PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Georgevob
11th May 2013, 12:55 PM
]உலகம் சுற்றும் வாலிபன் சூப்பர் வசூலை, மக்கள் திலகத்தின் சம கால நடிகர்கள் நெருங்கி முறியடிக்கவே இல்லை. [/U] பொன்மனச் செம்மல் என்றுமே வசூல் திலகம். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட தகவல்களை நிறைய தந்த நண்பருக்கு நன்றி.

திரு மாசனம் அவர்களுக்கு

நீங்கள் மேற்கூறியதை மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று நான் இதை கூறவில்லை.

ஆனால், உலகம் சுற்றும் வாலிபனின் வசூலை மட்டும் அல்ல மற்ற வசூல் சாதனை படங்களை கூட மக்கள் திலக சமகால நடிகர் ஒருவர் மட்டுமே உடனுக்குடன்..உடனுக்குடன் முறியடித்து வந்துள்ளார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் திலகத்தின் வசூல் திறன் பற்றி சந்தேகம் எள்ளளவும் இல்லை. ஆனால் அவர் படம் மட்டும் தான் வசூல் என்ற ஒரு கண்மூடித்தனமான கூற்றை நீங்கள் தயவு செய்து மாற்றிகொள்ளுங்கள். இது என்னுடைய விண்ணப்பம்.

Stynagt
11th May 2013, 12:57 PM
எம்ஜிஆர் சிவாவின் தோட்டத்தின் மரக்கன்றுகள்
http://i39.tinypic.com/2u8htmu.jpg

Richardsof
11th May 2013, 12:59 PM
EssVee Sir,

Surprising !

How come Kumudham an anti-sivaji magazine quoted that information ? May be they wanted to create some problem for Nadigar Thilagam Too I guess


சவுரி சார்*




குமுதம் - வார இதழ் எப்போதுமே *மக்கள் திலகத்தின் *படங்கள் - செய்திகள் *பற்றி * நடு *நிலையோடு *எழுதியதில்லை .கிண்டலும் கேலியுமாக எழுதிதான் *பழக்கம் .




1973 உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் * இமாலய *வெற்றிக்கு பிறகு *முதல் முறையாக 1973 தீபாவளி அன்று *மக்கள் திலகத்தின் *அட்டைப்படத்துடன் *அவரது *பேட்டியும் *வந்து * குமுதம் விறபனையில் *சாதனை *புரிந்தது .*




கல்கி - ஆனந்த விகடன் - தினமணிக்கதிர் - குமுதம்*




பேசும்படம் -*




நவமணி - நவசக்தி - சுதேசமித்திரன்*




தினமணி - தினமலர் *- தினத்தந்தி *[1967-1972- *1977-1987நீங்கலாக ]




ஆங்கில பத்திரிகைகள் *அனைத்தும்*




மக்கள் திலகத்தின் *படங்களை *பற்றியும் ,எம்ஜியாரை *பற்றியும்*
அவரது ரசிகர்களை பற்றியும் சற்று *நெருடலாகவே *எழ்தினார்கள் .




ஆனாலும் *மக்கள் திலகம்*




தன்னுடைய *நடிப்பு திறமை*
தன்னுடைய *ரசிகர்கள்*
மக்கள் ரசனை*
மூன்றை மட்டும் நம்பி *படங்கள் தந்தார் .




மக்களும் - ரசிகர்களும் *- ரசித்தார்கள்*




எம்ஜியார் வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .




பத்திரிகை *பலம் *எல்லாவற்றையும் *மீறி *வெற்றி பெற்ற *மக்கள் திலகம் - ஒரு தனிப்பிறவிதான் .

Stynagt
11th May 2013, 01:01 PM
http://i43.tinypic.com/2v1555d.jpg

masanam
11th May 2013, 01:02 PM
மக்கள் திலகம் திரியில் தேவையில்லாமல் வலுவில் வந்து, திரையிலும் அரசியலரங்கிலும் உச்சத்தில் இருந்த மக்கள் திலகம் மட்டுமல்லாத பிற விசயங்கள் மற்றும் மற்ற நடிகர்களுடன் ஒப்பீடு என்று சிலர் இங்கே பதிவிடுவது ஏன்?

