ளை கொண்டு விட்டது உரிமைக்குரல் நிறுவனம். குறிப்பாக எங்கள் தங்க ராஜா, எந்தக் காலத்திலும் வசூலை வாரிக் குவிக்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். அதனைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது உரிமைக்குரல் நிறுவனம் வெளியிட்ட காணொளி நெடுந்தகடு. அது மட்டுமின்றி முதல் வெளியீட்டில் இருந்ததாய் கருதப் பட்ட சிற்சில குறைகளையும் களைந்து மறு வெளியீட்டில் மிகுந்த தரத்துடன் அப்படத்தின் நெடுந்தகட்டனை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் மனதிலும் அமர்ந்து விட்டது உரிமைக்குரல் நிறுவனம். அது மட்டுமா, தாயே உனக்காக, உலகம் பல விதம், ஸ்ரீ வள்ளி போன்ற அபூர்வமான படங்களையும் வெளியிட்டு இந்தப் படங்களைத் தற்போது பார்க்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது உரிமைக்குரல் நிறுவனம்.

உரிமைக்குரல் நிறுவனத்திற்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும். இது வரை இந்த நெடுந்தகடுகளைப் பற்றி அறிந்திராத சிவாஜி ரசிகர்களுக்காக அவற்றின் முகப்புகள் இங்கே நிழற்படங்களாக.

எங்கள் தங்க ராஜா
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/etr2.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/etr2.jpg.html)

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/etrfrfw.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/etrfrfw.jpg.html)

தாயே உனக்காக மற்றும் உலகம் பல விதம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TUPVCovefw.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/TUPVCovefw.jpg.html)

ஸ்ரீ வள்ளி
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/SriValliF.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/SriValliF.jpg.html)

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/SriValliR.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/SriValliR.jpg.html)

நானறிந்து உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்ட நடிகர் திலகத்தின் படங்கள் இவை. இவையன்றி வேறு ஏதாவது இருந்தாலும் அதனை நண்பர்கள் யாராவது வைத்திருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் சில அபூர்வமான நடிகர் திலகத்தின் படங்களை நாங்கள் மிகவும் ஆவலுடன் காணக் காத்திருக்கிறோம். அவற்றில் ஒரு சிலவற்றின் பட்டியல் இதோ


1. பெற்ற மனம்
2. அவள் யார்
3. நல்ல வீடு
4. கண்கள்
5. மனிதனும் மிருகமும்
6. பூங்கோதை
7. வளர் பிறை


இன்னும் இது போன்று மேலும் உள்ளன. இவற்றையும் உரிமைக்குரல் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வெளியிட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

உரிமைக்குரல் நிறுவனம், பல அபூர்வமான பழைய படங்களை நெடுந்தகடாக வெளியிட்டு தமிழ்த் திரையுலகிற்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெற உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

masanam
27th May 2013, 12:57 PM
http://i44.tinypic.com/2i7qu0p.jpg


எந்த நிலையிலும் டி.எம்.எஸ். அவர்களுக்கு மரணமில்லை. தகவலை இங்கே பதிந்தமைக்கு நன்றி சார்.

vasudevan31355
27th May 2013, 01:26 PM
நாடக திரைப்பட நடிகர் திரு A.R ஸ்ரீனிவாசன் அவர்களுடன் எம்ஜியார் அவர்கள். (Rare photo)

http://kumarsrinivas004.files.wordpress.com/2011/12/a-r-s-m-g-r1.jpg

Richardsof
27th May 2013, 01:30 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


இரு திலகங்களின் புகழையும் இரு ரசிகர்களும் பக்குவமாக பதிவிட்டு வருவது ஒரு நல்ல மாற்றமே . எதிர்காலத்தில் இந்த நிலை தொடரந்தால் பரஸ்பர நட்புறவு
மேலும் வளர்ந்து மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக விளங்கிட வாய்ப்புண்டு .
ஒரு சிலரின் விரும்பத்தகாத பதிவுகள் - நிச்சயம் எல்லா நேரத்திலும் வரும் - போகும் ..அதை பற்றி கவலை பட வேண்டாம் .

Richardsof
27th May 2013, 01:34 PM
இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அபூர்வ படம் .

வாசு சார் மிக்க நன்றி

என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது


இன்று ஆசிய ஜோதியின் நினைவு நாள்

masanam
27th May 2013, 01:52 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/chandro_zpsfc0e8a54.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/chandro_zpsfc0e8a54.jpg.html)
சந்திரோதயம் திரைப்படம் நூறு நாள் ஓடாவிட்டாலும் மறு வெளியீட்டில் நல்ல ஓட்டம் கண்டது.

Richardsof
27th May 2013, 04:30 PM
திரு மாசனம் சார்

மக்கள் திலகம் நடித்த சந்திரோதயம் படம் மிகவும் வித்தியாசமான படம் .


பத்திரிகை செய்தியாளராக நடித்திருந்தார் .

பத்திரிகை வியாபார நோக்கத்தில் அதன் ஆசிரியர் நேர்மையற்ற முறையில்

நல்ல படத்தை தாக்கியும் பணம் தருபவர்களின் படத்தை தூக்கியும் விமர்சனம்

செய்யும் அநீதியின் செயலை மக்கள் திலகம் தட்டி கேட்கும் காட்சி அருமை .


ஒரு பெண்ணின் திருமணம் நின்று விட்டால் - அதனை தவறான முறையில்

சித்தரிக்கும் ஆசிரியரின் போக்கினையும் மக்கள் திலகம் கண்டிக்கும் காட்சி

அருமை.

நல்ல கதை அம்சம்

இனிய பாடல்கள்

என்று எல்லா அம்சங்கள் நிறைந்த படம் '' சந்திரோதயம் ''.

oygateedat
27th May 2013, 05:59 PM
நான் இசைச்சக்ரவர்த்தி திரு டி எம் எஸ் ஐயா அவர்களை பார்க்க 3.9.2006 அன்று அவர் இல்லம் சென்றிருந்தேன். என்னுடன் எனது அன்பு நண்பர் Thiru.Rohinikumar அவர்களும் வந்திருந்தார் அப்பொழுது மக்கள் திலகம் எம் ஜி ஆர் மனிதநேய மாமன்றத்தின் (திருப்பூர்) சார்பாக எனது தலைமையில் அதுவரை செய்த பொது நலப் பணிகளை தொகுத்து (புகைப்படங்கள், பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்) எடுத்து சென்று காண்பித்தேன். அனைத்தையும் பார்வையிட்டு பார்வையாளர் கையெழுத்து என்ற பகுதியில் அவர் கைப்பட எழுதிய பாராட்டு குறிப்பை இங்கு பதிவிட்டுள்ளேன்.அதை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அப்பொழுது அவருக்கு வயது 86. அந்த வயதிலும் அவரின் கையெழுத்து மிக அழகாக உள்ளதை கவனியுங்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
http://i43.tinypic.com/33cc6py.jpg

masanam
27th May 2013, 07:22 PM
நான் இசைச்சக்ரவர்த்தி திரு டி எம் எஸ் ஐயா அவர்களை பார்க்க 3.9.2006 அன்று அவர் இல்லம் சென்றிருந்தேன். என்னுடன் எனது அன்பு நண்பர் Thiru.Rohinikumar அவர்களும் வந்திருந்தார் அப்பொழுது மக்கள் திலகம் எம் ஜி ஆர் மனிதநேய மாமன்றத்தின் (திருப்பூர்) சார்பாக எனது தலைமையில் அதுவரை செய்த பொது நலப் பணிகளை தொகுத்து (புகைப்படங்கள், பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்) எடுத்து சென்று காண்பித்தேன். அனைத்தையும் பார்வையிட்டு பார்வையாளர் கையெழுத்து என்ற பகுதியில் அவர் கைப்பட எழுதிய பாராட்டு குறிப்பை இங்கு பதிவிட்டுள்ளேன்.அதை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அப்பொழுது அவருக்கு வயது 86. அந்த வயதிலும் அவரின் கையெழுத்து மிக அழகாக உள்ளதை கவனியுங்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
http://i43.tinypic.com/33cc6py.jpg

உண்மையிலேயே மிக அரிய பொக்கிஷம் தான்.
அதன் நகலை இங்கே எங்கள் பார்வைக்கு தந்த ரவிசந்திரன் அவர்களுக்கு நன்றி.

Richardsof
27th May 2013, 07:24 PM
இனிய நண்பர் திரு ரவி சார்

பாடகர் திலகம் ''ஆட்டோகிராப் '' மிகவும் அருமை .

அவரின் பாராட்டு உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ''

oygateedat
27th May 2013, 07:30 PM
Thank u Mr.Masanam and Mr.Vinod.

Richardsof
27th May 2013, 07:30 PM
நேற்று பெங்களூர் ''காந்திநகர் '' சட்டமன்ற முன்னாள் அதிமுக உறுப்பினர் திரு முனியப்பா அவர்களின் மகளின் திருமண வரவேற்பு சிறப்பாக நடைப்பெற்றது .

பெங்களூர் மனித தெய்வம் மக்கள் திலகம் எம்ஜியார் மன்ற நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

சென்னயிலிருந்து பேராசிரியர் திரு செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு அயாத் - திரு பாபு -திரு ராஜ் [உரிமைக்குரல் ஆசிரியர் ] மற்றும் அனைத்து கட்சி நண்பர்களும் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.


சென்னை திரு சி .எஸ். குமார் [ மூத்த மக்கள் திலகத்தின் ரசிகர் ]

அவர்களின் இனிய 61 வது பிறந்தநாள் பெங்களூரில் அவரது

இல்லத்தில் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது .

மக்கள் திலகத்தின் சென்னை ரசிகர்கள் பேராசிரியர் திரு செல்வகுமார் - - திரு அயாத் - திரு பாபு -திரு ராஜ் [உரிமைக்குரல் ஆசிரியர் ] மற்றும் பெங்களூர் நண்பர்களும் வந்திருந்து திரு குமார் அவர்களை வாழ்த்தினார்கள் .

ujeetotei
27th May 2013, 07:41 PM
நான் இசைச்சக்ரவர்த்தி திரு டி எம் எஸ் ஐயா அவர்களை பார்க்க 3.9.2006 அன்று அவர் இல்லம் சென்றிருந்தேன். என்னுடன் எனது அன்பு நண்பர் Thiru.Rohinikumar அவர்களும் வந்திருந்தார் அப்பொழுது மக்கள் திலகம் எம் ஜி ஆர் மனிதநேய மாமன்றத்தின் (திருப்பூர்) சார்பாக எனது தலைமையில் அதுவரை செய்த பொது நலப் பணிகளை தொகுத்து (புகைப்படங்கள், பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்) எடுத்து சென்று காண்பித்தேன். அனைத்தையும் பார்வையிட்டு பார்வையாளர் கையெழுத்து என்ற பகுதியில் அவர் கைப்பட எழுதிய பாராட்டு குறிப்பை இங்கு பதிவிட்டுள்ளேன்.அதை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அப்பொழுது அவருக்கு வயது 86. அந்த வயதிலும் அவரின் கையெழுத்து மிக அழகாக உள்ளதை கவனியுங்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
http://i43.tinypic.com/33cc6py.jpg

Thanks for sharing Tirupur Ravichandran Sir.

ujeetotei
27th May 2013, 07:42 PM
From facebook

ஒரு மாமனிதர் இருந்தார்!

கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…

கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…

கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.

அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.

கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!

20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.

அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.

முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.

எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.

மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’

எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.

அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.

அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.

‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.

தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.

‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’

நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!

அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…

பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…

ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…

ஏன் தெரியுமா?

இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!

இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.

வாழ்க நீ எம்மான்…!

டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.

ujeetotei
27th May 2013, 07:44 PM
திரு மாசனம் சார்

மக்கள் திலகம் நடித்த சந்திரோதயம் படம் மிகவும் வித்தியாசமான படம் .


பத்திரிகை செய்தியாளராக நடித்திருந்தார் .

பத்திரிகை வியாபார நோக்கத்தில் அதன் ஆசிரியர் நேர்மையற்ற முறையில்

நல்ல படத்தை தாக்கியும் பணம் தருபவர்களின் படத்தை தூக்கியும் விமர்சனம்

செய்யும் அநீதியின் செயலை மக்கள் திலகம் தட்டி கேட்கும் காட்சி அருமை .


ஒரு பெண்ணின் திருமணம் நின்று விட்டால் - அதனை தவறான முறையில்

சித்தரிக்கும் ஆசிரியரின் போக்கினையும் மக்கள் திலகம் கண்டிக்கும் காட்சி

அருமை.

நல்ல கதை அம்சம்

இனிய பாடல்கள்

என்று எல்லா அம்சங்கள் நிறைந்த படம் '' சந்திரோதயம் ''.

MGR news were always given in a different manner in media those days (some continues till today) the movie was against the media, MGR was so bold to do that nobody has done such in 1960s we know which Newspaper MGR was hinting.

ujeetotei
27th May 2013, 07:56 PM
MGR speech in Bharath Award function conducted in Chennai.

https://soundcloud.com/kumar-rajendran/mgr-bharath-virudhu-vizha-2

Uploaded by Kumar Rajendran.

RAGHAVENDRA
27th May 2013, 08:36 PM
அபூர்வ நிழற்படங்கள். நன்றி முகநூல் நண்பர்.

http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash4/383395_341634919295466_1340367771_n.jpg

http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-frc3/970938_341634572628834_99750220_n.jpg

ainefal
27th May 2013, 08:59 PM
https://soundcloud.com/kumar-rajendran/mgr-bharath-virudhu-vizha-ii

Thanks to Mr. Kumar Rajendran in addition to the link provided by Mr. Roopkumar

ainefal
27th May 2013, 09:19 PM
நான் இசைச்சக்ரவர்த்தி திரு டி எம் எஸ் ஐயா அவர்களை பார்க்க 3.9.2006 அன்று அவர் இல்லம் சென்றிருந்தேன். என்னுடன் எனது அன்பு நண்பர் thiru.rohinikumar அவர்களும் வந்திருந்தார் அப்பொழுது மக்கள் திலகம் எம் ஜி ஆர் மனிதநேய மாமன்றத்தின் (திருப்பூர்) சார்பாக எனது தலைமையில் அதுவரை செய்த பொது நலப் பணிகளை தொகுத்து (புகைப்படங்கள், பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்) எடுத்து சென்று காண்பித்தேன். அனைத்தையும் பார்வையிட்டு பார்வையாளர் கையெழுத்து என்ற பகுதியில் அவர் கைப்பட எழுதிய பாராட்டு குறிப்பை இங்கு பதிவிட்டுள்ளேன்.அதை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அப்பொழுது அவருக்கு வயது 86. அந்த வயதிலும் அவரின் கையெழுத்து மிக அழகாக உள்ளதை கவனியுங்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
http://i43.tinypic.com/33cc6py.jpg


super.

masanam
27th May 2013, 11:44 PM
அபூர்வ நிழற்படங்கள். நன்றி முகநூல் நண்பர்.

http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash4/383395_341634919295466_1340367771_n.jpg

http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-frc3/970938_341634572628834_99750220_n.jpg

மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து இருக்கும் அபூர்வ நிழற்படங்களைப் பதிவிட்ட ராகவேந்திரா அவர்களுக்கு மிக்க நன்றி.

Richardsof
28th May 2013, 05:24 AM
மக்கள் திலகம் அவர்கள் 1972 பாரத் பட்டம் பாராட்டு விழாவில் பேசிய ஒலி உரையை பதிவிட்ட நண்பர் திரு ரூப் அவர்களுக்கு நன்றி .

30 நிமிடங்கள் மேல் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் உரை மிகவும் தெளிவாகவும் ,தீர்க்கதரிசனமாக பேசிய அவரின் உரையும் ''1972 ஆண்டே அவர் எதிர்காலத்தில் தொலைக்காட்சி என்ற சாதனம் இந்தியாவில் வந்தால் சினிமா தொழிலுக்கு ஒரு பெரிய ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் ''

எவ்வளவு உண்மை .

எங்க வீட்டு பிள்ளை பட அனுபவம் - தன்னுடைய நடிப்பு -

பிறரின் நடிப்பு - வளரும் நடிகர்களுக்கு அறிவுரை என்று

மக்கள் திலகம் பேசியுள்ள உரை நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை அன்றே உருவாக்கியுள்ளது .

Richardsof
28th May 2013, 05:26 AM
மக்கள் திலகம் - நடிகர் திலகம்


படங்கள் மிகவும் அருமை .

நன்றி ராகவேந்திரன் சார்

Richardsof
28th May 2013, 05:38 AM
29-5-1971-ரிக்ஷாக்காரன் ''

http://i44.tinypic.com/6yk6bp.jpg

மக்கள் திலகம் அவர்களின் ''ரிக்ஷாக்காரன் '' 42 வது நிறைவு நாள் .
இன்று .28-5-2013.

சத்யா மூவீஸ் தயாரிப்பின் 5 வது படம்

இயக்குனர் எம் . கிருஷ்ணன் இயக்கிய முதல் படம்

நடிகை மஞ்சுளா அறிமுக படம் .

சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் - மக்கள் திலகத்தின் முதல் படம் .

1971 ஆண்டில் மிகப்பெரிய சாதனை படம் .

மக்கள் திலகத்திற்கு ''பாரத் '' பட்டம் வாங்கி தந்த படம்


புதுமையான சண்டைகாட்சிகள் - மாறுபட்ட மக்கள் திலகத்தின் நடிப்பு - நேர்த்தியான திரைக்கதை - வசனம் - மற்றும் அருமையான பொழுது போக்கு சித்திரம் .

42 ஆண்டுகள் பின்னர் இன்று படம் பார்த்தாலும் ஒரு புது படம் பார்ப்பது போல் உணர முடிகிறது .

Richardsof
28th May 2013, 05:51 AM
http://youtu.be/LAjSMlBp6Ew


http://youtu.be/Oxy5eijf1Sg

Richardsof
28th May 2013, 06:04 AM
http://www.youtube.com/watch?v=_Vf4K5l-_uE&feature=share&list=UUVjdICorK2LJX81xXTm0PZg

Richardsof
28th May 2013, 12:12 PM
மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த படம்'' ரிக்ஷாக்காரன் ''



1971 ஆண்டு வந்த ரிக்ஷாக்காரன் , முந்தைய ஆண்டுகளில் வந்த


1970- மாட்டுக்காரவேலன்

1969- அடிமைப்பெண்


படங்களின் சாதனைகள் அத்தனயும் முறியடித்த படம் .


சென்னை நகரில் முதல் முதலாக ரூ 15 லட்சம் வசூல் பெற்று சாதனை .


தேவி பரடைஸ் அரங்கில் முதன் முதல் 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து

142 நாட்கள் ஓடி சாதனை .

தென்னகமெங்கும் வசூல் புயல் கிளப்பிய படம் .

Richardsof
28th May 2013, 12:23 PM
சத்யா மூவிஸ் தயாரிப்பான "ரிக்ஷாக்காரன்" படத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்") பெற்றார். எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் நடித்தார்.

"குமரிக்கோட்டம்", கோவை செழியனின் "கேசி பிலிம்ஸ்" தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். சொர்ணம் வசனம் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத் தார். டைரக்ஷன் ப.நீலகண்டன். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த "ரிக்ஷாக்காரன்" வரலாறு படைத்த படமாகும்.

படித்த இளைஞன் ஒருவன், ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண் முகம் எழுத, டைரக்ஷனை எம். கிருஷ்ணன் கவனித்தார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், "சோ", ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.

29_5_1971_ல் வெளிவந்த "ரிக்ஷாக்காரன்" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில் வாலி இயற்றிய, "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு", "பொன்னழகை சிந்தும் பெண்மை", "ஆணிப்பொன் தேர்கொண்டு", "கடலோரம் வாங்கிய காற்று", அவிநாசிமணி எழுதிய "கொல்லிமலை காட்டுக்குள்ளே" ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.

சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, "பாரத்" விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.

masanam
28th May 2013, 01:03 PM
ரிக்ஷாகாரன் திரைப்பட தகவலுக்கு நன்றி ஸார்.
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/Rickshawkaran_zpse929c685.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/Rickshawkaran_zpse929c685.jpg.html)

ainefal
28th May 2013, 02:02 PM
மக்கள் திலகம் அவர்கள் 1972 பாரத் பட்டம் பாராட்டு விழாவில் பேசிய ஒலி உரையை பதிவிட்ட நண்பர் திரு ரூப் அவர்களுக்கு நன்றி .

30 நிமிடங்கள் மேல் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் உரை மிகவும் தெளிவாகவும் ,தீர்க்கதரிசனமாக பேசிய அவரின் உரையும் ''1972 ஆண்டே அவர் எதிர்காலத்தில் தொலைக்காட்சி என்ற சாதனம் இந்தியாவில் வந்தால் சினிமா தொழிலுக்கு ஒரு பெரிய ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் ''

எவ்வளவு உண்மை .

எங்க வீட்டு பிள்ளை பட அனுபவம் - தன்னுடைய நடிப்பு -

பிறரின் நடிப்பு - வளரும் நடிகர்களுக்கு அறிவுரை என்று

மக்கள் திலகம் பேசியுள்ள உரை நிச்சயம் ஒரு பெரிய தாக்கத்தை அன்றே உருவாக்கியுள்ளது .


Yes Sir, but may be you have not listened to part - 1 yet, it is for another 32 minutes

https://soundcloud.com/kumar-rajendr...rudhu-vizha-ii

ujeetotei
28th May 2013, 08:52 PM
29-5-1971-ரிக்ஷாக்காரன் ''

http://i44.tinypic.com/6yk6bp.jpg

மக்கள் திலகம் அவர்களின் ''ரிக்ஷாக்காரன் '' 42 வது நிறைவு நாள் .
இன்று .28-5-2013.

சத்யா மூவீஸ் தயாரிப்பின் 5 வது படம்

இயக்குனர் எம் . கிருஷ்ணன் இயக்கிய முதல் படம்

நடிகை மஞ்சுளா அறிமுக படம் .

சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் - மக்கள் திலகத்தின் முதல் படம் .

1971 ஆண்டில் மிகப்பெரிய சாதனை படம் .

மக்கள் திலகத்திற்கு ''பாரத் '' பட்டம் வாங்கி தந்த படம்


புதுமையான சண்டைகாட்சிகள் - மாறுபட்ட மக்கள் திலகத்தின் நடிப்பு - நேர்த்தியான திரைக்கதை - வசனம் - மற்றும் அருமையான பொழுது போக்கு சித்திரம் .

42 ஆண்டுகள் பின்னர் இன்று படம் பார்த்தாலும் ஒரு புது படம் பார்ப்பது போல் உணர முடிகிறது .


Thanks for remainding Vinod Sir.

Richardsof
28th May 2013, 09:01 PM
DR.RUDHRAN ABOUT MAKKAL THILAGAM - FROM NET.


மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.


http://1.bp.blogspot.com/-1sq9C0zirkY/TdTG1rnw_LI/AAAAAAAAAuM/SXejA_fKqV0/s200/ponnezhil_pooththathu.jpg (http://1.bp.blogspot.com/-1sq9C0zirkY/TdTG1rnw_LI/AAAAAAAAAuM/SXejA_fKqV0/s1600/ponnezhil_pooththathu.jpg)அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.


ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகுஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).


http://2.bp.blogspot.com/--qD1lz7mC7Y/TdTG9RkQg8I/AAAAAAAAAuQ/zQWPI3FEFmc/s200/mgr_0003.jpg (http://2.bp.blogspot.com/--qD1lz7mC7Y/TdTG9RkQg8I/AAAAAAAAAuQ/zQWPI3FEFmc/s1600/mgr_0003.jpg)
இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!


http://1.bp.blogspot.com/-pqONre7Yg6k/TdTHI_EVZ6I/AAAAAAAAAuU/cZdLQ5Jg48w/s200/kamal-mgr.jpg (http://1.bp.blogspot.com/-pqONre7Yg6k/TdTHI_EVZ6I/AAAAAAAAAuU/cZdLQ5Jg48w/s1600/kamal-mgr.jpg)




http://4.bp.blogspot.com/-uKY-a3KF7cA/TdTHRs0IdBI/AAAAAAAAAuY/cUKFZnE-s28/s200/mgr_rajnikanth_large.jpg (http://4.bp.blogspot.com/-uKY-a3KF7cA/TdTHRs0IdBI/AAAAAAAAAuY/cUKFZnE-s28/s1600/mgr_rajnikanth_large.jpg)
ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து,

ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது.
நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!

ujeetotei
28th May 2013, 09:05 PM
Masanam Sir had already uploaded this record, but the box office of 50 days in detailed manner.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/rk_record_zpsb185559b.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/rk_record_zpsb185559b.jpg.html)

ujeetotei
28th May 2013, 09:07 PM
A special edition was published by Thiraiulagam for the movie Rickshawkaran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/thiraiulagam_zps1eafebf0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/thiraiulagam_zps1eafebf0.jpg.html)

ujeetotei
28th May 2013, 09:07 PM
100th day of Rickshawkaran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/rickshawkaran_100days_zps02bc2065.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/rickshawkaran_100days_zps02bc2065.jpg.html)

ujeetotei
28th May 2013, 09:09 PM
100 days in 12 theaters, Chennai Devi Paradise, Sri Krishna and Saravana.

Madurai New Cinema, Coimbatore Raja, Salem Alankar, Trichy Palace, Thirunelveli Lakshmi, Erode Krishna, Thanjavur Yagappa, Kumbakonam Diamond, Mayavaram Sundaram.

ujeetotei
28th May 2013, 09:11 PM
My father told me about the Rickshaw race that comes in the begining of the movie shot in Anna Nagar (newly formed) we can only see one or two houses. Couple of days the shooting was done, my father went to see the shooting from the 2nd day onwards.

ujeetotei
28th May 2013, 09:18 PM
The highlight of the movie is MGR's natural acting, the Rickshaw fight and songs. The movie which was commercially a super hit and he received the National award i.e. the best actor of 1971.

Kumar Rajendran had uploaded MGR's speech about receiving the Bharath award for this movie the details how he was selected for the award.

oygateedat
28th May 2013, 11:01 PM
http://i40.tinypic.com/syure9.jpg

oygateedat
28th May 2013, 11:10 PM
மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் : தமிழ்நாடு கோவை மாவட்டம்

மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.

இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது.
எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.

இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.

இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விடயத்திலும் கோபப்படமாட்டார்.

மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.

இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விடயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.

அது ரொம்ப பெரிய விடயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.

வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.

கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபானுக்கு உண்டு.

அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.

இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.

நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம்.

இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.

அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.

ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.

ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.

அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.

இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.

அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.

சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.

மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.

இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.

அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
THANK U MR.NELLAISIVAM

masanam
29th May 2013, 12:21 AM
DR.RUDHRAN ABOUT MAKKAL THILAGAM - FROM NET.


மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.


http://1.bp.blogspot.com/-1sq9C0zirkY/TdTG1rnw_LI/AAAAAAAAAuM/SXejA_fKqV0/s200/ponnezhil_pooththathu.jpg (http://1.bp.blogspot.com/-1sq9C0zirkY/TdTG1rnw_LI/AAAAAAAAAuM/SXejA_fKqV0/s1600/ponnezhil_pooththathu.jpg)அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம்.


ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகுஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).


http://2.bp.blogspot.com/--qD1lz7mC7Y/TdTG9RkQg8I/AAAAAAAAAuQ/zQWPI3FEFmc/s200/mgr_0003.jpg (http://2.bp.blogspot.com/--qD1lz7mC7Y/TdTG9RkQg8I/AAAAAAAAAuQ/zQWPI3FEFmc/s1600/mgr_0003.jpg)
இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!


http://1.bp.blogspot.com/-pqONre7Yg6k/TdTHI_EVZ6I/AAAAAAAAAuU/cZdLQ5Jg48w/s200/kamal-mgr.jpg (http://1.bp.blogspot.com/-pqONre7Yg6k/TdTHI_EVZ6I/AAAAAAAAAuU/cZdLQ5Jg48w/s1600/kamal-mgr.jpg)




http://4.bp.blogspot.com/-uKY-a3KF7cA/TdTHRs0IdBI/AAAAAAAAAuY/cUKFZnE-s28/s200/mgr_rajnikanth_large.jpg (http://4.bp.blogspot.com/-uKY-a3KF7cA/TdTHRs0IdBI/AAAAAAAAAuY/cUKFZnE-s28/s1600/mgr_rajnikanth_large.jpg)
ரசனைக்கெல்லாம் காரணம் தேடி, அதைச் சொல்லித்திரிய வேண்டிய நிலை கஷ்டம்தான் ஆனால் இன்னும் முப்பதாண்டுகள் கழித்து,

ரசனை மாறும் ஆனால் அதை நியாயப்படுத்துவதில் நியாயம் இருக்காது.
நாம் செய்வன/ சொல்வன எல்லாமுமா, எல்லாம் மட்டுமா நியாயம்!
டாக்டர் ருத்ரனின் சத்திய வரிகள்.
மக்கள் திலகத்தின் charisma அளப்பரியது.

masanam
29th May 2013, 12:24 AM
100th day of Rickshawkaran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/rickshawkaran_100days_zps02bc2065.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/rickshawkaran_100days_zps02bc2065.jpg.html)

ரூப் ஸார், ரிக்ஸாக்காரன் பட வெளியீட்டின் விளம்பர ஆவணங்கள் அற்புதம். நன்றி.
கும்பகோணம், மாயவரம் போன்ற சிறிய நகரங்களில் கூட நூறு நாட்கள் ஓடியது சாதனை.

masanam
29th May 2013, 12:28 AM
ரவிச்சந்திரன் ஸார்,
'மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் : தமிழ்நாடு கோவை மாவட்டம்' ..தகவலுக்கு நன்றி.

Richardsof
29th May 2013, 05:55 AM
http://www.youtube.com/watch?v=KYtm0I4v6wQ&feature=share&list=PL510ECD533B29A842

http://youtu.be/YWJvypkesow

ujeetotei
29th May 2013, 12:58 PM
http://www.youtube.com/watch?v=KYtm0I4v6wQ&feature=share&list=PL510ECD533B29A842

http://youtu.be/YWJvypkesow


Thanks Vinod Sir for linking the full movie url of Rickshawkaran

Richardsof
29th May 2013, 01:10 PM
very rare advt- 70th day of rikshakkaaran - the hindu paper.

http://i39.tinypic.com/28mikh.jpg

ujeetotei
29th May 2013, 02:01 PM
very rare advt- 70th day of rikshakkaaran - the hindu paper.

http://i39.tinypic.com/28mikh.jpg
Very rare thanks for sharing.

Stynagt
29th May 2013, 02:36 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களிடம் இந்த இனிய செய்தியினை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

http://i41.tinypic.com/2r7c1ns.jpg

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - அதை
வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

பூஜை அறையில் தலைவரின் படத்தை வைத்து பூஜித்து, தனது இல்லத்தில் திரும்பிய இடமெல்லாம் தலைவரின் திருவுருவ படங்களை வைத்திருக்கும் நமது தெய்வத்தின் பக்தரான திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் சரவணன் (எ) ர. பிரசாந்த் பத்தாவது (cbse) தேர்வில் தான் பயிலும் பள்ளியில் முதல் மாணவனாக தேறியிருக்கிறார்...அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்திருக்கிறார்..மேலும் தலைவருக்கு மிகவும் பிடித்த யோகா பாடத்தை திறம்பட கற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்று, கோவை மாவட்ட அளவில் 5வது மாணாக்கனாக பரிசு பெற்றிருக்கிறார். இவரது இந்த சாதனையால் நாமக்கல்லில் உள்ள (இந்த ஆண்டு +2வில் முதலில் வந்த) கிரீன் பார்க் பள்ளியில் உடனடியாக அட்மிஷன் கிடைத்தது. இந்த மாணவனுக்கு, பள்ளியின் இயக்குனர், நடிகர் ராஜீவ் மற்றும் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் திலகத்தின் அபிமானிகள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்..மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்ற குறளுக்கேற்ப இந்த மாணவர் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து பெருமை படுத்தியிருக்கிறார்..மேலும் இந்த மாணவர் கருவிலே நாராயண மந்திரம் கற்ற பிரகலாதன் போல தன் தந்தையிடமிருந்து எம்ஜிஆர் என்று மூன்றெழுத்து மந்திரத்தை கற்று, நன்றாக கற்கும் பேராற்றலை பெற்று செயற்கரிய இந்த சாதனையை செய்தார் என்றால் மிகையாகாது...தந்தையைப்போல் தனயன் என்பது போல இவரும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்.. விளம்பரமே இல்லாமல் நற்பணிகள் மற்றும் தொண்டுகள் பல செய்யும் திரு. ரவிச்சந்திரனின் இல்லத்திற்கு அமரர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் வந்திருந்து அவரது மகனை 'நன்றாக படித்து பேர் வாங்கவேண்டும்' என்று ஆசீர்வதித்து சென்றார்..அப்பெருமகனாரின் ஆசீர்வாதம் இம்மாணவனுக்கு நிலைத்தது இன்னுமொரு சிறப்பு.

"இத்தனை பெருமைகளுக்கும் காரணம் நான் அன்றாடம் வணங்கும் என் இதயம் தெய்வம் எம்ஜிஆர்தான். அவரை உளமார வணங்கினால் நமக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுப்பார்" என்று உணர்ச்சி பெருக்குடன் கூறும் திரு. ரவிச்சந்திரன் வாழ்க்கையில் இன்னும் இது போன்று பல வெற்றிகளைப் பெற நாம் அனைவரும் வாழ்த்துவோம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
29th May 2013, 03:06 PM
courtesy- valaippoo - comments portion.

ஒரு திரைப் படத்தில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி படத்தில் திணித்து அந்த பாடல்களை மக்கள் முணுக்க வைத்தவர். எம்.ஜி.ஆர் அவர்கள்.


இன்று சொல்லுகிறார்களே.." மக்கள் விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற காட்சிகளை வைக்கிறோம்." எம்.ஜி.ஆர் படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்களுக்கு யார் பொறுப்பு? நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் திரையலகத்தில் இருந்த காலத்தில் இருந்த எத்தனையோ நடிகர்களுக்கு எழுதாத பாடல்களை இவருக்கு மட்டும் ஏன் கவிஞர்கள் எழுதினார்கள்?

இன்னும் சொல்லப் போனால் சிவாஜி அவர்களின் படத்தைத்தான் ரசித்துப் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை பொழுது போக்கினை எதிர்பார்த்து வரும் ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள். அப்படி பொழுது போக்கிற்கு வரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த ஒரு காரணத்திற்காகவே எவ்வளவு வேண்டுமானால் அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம்.



அவர் மிகக் குறைவாக வசனம் பேசும் நடிகராக வெறும் பொழுதுபோக்கு நாயகராக அவரை பார்க்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்காக ஒரு செய்தி. அவரே தயாரித்து அவ்ரே இயக்கிய படம் நாடோடி மன்னன். நான் அவன் இல்லை. என்று கூறிவிட்டு எம்.என். ராஜம் அவர்களிடம் பத்து நிமிடம் விடாமல் வசனம் பேசுவார். அதில் நவீன தொழில்நுட்பங்கள். காமிராவை கண்டபடி நகர்த்திக் கொண்டும் அவரும் கண்டபடி நடந்து கொண்டும் ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். நாற்பது வருடங்கள் கழித்துதான் அந்த உத்திகளை மற்றவர்கள் பரவலாக உபயோகப் படுத்தினார்கள்.

அதே போல் அவரது நூறாவது படம்கூட அவரது விருப்பக்கதைதான் அமைந்தது.




தாயைக் காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை நேசிக்க வேண்டும். தன்னையே நினைத்து கனவுகாணும் பெண்கள் தன் மனைவியாக இல்லாத சூழலில் தங்கையாகவே நினைக்க வேண்டும் முதலான கருத்துக்களை தொடர்ந்து திணித்து வந்து கொண்டிருந்தவர் அவர்.


எந்த சூழலிலும் படங்களில் மது குடிப்பதையோ புகைபிடிப்பதையோ செய்யாதவர். கூண்டுக்கிளி படத்தில் கூட எரியும் சிகரெட்டை கையில் வைத்திருந்து தூக்கியெரிந்து விடுவார். ஒளி விளக்கில் மது அருந்த நினைத்து பாட்டிலை எடுத்தவுடன் மனசாட்சி வந்து அவரை கண்ட படி திட்டுமாறு பாட்டு அமைத்திருப்பார்கள். இன்று சட்டம்போட்டு செய்யும் வேளையில் மனக் கட்டுப்பாட்டோடு நடத்திக் காட்டியவர் அவர்.

அவர் வில்லனாக நடித்த நினைத்ததை முடிப்பவனில் அவருக்குமுன்னால் சிகரெட் பிடிப்பவர்களை உடனே அடித்துவிடும் குணாதிசயம் படைத்தவராக வருவார். அந்தப் படம் வெளிவந்த காலத்தில்தான் நமது பகுதிகளில் வளர்ந்துவந்த நாகரிகம் அது. அதனை வெளிப்படையாக எதிர்க்கும்வண்ணம் அந்தப்பாத்திரப்படைப்பு அமைந்திருந்தது.

Stynagt
29th May 2013, 06:26 PM
கொங்குமண்டல கோட்டையில் (கோவை டிலைட்) இருபதாம் நாளாக வெற்றிக் கொடி நாட்டும் வீராங்கன்..புதுபடங்கள் ஓரிரு வாரங்களே ஓடும் இக்காலத்தில் மூன்றாவது வாரமாக வசூலை குவிக்கும் முப்பிறவி நாயகனின் நாடோடி மன்னன்..சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு புதிய திரைப்படம் 12 நாட்களே ஓடிய நிலையில் இருபதாம் நாளில் நிற்கும் நமது நாடோடி மன்னனின் வெற்றியை என்னவென்று சொல்வது... வீராங்கனின் வெற்றிகள் தமிழகம் முழுதும் தொடரும்..
http://i39.tinypic.com/2e5th8o.jpg
தகவல் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

Richardsof
29th May 2013, 06:44 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/693096e7-810a-41bc-9be8-13282cc8b4d2_zpse5ac14a0.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/693096e7-810a-41bc-9be8-13282cc8b4d2_zpse5ac14a0.jpg.html)

Richardsof
29th May 2013, 07:42 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/9927c960-9553-4a5e-8087-d3135b4004c6_zps82570610.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/9927c960-9553-4a5e-8087-d3135b4004c6_zps82570610.jpg.html)

oygateedat
29th May 2013, 09:34 PM
http://i42.tinypic.com/9auux2.jpg

Richardsof
30th May 2013, 05:53 AM
எனக்கு தலைவர் எம்.ஜி.ஆர்.தான்’’

டைரக்டர் அமீர் சொல்கிறார்

பதிவு செய்த நாள் : May 29

திரைப்பட கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் படம், ’தலைவன்.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவையட்டி நையாண்டி மேளம், கரக ஆட்டம் நடந்தது. செண்டை மேளங்கள் முழங்கின.

விழாவுக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் டைரக்டர் அமீர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன், தயாரிப்பாளர் கில்டு தலைவர் ஹேம்நாக் பாபுஜி ஆகிய இருவரும் முன்னிலை வகித்தார்கள். பாடல்களை, திரைப்பட தொழிலாளர்கள் வெளியிட்டார்கள்.

அமீர் பேச்சு

விழாவில், டைரக்டர் அமீர் பேசியதாவது:- ’’இது, இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. ஒரு மாநாடு மாதிரி இருக்கிறது. ஒரு பாடல் வெளியீட்டு விழா, மாநாடு மாதிரி நடப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.

தொழிலாளர்களே இந்த படத்தின் பாடல்களை வெளியிடப் போகிறார்கள் என்று தகவல் அறிந்ததும் நானும், ஜனநாதனும் விழாவில் கலந்து கொண்டோம். தொழிலாளர்களை நேசிக்க வேண்டும் என்ற சிந்தனை, மக்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமே வரும்.

எம்.ஜி.ஆர்.

எனக்கு தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். அவர், தலைவன் என்ற படத்தில் நடித்தார். இப்போது விஜய், தலைவா என்று ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது தலைவனாக இப்போது பாஸ் வந்திருக்கிறார். அவர் எதை நினைத்து சினிமாவுக்கு வந்திருக்கிறாரோ, அது நிறைவேற வாழ்த்துகிறேன்.’’ இவ்வாறு டைரக்டர் அமீர் பேசினார்.

விழாவில் நடிகர்கள் பிரசாந்த், அருண் விஜய், சுமன், வின்சென்ட் அசோகன், டைரக்டர் ஆபாவாணன் ஆகியோரும் பேசினார்கள். தயாரிப்பாளர் சித்திரை செல்வன் வரவேற்றார். டைரக்டர் ரமேஷ் செல்வன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை நடிகர் அபிஷேக், நடிகை தேவி கிருபா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

Richardsof
30th May 2013, 06:09 AM
http://youtu.be/PLvTn3-tEuo

Richardsof
30th May 2013, 08:51 AM
நன்றி ; புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜியார் இணைய தளம்
1963 – ஆம் ஆண்டு

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு 1963 – ஆம் ஆண்டாகும். இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஏறத்தாழ அனைத்துமே வெற்றிகளை ஈட்டிய படங்களே எனலாம்.

இந்த ஒன்பது படங்களில், எட்டுப் படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றிருந்தன என்றால் நம் இதயங்களே வியப்பில் விம்முகின்றன அல்லவா!

அவரது பாடல் இடம்பெறாது வெளிவந்த ஒரே படம் மேகலா பிச்சர்ஸ் சார்பில், கலைஞர் கருணாநிதி தயாரித்து, அவரே வசனம் எழுதி, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சித்தலைவன்’ படம் மட்டுமேயாகும்.

இனி 1963 – ஆம் ஆண்டு, முதன்முதலில் 11.1.63 அன்று வெளியான, ‘பணத்தோட்டம்’ படத்தில் கவிஞர் எழுதிய மகத்தான பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக:

வாருங்கள்! சுவைமிகுந்த காதல் பாடலில் எம்.ஜி.ஆரின் பெருமையைப் பேசவைக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இன்பம் பொங்கும் பாடலைப் பார்ப்போம்!.

ஆண்: “பேசுவது கிளியா? இல்லை
பெண்ணரசி மொழியா?
கோயில் கொண்ட சிலையா?
கொத்து மலர்க்கொடியா?”

பாடலின் தொடக்கமே, இன்பவாரியில் நம்மை நீந்தச் செய்கிறதல்லவா? அடுத்த வரிகளை வாசியுங்களேன்!

பெண்: “பாடுவது கவியா? இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”

வாசித்தீர்களா? இனி யோசியுங்கள்!

பாடுவது யாராம் கவியா?

ஆமாம்! கவித்துவத்தை உணர்ந்த இரசனைக்குரிய சீமான்தான்!

அவர் யார்? பாரிவள்ளல் மகனா?

அவர்தான் கலியுகப் பாரிவள்ளல் என்று பெயர் பெற்ற பெருமகனார் ஆயிற்றே!

அவர் என்ன சேரனுக்கு உறவா?

ஒரு காலத்தில் முடியுடை மூவேந்தர்களில் முதலிடம் பெற்ற சேரமன்னர்கள் ஆண்ட, வாழ்ந்த பூமியிலே பிறப்பெடுத்த புண்ணியன்தானே!

அவர் என்ன செந்தமிழர் நிலவா?

செந்தமிழர் உள்ளங்களில் எல்லாம் உறவாடி, நித்த நித்தம் நீந்தி வரும் வெள்ளிநிலாவாய்த் திகழ்ந்தவர், திகழ்பவர் அல்லவா எம்.ஜி.ஆர்!

இப்படியெல்லாம் கவிமகனார் கண்ணதாசன் எழுதிய காதல் கவிதையிலேயே எம்.ஜி.ஆர். எனும் ஏந்தலின் பெருமை பேசப்பட்டுள்ளதை அறியும்போது, நமது உள்ளங்களில் உவகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன அல்லவா?

இன்னும்:

“வில்லேந்தும் காவலன்தானா?
வேல்விழியாள் காதலன்தானா?
கொல்லாமல் கொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் கவலன்தானா?
மன்னாதிமன்னர்கள் கூடும் மாளிகையா? – உள்ளம்
வண்டாட்டம் மாதர்க்ள கூடும் மண்டபமா?”

இப்படிப் பெண்மையைப் பாடவைத்து, பார்போற்றும் நாயகனின் புகழை ஏற்றிப் போற்றும் விதமே விந்தைதான்!

‘வில்லேந்தும் காவலனாம்!
கோட்டை கட்டும் காவலனாம்!
அவர் உள்ளமோ!
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையாம்!
மாதர்கள் கூடும் மண்டபமாம்!’

இவையெல்லாம் உண்மைதானே!

வீரத்திருமகனாய், கோட்டையிலே கொலுவிருந்து ஆண்ட காவலனாய்; நாட்டிலுள்ள அரசியல் விற்பன்னர்கள், அரசு அதிகாரிகள், மிட்டாமிராசுதாரர்கள் உள்ளிட்ட மன்னாதி மன்னர்களும் கூடிய இல்லம் அவர் இல்லம்! அவர்களைக் குடிவைத்ததோ அவரது உள்ளம்!

அவரது உள்ளம் கோடானகோடி மாதர்களாம் தாய்க்குலத்தையும் மகிழ்வித்த உள்ளந்தானே! இவையனைத்தும் உயர்ந்த உண்மைகள்தானே!
தவழ்ந்துவரும் தத்துவங்கள்!

கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?

தொகையறா:

“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”

பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?

மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!

இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.

இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?

அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!

“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”

சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?

மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….

சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.

ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!

இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!

இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!

பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

மீதியைப் பார்த்தோம்!

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!

மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.

நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?

இனி என்ன?

‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா?

அதையும் பார்த்து விடுவோம்!

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”

‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!

எப்படி?