Stynagt
11th May 2013, 01:05 PM
http://i42.tinypic.com/2wcod4g.jpg

masanam
11th May 2013, 01:07 PM
மக்கள் திலகம் வசூல் சாதனை நகரம் மற்றும் சிறு நகரம் என்று எல்லா பகுதிகளையும் உள்ளடக்கியது. நகரப்புறம் மட்டுமல்ல. அப்படி இல்லாவிடில் எப்படி மக்கள் திலகம் முதலிடத்தில் இருந்திருப்பார்?

Georgevob
11th May 2013, 01:14 PM
மக்கள் திலகம் திரியில் தேவையில்லாமல் வலுவில் வந்து, திரையிலும் அரசியலரங்கிலும் உச்சத்தில் இருந்த மக்கள் திலகம் மட்டுமல்லாத பிற விசயங்கள் மற்றும் மற்ற நடிகர்களுடன் ஒப்பீடு என்று சிலர் இங்கே பதிவிடுவது ஏன்?

ஏன் என்றால் மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் புகழை மட்டுமே எழுதினால் இந்த நிலை வராது !

உண்மையை எழுதுகிறேன் என்ற நினைப்புடன் அபத்தமாக மற்ற சமகால நடிகர்களை எப்போதும் வம்பிழுபதை வாடிக்கையாக ஒரு சிலர் செய்வதால் அவர்களுக்கு மட்டுமே இங்கு பதில் உரைக்கபடுகின்றன...!

எங்கள் தலைவரின் திரைப்படம் வசூல் சாதனை செய்தது என்று எழுதினால் இந்த பிரச்சனை இல்லை...அதை விடுத்து சமகால நடிகர்கள், எந்த நடிகனும், எந்த திரைப்படமும் என்று எழுதுவதை வழக்கமாக கொண்டால் அதற்க்கு பதில் இடும் கட்டயத்திற்கு மற்றவர்கள் தள்ளபடுகிறார்கள் என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

Georgevob
11th May 2013, 01:16 PM
மக்கள் திலகம் வசூல் சாதனை நகரம் மற்றும் சிறு நகரம் என்று எல்லா பகுதிகளையும் உள்ளடக்கியது. நகரப்புறம் மட்டுமல்ல. அப்படி இல்லாவிடில் எப்படி மக்கள் திலகம் முதலிடத்தில் இருந்திருப்பார்?

மக்கள் திலகம் திரைப்படம் மட்டும் அந்த சாதனையை செய்யவில்லை என்பது தான் விஷயங்களை நடுநிலையாக காண்பவர்கள் உரைப்பார்கள்.

Stynagt
11th May 2013, 01:19 PM
அன்னை தெரசாவிற்கு நினைவு பரிசு வழங்கும் எம்ஜிஆர் சிவா
http://i43.tinypic.com/ok9y5w.jpg

Georgevob
11th May 2013, 01:24 PM
சவுரி சார்*




குமுதம் - வார இதழ் எப்போதுமே *மக்கள் திலகத்தின் *படங்கள் - செய்திகள் *பற்றி * நடு *நிலையோடு *எழுதியதில்லை .கிண்டலும் கேலியுமாக எழுதிதான் *பழக்கம் .




1973 உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் * இமாலய *வெற்றிக்கு பிறகு *முதல் முறையாக 1973 தீபாவளி அன்று *மக்கள் திலகத்தின் *அட்டைப்படத்துடன் *அவரது *பேட்டியும் *வந்து * குமுதம் விறபனையில் *சாதனை *புரிந்தது .*




கல்கி - ஆனந்த விகடன் - தினமணிக்கதிர் - குமுதம்*




பேசும்படம் -*




நவமணி - நவசக்தி - சுதேசமித்திரன்*




தினமணி - தினமலர் *- தினத்தந்தி *[1967-1972- *1977-1987நீங்கலாக ]




ஆங்கில பத்திரிகைகள் *அனைத்தும்*




மக்கள் திலகத்தின் *படங்களை *பற்றியும் ,எம்ஜியாரை *பற்றியும்*
அவரது ரசிகர்களை பற்றியும் சற்று *நெருடலாகவே *எழ்தினார்கள் .