“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”

இப்படித்தான்….!

உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.

இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.

‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.

தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.

இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.

Richardsof
30th May 2013, 08:52 AM
நன்றி ; புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜியார் இணைய தளம்

நீ ஆள வந்தாய்!


ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் தயாரித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில் புரட்சி நடிகரோடு, ஈ.வி. சரோஜா, எல். விஜயலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘கொடுத்து வைத்தவள்’ படம் 9.2.63 அன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தில் கவியரசர் எழுதிய முத்தான மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

ஆண்: “பாலாற்றில் சேலாடுது – இரண்டு
வேலாடுது – இடையில் நூலாடுது – மேனிப்
பாலாற்றில் சேலாடுது!

பெண்: தேனாற்றில் நீராடுது – அழகுத்
தேரோடுது மனது போராடுது – காதல்
தேனாற்றில் நீராடுது!

ஆண்: ஆறேழு வயதினிலே
அம்புலியாய்ப் பார்த்த நிலா!
ஈறேழு வயதில் மாறுது – அது
ஏதேதோ கதைகள் கூறுது!”

என்றே தொடரும், கேட்போர் இதயத்தைத் தழுவி இன்பம் பாய்ச்சும் டாக்டர், சீர்காழி கோவிந்தராஜனும், கே. ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல் அவற்றில் ஒன்று.

அடுத்து,

ஆண்: “என்னம்மா சௌக்கியமா?
எப்படி இருக்குது மனசு!

பெண்: ஏதோ உளக ஞாபகத்தாலே
பொழைச்சுக்கிடக்குது உசுரு!”

இப்படித் தொடங்கி, இளைஞர் இதயங்களை ஈர்த்திட்ட டி.எம்.எஸ்; பி.சுசீலா பாடிய பாடலும் ஒன்றாகும்.

இப்பாடலில்,

பெண்: “அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்!
நீ ஆள வந்தாய்! நான் வாழ வந்தேன்! – இதில்
ஆனந்தம் இனி என்ன பஞ்சம்!”

என்ற கவிதை வரிகளைக் கவனித்தீர்களா? எம்.ஜி.ஆரின் புகழை எடுத்து முழங்குவதுபோல் உள்ளது அல்லவா?

அடுத்து,
நான் யார்?
நான் யார்?

என்றே எதிரொலித்துத் தொடங்கும் பாடல்,

“நான் யார் தெரியுமா? – என்
நிலைமை என்ன புரியுமா?”

என்று தொடங்கும், எதார்த்தமான தத்துவப்பாடல்.

இப்பாடல் மனநிலை பிறழ்ந்த கதாநாயகன், மனம் தெளிவுற்ற நிலையில் பாடுவதாக அமைந்த பாடல்.

இப்படத்தி இசையமைப்பாளர் ‘திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்’ எனும் இமயப் பெரும் இசையமைப்பாளரே!

“மனது வேறு மனிதன் வேறு ஆக முடியுமா?”

என்ற கவிதை வரிகளைக் கேட்டு, இந்தத் தமிழகம் செய்த தனிப் பெரும் தவத்தால்தான், இப்படியெல்லாம் தத்துவத்தைப் பாமரரும் புரியும் வகையில் எழுதும் கண்ணதாசன் என்ற ‘கவிக்கடவுள்’ திரையுலகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று பாராட்டினாராம்.

இதனையெல்லாம் இன்றைய திரைப்படப்பாடல் எழுதும் இளங்கவிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!
தர்மம் தலைகாக்கும்!

Richardsof
30th May 2013, 08:58 AM
தர்மம் தலைகாக்கும்!

தேவர் பிலிம்ஸாரின் ‘தர்மம் தலைகாக்கும்’ திரைப்படம், 22.2.63 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப்படமாகும்.

இப்படத்தில் இசையமைப்பாளரும் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவனே! படத்தின் பாடல்கள் முழுவதையும் படைத்தவர் கண்ணதாசனே!

இப்படத்தில் எம்.ஜி.ஆரைக் கவிஞர் பார்க்கும் பார்வையில் தன்மையே தனித்துவமானது. புரட்சி நடிகர் ‘சந்திரன்’ என்ற பெயரில் டாக்டராக இப்படத்தில் நடிக்கிறார். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!’ என்ற வாக்கின்படி செயல்படும் அவரது கதாபாத்திரத்தின் இயல்பையும், அவரது செயல்படும் அவரது கதாபாத்திரத்தின் இயல்பையும், அவரது உண்மையான இயல்பையும் ஒன்றாக்கிப் பார்க்கும் கவிஞர், அதற்கேற்பவே பாடல்களை அமைத்தார்.

ஆண்: “மூடுபனிக் குளிரெடுத்து
முல்லை மலர்த் தேனெடுத்து
மனதில் வளர்
மோகமதை……
தீர்த்திடவா…. இன்பம்
சேர்த்திடா…..

என ஆரம்பமாகும் அருமையான பாடலொன்று

இப்பாடலில்,

பெண்: “காதலெனும் தேர்தலுக்கோர்
காலமில்லை ஒரு நேரமில்லை!

ஆண்: தேர்தலிலே தோற்றவர்கள்
திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு!

பெண்: காதலிலே தோல்வி கண்டால்
ஜெயிப்பதில்லை! என்றும் ஜெயிப்பதில்லை!”

இப்படிப்பட்ட அர்த்தபுஷ்டியுள்ள வரிகள் அந்தக் காலத்தில் அமர்க்களமான ஆதரவைப் பெற்றன.

குறிப்பாக, 1957 தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பலர், 1962 தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்கள். அதன் அடிப்படையிலேயே இப்பாடல் அமைந்ததாக்க் கருதிப் பலரும் இப்பாடலைப் பெரிதும் வரவேற்றார்கள்.

இன்னும், இன்றைய தேனி மாவட்டத்தில், தேனித் தொகுதியில் 1957 – ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்; 1962 – ஆம் ஆண்டுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார்.

அவரை நினைத்தே, அவருக்காக 1962 – ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்த அவரது அன்புக்குப் பாத்திரமான, அவரது அண்ணன் புரட்சிநடிகர் பாடுவதாக இப்பாடலை வரவேற்று, அப்பகுதித் திரையரங்குகளில் இப்பாடல் ஒலித்தபோது எழுந்த பெரும் ஆரவாரங்களை நானும் கண்டு களித்ததுண்டு.

இவ்வாறு காதல் பாடல்களிலும், எம்.ஜி.ஆரின் எண்ணங்களைப் பார்த்து, பக்குவமாய்ப் பாடல் வரிகளைப் பதித்திட்ட பார் போற்றும் கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது உண்மைதானே!
இரண்டு தத்துவப் பாடல்கள்!

மக்கள் திலகத்தின் மனதைச் சரியாக எடைபோட்ட மகோன்னதக் கவிஞர் எழுதிய தத்துவப்பாடல் ஒன்றை இப்போது நாம் காண்போமே!

“ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
ஏறும்போது எரிகின்றான்!
இறங்கும்போது சிரிக்கின்றான்!
வாழும் நேரத்தில் வருகின்றான்!
வறுமை வந்தால் பிரிகின்றான்!

தாயின் பெருமை மறக்கின்றான்!
தன்னலச் சேற்றில் விழுகின்றான்!
பேய்போல் பணத்தைக் காக்கின்றான்!
பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்!
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப்படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?”

நாம் கண்ட இப்பாடலில் உள்ள எந்தக் கருத்தைத் தவறென்பது?

‘ஒருவன் மனதில் ஒளந்து கிடக்கும் எண்ணங்கள் எத்தனையோ? அவை எண்பதையும் தாண்டுமே?

உருவத்தைப் பார்த்தே எடைபோடும் மனிதர் உலகில்; எவனொருவன் உள்ளத்தைப் பார்த்து எடைபோடுகிறானோ அவன் இறைவன்தானே!’

ஒருவனது உயர்வைக் கண்டு எரிச்சலும்; தாழ்வைக் கண்டு மகிழ்ச்சியும் காணும் மனித சமுதாயத்தை இன்றளவும் காண்கின்றோமே! வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே! வறுமை வந்துவிட்டால் பக்கத்துச் சொந்தமும் பாராமுகமாய்ப் பிரிந்து போவதைப் பார்க்கின்றோமே!

பெற்ற தாயையும் மறந்து, தன் பெருமை பேசும் சுயநலவாதிகள்! பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள்! பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர்! எல்லோரையுந்தான் எங்கும் பார்க்கின்றோமே!

பட்டம் பதவிகள் பெற்றவர் எல்லோரும் பண்புடையோராய் இருக்கின்றார்களா? அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர்! பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர்!’

மக்கள் மத்தியில் இத்தகு மகத்துவத் தத்துவங்களை, மக்கள் திலகம்தானே கூறவேண்டும். அதற்கான பாடலைக் கவியரசர் தானே ஆக்கித் தரவேண்டும்.

அப்படி அமையும்போது அப்பாடல் ஆன்றோர் அவையிலும், பாமரர் நாவிலும் அற்புதமாய் நடமாடத்தானே செய்யும்!

அடுத்து,

தர்மம்! என்ன செய்யும்?

தலை காக்கும் – எப்படி?

இதோ…….பார்ப்போமே!

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
கூட இருந்தே குழிபறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
தர்மம் தலைகாக்கும்!

மலைபோல வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும் – செய்த
தர்மம் தலைகாக்கும்!

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு!”

இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!

எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?

எண்ணிப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.

1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.

திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.

இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.

இந்தப் பாடலில்,

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

என்ற வரிகள்,

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”

இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

Richardsof
30th May 2013, 09:34 AM
http://i39.tinypic.com/dbkx6o.jpg

Richardsof
30th May 2013, 01:18 PM
எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்!





’’சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்…தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்…இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உருவானவைதான்.

ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

கட்சித்தலைவராக தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றை சொல்லித்தீராது. கட்சியில் சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பேதமே பார்க்க மாட்டார். புதுக்கோட்டைப் பகுதியில் இரண்டு தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டனர். உள்ளூர் பத்திரிகையில் இது சில வரிச் செய்தியாக வெளியானது. இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனதுமே எனக்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். ‘’அவங்க ரெண்டு பேருமே அடையாளம் தெரியாத நபர்கள்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர்.’’அப்படிச் சொல்லாதீங்க. கட்சியிலேர்ந்து யாரையுமே நான் இழக்க விரும்பலை. நீங்க ஊருக்குப் போனதுமே அவங்க ரெண்டு பேரையும் திரும்பவும் கட்சியில சேர்த்துடணும். அந்தச் செய்தி அதே உள்ளூர் பேப்பர்ல வரணும், அதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க’’ என்றார் அழுத்தமாக. அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்தேன். அந்தத் தொண்டர்களுக்கோ பூரிப்பு தாங்கவில்லை. அப்புறம்தான் அவரைப் பார்த்தேன். என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சிரித்த அந்தச் சிரிப்பிருக்கிறதே…அவர்தான் எம்.ஜி.ஆர்.!

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

தகவல்: சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )
எழுத்து: எம்.பி. உதயசூரியன்

Richardsof
30th May 2013, 04:32 PM
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த ஆறு படங்களும் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியங்கள் .
1. தெய்வத்தாய் - 1964.

2. நான் ஆணையிட்டால் - 1966

3. காவல்காரன் - 1967

4. கண்ணன் என் காதலன் - 1968

5. ரிக்ஷாக்காரன் - 1971

6. இதயக்கனி -1975

ஆறு வித்தியாசமான படங்களில் மக்கள் திலகம் அவர்கள்

சிறப்பாக நடித்து வெற்றி பெற்றார் .

தெய்வத்தாய்-காவல்காரன் -ரிக்ஷாக்காரன் - . இதயக்கனி
4 படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது .



நான் ஆணையிட்டால் - படம் .

மக்கள் திலகம் கொள்ளை கூட்டத்தை திருத்தும் வேடத்தில்

அபாரமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றார் . கருத்துள்ள சமூக சீர்திருத்த படம் .



கண்ணன் என் காதலன்-

இசைக்கு முக்கியத்துவம் தந்த படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த 6 படங்களும்

மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்த படங்கள் .குறிப்பாக மக்கள் திலகத்திற்கு ரிக்ஷாக்காரன் படம் ''பாரத் '' -பட்டம் பெற்று தந்தது .
காவல்காரன் - படம் 1967 சிறந்த படம் -

இதயக்கனி - 1975 - மிகப்பெரிய சாதனை படம் .

சத்யா மூவிஸ் திரு ராம வீரப்பன் மறக்க முடியாத மனிதர் .

oygateedat
30th May 2013, 08:22 PM
http://i43.tinypic.com/10fvwa8.jpg

MALAIMALAR

Richardsof
31st May 2013, 05:55 AM
"நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு" இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.

அதிகாரிகளிடமும், பத்திரிகை நிருபரிடமும் பாசதுடன் பழகுவார். எல்லோரையும் சார் சார் என்று அழைப்பார்.. தனகுண்டான மனகுறை வெளிகாட்டமாட்டார், எப்பொழுதும் புன்சிரிப்புடன் காணப்பட்ட பொன்மனச்செம்மல் டாக்டர் mgr. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையுள்ளவராயிருந்தும்,இவரை மக்கள் கடவுளாகவே கருதினர். தன் தாயின் மேல் கொண்ட அன்பின் காரணமாக தன் தாய்க்கு கொயில் கட்டி வணங்கியவர் புரட்சி தலைவர்.

இப்படி எல்லா வகையிலும் தலைவன் என்ற தகுதிக்கு தன்னை தயார்ப்படுத்தி கொண்டார் மக்கள் தலைவன். தான்மட்டுமில்லாது தன்னுடன் இருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் அறிவுரைகள் வழங்குவார் " எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும். அவர்கள் நாம் எப்போதும் சந்தித்து கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னை தலைவராக தேர்ந்து எடுத்துள்ளீர்களோ! அதே போல் தான் நாம்மை அனைவரையும் மந்திரிகளாக இருந்து ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பன் ஆகிவிட்டேன். நான் இப்போ ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும்."
இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்.

இவற்றையெல்லாம் நாம் பார்க்கும்பொது, புரட்சித்தலைவர் டாக்டர்
எம். ஜி. இராமச்சந்திரன் ஒரு நாயகன்தான். நீ! ஒரு நாயகன்.......

Richardsof
31st May 2013, 06:23 AM
ஆனந்தஜோதி

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு, நடிகை தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் ஆனந்தஜோதி! கதாநாயகியின் தம்பியாக கமல்ஹாசன், எம்.ஜி.ரோடு நடித்த படமே ஆன்ந்தஜோதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரை, ‘மாஸ்டர்! மாஸ்டர்!’ என்று மழலை மொழியில் கமல்ஹாசன் அழைக்கும் குரல் நயம் அருமையோ அருமை.

ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வி.என். ரெட்டி, ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில், விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த இப்படம் 5.7.1963 அன்று வெளியானது.

படத்தில் எம்.ஜி.ஆர் உடற்கல்வி ஆசிரியராக, ‘ஆனந்த்’ என்ற பெயரில் நடித்துள்ளார்.

ஆனந்தஜோதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவையே என்றால் உண்மையே.

இப்படத்தில்,

“காலமகள் கண்திறப்பாள் சின்னையா – நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?”

“நினைக்கத் தெரிந்த மனமே – உனக்கு
மறக்கத் தெரியாதா?”

இவ்வாறு பி. சுசீலாவின் குரலில் சோகமழை பொழியும் பாடல்களும், பலரது ஆதங்கங்களுக்கு ஆறுதல் தரும் பாடல்களே!
தர்மத்தின்சாவி!

“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

கேட்டீர்களா …. பாட்டு?

பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!

இனி அவர் என்ன சொல்கிறார்?

“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”

சரிதானே!

வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….

இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.

அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!

“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”

என்னே அதிசயம்!

அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!

வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு

தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”

இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.

யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.

யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.

இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.
கடவுள் இருக்கின்றான்!

கவியரசர், புரட்சிநடிகர் மூலம் புகட்டும் தத்துவம் கேளீர்!….

“கடவுள் இருக்கின்றார் – அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
……………..
இசையை ரசிக்கின்றாய் – இசையின்
உருவம் வருகின்றதா?”

என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, எங்கும் இருக்கும் இறைவனை, இதயத்தால் உணரவைப்பதைக் கேட்டீர்கள்.

இன்னும்…..

“புத்தன் மறைந்தவிட்டான் – அவன் தன்
போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா? – உலகில்
தருமம் அழிந்ததுண்டா? – இதை

சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா? -
தேடியும் கிடைக்காது – நீதி
தெருவினில் இருக்காது!

சாட்டைக்கு அடங்காது – நீதி
சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!”

காலங்கள் உருண்டோடினாலும், கலங்கும் மனிதருக்கும், கண்ணீர் சிந்தும் மனிதருக்கும், தைரியம் ஊட்டி, சத்தியம் தோற்காது; தருமம் அழியாது; சஞ்சலம் கொள்ளாதீர் என்று கூறி, நீதி மயங்காது; காக்கவும் தயங்காது என்று பெரும் ஆறுதல்களைக் கூறும் இந்தத் தத்துவப் பாடலைத் தரணியில் உள்ளோர் உள்ளங்களால் மறக்க முடியுமா?… முடியவே முடியாது.

அடுத்து,

ஆனந்தஜோதியை கவியரசரும், புவியரசரும் ஏற்றிவைத்துப் புகழ்கொண்ட வித்த்தைப் போர்ப்போமே!

புரட்சித்தலைவராம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டிப் புரட்சி கீதம் எழுப்பியவரே கவியரசர். அந்த வகையில்தான்,

“ஒருதாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்!
தலைவன் ஒருவன் தான் என்போம்!
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!”

என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.

உடற்கல்வி ஆசிரியராய்த் தோன்றி, மக்கள்திலகம் மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றிவைக்கும் விதத்திலேயே இப்பாடல் காட்சியில் நடிப்பார்.

அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாம், ‘ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் செப்பிய ஒப்புயர்வற்றவாக்கும்; ‘தலைவன் ஒருவனே!’ என்ற வாக்குறுதியும்; வள்ளலாரின் சமரச நோக்கும் இப்பாடல் வரிகளிலே நினைவுறுத்தப் பெற்றன.

பாடல் எழுதிய கண்ணதாசனுக்கும்; எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும்; பாடிய டி.எம். சௌந்தர்ராஜனுக்கும் இன்றும் இப்பாடல் நற்புகழினையே நல்கி வருகிறது.

தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், தமிழன்னையின் தனித்ததோர் புகழ் கூறப்படுகிறது.

எங்ஙனம்…..?

“பொதிகை மலையில் பிறந்தவளாம்!
பூவைப் பருவம் அடைந்தவளாம்!
கருணை ந்தியில் குளித்தவளாம்!
காவிரிக் கரையில் களித்தவளாம்!”

இப்படித்தான்…!

இவற்றின் விளக்கங்களையெல்லாம், நான் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

எனவே, இப்பாடலின் பெருமையை அறிய விரும்புவோர் அந்நூலை நுகர்வீர்களாக!

ஆயிரம் இருந்தாலும்,

“தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்! – தமிழ்த்
தாயின் மலரடி வணங்கிடுவோம்!
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்!
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!”

என்ற அர்த்தமுள்ள கருத்துகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் செல்ல என்னால் எப்படி முடியும்?

‘தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!’ என்ற கருத்தை எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆரே தர்மத்தின் தலைவனாக நின்றார்.

‘தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!’ என்று, எடுத்துரைத்த அவர்தான், தஞ்சைத் தரணியிலே ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ அமைத்தார். உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மகத்தான முறையில் நடத்திக் காட்டினார்.

அளவிற்கு அடங்காத அக்கிரமங்கள், அடக்குமுறைகள் விளைந்தபோதும்; அமைதியை நெஞ்சினில் தேக்கி, ஆனந்த ஜோதியை ஏற்றிப் புகழ்கண்ட ஒளிவிளக்கே எம்.ஜி.ஆர். தானே!

‘கோட்டையை எட்ட முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தபோதும்; சூழ்ச்சியின் ஆட்சியின் தளபதிகளாக இருந்தவர்களையும், அதற்குத் துணைபுரிந்த துரியோதன வம்சத்துக் கும்பல்களையும்; மக்கள் சக்தியால் மண்டியிட வைத்து, மாமகுடம் தரித்த மாபெரும் தலைவராய் விளங்கியவரும் எம்.ஜி.ஆர். அல்லவா?

இங்கேதான், கண்ணதாசன் கவிதைகளைப் பற்றி எம்.ஜி.ஆர் ஏற்றமுடன் புகழ்ந்துரைந்தார். அந்தப் புகழுரைகளை நாமும் பூரிப்புடன் பார்ப்போமாக.

ujeetotei
31st May 2013, 07:33 AM
Kadavul Irukindrar

http://www.youtube.com/watch?v=YuM7GxWZaN0

ujeetotei
31st May 2013, 07:34 AM
ஆனந்த ஜோதி படத்தில் இருந்து தத்துவ பாடல்.

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்.

http://www.youtube.com/watch?v=nhVztpWRldY

ujeetotei
31st May 2013, 07:35 AM
ஆனந்த ஜோதி படத்தில் ஒரு காதல் பாடல்

http://www.youtube.com/watch?v=zbpnIpD__KI

ujeetotei
31st May 2013, 07:37 AM
இன்னொரு காதல் பாடல்

http://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY

Richardsof
31st May 2013, 08:05 AM
http://youtu.be/RPLav5ivUds

Richardsof
31st May 2013, 08:24 AM
first slow motion song in tamil flim

kalai arasi -1963

makkal thilagam - rajashree

http://youtu.be/DKEkjBonjKY

Richardsof
31st May 2013, 08:48 AM
மக்கள் திலகத்தின் '' கலை அரசி '' படம் அறிவியல் ரீதியாக

பறக்கும் தட்டு - விண்ணில் பறக்கும் போன்ற காட்சிகளை

முதல் முறையாக இந்திய பட வரலாற்றில் படமாக்கப்பட்ட ஒரே படம் .

விண்ணில் இருந்து மக்கள் திலகம் பாடும் பாடல் .

தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங் காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

மூணுபக்கமும் கடல் தாலாட்டுது-
தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது-
பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதிசயம் )

மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு-
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதிசயம் )


அங்கே- சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்-
தழுவி சந்தமிசைத்துத்
தென்றல் தவழ்ந்து வரும் செந்தாழை மலர்தொட்டு
மணம்சுமந்து வரும்
இங்கே- தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை-
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை

Richardsof
31st May 2013, 09:40 AM
http://youtu.be/HWXD0i0kF-4

mahendra raj
31st May 2013, 01:23 PM
ஆனந்தஜோதி

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு, நடிகை தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் ஆனந்தஜோதி! கதாநாயகியின் தம்பியாக கமல்ஹாசன், எம்.ஜி.ரோடு நடித்த படமே ஆன்ந்தஜோதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரை, ‘மாஸ்டர்! மாஸ்டர்!’ என்று மழலை மொழியில் கமல்ஹாசன் அழைக்கும் குரல் நயம் அருமையோ அருமை.

ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரிப்பில், வி.என். ரெட்டி, ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில், விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில், கண்ணதாசன் பாடல்கள் நிறைந்த இப்படம் 5.7.1963 அன்று வெளியானது.

படத்தில் எம்.ஜி.ஆர் உடற்கல்வி ஆசிரியராக, ‘ஆனந்த்’ என்ற பெயரில் நடித்துள்ளார்.

ஆனந்தஜோதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவையே என்றால் உண்மையே.

இப்படத்தில்,

“காலமகள் கண்திறப்பாள் சின்னையா – நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?”

“நினைக்கத் தெரிந்த மனமே – உனக்கு
மறக்கத் தெரியாதா?”

இவ்வாறு பி. சுசீலாவின் குரலில் சோகமழை பொழியும் பாடல்களும், பலரது ஆதங்கங்களுக்கு ஆறுதல் தரும் பாடல்களே!
தர்மத்தின்சாவி!

“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

கேட்டீர்களா …. பாட்டு?

பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!

இனி அவர் என்ன சொல்கிறார்?

“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”

சரிதானே!

வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….

இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.

அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!

“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”

என்னே அதிசயம்!

அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!

வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு

தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”

இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.

யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.

யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.

இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.
கடவுள் இருக்கின்றான்!

கவியரசர், புரட்சிநடிகர் மூலம் புகட்டும் தத்துவம் கேளீர்!….

“கடவுள் இருக்கின்றார் – அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
……………..
இசையை ரசிக்கின்றாய் – இசையின்
உருவம் வருகின்றதா?”

என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, எங்கும் இருக்கும் இறைவனை, இதயத்தால் உணரவைப்பதைக் கேட்டீர்கள்.

இன்னும்…..

“புத்தன் மறைந்தவிட்டான் – அவன் தன்
போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா? – உலகில்
தருமம் அழிந்ததுண்டா? – இதை

சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா? -
தேடியும் கிடைக்காது – நீதி
தெருவினில் இருக்காது!

சாட்டைக்கு அடங்காது – நீதி
சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!”

காலங்கள் உருண்டோடினாலும், கலங்கும் மனிதருக்கும், கண்ணீர் சிந்தும் மனிதருக்கும், தைரியம் ஊட்டி, சத்தியம் தோற்காது; தருமம் அழியாது; சஞ்சலம் கொள்ளாதீர் என்று கூறி, நீதி மயங்காது; காக்கவும் தயங்காது என்று பெரும் ஆறுதல்களைக் கூறும் இந்தத் தத்துவப் பாடலைத் தரணியில் உள்ளோர் உள்ளங்களால் மறக்க முடியுமா?… முடியவே முடியாது.

அடுத்து,

ஆனந்தஜோதியை கவியரசரும், புவியரசரும் ஏற்றிவைத்துப் புகழ்கொண்ட வித்த்தைப் போர்ப்போமே!

புரட்சித்தலைவராம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் நாட்டுப்பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டிப் புரட்சி கீதம் எழுப்பியவரே கவியரசர். அந்த வகையில்தான்,

“ஒருதாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்!
தலைவன் ஒருவன் தான் என்போம்!
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!”

என்று தொடங்கும் பாடலைக் கவியரசர் எழுதினார்.

உடற்கல்வி ஆசிரியராய்த் தோன்றி, மக்கள்திலகம் மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றிவைக்கும் விதத்திலேயே இப்பாடல் காட்சியில் நடிப்பார்.

அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாம், ‘ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!’ என்ற திருமூலர் செப்பிய ஒப்புயர்வற்றவாக்கும்; ‘தலைவன் ஒருவனே!’ என்ற வாக்குறுதியும்; வள்ளலாரின் சமரச நோக்கும் இப்பாடல் வரிகளிலே நினைவுறுத்தப் பெற்றன.

பாடல் எழுதிய கண்ணதாசனுக்கும்; எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆருக்கும்; பாடிய டி.எம். சௌந்தர்ராஜனுக்கும் இன்றும் இப்பாடல் நற்புகழினையே நல்கி வருகிறது.

தொடர்ந்து வரும் பாடல் வரிகளில், தமிழன்னையின் தனித்ததோர் புகழ் கூறப்படுகிறது.

எங்ஙனம்…..?

“பொதிகை மலையில் பிறந்தவளாம்!
பூவைப் பருவம் அடைந்தவளாம்!
கருணை ந்தியில் குளித்தவளாம்!
காவிரிக் கரையில் களித்தவளாம்!”

இப்படித்தான்…!

இவற்றின் விளக்கங்களையெல்லாம், நான் ‘கண்ணதாசனின் புரட்சிப் பூக்கள்’ என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

எனவே, இப்பாடலின் பெருமையை அறிய விரும்புவோர் அந்நூலை நுகர்வீர்களாக!

ஆயிரம் இருந்தாலும்,

“தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்! – தமிழ்த்
தாயின் மலரடி வணங்கிடுவோம்!
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்!
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!”

என்ற அர்த்தமுள்ள கருத்துகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் செல்ல என்னால் எப்படி முடியும்?

‘தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்!’ என்ற கருத்தை எடுத்துச் சொன்ன எம்.ஜி.ஆரே தர்மத்தின் தலைவனாக நின்றார்.

‘தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்!’ என்று, எடுத்துரைத்த அவர்தான், தஞ்சைத் தரணியிலே ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ அமைத்தார். உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மகத்தான முறையில் நடத்திக் காட்டினார்.

அளவிற்கு அடங்காத அக்கிரமங்கள், அடக்குமுறைகள் விளைந்தபோதும்; அமைதியை நெஞ்சினில் தேக்கி, ஆனந்த ஜோதியை ஏற்றிப் புகழ்கண்ட ஒளிவிளக்கே எம்.ஜி.ஆர். தானே!

‘கோட்டையை எட்ட முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தபோதும்; சூழ்ச்சியின் ஆட்சியின் தளபதிகளாக இருந்தவர்களையும், அதற்குத் துணைபுரிந்த துரியோதன வம்சத்துக் கும்பல்களையும்; மக்கள் சக்தியால் மண்டியிட வைத்து, மாமகுடம் தரித்த மாபெரும் தலைவராய் விளங்கியவரும் எம்.ஜி.ஆர். அல்லவா?

இங்கேதான், கண்ணதாசன் கவிதைகளைப் பற்றி எம்.ஜி.ஆர் ஏற்றமுடன் புகழ்ந்துரைந்தார். அந்தப் புகழுரைகளை நாமும் பூரிப்புடன் பார்ப்போமாக.

Esvee,

Just an ou-of-ordinary tidbit. Once when the Non-Alignment Movement(NAM) conference was held in Kuala Lumpur, Malaysia this song 'Oru Thaai Makkal NAM enbom' was aired on the Radio Malaysia Indian Section. Of course it was done unintentionally but a sharp-eared listener will deduce the context of the words 'NAM' in both the song and the movement. The NAM was initiated by Jawarhal Nehru, Chou En Lai and Nasser who were once the leaders of the leaders of the influential third world countries fresh from independence by the colonial masters in the early fifties.

mahendra raj
31st May 2013, 01:50 PM
நன்றி ; புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜியார் இணைய தளம்
1963 – ஆம் ஆண்டு

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு 1963 – ஆம் ஆண்டாகும். இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஏறத்தாழ அனைத்துமே வெற்றிகளை ஈட்டிய படங்களே எனலாம்.

இந்த ஒன்பது படங்களில், எட்டுப் படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றிருந்தன என்றால் நம் இதயங்களே வியப்பில் விம்முகின்றன அல்லவா!

அவரது பாடல் இடம்பெறாது வெளிவந்த ஒரே படம் மேகலா பிச்சர்ஸ் சார்பில், கலைஞர் கருணாநிதி தயாரித்து, அவரே வசனம் எழுதி, ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சித்தலைவன்’ படம் மட்டுமேயாகும்.

இனி 1963 – ஆம் ஆண்டு, முதன்முதலில் 11.1.63 அன்று வெளியான, ‘பணத்தோட்டம்’ படத்தில் கவிஞர் எழுதிய மகத்தான பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக:

வாருங்கள்! சுவைமிகுந்த காதல் பாடலில் எம்.ஜி.ஆரின் பெருமையைப் பேசவைக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இன்பம் பொங்கும் பாடலைப் பார்ப்போம்!.

ஆண்: “பேசுவது கிளியா? இல்லை
பெண்ணரசி மொழியா?
கோயில் கொண்ட சிலையா?
கொத்து மலர்க்கொடியா?”

பாடலின் தொடக்கமே, இன்பவாரியில் நம்மை நீந்தச் செய்கிறதல்லவா? அடுத்த வரிகளை வாசியுங்களேன்!

பெண்: “பாடுவது கவியா? இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”

வாசித்தீர்களா? இனி யோசியுங்கள்!

பாடுவது யாராம் கவியா?

ஆமாம்! கவித்துவத்தை உணர்ந்த இரசனைக்குரிய சீமான்தான்!

அவர் யார்? பாரிவள்ளல் மகனா?

அவர்தான் கலியுகப் பாரிவள்ளல் என்று பெயர் பெற்ற பெருமகனார் ஆயிற்றே!

அவர் என்ன சேரனுக்கு உறவா?

ஒரு காலத்தில் முடியுடை மூவேந்தர்களில் முதலிடம் பெற்ற சேரமன்னர்கள் ஆண்ட, வாழ்ந்த பூமியிலே பிறப்பெடுத்த புண்ணியன்தானே!

அவர் என்ன செந்தமிழர் நிலவா?

செந்தமிழர் உள்ளங்களில் எல்லாம் உறவாடி, நித்த நித்தம் நீந்தி வரும் வெள்ளிநிலாவாய்த் திகழ்ந்தவர், திகழ்பவர் அல்லவா எம்.ஜி.ஆர்!

இப்படியெல்லாம் கவிமகனார் கண்ணதாசன் எழுதிய காதல் கவிதையிலேயே எம்.ஜி.ஆர். எனும் ஏந்தலின் பெருமை பேசப்பட்டுள்ளதை அறியும்போது, நமது உள்ளங்களில் உவகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன அல்லவா?

இன்னும்:

“வில்லேந்தும் காவலன்தானா?
வேல்விழியாள் காதலன்தானா?
கொல்லாமல் கொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் கவலன்தானா?
மன்னாதிமன்னர்கள் கூடும் மாளிகையா? – உள்ளம்
வண்டாட்டம் மாதர்க்ள கூடும் மண்டபமா?”

இப்படிப் பெண்மையைப் பாடவைத்து, பார்போற்றும் நாயகனின் புகழை ஏற்றிப் போற்றும் விதமே விந்தைதான்!

‘வில்லேந்தும் காவலனாம்!
கோட்டை கட்டும் காவலனாம்!
அவர் உள்ளமோ!
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையாம்!
மாதர்கள் கூடும் மண்டபமாம்!’

இவையெல்லாம் உண்மைதானே!

வீரத்திருமகனாய், கோட்டையிலே கொலுவிருந்து ஆண்ட காவலனாய்; நாட்டிலுள்ள அரசியல் விற்பன்னர்கள், அரசு அதிகாரிகள், மிட்டாமிராசுதாரர்கள் உள்ளிட்ட மன்னாதி மன்னர்களும் கூடிய இல்லம் அவர் இல்லம்! அவர்களைக் குடிவைத்ததோ அவரது உள்ளம்!

அவரது உள்ளம் கோடானகோடி மாதர்களாம் தாய்க்குலத்தையும் மகிழ்வித்த உள்ளந்தானே! இவையனைத்தும் உயர்ந்த உண்மைகள்தானே!
தவழ்ந்துவரும் தத்துவங்கள்!

கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?

தொகையறா:

“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”

பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?

மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!

இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.

இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?

அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!

“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”

சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?

மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….

சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.

ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!

இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!

இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!

பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

மீதியைப் பார்த்தோம்!

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!

மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.

நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?

இனி என்ன?

‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா?

அதையும் பார்த்து விடுவோம்!

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”

‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!

எப்படி?

“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”

இப்படித்தான்….!

உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.

இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.

‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.

தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.

இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.

Esvee,

Just a few years ago I took the auto to visit Kanmani Subbu, Kaviarasu Kannadhasan's eldest son's house in Vadapalani. The auto driver, after sensing that I am a foreigner, started small talk with me and asked me where I am headed to. I told him of my destination and there was a sudden glow in his face. When we were at the traffic light junction at the Kodambakam overhead bridge the auto driver told me that this was the very spot where Kannadhasan wrote the song ' ennathan Nadakkum nadakatumae' when MGR was expelled from the DMK in 1972. Of course, this film was released about a decade earlier but the way the auto driver told me it was very convincing. It seems both MGR and Kannadhasan were traveling in the same car after his expulsion and MGR was visibly upset over this incident. That is when Kannadhasan wrote it in the car and gave it to MGR. I laughed silently at the auto driver's ignorance of the years. But, on the other hand there must have been many others who are in the late forties like this auto driver who relate all such incidents with the relevance of MGR and Kannadhasan. Perhaps, Kannadhasan did 'see' (being a seer of sorts) way back in 1962 of MGR's expulsion from the DMK in 1972?

Bye the way, there was one more fast-moving song 'Gala gala gala vena Irukuthu, Udambu thakkali Pazham pol Irukuthu' in Koduthu vaithaval' which used to be a hit song those days. I am not sure whether this song was included in the film but the songs were out in records. If anyone out there have it please do upload it so that MGR fans can listen to this unique duet. Thanks.

ujeetotei
31st May 2013, 02:10 PM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!

Everybody knows that most of MGR's philosophical songs were played during election campaign this one song is sure to find a place in the song list.

When you look into the lyrics in the election point of view the words gives a relaxation to candidates who are contesting on behalf of ADMK. Do not worry our LEADER IS HERE (MGR is here) everything will be successfull.

ujeetotei
31st May 2013, 02:15 PM
Yes Mahendra Raj Sir Kannadasan is a gifted poet. He did "see" about MGR and his words happened as he envisioned.

This could also a reason why our beloved Puratchi Thalaivar made Kannadasan as his Poet Laureate.

Stynagt
31st May 2013, 03:24 PM
நமது தேவ தூதனிடமிருந்து இன்னுமோர் இனிய செய்தி...

அவருடைய பக்தருக்கு அருள் வழங்கிய அற்புத செய்தி...

உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரான வேலூர் நண்பர் திரு ராமமூர்த்தியின் மகன் ரா. ரோஷன்குமார் பத்தாவது தேர்வில் 492 மதிப்பெண்கள் எடுத்து அவர் பயிலும் பள்ளியில் முதல் மாணாக்கனாக வந்துள்ளார்..அவர் 3 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளார்..திரு ராமமூர்த்தி அவர்கள் இந்த சாதனைக்கு நான் தினமும் வழிபடும் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் ஆசிதான் என்று கூறுகிறார்..மேலும் அவரின் கொள்கையை வழி பற்றி நடக்கும் எவர்க்கும் இது போல வெற்றி மேல் வெற்றி வரும் என்பதில் ஐயமில்லை என்று உறுதிபட கூறும் இவரின் கூற்றுபடி இவரது மகன் கல்வியிலும் வாழ்க்கையிலும் மென்மேலும் உயர நாம் அனைவரும் வாழ்த்துவோம்..இவரது மகன் தந்தையை போலவே எம்ஜிஆர் கொள்கையில் பிடிப்பு கொண்டவர், அவரை ஒரு முன் மாதிரியாக வைத்து வாழ வேண்டும் என்ற சிந்தனை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது...

http://i43.tinypic.com/fk2xlh.jpg

நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் வேண்டும் புரட்சி மலர்களே

ainefal
31st May 2013, 04:13 PM
http://www.youtube.com/watch?v=A2mB2k6eFZw&feature=youtu.be

The Koduthu Vaithaval Song [audio only] requested by Mr. Mahendra Raj

Richardsof
31st May 2013, 04:37 PM
Thanks shailesh sir


after many years back i heard this song to day .


Very nice .

Richardsof
31st May 2013, 04:54 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d83c746f-708f-4bf6-a549-0ecd75e54683_zps30aa392f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/d83c746f-708f-4bf6-a549-0ecd75e54683_zps30aa392f.jpg.html)

Richardsof
31st May 2013, 05:44 PM
http://i41.tinypic.com/2uo3woi.jpg

Stynagt
31st May 2013, 05:51 PM
இனிய மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கு...
http://i40.tinypic.com/mmubdx.jpg
திரு. ராமமூர்த்தியின் செல்வன் ரா. ரோஷன் குமார் மாநில அளவில் ஏழாவது இடத்தையும் தான் பயிலும் பள்ளியில் முதலாம் இடத்தையும் பிடித்து படைத்த சாதனைகள் போல நம் தெய்வத்தின் பக்தர்களின் செல்வங்கள் அனைவரும் செயற்கரிய சாதனைகளை படைக்க நான் உளமார வாழ்த்துகிறேன்... நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் திரு ராமமூர்த்தி அவர்கள் இன்று தங்கள் செல்வங்கள் பெற்ற வெற்றியால் திளைப்பதற்கு முழு முதற்காரணம் நமது வள்ளல் எம்ஜிஆர்தான் என்றால் மிகையாகாது. இந்த கூற்று என்னுடையது மட்டுமல்ல அவர்களின் கூற்றும் கூட...புரட்சிதலைவரை மாதிரியாகக் கொண்டு எந்த சுயநலமும் இல்லாமல், பிரதி பலன் பாராமல் இவர்கள் செய்யும் உதவிகள் மற்றும் நற்பணிகள் ஏராளம்... நம் தலைவர் பொன்மொழி போல் 'தர்மம் தலைகாக்கும்.....அள்ளி கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்..ஆனந்த பூந்தோப்பு' என்ற பாடல் வரிகளுக்கேற்ப மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் வாழ்வில் ஆனந்தம் பூத்துக்குலுங்கும் என்பதிலும் அவ்வாறு வாழ்பவர்களை நம் தர்ம தேவன் எப்போதும் காத்து ரட்சித்து அவர்தம் செல்வங்களுக்கும் ஆசி வழங்குவார் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

mahendra raj
31st May 2013, 08:34 PM
http://www.youtube.com/watch?v=A2mB2k6eFZw&feature=youtu.be

The Koduthu Vaithaval Song [audio only] requested by Mr. Mahendra Raj

Saileshbabu, Thanks a lot!

Richardsof
31st May 2013, 09:09 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c1142203-5648-4694-9743-c5bf563c1a41_zps8a74b73f.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c1142203-5648-4694-9743-c5bf563c1a41_zps8a74b73f.jpg.html)

mahendra raj
31st May 2013, 09:17 PM
Yes Mahendra Raj Sir Kannadasan is a gifted poet. He did "see" about MGR and his words happened as he envisioned.

This could also a reason why our beloved Puratchi Thalaivar made Kannadasan as his Poet Laureate.

Yes MGR Roop, I fully agree with you over the reasons for appointing Kaviarasu Kannadhasan as the Poet Laurete. Their relationship which dates back to the early fifties is something to be reckoned of. Starting with 'Mandhiri Kumari' up to 'Urimai Kural'/'Ninaithathai Mudippavan' the both had a sort of husband-wife relationship. This was confirmed by those veterans who were close to them. They both had the uncanny ability to see through each other. Kannadhasan has criticized and showered heaps of praises in equal measure on MGR. Even Vaali had acknowledged that Kannadhasan deserves to be appointed as poet Laurete.

To the best of my limited knowledge I don't remember any poets in India or for that matter, in any part of the globe to be accorded a state funeral led by a Chief Minister himself. This unprecedented act by MGR reflected his true caring nature as espoused by Kannadhasan, his erstwhile buddy.

I presume he must be the only poet to have written hundreds of songs which truly mirrored MGR's characteristics. He was the only poet to have daringly used the words 'Cheranukku Uravaa, Senthamzhilalin Nilavaa' on MGR in the song Pesuvathu Kiliya (Panathottam 1963). When these lines are mimed by Saroja Devi on screen, a close-up shot of MGR is shown where he gives both his signature and cheeky smile!

Kannadhasan has also stated that MGR is a person who never stabs even his enemies in the back. Face to face is a different issue. On the contrary, even his enemies benefitted from his generosity. He further said that when MGR visited Kerala state on an official visit he chose to speak Tamil instead of Malayalam as a matter of principle. The then CM if Kerala did propose to MGR to speak in Malayalam for the benefit of the largely Malayalee audience. But MGR, n all humility, refused to do so as he is a head of a state government where the official language is Tamil. He could have spoken so as there was no hard and fast protocol rules but he chose otherwise. All these unique humane and gentlemanly traits can only be found in MGR, the person, Kannadhasan attested strongly.

Will,write later on Elis E. Duncan who directed MGR's first movie and his sadistic behavior towards the budding starlet, MGR and how he repented in his twilight years.

mahendra raj
31st May 2013, 09:23 PM
Saileshbabu, Thanks a lot!

Hi Saileshbabu again!

In my haste I overlooked your comments under the image caption which clearly states as 'audio only'. The image, if I am not mistaken, is from the clippings of the song 'Moodi thirantha imaigal rendum para para endrathu from 'Thaaye Kaatha Thanaiyan 1962).

I have the audio but I am not too sure whether the song scene was included in the film. When I saw the re-run of Koduthu Vaithaval' a few years back the song was missing. Can anyone enlighten me?

ainefal
31st May 2013, 09:25 PM
http://i39.tinypic.com/ir23qr.jpg


எம் ஜி ஆர் ராமமூர்த்தி சார், தங்களது புதல்வன் தலைவர் சொன்னதை உண்மை ஆக்கிவிட்டான்:

பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும் உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும் கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்

Congrats.

ainefal
31st May 2013, 09:31 PM
Hi Saileshbabu again!

In my haste I overlooked your comments under the image caption which clearly states as 'audio only'. The image, if I am not mistaken, is from the clippings of the song 'Moodi thirantha imaigal rendum para para endrathu from 'Thaaye Kaatha Thanaiyan 1962).

I have the audio but I am not too sure whether the song scene was included in the film. When I saw the re-run of Koduthu Vaithaval' a few years back the song was missing. Can anyone enlighten me?

You are correct Sir,

I recently purchased one new DVD of "Koduthu Vaithaval", this song is not in that DVD as well. This song, audio, was with me as otherwise I have not seen the video of this song till date.

oygateedat
31st May 2013, 09:50 PM
http://i43.tinypic.com/htscy1.jpg

Richardsof
1st June 2013, 06:19 AM
மக்கள் திலகத்திற்கும் . அவரது ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்த ஜூன் மாதம் .


இந்தியாவின் சிறந்த நடிகர் -1972

பாரத் பட்டம் அறிவிப்பு 1972 ஜூனில் வெளியானது .


உலக வரலாற்றில் ஒரு நடிகர் ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்ற நாள் 30-6-1977 என்ற பெருமை ஜூன் மாதத்திற்கு உண்டு .