ஆனாலும் *மக்கள் திலகம்*




தன்னுடைய *நடிப்பு திறமை*
தன்னுடைய *ரசிகர்கள்*
மக்கள் ரசனை*
மூன்றை மட்டும் நம்பி *படங்கள் தந்தார் .




மக்களும் - ரசிகர்களும் *- ரசித்தார்கள்*




எம்ஜியார் வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .




பத்திரிகை *பலம் *எல்லாவற்றையும் *மீறி *வெற்றி பெற்ற *மக்கள் திலகம் - ஒரு தனிப்பிறவிதான் .

எஸ்வி சார்

நீங்கள் எதற்கு இவ்வளவு பெரிய பதில் என்னுடைய அந்த ஒரு lineukku போடீர்கள் என்று புரியவில்லை. அதுவும் என்னை நன்கறிந்தவர் என்ற முறையில் !

ஆட்சிபலம், அதிகாரபலம், பத்திரிகைபலம் இவற்றை எல்லாம் மீறி என்பது மக்கள் திலகதிற்கு மட்டும் அல்ல அவர் சமகால நடிகர் ஒருவருக்கும் மிகவும் பொருந்தும்...

உண்மை யாதெனில் இருவரும் சார்ந்திருந்த கட்சிகள் அந்தந்த காலகட்டத்தில் இருவரது உழைப்பையும் உறிஞ்சி இருவருக்கும் துரோகம் செய்தது..அப்படி துரோகம் செய்த கால கட்டத்தில் இருவருமே பல இன்னல்களை சந்தித்து அதை வென்றும் இருகிறார்கள் என்பதே உண்மை. !

இந்த விஷயத்தை பொறுத்த வரை மக்கள் திலகமும் தனிபிறவிதான், அவர் சமகால நடிகரும் தெய்வ மகன் தான் !

masanam
11th May 2013, 01:25 PM
மக்கள் திலகம் திரைப்படம் மட்டும் அந்த சாதனையை செய்யவில்லை என்பது தான் விஷயங்களை நடுநிலையாக காண்பவர்கள் உரைப்பார்கள்.
நண்பர் அதற்குரிய ஆவணங்கள் தந்தால் நலம். ஏற்கனவே உலகம் சுற்றும் வாலிபன் வசூல் (எல்லா சென்டர்கள்) குறித்த ஆவணம் தரப்பட்டுள்ளது. மீண்டும் இங்கே..
http://srimgr.files.wordpress.com/2008/11/theatre_list.jpg

Stynagt
11th May 2013, 01:29 PM
எம்ஜிஆர் சிவா தோட்டத்தில் சிகிச்சை பெறும் பருந்து
http://i39.tinypic.com/141m4qh.jpg

Georgevob
11th May 2013, 01:31 PM
நண்பர் அதற்குரிய ஆவணங்கள் தந்தால் நலம். ஏற்கனவே உலகம் சுற்றும் வாலிபன் வசூல் (எல்லா சென்டர்கள்) குறித்த ஆவணம் தரப்பட்டுள்ளது. மீண்டும் இங்கே..
http://srimgr.files.wordpress.com/2008/11/theatre_list.jpg

நண்பருக்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உக்கும் ஆவணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதென்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். !

இதை கூறும் அதே சமயத்தில் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் சாதனை செய்யவில்லை என்று ஒருபோதும் நான் கூறியதில்லை என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். !

நான் என்ன கூற வருகிறேன் என்பதை நீங்கள் யாரிடம் வேண்டுமானால் கேட்டு புரிந்துகொள்ளலாம். எதையுமே சந்தேக கண் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன் !

Richardsof
11th May 2013, 01:35 PM
Dear friends


no doubt both the legends created records.


Regarding ulagam sutrum valiban -1973 total first run collections -none of the movies till 1979 surpassed.

1974 chennai - trichy - vellore - palani surpassed usv in near er. But at the same year urimaikural
surpassed trichy -vellore - palani other movie collections.

masanam
11th May 2013, 01:38 PM
நண்பருக்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உக்கும் ஆவணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதென்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். !