மக்கள் திலகம் எம்ஜியார் என்ற மூன்றெழுத்து சக்தி உலகமெங்கும் பரவி இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜியாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .

Richardsof
1st June 2013, 06:37 AM
மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றிகளை ஜீரணிக்க முடியாதவர்கள்

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்று சாதனைகளை
வரவேற்க இயலாதவர்கள்

மக்கள் திலகத்தின் இமாலய புகழை -
தரமற்ற முறையில் விமர்சிப்பவர்கள்

மக்கள் திலகம் வேற்று மொழியாளர்
என்று ஏளனமாக விளிப்பவர்கள்

மக்கள் திலகம் என்றாலே
கசப்பு என்று நினைப்பவர்கள்

அனைவருக்கும்

தமிழக மக்களும் - இந்திய அரசாங்கமும் தக்க பதில் கொடுத்து

மக்கள் திலகத்திற்கு


இந்தியாவின் சிறந்த நடிகர்


1977-1987 தொடர்ந்து தமிழக முதல்வர்


என்ற உயரிய பட்டங்களையும் , பதவிகளையும் வழங்கி

அழகு பார்த்த நிலை நிச்சயம் ஒரு ''உலக அதிசயமே ''

Richardsof
1st June 2013, 06:43 AM
JUNE RELEASED MOVIES -1

http://i44.tinypic.com/339kqd2.jpg

Richardsof
1st June 2013, 06:44 AM
http://i43.tinypic.com/jv6jdk.jpg

Richardsof
1st June 2013, 06:46 AM
http://i42.tinypic.com/3022t7d.jpg

Richardsof
1st June 2013, 06:47 AM
http://i39.tinypic.com/eq1lw8.jpg

Richardsof
1st June 2013, 06:49 AM
jenova- video songs

http://youtu.be/F6qAoXiDDW4


http://youtu.be/OKaJ4sXsePw


http://youtu.be/AgG-FqoiGHI

Richardsof
1st June 2013, 06:55 AM
http://youtu.be/-PEU_28szzE

Richardsof
1st June 2013, 01:40 PM
THANKS MADAM MENAKA BHASKARAN


THE WONDER THAT WAS MGR

Menaka Baskaran

He was the original superstar of Tamil films. He was a superstar long before the title was bestowed in Tamil Nadu for Rajnikanth. What is more amazing is that this man who came to dominate Tamil cinema and politics was not even a Tamilian but a Malayalee born in Ceylon (as it was known then). His rise and success in Tamil cinema and politics best exemplifies the generosity of Tamil Nadu and Tamilians towards non-Tamils: “Ellaraiyum Vaazha Vaikum Tamil Nadu.” (Tamil Nadu allows everyone to make a living).

His death made international news. His funeral was one of the largest in the world where over 2 million people thronged to Chennai from all over Tamil Nadu. Twenty four years after his death in 1987, his influence and image still looms large over Tamil Nadu politics and cinema. In Malaysia, his fan clubs still function actively and hold charitable events in his name.

During his lifetime he was awarded many titles by his fans and followers: Puratchi Nadigar, Makkal Thilakam, Ponmana Chemmal, Vathiyar etc…but to Tamilians and fans of Tamil movies all over the world he was known by three alphabets – MGR.

This January 17th would be his 94th birthday. This article is not about his life and many achievements. I would like to instead highlight MGR’s genius in using the medium of cinema to carve his large than life imagine. In this day and age of 24 hour cable TV where politicians especially in the US rely on image consultants, publicists, stylists etc to create the “right” image for the public, I would like to point out how MGR was doing this already on his own from the mid 1950s onwards and how his influence is still felt in Tamil movies today. In many ways he also brought changes to Tamil movies where its real effect would not be seen until much later.

Creating the MGR image

One of the turning points in MGR’s life and Tamil Nadu politics was when he joined Dravida Munnetra Kazhagam (DMK) in 1953. I am not sure whether MGR was the first actor to join a political party in India but he certainly was the first to show how an actor with a commanding screen presence can enhance a party’s image, draw in the crowd and add a dash of glamour.

Both DMK and MGR benefited from this marriage. MGR was deeply involved in crafting his image and tying it with DMK’s message. He would listen to the lyrics, suggest how he wanted it worded, (of course he was helped in this by legendary Tamil lyrists as Kannadasan, Vaali, Pattukottai Kalyanasundram etc) pay special attention to his costumes (he made sure the DMK colors of black and red were prominently displayed especially in his color films) -- can anyone forget the black shirt he wore when he sang Naan Anaiittal in Enga Veetu Pillai? In color films he made sure to wear colors that showed off his fair skin to its best so much so some colors like a combination of red pants with white shirt or white pants and yellow shirt – in short any combination of two powerful contrasting colors came to be known as MGR colors.

MGR never smoked or drank in his movies, had great respect for mothers and women and always played the underdog – the fisherman, a rickshaw rider, a goat herd etc but with one difference: no matter how menial the job, he was always educated. He pushed forward the message the importance of education in uplifting a person’s life.

Consolidating his power base

Besides his magnetic screen presence, he also knew how to get his people organized. He made effective use of his fan clubs to do social service and act as his publicists. His constant portrayal as an ordinary worker who could take on the rich and powerful made him an idol to millions of poor people in Tamil Nadu and NRI Tamils. He was truly the first mass hero. He also demonstrated what power a person can wield when he becomes a darling of the masses.

Whatever the critics may think of MGR’s tenure as Chief Minister of Tamil Nadu, the fact is that common people loved him and believed in him. Some like the writer MSS Pandian in his book, `The Image Trap: M. G Ramachandran in Film and Politics” (1992, Sage Publications India Pvt Ltd, New Delhi – available in Amazon.com) take a very critical view of MGR’s rise in cinema and politics and pin point it to his savvy use of the screen image that tapped into the poor people’s unconscious desires, to hoodwink the people. Pandian does to a point argue his case well. But he fails to mention how and why MGR throughout his life (and after) was held in very high esteem by the public. He was the CM from 1977 to 1987 and his emotional power on the people was unbroken. Even when he was stuck down with a paralytic stroke in 1984 and could not campaign for the elections, he was elected to office. In an issue of Kumudham (29.12.10) the magazine quotes an interesting anecdote by K.B Ramakrishnan, who was MGR’s secretary for 30 years. Apparently during 1986 Aruppukotai by elections, MGR came to campaign for his party AIADMK. He was in ill health and had difficulty speaking in front of the mike. The thousands of people who had turned up to hear him speak had tears in their eyes when they saw their hero struggling to speak (due to the stroke). They shouted in unison, ‘You don’t have to speak Thalaiva; seeing you is good enough’. Ramakrishnan said, “Hearing this, MGR was moved to tears and cried. All this [outpouring of love and devotion] could only be marshaled in Tamil Nadu politics only by MGR.”

If only his screen image as a movie star was his reason for his rise in politics, as Pandian argues in his book, how come other legendary actors in Tamil cinema like Sivaji Ganesan could hardly make a dent in local politics? MGR’s success as CM then prompted a new era in Tamil Nadu and Indian politics where film stars entered politics. Some like NTR in Andhra Pradesh also found success whereas others like Amitabh Bachchan did not. Even now in Tamil Nadu politics movie stars like Vijayakanth – who has been styled by his fans as the Black MGR --, Sarath Kumar etc have not enjoyed the success that MGR had in politics despite having a larger than life screen presence. The question in Tamil Nadu politics is which actor will be the next MGR in politics? Will it be Vijay? The closest person who comes near to the kind of demi-god idolatry enjoyed by MGR in Tamil Nadu today is Rajnikanth. But in his case it seems his fans are the ones who want him to join he politics rather than the superstar himself who looks as though he would much prefer to do his charitable works in private and retreat to Kailash for a couple of months each year.

MGR the star creator

MGR is also responsible for launching the careers of some of the legendary heroines in Tamil cinema namely Saroja Devi and Jayalalitha. Although he was not the one who discovered them, by approving them to be his heroines, they became big stars overnight. Saroja Devi has said in interviews that after MGR booked her as his heroine in Nadodi Mannan, overnight she had 30 offers from other Tamil producers. Other actresses whose careers are closely tied to MGR are Manjula and Lata.

MGR was also responsible for boosting the career of lyrists Vaali after he had a fall out with Kannadasan over political issues. MGR was not afraid to give chances to new comers. He was ably ‘voiced over’ in songs by TM Sounderarajan so much that TMS was the voice for MGR (and Sivaji). At a time when it was unthinkable to have another singer sing for MGR, MGR OKed the choice of an unknown Telugu singer to sing for him. The song Aayiram Nilave Vaa eventually won the singer a National Award. The singer is SP Balasubramaniam! When Yesudass, who was already a legendary singer in Malayalam films wanted to break into Tamil films, he asked MGR for a chance. The result was Thanga Thoniyile for Ulagam Suttrum Valiban (SPB also has a song in that movie – Aval Oru Navarasa Naadagam). When Yesudass was facing a slump in his career in Tamil movies, again it was an MGR movie, Urimai Kural and the song Vizhiye Kadhai Ezudhu that boosted his popularity again as a play back singer.


MGR – the Shankar of his day

Long before Shankar came to define Tamil films with his big budgeted, high tech and stylish Tamil movies; MGR could be considered a pioneer in this field. MGR’s first directorial venture, Nadodi Mannan, was a big budget bonanza in those days. Although a black and white film, there was one song sequence in that movie with Saroja Devi which was in color. The film was blockbuster.

His next venture, Adimai Penn was also one of the most expensive movies of its time and was shot in never before seen locations for a Tamil movie. Again, it was another blockbuster. But the biggest one of them all was Ulagam Suttrum Valiban (USV) shot in locations in Kashmir, Singapore, Malaysia, Thailand, Hong Kong and Japan – totally unheard of for a Tamil film back then and which predated Shankar’s Jeans (and its many locations) by 24 years. USV also has the distinction of being the first Tamil movie which was subtitled in English for the Malaysian and Singapore market so that non-Tamils could see it. It would be 40 years later before Tamil films with English subtitles would make their presence felt again in this part of the world.

MGR introduces non-Tamil speaking actresses

In USV, MGR introduced a Thai actress Medha to Tamil audiences. Then in 1975 he invited Hindi actress Radha Saluja to be his heroine for the movie Idhaya Kani. Both Medha and Radha Saluja did not speak Tamil and their voices were dubbed. At that time the Tamil audiences looked upon these two actresses especially Radha Saluja with curiosity as she was not able to speak Tamil and have to resort to someone else dub for her.

MGR seemed to have recognized the merits and attraction of north Indian beauties for the Tamil audience especially men: their fair skin, sexy body and lack of inhibitions compared to south Indian actresses. Radha Saluja eventually disappeared from Tamil films. But who would have guessed that one day north Indian actresses with dubbed voices (because they could not speak the language) would rule the roost in Tamil films as proved by Nagma, Jyothika, Simran, Tamannah, Shriya and gang? In fact according to Behindwoods list of 10 top actresses in 2010, only Asin and Priyamani in that list use their own voice to dub (and they are not even Tamils!) The others including the only Tamizhachi in the list, Trisha (so far in her 10 year career in Tamil films she has dubbed in her own voice for only 3 movies) use only dubbed voices!

MGR’s influence and the changes he brought to Tamil cinema and politics are still being felt directly and indirectly today. He certainly was one of a kind and one doubts whether we will actually see another person like him with his sway over the Tamil people all over the world. He was a genius who controlled his image and his message to the people via a visual medium long before others in India realized how powerful cinema could be (nowadays its either TV or internet). His enemies can call him whatever they want but for his fans (and I am one) he will always be the Vadhiyar who taught us right and wrong and told people that they can stand up for their rights.

Richardsof
1st June 2013, 07:09 PM
http://youtu.be/XqRyPoynTy0

Richardsof
1st June 2013, 07:11 PM
http://youtu.be/wULgz1S0rA4

Richardsof
1st June 2013, 07:13 PM
http://youtu.be/SjQtzQDlbMs

masanam
1st June 2013, 08:46 PM
மந்திரிகுமாரி, புதிய பூமி, நான் ஏன் பிறந்தேன் என்று முக்கனியாய் மக்கள் திலகத்தின் படங்களின் வீடியோக்களுக்கு நன்றி வினோத் ஸார்.

Richardsof
1st June 2013, 09:24 PM
Saturday, June 01, 2013 |
Malaysian 'MGR' shows support for BN


KUALA SELANGOR: Popular Indian politician cum actor, Marudhur Gopalan Ramachandran or better known as MGR is in town to meet the Indian voters here and tell them about Barisan Nasional's contribution for the community.
The legendary Chief Minister of India may have died 25 years ago, but a local impersonator, MG Segar, 63, have brought him back to live to ensure BN's victory in the upcoming general election.

"I have been a BN supporter since my father's days. BN had done a lot for the nation, this is just a small contribution from me to tell the people how much BN had helped the community," he said.

Segar started his tour right after nomination and had so far went to few constituencies in Perak, Malacca and Selangor.

"I have been campaigning for BN since 1999, and the support for BN this time around is overwhelming," he said.

He added that Prime Minister Datuk Seri Najib Razak is a good leader who had helped the Indian community in many ways.

"His many initiatives to help the community have made huge difference in people's life. He is concerned about his people's welfare and he is very approachable. People love him for his effort and care," he said.

Segar will be visiting Indian voters in Bukit Melawati, Ijok and Jeram in his two days tour to Kuala Selangor.

Joining him was Bukit Melawati's very own MGR, S. Rasoo, 70, who said that MGR had left a huge impact in many Indian's life, thus, impersonating him to spread news about BN would leave a lasting impression.

ujeetotei
1st June 2013, 09:51 PM
Saturday, June 01, 2013 |
Malaysian 'MGR' shows support for BN


KUALA SELANGOR: Popular Indian politician cum actor, Marudhur Gopalan Ramachandran or better known as MGR is in town to meet the Indian voters here and tell them about Barisan Nasional's contribution for the community.
The legendary Chief Minister of India may have died 25 years ago, but a local impersonator, MG Segar, 63, have brought him back to live to ensure BN's victory in the upcoming general election.

"I have been a BN supporter since my father's days. BN had done a lot for the nation, this is just a small contribution from me to tell the people how much BN had helped the community," he said.

Segar started his tour right after nomination and had so far went to few constituencies in Perak, Malacca and Selangor.

"I have been campaigning for BN since 1999, and the support for BN this time around is overwhelming," he said.

He added that Prime Minister Datuk Seri Najib Razak is a good leader who had helped the Indian community in many ways.

"His many initiatives to help the community have made huge difference in people's life. He is concerned about his people's welfare and he is very approachable. People love him for his effort and care," he said.

Segar will be visiting Indian voters in Bukit Melawati, Ijok and Jeram in his two days tour to Kuala Selangor.

Joining him was Bukit Melawati's very own MGR, S. Rasoo, 70, who said that MGR had left a huge impact in many Indian's life, thus, impersonating him to spread news about BN would leave a lasting impression.

நன்றி வினோத் சார். நம்ம தலைவர் மாதிரி உடை அணிந்தால் தனி மரியாதை தான்.

Richardsof
2nd June 2013, 04:24 AM
மதுரை புற நகரில் உள்ள அரவிந்த் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் '' நேற்று இன்று நாளை '' படம் திரையிடப்பட்டுள்ளது .
சன் லைப் தொலைக்காட்சியில் நேற்று இரவு மக்கள் திலகத்தின் '' குடியிருந்த கோயில் '' படம் 6 வது முறையாக ஒளிபரப்பி சாதனை .

முரசு தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு படம் ' நீதிக்கு பின் பாசம் ''

Richardsof
2nd June 2013, 04:39 AM
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் படங்களின் தலைப்புகள் மிகவும்

பொருத்தமில்லாமலும் - ஆபாச பெயர்களும் - சமூக விரோதிகளின் பெயர்களையும் தாங்கி வருவது வேதனையான
தகவல் என்று நீதிபதிகள் கூறும் அளவிற்கு இன்றைய சினிமா
உலகம் உள்ளது .

மக்கள் திலகம் தன்னுடய படங்களின் பெயர்களை என்ன ஒரு

தீர்க்கதரிசனமாக , மங்களகரமான பெயர்களை வைத்து மக்கள் மனதில் பதியும் படி வைத்து வெற்றி கண்டார் .

மக்கள் திலகத்தின் படங்களின் மனம் கவரும் தலைப்புகள் .


இன்று போல என்றும் வாழ்க

பல்லாண்டு வாழ்க

உழைக்கும் கரங்கள்

ஊருக்கு உழைப்பவன்

உரிமைக்குரல்

சிரித்து வாழ வேண்டும்

நல்ல நேரம்


அன்னமிட்ட கை

ஒரு தாய் மக்கள்


நம்நாடு

ஒளிவிளக்கு

காவல்காரன்


தொழிலாளி

எங்க வீட்டு பிள்ளை

ஆயிரத்தில் ஒருவன்


தர்மம் தலைகாக்கும்


என்று மக்கள் மனம் கவரும் பெயர்கள் தாங்கி படம் வந்ததால் இன்றும் அவர் படங்கள் பேசப்படுகிறது .

Richardsof
2nd June 2013, 04:42 AM
http://i42.tinypic.com/i4qnuo.jpg

Richardsof
2nd June 2013, 04:45 AM
http://i41.tinypic.com/34gahxv.jpg

Richardsof
2nd June 2013, 04:52 AM
96TH MAKKAL THILAGAM BIRTH DAY - SPEECH BY NANJIL SAMPATH

http://youtu.be/avezDoy1AnY

pammalar
2nd June 2013, 05:02 AM
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/8e9d93db-9cb2-43d1-8e70-ae25d93d8776.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/8e9d93db-9cb2-43d1-8e70-ae25d93d8776.jpg.html)

கடந்த ஓராண்டில் இத்திரி மூன்று பாகங்களைப் பூர்த்தி செய்து - அதாவது பாகம் 2, 3, 4 ஆகியவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து - தற்போது ஐந்தாம் பாகத்தில் ஏறுநடை போட்டுப் கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதற்கு காரணகர்த்தாக்களாக விளங்கும் இருவர் - நமது esvee சார் மற்றும் அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார். இந்த இருவருக்கும் எமது இதயம் நிறைந்த பாராட்டுக்கள் ! இவர்களுக்கு பக்கபலமாக இங்கே பதிவுகளை பரவசத்தோடும், ஆர்வத்தோடும் இடுகை செய்து கொண்டிருக்கும் சேலம் ஜெய்சங்கர் சார், புதுவை கலியபெருமாள் சார், வேலூர் ராமமூர்த்தி சார், பேராசிரியர் செல்வகுமார் சார், ரூப் சார், சைலேஷ் பாசு சார், மாசானம் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது உளமார்ந்த பாராட்டுக்கள் ! சுருங்கக்கூறின் அத்தனை 'சார்'களும், மக்கள் திலகத்தின் அருமைபெருமைகளை நற்கரும்பஞ்'சாறாக' அனைவருக்கும் பருகக் கொடுத்து வருகிறீர்கள். தங்கள் அனைவரது கூட்டுமுயற்சியால் இத்திரி மென்மேலும் பல பாகங்களை வெற்றிகரமாகக் காணப்போகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வாழ்க தங்கள் அனைவரது திருத்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd June 2013, 05:19 AM
எமது வாழ்நாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எமது முதல் வெளியீடாக யாம் வெளியிட்ட 'தமிழ்த் திரைக்களஞ்சியம் மக்கள் திலகம் மலர் மாலை : 1' பிரம்மாண்ட புகைப்பட மலரின் முதல் பதிப்பை பெருவெற்றிப் பதிப்பாக்கிய மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ! குறிப்பாக மலர் வெளியீட்டு விழாவை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்த 'பெங்களூரு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு'வுக்கு எமது இருகரம் கூப்பிய, சிரந்தாழ்த்திய நன்றிகள் !

இங்கே இந்த அரிய நூலைப் பாராட்டியும், விழாப் புகைப்படங்களை வெளியிட்டும் பெருமை சேர்த்த நமது esvee சார், சேலம் ஜெய்சங்கர் சார், புதுச்சேரி கலியபெருமாள் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது எண்ணிலடங்கா நன்றிகள் !

பழகத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை 'எங்கள் தலைவருக்காக நீங்கள் எது செய்தாலும் தரமானதாக நன்றாகத் தான் இருக்கும்' என்று கூறி என்னை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டிருக்கும் அன்புச்சகோதரர் பெங்களூரு சி.எஸ். குமார் அவர்களுக்கு எனது பிரத்யேக நன்றிகள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ca5acc3d-47c4-450a-9f60-5584318db08b.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/ca5acc3d-47c4-450a-9f60-5584318db08b.jpg.html)

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
2nd June 2013, 05:22 AM
பம்மல் அவர்களே

உங்களின் இன்றைய வரவு

மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வசந்தம்

உங்களின் அன்பு பாராட்டு

மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வெற்றி

உங்களின் எல்லா முயற்சிக்கும் மக்கள் திலகத்தின் ஆசியும்

எங்களின் ஒத்துழைப்பும் என்றென்றும் உண்டு .

நன்றி

pammalar
2nd June 2013, 05:26 AM
பம்மல் அவர்களே

உங்களின் இன்றைய வரவு

மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வசந்தம்

உங்களின் அன்பு பாராட்டு

மக்கள் திலகம் திரிக்கு கிடைத்த வெற்றி

உங்களின் எல்லா முயற்சிக்கும் மக்கள் திலகத்தின் ஆசியும்

எங்களின் ஒத்துழைப்பும் என்றென்றும் உண்டு .

நன்றி

அன்பான நன்றிகள் esvee சார் !

pammalar
2nd June 2013, 05:26 AM
Makkal Thilagam's Magnificent Archives to follow soon..!

oygateedat
2nd June 2013, 09:10 AM
http://i42.tinypic.com/2zs1qom.jpg

oygateedat
2nd June 2013, 09:14 AM
http://i42.tinypic.com/der538.jpg

oygateedat
2nd June 2013, 09:21 AM
இசைச்சக்ரவர்த்தி திரு டி எம் எஸ் அவர்களை கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.


http://i41.tinypic.com/2s653xl.jpg

oygateedat
2nd June 2013, 09:27 AM
அடிமைப்பெண் திரைக்காவியத்தை கண்டு ரசித்துவிட்டு தொலைகாட்சி நிருபரிடம் படத்தின் சிறப்புகளை எடுத்து சொல்லும் திரைப்பட கலைஞர்கள் திரு Y G மகேந்திரன், திரு குண்டு கல்யாணம் மற்றும் சரஸ்வதி.

http://i42.tinypic.com/bim91i.jpg

oygateedat
2nd June 2013, 09:34 AM
http://i40.tinypic.com/eqrwxl.jpg

oygateedat
2nd June 2013, 09:38 AM
http://i44.tinypic.com/34jb2va.jpg

ainefal
2nd June 2013, 02:01 PM
எமது வாழ்நாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எமது முதல் வெளியீடாக யாம் வெளியிட்ட 'தமிழ்த் திரைக்களஞ்சியம் மக்கள் திலகம் மலர் மாலை : 1' பிரம்மாண்ட புகைப்பட மலரின் முதல் பதிப்பை பெருவெற்றிப் பதிப்பாக்கிய மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ! குறிப்பாக மலர் வெளியீட்டு விழாவை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்த 'பெங்களூரு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு'வுக்கு எமது இருகரம் கூப்பிய, சிரந்தாழ்த்திய நன்றிகள் !

இங்கே இந்த அரிய நூலைப் பாராட்டியும், விழாப் புகைப்படங்களை வெளியிட்டும் பெருமை சேர்த்த நமது esvee சார், சேலம் ஜெய்சங்கர் சார், புதுச்சேரி கலியபெருமாள் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது எண்ணிலடங்கா நன்றிகள் !

பழகத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை 'எங்கள் தலைவருக்காக நீங்கள் எது செய்தாலும் தரமானதாக நன்றாகத் தான் இருக்கும்' என்று கூறி என்னை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டிருக்கும் அன்புச்சகோதரர் பெங்களூரு சி.எஸ். குமார் அவர்களுக்கு எனது பிரத்யேக நன்றிகள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ca5acc3d-47c4-450a-9f60-5584318db08b.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/ca5acc3d-47c4-450a-9f60-5584318db08b.jpg.html)

அன்புடன்,
பம்மலார்.


dhool. Super images pammalar sir.

idahihal
2nd June 2013, 07:14 PM
மக்கள் திலகத்தின் மகத்தான ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி
விரைவில் கண்ணதாசன் பதிப்பகத்திலிருந்து மக்கள் திலகத்தின் சுயசரிதை
2 பாகங்களாக
http://i43.tinypic.com/fuqhr9.jpg
http://i40.tinypic.com/6zca4m.jpg

ujeetotei
2nd June 2013, 07:26 PM
மக்கள் திலகத்தின் மகத்தான ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி
விரைவில் கண்ணதாசன் பதிப்பகத்திலிருந்து மக்கள் திலகத்தின் சுயசரிதை
2 பாகங்களாக
http://i43.tinypic.com/fuqhr9.jpg
http://i40.tinypic.com/6zca4m.jpg

Thank you for the news. This is the one I am expecting all these years.

ujeetotei
2nd June 2013, 07:34 PM
ஒலிக்கிறது உரிமைக்குரல் நடத்தும் 7வது விழா

பொன்மனச் செம்மலின் மூப்பெரும் விழா சென்னையில்.

தேதி 16.6.2013.

இடம் சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தி.நகர், சென்னை-17.

நேரம் மாலை 4.30 முதல் இரவு 9.30 வரை.

idahihal
2nd June 2013, 07:50 PM
மாலைமலர் வலைத்தளத்திலிருந்து
தமிழ்த்திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் சத்ய பாமா. இவர்களது முன்னோர்கள், கொங்கு நாட்டிலிருந்து கேரளாவில் குடியேறிய மன்றாடியார்கள் என்று எம்.ஜி.ஆரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றியவர், கோபாலமேனன். நீதி தவறாதவர். அநீதிக்குத் துணை போக மறுத்ததால், வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதனால் வேதனை அடைந்த கோபால மேனன் பதவியை ராஜினாமா செய்தார்.

மனைவியுடன் இலங்கை சென்றார். கோபாலமேனன் சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்த போது, 1917ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார்.

அந்த இடம், தமிழில் "பச்சைக்காடு" என்று அழைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில் இப்போது ஒரு பாடசாலை நடந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற இரண்டு தமக்கைகள். நான்கு குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர் எம்.ஜி.ஆர். பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர்.

சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் கோபால மேனனும், சத்யபாமாவும் மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தனர். எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார், கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம், ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது. 1920ம் ஆண்டில், கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.

அப்போது எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது. கணவரை இழந்த சத்யபாமா, தன் இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்குவது எப்படி என்று திகைத்தார். அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தார்கள். ஆகவே, தன் இரு மகன்களுடன் கும்பகோணத்துக்கு வந்தார், சத்தியபாமா. நாராயணன், இளம் வயதிலேயே கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து குடியேறியவர்.

கும்பகோணத்தில் தங்கி, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ்" நாடகக் கம்பெனியில் பின்பாட்டுப் பாடிப் பிழைத்து வந்தார். குழந்தைகளுடன் ஆதரவு தேடி வந்த அக்காவுக்கு அவர் ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார். கும்பகோணம் ஆணையடிப்பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள். எம்.ஜி.ஆரை விட சக்ரபாணி நான்கு வயது மூத்தவர். எனவே, குடும்ப நிலைமையை ஓரளவுக்கு உணர முடிந்தது.

பள்ளிக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சிறு சிறு வேலைகள் செய்து, கொஞ்சம் பணம் சம்பாதித்தார். இலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை, வாழ்க்கைச் சக்கரம் சிக்கலின்றி சுழன்றது. அதன்பிறகு, தன் குழந்தைகளை வளர்க்க சத்ய பாமா மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. `எப்படியும் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்' என்ற உறுதியுடன் சோதனைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டார்.

சத்யபாமாவின் கஷ்டத்தைப் போக்க, நாராயணன் ஒரு யோசனை தெரிவித்தார். "அக்கா! சக்ரபாணியும், ராமச்சந்திரனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டால், விரைவில் முன்னுக்கு வந்து விடுவார்கள்" என்றார். அப்போது எம்.ஜி.ஆருக்கு 7 வயது. அவர் மூன்றாம் வகுப்பும், சக்ரபாணி ஏழாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க சத்தியபாமா விரும்பினார்.

ஆனால் குடும்ப சூழ்நிலை அதற்கு இடம் தர வில்லை. எனவே, வேறு வழியின்றி பிள்ளைகளை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தது. அங்கு எம்.ஜி.ஆரையும், சக்ரபாணியையும் அழைத்துச் சென்று சேர்த்து விட்டார், நாராயணன். அப்போது இந்த நாடகக் கம்பெனியில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தார்கள்.

முதலில் சிறு வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர், சில ஆண்டுகளுக்குப்பின் கதாநாயகனாக உயர்ந்தார். இந்த சமயத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின. 1935ம் ஆண்டு, எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான வருடம்.

பிற்காலத்தில் ஜெமினி ஸ்டூடியோவைத் தொடங்கி சாதனைகள் புரிந்த எஸ்.எஸ்.வாசன், தமது "ஆனந்த விகடன்" பத்திரிகையில் எழுதிய "சதிலீலாவதி" என்ற கதையை, வேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்தது. படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா. இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தமானார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர். எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகிய நால்வருக்கும் இது முதல் படம். அமெரிக்காவில் இருந்து தமிழகம் வந்து, பிற்காலத்தில் "அம்பிகாபதி", "மீரா", "சகுந்தலை" போன்ற அற்புதப் படங்களை இயக்கியவரான எல்லிஸ் ஆர்.டங்கன்தான் இப்படத்தின் இயக்குனர்.

28.3.1936 ல் "சதி லீலாவதி" வெளியாகியது. படத்தின் முடிவு எப்படி இருக்குமோ என்று அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். படம் பெரும் வெற்றி பெற்று, அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நல்ல பெயரைத் தேடித்தந்தது. அப்போது எம்.ஜி.ஆருக்கு 19 வயது. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்குக் கிடைத்த சம்பளம் நூறு ரூபாய்.

முழு நூறு ரூபாய் நோட்டை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தார். மகிழ்ச்சி தாங்கவில்லை. நூறு ரூபாயை அப்படியே அம்மா கையில் கொண்டு போய்க் கொடுத்து ஆசி பெற்றார். எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் "இரு சகோதரர்கள்". இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடியது.

தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார், எம்.ஜி.ஆர். அவருக்குத் திருமணம் செய்து வைக்க சத்தியபாமா விரும்பினார். "நடிப்புத்துறையில் முன்னேறிய பிறகுதான் திருமணம்" என்று எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால், தாயார் விடாப்பிடியாக வற்புறுத்தவே எம்.ஜி.ஆர். சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கிற தங்கமணியை எம்.ஜி.ஆருக்கு மணம் முடித்து வைத்தார், சத்தியபாமா.

அழகும், குணமும் ஒருங்கே அமைந்திருந்த பார்க்கவி மீது உயிரையே வைத்திருந்தார், எம்.ஜி.ஆர். ஆனால், தாய் வீடு சென்றிருந்த பார்க்கவி திடீரென்று காலமானார். அப்போது எம்.ஜி.ஆர். வெளியூரில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். மனைவி மறைவுச் செய்தியைத் தாங்கி வந்த தந்தி, அவரை இடிபோல தாக்கியது.

நொறுங்கிய இதயத்துடன், உடனே பாலக்காடு புறப்பட்டார். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத காலம் அது. எம்.ஜி.ஆர். போய்ச்சேருவதற்குள், பார்க்கவியின் உடல் அடக்கம் முடிந்து விட்டது. மனைவியின் முகத்தை கடைசி முறையாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர். அலறித் துடித்தார். மனைவியைப் பிரிந்த துயரம் அவரை வெகுவாக பாதித்தது.

ஒரு துறவிபோல் வாழ்ந்தார். மகன் கிட்டத்தட்ட சாமியார் போல ஆகிவிட்டதைக் கண்டு கலங்கினார், சத்யா அம்மையார். எம்.ஜி.ஆருக்கு மறுமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும் என்று நினைத்தார். இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் பேசினார். "பார்க்கவியுடன் வாழ எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

எனக்கு எதற்கம்மா இன்னொரு கல்யாணம்?" என்று விரக்தியுடன் கூறினார், எம்.ஜி.ஆர். "பார்க்கவியைப் பறிகொடுத்தது நம் துரதிர்ஷ்டம்தான். என்றாலும், நீ வாழ்க்கையே வெறுத்துப்பேசுவது நல்லதல்ல. அது உன் மனதையும், உடல் நலத்தையும், எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே, அவள் இடத்தில் இன்னொரு பெண்ணை அமர்த்துவதுதான் நல்லது" என்று எடுத்துச்சொன்னார்.

"உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று அரை மனதுடன் கூறினார், எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு மீண்டும் பெண் பார்த்தார், சத்யபாமா. பாலக்காட்டுக்கு அருகே உள்ள குழல்மன்னம் என்ற இடத்தைச் சேர்ந்த கடுங்கநாயர் மூகாம்பிகை அம்மாள் தம்பதிகளின் மகளான சதானந்தவதியைப் பார்த்து முடிவு செய்தார்.

பார்க்கவி போல் சதானந்தவதி அழகானவர் அல்ல. சுமாரான நிறம்; சுமாரான தோற்றம். ஆனால் சாதுவான குணம். பொறுமைசாலி. எம்.ஜி.ஆர். சதானந்தவதி திருமணம் 1942ம் ஆண்டு ஆனி மாதம் 16ந்தேதி நடந்தது. திருமணம் முடிந்தபின், 10 மாத காலம் தாயார் வீட்டிலிருந்தார், சதானந்தவதி.

எம்.ஜி.ஆர். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு வீட்டை மாதம் 25 ரூபாய் வாடகைக்கு ஏற்பாடு செய்தபின், மனைவியை அழைத்து வந்தார். சதானந்தவதி, முதல் முறை கர்ப்பம் தரித்தபோது, காச நோய் பற்றிக்கொண்டது. அதற்கு சிகிச்சை அளித்தபோது, பல "எக்ஸ்ரே"க்கள் எடுக்கப்பட்டன.

அப்போது, அவருடைய வயிற்றில் உருவாகியிருந்த கரு, கர்ப்பப்பைக்கு வெளியே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அது அப்படியே மேலும் வளர்ந்தால், தாயின் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் கருதினார்கள். எனவே, ஆபரேஷன் மூலம் கரு அகற்றப்பட்டது. இதனால் சதானந்தவதியின் உடல் நிலை, மேலும் நலிவடைந்தது. காச நோயுடன் இதயக்கோளாறும் ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பிறகு குணம் அடைந்தார்.

1947ல், மாதம் 170 ரூபாய் வாடகைக்கு அடையாறில் ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர். அங்கு வசித்தபோது, அன்னை சத்யா அம்மையார் காலமானார். அந்தத் துயரத்திலிருந்து எம்.ஜி.ஆர். மீள வெகு காலம் பிடித்தது. 1950 ம் ஆண்டில், சதானந்தவதிக்கு இரண்டாவது முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது.

அதன்பின், அவர் படுத்தபடுக்கையானார். 1962ல் அவர் மறையும் வரை அவர் நோயாளியாகவே இருந்து, மருந்து மாத்திரைகளுடன் வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். தன் மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். ஏறத்தாழ 20 ஆண்டுகள் சதானந்தவதியுடன் இல்லறம் நடத்தியபோதிலும், அவர் `கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'யாகவே வாழ்ந்தார்.

இல்லற வாழ்க்கையில் எம்.ஜி.ஆர். சோதனைகளைச் சந்தித்த வேளையில், பட உலகில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். "வீரஜெகதீஷ்" படத்துக்குப்பின், "மாயா மச்சீந்திரா", "பிரகலாதா", "சீதா ஜனனம்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1941ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு "அசோக்குமார்" படத்தின் மூலமாக கிடைத்தது.

எம்.ஜி.ஆரின் ஆரம்பகாலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் "அசோக்குமார்". அதில் தளபதி வேடத்தில் நடித்தார். பாகவதர் தன் கண்களைக் குருடாக்கிக்கொள்ளும் உருக்கமான கட்டம். பாகவதருக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்தார், எம்.ஜி.ஆர். "யார் அந்த துடிப்பான இளைஞர்?" என்று ரசிகர்கள் கேட்டனர்.

அசோக்குமாரைத் தொடர்ந்து "தமிழறியும் பெருமாள்", `தாசிப்பெண்", "ஹரிச்சந்திரா" (ஜெமினி), "சாலிவாகனன்", "மீரா", "ஸ்ரீமுருகன்" முதலிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்படாத காலகட்டம் அது. சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும். அழகும் திறமையும் உள்ள எம்.ஜி.ஆர், கதாநாயகனாக உயரமுடியாமல் போனதற்கு அதுதான் காரணம்.

1946ல் பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது. 1947ம் ஆண்டு, இந்தியாவின் வரலாற்றில் எப்படி முக்கியமானதோ, அதுபோல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. எம்.ஜி.ஆர்., முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" படம், அந்த ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி வெளியாயிற்று.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர் கே.மாலதி. மற்றும் டி.எஸ்.பாலையா, "இலங்கைக் குயில்" தவமணி தேவி ஆகியோரும் நடித்தனர். டைரக்ட் செய்தவர் ஏ.எஸ்.ஏ. சாமி. வசனம் எழுதியவர் மு.கருணாநிதி என்றாலும், படத்தில் அவர் பெயர் போடப்படவில்லை. வசனம் எழுதியவர் என்று, டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி பெயரே டைட்டிலில் இடம் பெற்றது.

எம்.ஜி.ஆருக்கு பின்னணியில் பாடியவர் எம்.எம்.மாரியப்பா. பின்னர் "மோகினி" என்ற படத்தில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். அவர்கள் இணைந்து நடித்த முதல் படம் இது. எம்.கே.தியாகராஜபாகவதர் "ராஜமுக்தி" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

படத்தின் கதாநாயகி வி.என்.ஜானகி. இந்தப் படத்தில் பாகவதருக்கு அடுத்த முக்கிய வேடத்தில் வீரதளபதியாக எம்.ஜி.ஆர். நடித்தார். படப்பிடிப்பு, புனாவில் பல மாதங்கள் நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆருக்கும், ஜானகிக்கும் காதல் அரும்பியது. 1949ல், கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான "மருதநாட்டு இளவரசி" படத்தில் எம்.ஜி.ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.

அப்போது அவர்களின் காதல் முழு நிலவாக வளர்ந்தது. வி.என்.ஜானகியிடம் தன் இதயத்தைப் பறி கொடுத்ததற்குக் காரணம் என்ன என்பதை, சில கட்டுரைகளில் எம்.ஜி.ஆர். வெளியிட்டிருக்கிறார். "திருமணம் ஆன இரண்டே ஆண்டுகளில் காலமான என் முதல் மனைவி பார்க்கவி என்கிற தங்கமணியின் முகத்தோற்றத்தை ஜானகி அப்படியே பெற்றிருந்தார்.

அவரைப் பார்க்கும்போதெல்லாம், தங்கமணியைப் பார்ப்பது போல உணர்ந்தேன். அதனால்தான் ஜானகி என் வாழ்க்கையில் இடம் பெற்றார்" என்று எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். ஜானகியை மணந்து கொள்ள முடிவு செய்ததும், தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

சதானந்தவதியை "அக்கா" என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிகள் போலவே பழகினார்கள். நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். "வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். உங்களுக்கு என்னால் ஒரு சுகமும் இல்லை.

என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எம்.ஜி.ஆரிடம் சதானந்தவதி ஒருநாள் கூறினார். எம்.ஜி.ஆர். கண் கலங்கினார். "நீ மனப்பூர்வமாகத்தான் சொல்கிறாயா?" என்று கேட்டார். "மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால் நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டாம்.

அவளுக்கு தனி வீடு பார்த்து குடிவையுங்கள்" என்றார், சதானந்தவதி. மனைவியின் பூரண சம்மதத்துடன் வி.என்.ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர். அதன்பின், ஜானகி திரைப்படங்களில் நடிக்கவில்லை. கணவரின் சாதனைகளுக்குத் துணை நின்றார். மருதநாட்டு இளவரசி"யைத் தொடர்ந்து, "மந்திரிகுமாரி"யில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, "மர்மயோகி", "சர்வாதிகாரி", "என் தங்கை", "பணக்காரி", "ஜெனோவா" முதலிய படங்களில் நடித்தார். கருணாநிதி "மேகலா பிக்சர்ஸ்" நிறுவனத்தைத் தொடங்கியபோது, அதன் பங்குதாரர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "நாம்" படத்தில் நடித்தார். 1954ல் பானுமதியுடன் சேர்ந்து நடித்த "மலைக்கள்ளன்" படம் மகத்தான வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதே ஆண்டில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் வெளிவந்தது. இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் என்ற பெயர் "கூண்டுக்கிளி"க்கு கிடைத்ததே தவிர, படம் வெற்றி பெறவில்லை. 1956ல் லேனா செட்டியார் தயாரித்த "மதுரை வீரன்" படத்தில், லலிதா பத்மினியுடன் எம்.ஜி.ஆர். நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆருக்கு "வசூல் சக்ரவர்த்தி" என்ற பெயரை பெற்றுத் தந்தது.

எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்", தமிழ்நாட்டில் தயாரான முதல் வண்ணப்படம். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாகவும், கடவுள் பக்தராகவும் இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும், ஜுபிடர் படங்களிலும், எம்.ஜி.ஆரும், மு.கருணாநிதியும் ஒன்றாகப் பணியாற்றியபோது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

நாட்கள் செல்லச்செல்ல, இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகம் ஆயிற்று. திறமைசாலிகளைக் கண்டால், அவர்களைத் தி.மு.கழகத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு என்றும் உண்டு. எனவே, தி.மு.கழகத்தின் கொள்கைகளை எம்.ஜி.ஆருக்கு எடுத்துக் கூறி, அவரை தி.மு.கழகத்தில் சேரும்படி வற்புறுத்தி வந்தார்.

நடிகர் டி.வி.நாராயணசாமியும் (எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மைத்துனர்) எம்.ஜி.ஆருக்கு நண்பர். அவரும் எம்.ஜி.ஆரை தி.மு.கழகத்திற்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று முயற்சி செய்து வந்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரை பேரறிஞர் அண்ணாவிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார். "வேலைக்காரி" மூலம் திரைப்படத்துறையில் நுழைந்திருந்த அண்ணா, சினிமாத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

நல்ல சினிமா ரசிகர். அவருடைய முக்கியப் பொழுது போக்கு தமிழ்ப்படங்களையும், ஆங்கிலப் படங்களையும் பார்ப்பது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களை அவர் பார்த்திருந்தார். எனவே எம்.ஜி.ஆரை அன்புடன் வரவேற்று, கனிவுடன் பேசினார். அண்ணாவின் அன்பும், பண்பும் எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்தன. "எவ்வளவு பெரிய தலைவர்! எவ்வளவு எளிமையாக இருக்கிறார்! எவ்வளவு அன்புடன் பழகுகிறார்!" என்று வியப்படைந்த எம்.ஜி.ஆர், தி.மு.க.வில் சேர்ந்தார்.

தி.மு.கழகக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். எம்.ஜி.ஆருக்கு முன்பே தி.மு.கழகத்தில் இருந்தவர், சிவாஜி கணேசன். அவர் திருப்பதிக்குப் போய் வந்ததால் சர்ச்சை ஏற்பட்டு, அதன் காரணமாக தி.மு.க.வை விட்டு விலகினார். இதே கால கட்டத்தில் தி.மு.க.வில் சேர்ந்த எம்.ஜி.ஆர்., வெகு விரைவில் அண்ணாவின் இதயத்தில் இடம் பெற்று அவருடைய "இதயக்கனி" ஆனார்.

பல சோதனைகளுக்கு இடையே "நாடோடி மன்னன்" படத்தை சொந்தமாக பிரமாண்டமாகத் தயாரித்ததுடன், டைரக்டராகவும் பணியாற்றி, திரையிட்டார். "படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது. எம்.ஜி.ஆர். திரை உலகின் முடிசூடா மன்னரானார்.

நாடோடி மன்னன் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்தார். நாடோடி மன்னன் வெற்றி விழா சென்னையில் நடந்தபோது, அதில் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு பேசினார். "நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர்.

இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்" என்று புகழாரம் சூட்டினார், அண்ணா. "நாடோடி மன்னன்" படத்துக்கு பிறகு, "இன்பக்கனவு" என்ற நாடகத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வந்தார்.

கும்பகோணத்தில் இந்த நாடகம் நடந்தபோது, நடிகர் குண்டுமணியை தூக்கி எறியும் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது. சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்தார். "எம்.ஜி.ஆரின் கால் முறிந்ததால், இனி முன்போல் அவரால் சண்டை போட முடியாது" என்று பலர் நினைத்தார்கள். ஆனால் இந்த கணிப்பை பொய்யாக்கி விட்டு, முன்பை விட விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் நடித்தார்.

பி.ஆர்.பந்துலு தயாரித்த "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார். அதன்பின் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். பெரும்பாலும் சரித்திரப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், கோட்டு சூட்டு போட்டு நடித்து சமூகப்படங்களில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பினார்கள்.

"திருடாதே" படத்தின் மூலம், சமூகப்படங்களிலும் தன்னால் சாதனை புரிய முடியும் என்று நிரூபித்தார். விஜயாவின் "எங்க வீட்டுப்பிள்ளை" மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சின்னப்பதேவர் தயாரித்த பல சமூகப் படங்களில் நடித்தார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் வீட்டில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.

சுட்டவர் எம்.ஆர்.ராதா. எமனுடன் போராடி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் எம்.ஆர்.ராதா மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் ராதாவுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. (இந்த வழக்கு பற்றிய விவரம், ஏற்கனவே வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் விரிவாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது).

எம்.ஜி.ஆரின் நூறாவது படம் "ஒளி விளக்கு". இது ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமான "சதிலீலாவதி"யின் கதையை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். எம்.ஜி.ஆரின் 100 வது படத்தை தயாரித்தவரும் வாசன். `1967 தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனார்.

ஆனால் 1 ஆண்டு காலத்தில் காலமானார். அண்ணாவை அடுத்து கருணாநிதி முதல்அமைச்சர் ஆனார். அவர் முதல்வராக வேண்டும் என்று பாடுபட்டவர்களில் எம்.ஜி.ஆர். முக்கியமானவர். திரை உலகிலும் சரி, அரசியலிலும் சரி கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். ஆனால் 1971க்குப்பிறகு, யாரும் எதிர்பராத வகையில், கருத்து வேற்றுமை ஏற்பட்டு நண்பர்கள் இருவரும் பிரிந்தனர்.

1972 அக்டோபர் 18ந்தேதி "அண்ணா தி.மு.க" என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். கட்சி ஆரம்பித்து ஏழே மாதங்களில், திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 1977 மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

தனது கடைசிப்படமான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படத்தில் பாக்கியிருந்த ஒரு சில காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு, 1977 ஜுன் 30 ந்தேதி தமது 60 வது வயதில், தமிழக முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்

ujeetotei
2nd June 2013, 08:53 PM
When will be the Book released, Jaishankar any date?

idahihal
2nd June 2013, 09:21 PM
Dear Roop,
The date was not yet announced. Coming soon ad is from Kannadasan pathipagam website.

idahihal
2nd June 2013, 09:34 PM
http://i42.tinypic.com/2yl4607.jpg
மன்னாதி மன்னன் படத்திற்கான ஒப்பனையின் போது

idahihal
2nd June 2013, 09:35 PM
http://i44.tinypic.com/95q5qg.jpg
நாடோடிமன்னன் வெற்றிவிழாவின் போது

idahihal
2nd June 2013, 09:41 PM
http://i40.tinypic.com/2sb8zyr.jpg
பெற்றால்தான்பிள்ளையா படத்திலிருந்து

idahihal
2nd June 2013, 09:42 PM
http://i39.tinypic.com/6dvlgi.jpg
நவரத்தினம் படத்தில் மக்கள் திலகம்

idahihal
2nd June 2013, 09:52 PM
http://i41.tinypic.com/2v9oqqf.jpg
குலேப்பகாவலி படத்தில் மக்கள் திலகம்

idahihal
2nd June 2013, 09:54 PM
http://i41.tinypic.com/8y6xdl.jpg
என் தங்கை படத்தில்

idahihal
2nd June 2013, 09:59 PM
ஜுன் 16ஆம் தேதி
உரிமைக்குரல் நடத்தும் எம்.ஜி.ஆர் விழா
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

mahendra raj
2nd June 2013, 10:36 PM
Thank you for the news. This is the one I am expecting all these years.

Dear MGR Roop,

When I bumped into Gandhi Kannadhasan (he is known to me) by accident in the New Booklands Store, T.Nagar, Chennai he told me that his publications (Kannadhasan Pathipagam) will be printing and releasing this book but I was a bit skeptical. I pointed out to him that even the original publishers, Vikatan Publications, had this idea of collating and publishing as a book on the serials 'Nan Yean Pitanthaen' which appeared in Ananda Vikatan in 1972. But owing to ownership issues of MGR's estate it was not legally feasible hence they dropped the idea. But Gandhi told me that he managed to resolve the ownership rights and that he is in the process of publishing it. He even further related the reasons for taking the decision to publish it. Just a few excerpts on what MGR had written was enough to inspire him. He reckoned that MGR is a seer, just like his father Kaviarasar Kannadhasan. The many philosophies espoused in his writings were far-sighted and still relevant to present days. It was as though he was reading the works of a sidebar, he concluded.

I wished him well and took leave and almost forgot about this ambitious project of Gandhi's until I saw your posting just now. I am equally anxious to get hold of a copy probably when I fly into Chennai in the middle of this month.

idahihal
2nd June 2013, 11:07 PM
http://i42.tinypic.com/a3jh1g.jpg
நன்றி தினதந்தி

idahihal
2nd June 2013, 11:08 PM
http://i42.tinypic.com/fnqux1.jpg
நன்றி தினமலர்

ujeetotei
3rd June 2013, 07:18 AM
Dear MGR Roop,

When I bumped into Gandhi Kannadhasan (he is known to me) by accident in the New Booklands Store, T.Nagar, Chennai he told me that his publications (Kannadhasan Pathipagam) will be printing and releasing this book but I was a bit skeptical. I pointed out to him that even the original publishers, Vikatan Publications, had this idea of collating and publishing as a book on the serials 'Nan Yean Pitanthaen' which appeared in Ananda Vikatan in 1972. But owing to ownership issues of MGR's estate it was not legally feasible hence they dropped the idea. But Gandhi told me that he managed to resolve the ownership rights and that he is in the process of publishing it. He even further related the reasons for taking the decision to publish it. Just a few excerpts on what MGR had written was enough to inspire him. He reckoned that MGR is a seer, just like his father Kaviarasar Kannadhasan. The many philosophies espoused in his writings were far-sighted and still relevant to present days. It was as though he was reading the works of a sidebar, he concluded.

I wished him well and took leave and almost forgot about this ambitious project of Gandhi's until I saw your posting just now. I am equally anxious to get hold of a copy probably when I fly into Chennai in the middle of this month.

Mahendra Raj sir it is Jaishankar who posted the news first I quoted it.

Thanks for the further information.

ScottAlise
3rd June 2013, 10:05 AM
A book written by MGR- How he derived an idea of Making Nadodi Mannan is recently released

Richardsof
3rd June 2013, 02:48 PM
இனிய நண்பர் திரு பம்மல் சார்



மக்கள் திலகத்தின் மிகவும் புகழ் பெற்ற ''உலகம் சுற்றும் வாலிபன் '' ஸ்டில்

மற்றும் நாளை நமதே ஸ்டில் பதிவிட்டமைக்கு நன்றி .


மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்த ''மலர் மாலை -1 புத்தகம் மகத்தான வெற்றி தொடர்ந்து மேலும் மக்கள் திலகத்திற்கு நீங்கள் படைக்க போகும் புத்தகங்கள் விரைவில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி .

ஆவணத்திலகம் , மக்கள் திலகம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பெற்றதின் மூலம்''எங்கள் பம்மலார்''

என்று உரிமையோடு அழைக்கும் அளவிற்கு வந்த '' மலர் மாலை '' நிச்சயம் மக்கள் திலகத்தின் பெருமைக்கு

ஓர் வைரகிரீடம் .

மீண்டும் பம்மலார் -எம்ஜியார் அவர்களுக்கு நன்றி

mahendra raj
3rd June 2013, 10:24 PM
Mahendra Raj sir it is Jaishankar who posted the news first I quoted it.

Thanks for the further information.

Sorry for overlooking this fact. Hope Jaishankar will not take offence.

mahendra raj
3rd June 2013, 10:31 PM
The highlight of the movie is MGR's natural acting, the Rickshaw fight and songs. The movie which was commercially a super hit and he received the National award i.e. the best actor of 1971.

Kumar Rajendran had uploaded MGR's speech about receiving the Bharath award for this movie the details how he was selected for the award.

One other highlight of this movie was the climax fight scene where MGR uses the metal coil which was hitherto unheard of. So, he can be credited for having highlighted this once traditional self-defense art.

ainefal
4th June 2013, 12:05 AM
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Or7wy-m0iwA


SARVATHIKARI TMS SONG

Richardsof
4th June 2013, 05:34 AM
மக்கள் திலகம் அவர்கள் எழுதிய ''நான் ஏன் பிறந்தேன்'' புத்தகம் தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தின் மூலம் வெளி வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . தகவலுக்கு நன்றி ஜெய் சார் .

Richardsof
4th June 2013, 05:57 AM
http://youtu.be/D-5-kLkHf9Q

Richardsof
4th June 2013, 06:13 AM
http://youtu.be/XAPbWflAGJE

http://youtu.be/uJt29jNRFZA

http://youtu.be/k1WaAFNSWPM

Richardsof
4th June 2013, 08:34 AM
மக்கள் திலகத்தின் மருமகனும் ''மன்னாதி மன்னன் ' பத்திரிகை ஆசிரியரும் எங்கள் அன்பு நண்பரான திரு எம்ஜியார் விஜயன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி .[4.6.2013]

http://youtu.be/rvtkHuOkgUs


பெங்களூர்

சி .எஸ். குமார்
திருப்பூர் ரவிச்சந்திரன்
சிவகுமார் - சிமோகா
ஆரணி ரவி

மோகன் குமார்

ரவி
கணேஷ்
ஆசை
ரவிச்சந்திரன்
ராமு

மனித தெய்வம் மக்கள் திலகம் எம்ஜியார் மன்றம்
பெங்களூர் - 560021

siqutacelufuw
4th June 2013, 10:39 AM
மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/8e9d93db-9cb2-43d1-8e70-ae25d93d8776.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/8e9d93db-9cb2-43d1-8e70-ae25d93d8776.jpg.html)

கடந்த ஓராண்டில் இத்திரி மூன்று பாகங்களைப் பூர்த்தி செய்து - அதாவது பாகம் 2, 3, 4 ஆகியவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து - தற்போது ஐந்தாம் பாகத்தில் ஏறுநடை போட்டுப் கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதற்கு காரணகர்த்தாக்களாக விளங்கும் இருவர் - நமது esvee சார் மற்றும் அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார். இந்த இருவருக்கும் எமது இதயம் நிறைந்த பாராட்டுக்கள் ! இவர்களுக்கு பக்கபலமாக இங்கே பதிவுகளை பரவசத்தோடும், ஆர்வத்தோடும் இடுகை செய்து கொண்டிருக்கும் சேலம் ஜெய்சங்கர் சார், புதுவை கலியபெருமாள் சார், வேலூர் ராமமூர்த்தி சார், பேராசிரியர் செல்வகுமார் சார், ரூப் சார், சைலேஷ் பாசு சார், மாசானம் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது உளமார்ந்த பாராட்டுக்கள் ! சுருங்கக்கூறின் அத்தனை 'சார்'களும், மக்கள் திலகத்தின் அருமைபெருமைகளை நற்கரும்பஞ்'சாறாக' அனைவருக்கும் பருகக் கொடுத்து வருகிறீர்கள். தங்கள் அனைவரது கூட்டுமுயற்சியால் இத்திரி மென்மேலும் பல பாகங்களை வெற்றிகரமாகக் காணப்போகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வாழ்க தங்கள் அனைவரது திருத்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.

Dear Pammalaar Sir,

THANK YOU SO MUCH FOR THE COMPLIMENTS GIVEN TO ALL OUR MAKKAL THILAGAM DEVOTEES. YOU ARE ASSURED OF OUR CO-OPERATION AT ALL TIMES WHENEVER YOU RELEASE ANY SOUVENIR OR PUBLISH ARTICLE / BOOK CONCERNING OUR BELOVED GOD M.G.R.

WELCOME TO THIS MAKKAL THILAGAM THREAD, AFTER A LONG TIME AND EXPECT MORE & RARE NEWS RELATING TO OUR BELOVED GOD M.G.R., FROM YOU REGULARLY.


Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
4th June 2013, 10:43 AM
தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.
எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப் பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., கசக்கிப் பிழிந்து விடுவார்.
அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த படம், நினைத்ததை முடிப்பவன்.
இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.
அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி., அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்., காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும், எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார். பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.
ஆனாலும், எம்.ஜி.ஆர்., முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர்.
அந்தப் பாடலும் திருப்தி இல்லை. இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே, எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.
கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர். பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர்., முகத்தில், பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது... "இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது...' என்றார் எம்.ஜி.ஆர்., உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு, ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்., உற்சாகம் பொங்க. அந்தப் பாடல் இது தான்...
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம்
காட்டும் பொய்யே சொல்லாதது...
எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி.
***

Richardsof
4th June 2013, 03:29 PM
மாண்புமிகு மனிதநேய மணிமகுடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர்
அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.

ஓராயிரம் ஆண்டுகள் போனாலும் எம் ஜி ஆர் புகழ் மங்காது..!
உள்ளமதில் ஈழவரைச் சுமந்தவரை அள்ளித்தந்த நல்லவரை விண்ணுலகம் அழைத்ததனால்
மண்ணுலகில் ஈழவர்கள் வேதனையில் விழுந்தனரே..!
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என முழங்கட்டுமே..! என்று தீர்க்க தரிசனமாக சொன்னவர் கருணைவாரிதி புன்னகை மன்னன் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்.
வள்ளுவன் இளங்கோ கம்பனைப்போல் விரியும் புகழுக்கு ஆளாகி, விரிந்து செல்லும் புகழுக்கு மனிதராகி, மக்களால் மறக்க முடியா அன்புக்கு சொந்தமாய் திகழ்பவர் அமரர் எம் ஜி ஆர்.
ஆறுகள் அடங்குவதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதுபோலவே எம் ஜி ஆரின் புகழாறும் ஓடிக்கொண்டே
இருக்கின்றது.
அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் அதுபோல் அவரின் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
சத்திய தாயின் உத்தம மகனாய் பிறந்து தமிழர்கள் வீடுகளில் தெய்வமகனாகி விட்டார் அமரர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை.
சிறு வயதில் தான் பட்ட துன்பங்களை வசதிகள் வந்த பின்பு மறந்து விடாது தன்னைப்போல் சிறு பராயத்தில் கஷ்டங்களை சிறு பிள்ளைகள் படக்கூடாது என்றெண்ணி அவர்களுக்கு உணவு வழங்கி காத்து வந்தார்.

அவரின் மனித நேயமே அவரை எல்லோரும் மதிக்கும்படி செய்தது, அஞ்சா நெஞ்சமும் சோம்பல் இல்லா சுறுசுறுப்பும் அவரை மேலே மேலே உந்தித்தள்ளியது வெற்றிமேல் வெற்றிகள் மலர்களாய் விரிந்து அவருக்கு மணம் பரப்பியது.
தப்பு என்றால் அவர் எவராயினும் தட்டிக்கேட்க்க தயங்கியதில்லை மனதில் பக்குவம் நல்லவர்கள் கூட்டு செய்கையில் நேர்மை ஆற்றல் உள்ளவர்களை மதிக்கும் பண்பு கண்ணீர் சிந்தியோரை சிரிக்க செய்தார்.
சிரித்தவர்களை சிந்திக்க செய்தார் அரசு பார்க்கட்டும் அது நம்ம வேலையில்லை என்று ஒதுங்கி வாழவில்லை.
ஆபத்து காலங்களில் மக்கள் துயர் துடைக்க அலையாய் எழுந்து அல்லலுற்றோரை அணைத்தார் ஆறுதல் சொன்னார் அன்னமிட்டார், வாத்தியார் வந்துவிட்டார் என்று அறிந்தவுடன் பசியால் மெலிந்தவர்கள் முகங்களில் புன்னகை பூத்தது பொன்மனம் அவர்கள் பசியை ஆற்றியது.
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே” என்ற அய்யன் திருவள்ளுவன் குறளுக்கு தக்கபடி வாழ்ந்து காட்டினார்.
பசியை பொறுத்து தவமிருக்கும் வலிமை மிகுந்த முனிவர்களை காட்டிலும் பசித்தவர்கள் பசியை போக்குபவரே மிகவும் சிறந்தவர் என்பது அக்குறளின் பொருளாகும்.
பணத்துக்கும் பதவிக்கும் யாரையும் பின்பற்றியதில்லை அவரின் செயல்த்திறன் கண்டு பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன.
நாடி வந்தோருக்கு நல்விருந்தளித்து நல்மனதுடன் கோடி நன்மைகள் செய்தார் கொண்டோர் கொண்டாடினர் கோலமகன் கொடையுள்ளம் கண்டு.
தனது நாடகக்குழுவில் நடித்த நலிவுற்ற கலைஞர்களுக்கு சுமார் 35 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
தன் கலைக்குழுவினர் நிலையுணர்ந்து, அதிசய மனிதராக அற்புத மனிதராக உலகத்துக்கு தன் செயலால் உணர்த்தினார் .
இன்னல்பட்ட ஈழமக்களுக்கும் உதவிகள் செய்தார் அவர்கள் விடிவுக்கு பல வழிகளிலும் கைகொடுத்தார்.
தமிழர்கள் எல்லோரும் இன்று அவர் புகழை அறிவார்கள் அவரை கேலி செய்தோர் கிண்டல் செய்தோர் எல்லோரும் இன்று அவரை சொந்தங்கொண்டாடுகின்றார்கள் என்றால் தர்மத்தின் வலிமை எத்தகையது என்பதனை அறியலாம்.

அவரைப்போல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகன் முன்புமில்லை இன்றளவுமில்லை ஆனால் புகழில் அவருக்கு இணையாக எவரும் நெருங்க முடியவில்லை இன்றளவும் இனியும் வரப்போவது இல்லை.
தொழில்களை நேசித்தார் தொழிலாளிகளை போற்றினார் அவர்கள் பெருமைகளை நாட்டு மக்களுக்கு தனது நடிப்பாலும் பாட்டாலும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி..
என்ற அவரின் பாட்டை கேட்டு உற்சாகம் கொண்ட தொழிலாளிகள் ஓடியோடி உழைத்தனர்..
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே என்றொரு பாட்டினால் பொருளாதாரத்தால் நொந்த ஏழைத்தொழிலாளிகள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுத்தார்.
பாடுபட்ட கை இது பாட்டாளிக்கை என்று தொழிலாளி பெருமையினை எழுச்சியுடன் பறைசாற்றினார்.

தனது நடிப்பால் அவர் கைவீசி புன்னகைத்து எழுச்சி கூட்டி நடிக்கும் அழகு பொலிவு அவருக்கு மட்டுமே வரும் கலை.
என்றும் அவர் இரசிகர்கள் அவர் நினைவாகவே வாழ்கின்றார்கள் அவர் சொன்ன நல்ல பாதையில் அனைவரும் நடத்தலே உண்மையில் அவரின் ஆன்மாவுக்கு மேலும் மேலும் மகிழ்வைத்தரும்
எம் ஜி ஆர் நாமம் வாழ்க.

courtesy; PANBALAI.COM

siqutacelufuw
4th June 2013, 04:15 PM
http://i42.tinypic.com/der538.jpg

தக்க சமயத்தில் t.m.s. அவர்களை நினைவு கூர்ந்து அவர் பங்கு பெற்ற "அடிமைப்பெண் " பட வெளியீட்டு விழா செய்தியினை பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !



வழக்கமாக ஆங்கில மொழியில் தான் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படங்களை எடுக்க முடியும். ஆனால் நமது தமிழ் மொழியில் அந்த பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தியவர் மக்கள் திலகம் தான் என்று y.g. மகேந்திரன் அன்று பேட்டி அளித்து நமது புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டியது மறக்க முடியாத ஒன்று. அனபன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம் ஜி ஆர்.

எங்கள் இறைவன்

oygateedat
4th June 2013, 09:30 PM
http://i42.tinypic.com/2zf350z.jpg

idahihal
4th June 2013, 10:45 PM
தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.
எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப் பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., கசக்கிப் பிழிந்து விடுவார்.
அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த படம், நினைத்ததை முடிப்பவன்.
இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.
அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி., அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்., காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும், எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார். பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.
ஆனாலும், எம்.ஜி.ஆர்., முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர்.
அந்தப் பாடலும் திருப்தி இல்லை. இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே, எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.
கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர். பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர்., முகத்தில், பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது... "இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது...' என்றார் எம்.ஜி.ஆர்., உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு, ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்., உற்சாகம் பொங்க. அந்தப் பாடல் இது தான்...
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம்
காட்டும் பொய்யே சொல்லாதது...
எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி.
***

வினோத் சார்,
கண்ணை நம்பாதே பாடலின் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி. மேலும் ஒரு தகவல். கவிஞர் மருதகாசி அவர்கள் இந்தப் பாடலில் முதலில் எழுதிய வரிகள்
பொன்பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே
மக்கள் திலகம் இவ்வரிகளைக் கேட்டவுடன் தன்வழி என்பது நல்ல வழியாக இருக்கலாமே. அந்த வார்த்தையை மாற்றினால் நன்றாக இருக்கும் எனக் கூறியவுடன் தன்வழியே போகிறவர் என்ற வார்த்தைகளை மாற்றி கண்மூடிப் போகிறவர் போகட்டுமே என கிராம வழக்கில் உள்ள வாக்கினை அமைத்து பாடலை திருத்தியமைத்தார் மருதகாசி அவர்கள். இது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் புலமைக்கும் திறமைக்கும் இது ஒரு சான்று.

idahihal
4th June 2013, 10:47 PM
A book written by MGR- How he derived an idea of Making Nadodi Mannan is recently released
Ragulram sir,
Will you please provide more informations about book. I wish to purchase it. Where can I get it?

Richardsof
5th June 2013, 05:08 AM
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

மக்கள் திலகத்தின் அரசியல் மற்றும் திரை உலக வாழ்க்கையில் மேற்கண்ட பாடல் வரிகள் எத்தனை பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை நினைத்தால் மக்கள் திலகத்தின் தீர்க்கதரிசனம் புரிகிறது .

மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் அவரால் பயன் அடைந்தவர்கள் சோதனை காலத்தில் அவரை விட்டு பிரிந்து சென்று பின்னர் வருத்தப்பட்டவர்கள் பலர் .

மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் மட்டும் அன்றும் இன்றும் என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டே
இருந்தார்கள் - இருக்கிறார்கள் - இருப்பார்கள் .

மக்கள் திலகத்தை விரும்பாதவர்கள் கூட அவரை பற்றி சிந்திக்கவும் -பாராட்டவும் துவங்கி இருப்பது
மக்கள் திலகத்தின் புகழுக்கும் அவரது தூய்மையான ரசிகர்களுக்கு கிடைத்த .வெற்றியாகும்

Richardsof
5th June 2013, 05:12 AM
http://i41.tinypic.com/awpzjn.jpg

http://i41.tinypic.com/2u7qd61.jpg
http://i43.tinypic.com/30k5zqq.jpg


http://i44.tinypic.com/4zvpxl.jpg

Richardsof
5th June 2013, 05:36 AM
VERY NICE DISCUSSION ABOUT MAKKAL THILAGAM CHARISMA.

http://youtu.be/R-UVuC2_sHE

Richardsof
5th June 2013, 05:40 AM
http://youtu.be/h-8lWWdhhjI

Richardsof
5th June 2013, 05:50 AM
http://youtu.be/50N9Je4qLzA

Richardsof
5th June 2013, 10:44 AM
மக்கள் திலகம் அவர்களின் ''நம்நாடு '' திரைப்படம்

தற்போது திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் நடை பெறுகிறது .

Richardsof
5th June 2013, 11:30 AM
Man of the masses-M.G.R


The very mention of the name M.G.R send shivers down the spine of the opponents, whereas it brought nostalgia’s memories of the ever green hero and belligerence and elation to million of his ardent admirers. M.G.R was the equal length of Marudhur Gopala Ramachandran was a native of Palghat district whereas he was born in Kandy in the central province of SriLanka on 17th January 1917 .His father Gopla Menon was serving as a magistrate of Kandy district where he expired. Thereafter M.G.R along with his elder brother M.G Chakrapani and with their doting mother Sathyabama came to India in the year 1924 and they found perch in Kumbakkonam



MGR and Chakrapani with their good looks participated in many dramas to augment the monetarily resources of the family. Chakrapani meanwhile started acting in films and M.G.R was quite avid in following Chakrapani’s footsteps. M.G.R’s endeavors bore foot when he was selected to play the role of an inspector of police, Vaingaiya Naidu, in Sathililavati, in 1937 which had M.K Radha as the hero. Thus M.G.R achieved his ambition of acting in films and began playing many major roles before making his debut as hero in Rajakumari in 1946. Later he began to play the chief role in Malaikallan, Manthrikumari and Thaikku Pin Tharam (the very 1st film of the grand producer M.A chinappa thevar.). All these films were smashing hits which propelled as the Numero Uno of the Tamil film land. Then there was no stopping MGR was equivalent to success.



M.G.R’s second major role in public life as a politician began to assume great importance in the 5th and 6th decades of the 20th century. M.G.R initially was a congress supporter, but he was inspired very much by C.N Annadurai’s vitriolic speech defending the Tamils and their importance in India. Like wise C.N Annadurai was also very much bowled over by the handsomeness and magnificence of M.G.R, which he thought would bring a lot of vote banks to the DMK and eventually will propel it to rule the state. Here we can recollect wants Annadurai once said of mgr when mgr offered 1lakh Rs to the DMK as his election contribution “thambi Ramachandra we need not get this monitory help from you but permit us to print your profile and circulate it all over Tamil Nadu so that it may bring lakhs of votes to the D.M.K”. Thus was established M.G.R’s charisma in not only the film world but also in the political field.



Such was the magnificent popularity enjoyed by M.G.R. This type of ecstasy was again in evidence in 1985 when M.G.R was taken to Brooklyn in the U.S.A where M.G.R was having his kidney transplantation, when one of the nephrologists, Dr Sridhar said “I must really thank my stellar constellation as I was a very avid fan of M.G.R during my school and college days and that I am providing him treatment. I will never forget this moment.”

Nandamuri Tharaka Ramarao, avidly known as M.T.R, when he assumed the post of chief minister of Andra Pradesh he said “M.G.R has been my inspiration and role model in films as well as politics when he played a prominent role in both these fields. I also made it certain that I will follow him suite. These were the ecstasies and appreciations raised by these doyens of various fields of human activities…..to be continued ….

courtesy'

T.S Sriraman

masanam
5th June 2013, 02:28 PM
http://i41.tinypic.com/awpzjn.jpg

http://i41.tinypic.com/2u7qd61.jpg
http://i43.tinypic.com/30k5zqq.jpg


http://i44.tinypic.com/4zvpxl.jpg
பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் ஆகியோருடன் மக்கள் திலகம் - படங்கள் அருமை. வினோத் ஸார் நன்றி.

Richardsof
5th June 2013, 03:40 PM
மக்கள் திலகம் எம்ஜியார் பற்றிய செய்திகள் -அவருடன் ஏற்பட்ட அனுபவங்கள் - அவரின் ஆளுமைகள் - என்று அவரின் புகழ் தினமும் இணையதளத்திலும் - பத்திரிகைகளிலும் வந்த வண்ணம் உள்ளது .

ஒரு தனி மனிதரின் புகழ் இந்த அளவிற்கு உலகளவில் உலா வருவது நம் மக்கள் திலகம் ஒருவருக்கே என்பது வரலாற்று உண்மையாகும் .

ஆராய்ச்சியாளர்கள் கட்டுரைகளும் இதைதான் நிருபிக்கிறது .


எம்ஜியார் என்ற ஒரு தனி மனிதர்

எம்ஜியார் ஒரு நடிகர்

எம்ஜியார் அரசியல் சாணக்கியர்

எம்ஜியார் மனிதநேய பண்பாளர்

எம்ஜியார் ஏழைகளின் தெய்வம்

எம்ஜியார் உலகமெங்கும் வாழும் ரசிகர்களின் தெய்வம்

என்று எப்படி பார்த்தாலும் அவரின் புகழ் எல்லா துறைகளிலுமே கொடிக்கட்டி பறக்கிறது .

என்னுடைய பார்வையில் மக்கள் திலகம் அவர்களை ஒரு தலை சிறந்த நடிகராக பார்க்க முடிகிறது .

மக்கள் திலகத்தின் நடிப்பு என்பது

மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றது
சாந்தமான நடிப்பு
வீரமான சண்டைகாட்சிகள்
எழிலான தோற்றம்

புதுமையான காட்சிகள் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டது .

அருமையான பாடல்கள் - நடிப்பின் மூலம் வெற்றி கண்டது

எந்த ஒரு நடிகரின் சாயல் இல்லாமல் , யாருடனும் ஒப்பீடு இல்லாத நடிகராக , நடிக பேரசராக வலம் வந்தவர் .

மக்கள் திலகத்தின் எல்லா படங்களும் '' பாடங்கள் ''

எல்லா ஆராய்சிகளுக்கும் அப்பாற்பட்ட எளிமையான

இனிமையான நடிப்புலக மன்னன் எங்கள் எம்ஜியார்

நடிப்பு -சாதனைகள்

எல்லோருக்கும் புரியும் வகையில்

எளிய தமிழில்

விரைவில்.........

Richardsof
5th June 2013, 05:53 PM
http://youtu.be/FLts4Udjek8

http://youtu.be/bbrdMWyz3Ps

Stynagt
5th June 2013, 07:09 PM
புதுச்சேரி நியூ டோனில் புதன் முதல் (05.06.2013) புரட்சித்தலைவர் இரு வேடங்களில் கலக்கிய நினைத்ததை முடிப்பவன் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது.

http://i43.tinypic.com/5yg8c8.jpg

Richardsof
5th June 2013, 08:05 PM
THANKS KALIYAPERUMAL SIR

PONDY MGR FANS IS LUCKY THIS WEEK

http://youtu.be/ao4lKDDA2O4

Richardsof
5th June 2013, 08:45 PM
http://youtu.be/KlV79WShF0s

Richardsof
6th June 2013, 05:50 AM
மக்கள் திலகம் எம்ஜியார் '' தலை சிறந்த நடிகர்''

1936- 1947 திரை உலக அறிமுக படங்களில் கௌரவ தோற்றங்கள் .

1947-1954 கதானாயகனாக பல படங்களில் பல அற்புதமான

கதாபாத்திரத்தில் நடித்து புரட்சி நடிகராக புகழ் பெற்றது


1954-1960 மலைக்கள்ளன் முதல் மன்னாதி மன்னன் வரை

மக்கள் மனதில் பதிந்த மக்கள் திலகம் .


1960- 1977 - தமிழ் திரை உலகில் இந்த 17 ஆண்டுகளில் முடி சூடா மன்னனாக சுமார் 80 படங்களுக்கு மேல் பல வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி பல விருதுகள் - விழாக்கள - பெற்று இந்திய அரசாங்கத்தின் உயரிய விருது பெற்று சரித்திர சாதனைகள்
உலகுக்கு தந்த புரட்சி தலைவர் எம்ஜியார் .


115 படங்களில் மூலம் அவர் பெற்ற புகழ் -பட்டங்கள் - மக்கள் செல்வாக்கு - உலகில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும் .

அவர் நடிப்பை பற்றி பல் வேறு கருத்துக்கள் இருந்தாலும்
மக்கள் ஏற்று கொண்ட ஒரு மாபெரும் நடிக வேந்தர் எம்ஜியார் .

இனி மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி பார்ப்போம் ........

oygateedat
6th June 2013, 07:54 AM
http://i41.tinypic.com/2zfqx6g.jpg

masanam
6th June 2013, 08:03 AM
THANKS KALIYAPERUMAL SIR

PONDY MGR FANS IS LUCKY THIS WEEK

http://youtu.be/ao4lKDDA2O4
நினைத்ததை முடிப்பவனில் மனத்தைக் கவரும் காட்சிகளுள் ஒன்று.

masanam
6th June 2013, 08:06 AM
http://i41.tinypic.com/2zfqx6g.jpg


மக்கள் திலகத்தின் பிரத்யேக ஈகை குணம்.

Richardsof
6th June 2013, 08:22 AM
சதிலீலாவதி -1936 - ஸ்ரீமுருகன் -1946

பத்து ஆண்டுகளில் 14 படங்களில் ஓரிரு வேடங்களில் மக்கள் திலகம் அவர்கள்

தனது நாடக அனுபவம் கொண்டு நடித்த படங்கள் அவரை ஒரு சாதாரண

நடிகராகவே பார்க்க முடிந்தது .


தன்னை முழு கதாநாயகனாக '' ராஜகுமாரி -1947'' மூலம் அடையாளம் காட்டி



தமிழ் திரை உலகில் கொடிக்கட்டி பரந்த

பியு சின்னப்பா - தியாகராஜா பாகவதர் - ரஞ்சன் - எம் கே ராதா -மகாலிங்கம்

t .ராமச்சந்தர் போன்ற நடிகர்களின் மத்தியில் அடையாளம் காட்டப்பட்டார் .



மக்கள் திலகத்தின் 10 ஆண்டுகள் தொடர்ந்து சந்தித்த போராட்டங்கள்

மற்றும் போட்டி நிறைந்த திரை உலகில் கண்ட அனுபவம் மூலம் தன்னை ஒரு

பக்குவப்பட்ட நடிகராக - கொள்கை பிடிப்பு நடிகராக மாற்றி வெற்றி பெற

துவங்கிய நேரம்......

1950 -1953 வரை

மருத நாட்டு இளவரசி

மர்மயோகி

மந்திரிகுமாரி

சர்வதிகாரி

அந்தமான் கைதி

குமாரி

என் தங்கை

நாம்

பணக்காரி

ஜெனோவா

படங்களின் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை பல பரிமாணங்களில்

சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று தமிழ் திரை உலகில் முன்னனி

நடிகராக வலம் வந்தார் .

Richardsof
6th June 2013, 08:28 AM
http://youtu.be/mC19Bcdrs7g

http://youtu.be/fJ0FupumG_w

http://www.youtube.com/watch?v=wsCjMQbsrck&feature=share&list=PL9F66008C41E2DFE1

Richardsof
6th June 2013, 08:36 AM
http://youtu.be/E_X7I18BeK0

http://youtu.be/oIFVcdYtTic

http://youtu.be/OKaJ4sXsePw

Stynagt
6th June 2013, 10:27 AM
புதுச்சேரி நகரில் நினைத்ததை முடிப்பவரின் போஸ்டர் அணிவகுப்பு..என்ன அழகான ஓவியம்...இதை படம் பிடிக்கும்போது ஒருவர் கூறிய வார்த்தை..என்ன அழகுடா...இவரால்தாண்டா இந்த போஸ்டரே அழகா இருக்கு...இனிமேலும் ஒருவர் பிறக்கமாட்டார்டா இவரைப்போல்..
http://i41.tinypic.com/11l3oma.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
6th June 2013, 10:36 AM
http://i42.tinypic.com/2uotfzp.jpg

Stynagt
6th June 2013, 10:42 AM
http://i41.tinypic.com/2qch82w.jpg

Stynagt
6th June 2013, 10:53 AM
http://i42.tinypic.com/2wd7scj.jpg

masanam
6th June 2013, 03:26 PM
கலியபெருமாள் ஸார்,
நினைத்ததை முடிப்பவன் சுவர் போஸ்டர்கள் உண்மையிலேயே அருமை.
மக்கள் திலகத்தின் படங்கள், திரும்ப திரும்ப,
எத்தனை முறை திரையரங்கில் வெளியீடு கண்டாலும், வரவேற்பு குறையாது.

Richardsof
6th June 2013, 05:24 PM
மதுரை நகரில் அருகில் உள்ள அனுமம்பட்டி -பழனி முருகாவில்

இன்று முதல் 6.6.2013 மக்கள் திலகத்தின் ''நாளை நமதே'' தினசரி

காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது .

நன்றி

தகவல் - மதுரை திரு கருப்பசாமி

Richardsof
6th June 2013, 05:29 PM
மக்கள் திலகத்தின்

நம்நாடு

நாளைநமதே

நினைத்ததை முடிப்பவன்

மூன்று படங்கள் தற்போது மதுரை - புதுவையில் நடைபெறுவது மூலம் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து எந்த ஊரிலாவது ஓடிக்கொண்டிருப்பது சாதனையாகும் .

Richardsof
6th June 2013, 06:25 PM
http://youtu.be/c9w-K5zFsF4

Richardsof
6th June 2013, 07:22 PM
MAKKAL THILAGAM IN CHANDRODHAYAM -1966

TITLE SONG- VIDEO

http://youtu.be/LHUn0GKeJns

ujeetotei
6th June 2013, 08:01 PM
http://i42.tinypic.com/2wd7scj.jpg

Thanks Kaliyaperumal Sir for the information and linking the posters in Makkal Thilagam thread.

Awesome job.

mahendra raj
6th June 2013, 08:28 PM
There is a short anecdote in this week's Bhagya magazine written by K. Krishnan, Coimbatore, the crux of which is as below:-

MGR was invited to officiate the opening of a memorial statue of the late Kalaivaanar N.S. Krishnan. After placing a grand garland around the statue MGR proceeded to give a short speech but was stopped short of it as he was choking with emotion. As it is well known that MGR learned the meaning of philanthropic from Kalaivaanar when he was still budding as a star. MGR then took leave from the crowd by just waving a farewell sign and walked towards his car. Around this time there was a commotion and MGR turned back to see a young lad aged 19 years almost being manhandled by an angry mob. MGR stopped the mob and took the lad to his side and asked him the reason for committing such a daring act in public. Yes, the lad stole the garland just put by MGR and was about to scoot off when he was caught. The lad explained tearfully that his mother, a household servant, just died and he being penniless decided to steal this garland to place it as a wreath for his departed mother's body. MGR, then cautioned the mob and asked them to refrain from beating him. He also reminded the crowd that Kalaivaanar was a generous person while alive and even in his death he is still the same as the garland was meant for him but will serve a worthy purpose. The crowd understood MGR's philosophy. The young lad was a given cash by MGR to conduct a decent funeral for his mother.

oygateedat
6th June 2013, 08:45 PM
FROM KUMUDHAM REPORTER

http://i39.tinypic.com/30kboth.jpg

oygateedat
6th June 2013, 08:51 PM
http://i43.tinypic.com/2w52iye.jpg

oygateedat
6th June 2013, 08:55 PM
http://i42.tinypic.com/2wd7scj.jpg

Excellent - Thank u Mr.Kaliaperumal.

ainefal
6th June 2013, 11:45 PM
https://www.youtube.com/watch?v=Z8s3SU11-Oo


MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 2

ainefal
7th June 2013, 12:38 AM
http://i44.tinypic.com/igi2i9.jpg

மிக அரிய படம் !!!

கலைவாணர் அவர்களின் " இறுதி ஊர்வலம் "....வீட்டு வாசலில் துவங்கும் பொது எடுத்தப்படம் ...அந்த வேன் " மக்கள் திலகம்"
அவர்களின் MGR PICTURES வேன் ...வண்டியின் மேல் உட்கார்ந்திருப்பவர் இருப்பவர் .....கலைவாணரிடம் பணியாற்றி பின்னர் MGR அவர்களிடம் பணியாற்றிய " சத்யா ஸ்டுடியோ பத்மநாபன் " அவர்கள்.....

Thanks to NSK Nallathambi Sir.

Richardsof
7th June 2013, 05:29 AM
courtesy- malaimalar-cine varalaaru

"மருதநாட்டு இளவரசி"க்குப்பின், "அந்தமான் கைதி", "மர்மயோகி" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்த இரண்டு படங்களும் 1951_ல் வெளிவந்தன. "அந்தமான் கைதி"யின் கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் மேடையில் நடித்த வெற்றி நாடகம். இதில் குணச்சித்திர வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

"மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.

"ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.

1952_ல், எம்.ஜி.ஆர். நடித்த "குமாரி", "என் தங்கை" ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் "என் தங்கை" அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த "பாசமலர்" எப்படி அண்ணன் _ தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் "என் தங்கை."

இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார். பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.

தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார். ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!

இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள். "மருதநாட்டு இளவரசி" போல இதிலும் எம்.ஜி.ஆருக்கு சாதாரண உடை. நாலு முழ வேட்டி, கட்டம் போட்ட சட்டை. படம் முழுவதும் இந்தத் தோற்றத்தில்தான் எம்.ஜி.ஆர். வருவார்.

பெண்களின் கண்ணீர் வெள்ளத்தில், வெற்றிநடை போட்ட படம் "என் தங்கை." இதற்கிடையே, கருணாநிதி, எம்.ஜி.ஆர், டைரக்டர் காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா ஆகியோர் சேர்ந்து "மேகலா பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினர்.

இந்த நிறுவனத்தின் முதல் படம் "நாம்". இதில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். (ஜானகி, கடைசியாக நடித்த படம் இதுதான்.) கதை_ வசனத்தை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆர். "பாக்சர்" வேடத்தில் சிறப்பாக நடித்தார்.

1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.

அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.

"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

"நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.

எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.

எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். "மலைக்கள்ளன்" 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றான்.

Richardsof
7th June 2013, 05:40 AM
எம்.ஜி.ஆர் போராட்டம் நீண்டது. ஆனால் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி வெற்றிகளுக்குப் பின் கூட அவருக்கு எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்தது.

சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் 1950,60களில் இருவர். எம்.ஜி.ஆரும் ஜெமினிகணேசனும். 1950களில் எம்.ஜி.ஆர்,சிவாஜி, ஜெமினி என்றுமூவேந்தர் தோற்றம் கொண்ட சினிமா பின் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு திலகங்களிடம் மையம் கொண்டுவிட்டது.

.http://i44.tinypic.com/35me6mo.jpg

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரைவீரன், மகாதேவி என்று தாண்டி நாடோடி மன்னனை அவரே இயக்கினார். எம்.ஜி.ஆர் கால் உடைந்தது. சரிதான் எம்.ஜி.ஆர் ஜேப்டர் குளோஸ்! என்றார்கள். மன்னாதிமன்னன்,திருடாதே, பாசம்,(பாசம் படத்தில் அவர் இறந்து போவார்!) தாய் சொல்லைத்தட்டாதே, தாயைக்காத்த தனயன்.பணத்தோட்டம்,கொடுத்து வைத்தவள்
http://i43.tinypic.com/2z9accj.jpg
அதன் பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார்,

பொதுவாகவே அவர் சரோஜாதேவியுடன் நடித்த படங்கள் விசேசமானவை.படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை, அன்பேவா.

அவர் நடித்த அந்தக் கால சரித்திரப் படங்களும் தொடர்ந்துவந்த படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.

http://i40.tinypic.com/fkqk54.jpg

எங்கவீட்டுப்பிள்ளை எந்த ஒரு ஹீரோ நடிகனும் பார்த்து ஏங்கும் படம்.அன்பே வா நூறு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுவே தான் ஜெயலலிதாவுடன் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” படமும்.



பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.

http://i40.tinypic.com/315ew4m.jpg


மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் அடுக்கு மொழி வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல். கணீர்னு எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா. அப்படி அழுதேன்.” என்றார்.

http://i44.tinypic.com/91exli.jpg
. குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவ்ருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது.



பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.

ஐம்பது, அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.

இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும், போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.



http://i42.tinypic.com/e6rgcz.jpg

..

எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் - ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”

Richardsof
7th June 2013, 08:05 AM
http://youtu.be/X8al4lX6uro

Richardsof
7th June 2013, 08:10 AM
Malaikallan 1954

M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)


runaway hit Malaikallan


The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.

The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.

Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.

RANDOR GUY

Richardsof
7th June 2013, 08:12 AM
பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.
இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.
1952ல் சிவாஜி "பராசக்தி' படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த "என் தங்கை', அந்தமான் காதலி வெளிவந்தன. எம்.ஜி.ஆர். சினிமா வாழ்க்கை ஒரு நிரந்தரமான அடிதளம் அமைந்த வேளையில்தான் 1954 "மலைக்கள்ளன்' படம் வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
"ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.
விமர்சன சுருக்கம்
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.
ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.
நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

Richardsof
7th June 2013, 08:19 AM
மலைக்கள்ளன்

நாமக்கல் கவிஞரின் கதைக்கு கருணாநிதி வசனம் எழுதி ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த படம். எம்ஜியார்க்கு பெரிய திருப்புமுனையான இந்தப் படம் குடியரசுத் தலைவரின் சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. பணம் படைத்தவர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் மலைக்கள்ளனாக எம்ஜியார், காதலியாக பானுமதி, மலைக்கள்ளனை பிடிக்க வரும் காவல்துறை அதிகாரியாக எம்ஜியாரின் அண்ணன் எம் ஜி சக்கரபாணி, அவருக்கு உதவியாக மாம்பல நாயுடு என்னும் ஏட்டு கேரக்டரில் டி எஸ் துரைராஜ் நடித்திருந்தனர்.

Richardsof
7th June 2013, 08:20 AM
எம் ஜி ராமச்சந்திரன் தன்னுடைய 19 ஆவது வயதில் சிறு கதாபாத்திரத்தில் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தின் மூலம் அறிமுகமானார். 11 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் 1947ல் ராஜகுமாரி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனானார். அவர் அறிமுகமான காலகட்டத்தில் எம் கே தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் ஆகியோர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்கள். அவர்களே தங்களுக்கான பாடல்களையும் பாடிக் கொள்வார்கள். அந்த பாடல்கள் எல்லாம் இன்றுவரை கேட்டாலும் சலிக்காத பாடல்கள். பாடத் தெரியாத ஒருவர் கதாநாயகனாக நடிப்பது ஆச்சரியமாக பார்க்கப் பட்ட நிலை. இந்நிலையில் அதைப் போராடி வெற்றிகண்டவர் எம் ஜி ராமச்சந்திரன். எம் எம் மாரியப்பன் என்பவர் பிண்ணனி பாட கதாநாயகனாக நடித்தார் எம் ஜி யார். இப்பொழுது நாயகர்கள் பாடுவது தலைப்பு செய்தியாகிறது.

ராஜகுமாரியைத் தொடர்ந்து மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி (தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படம்) ஆகிய படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் (ஜெனோவா, நாம்) வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டில் அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் வெளி வந்து எம்ஜியாருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் பாணியிலான கதாபாத்திரம் நல்ல இமேஜைக் கொடுத்தது. அதன்பின் 1977ஆம் ஆண்டு தமிழக முதல்வராகும் வரை திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக விளங்கினார்.

Richardsof
7th June 2013, 08:26 AM
http://i42.tinypic.com/157cj6g.jpg