இதை கூறும் அதே சமயத்தில் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் சாதனை செய்யவில்லை என்று ஒருபோதும் நான் கூறியதில்லை என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். !

நான் என்ன கூற வருகிறேன் என்பதை நீங்கள் யாரிடம் வேண்டுமானால் கேட்டு புரிந்துகொள்ளலாம். எதையுமே சந்தேக கண் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன் !

நண்பரே..ரசிகர் மன்ற நோட்டீஸ் ஆவணமாக, நடிகர் திலகம் திரியில் நிறைய சந்தர்ப்பங்களில் தரப்பட்டுள்ளது.

masanam
11th May 2013, 01:40 PM
Dear friends


no doubt both the legends created records.


Regarding ulagam sutrum valiban -1973 total first run collections -none of the movies till 1979 surpassed.

1974 chennai - trichy - vellore - palani surpassed usv in near er. But at the same year urimaikural
surpassed trichy -vellore - palani other movie collections.

உரிமைக்குரல் நெல்லையிலும் பிற படங்களின் வசூலை முறியடித்தது. 180 நாட்களுக்கு மேல் ஓடியது.

Georgevob
11th May 2013, 01:44 PM
Dear friends


no doubt both the legends created records.


Regarding ulagam sutrum valiban -1973 total first run collections -none of the movies till 1979 surpassed.

1974 chennai - trichy - vellore - palani surpassed usv in near er. But at the same year urimaikural
surpassed trichy -vellore - palani other movie collections.

Esvee sir,

I think, you pushed me to mention this.

What you have mentioned needs to be clarified from your end and am sure, YOU KNOW THAT TOO !

First Run Collections :

ULAGAM SUTRUM VALIBAN ( 1973) Chennai - Rs. 23,40, 064.61

A film of another actor (as per your people) Chennai (1974) - Rs 23,47,621.15

Total First Run Collections WAS SURPASSED by the 1974 film by around Rs.27,400 . That is, 1974 released movie of another actor DID surpass the total collection of 1cr and above of Ulagam Sutrum Valiban .

With reference to the Urimaikural am not sure to quote figures...I will check that and publish it here...!

Stynagt
11th May 2013, 01:46 PM
சமீபத்தில்சபாநாயகருடன் பழனி சென்றிருந்தபோது திண்டுக்கல் வழியாக வந்தேன்..திண்டுக்கல் அருகே வண்டி சிறிது நேரம் நின்றது..அப்போது கடையில் வாழைப்பழம் வாங்க சென்றபோது தலைவரின் பாடல் புத்தகங்கள் அந்த கடையில் தொங்கவிடப்பட்டிருந்தது..இன்றைய தலைமுறை நடிகர்களின் பாட்டு புத்தகங்களை விட நமது தெய்வத்தின் பாடல் புத்தகங்கள் விற்கபடுவது மிகவும் சிறப்பு...என்றைக்கும் முதலிடத்தில் நமது தெய்வம்தான்..
http://i41.tinypic.com/4v4xsp.jpg

masanam
11th May 2013, 01:47 PM
Makkal thilagam MGR films did well and collected heavily from A, B and C centres.
That's why MGR is MAKKAL THILAGAM.

Georgevob
11th May 2013, 01:48 PM
நண்பரே..ரசிகர் மன்ற நோட்டீஸ் ஆவணமாக, நடிகர் திலகம் திரியில் நிறைய சந்தர்ப்பங்களில் தரப்பட்டுள்ளது.

அந்த சந்தர்பங்களை எனக்கு இடுகை செய்யுங்கள் நான் அவற்றை அங்கயே மறுப்பு தெரிவிக்கிறேன் மற்றும் ஒத்துகொள முடியாது என்றும் இடுகிறேன்...எனக்கு ஒரு ஆட்சேபனையும், பயமும் இல்லை. கொடுக்கும் தகவல் உண்மையானதாக வேண்டும் அவளவுதான் என்னைபொறுத்தவரையில் !
சாதனை என்பது என்னைபொருத்தவரை ஒவொரு நடிகரும் ஒவொரு தருணத்தில் ஏற்படுத்தி இருகிறார்கள் என்பதே எனது எண்ணம் ...அதுவும் எனது எண்ணம் என்று தான் கூறுகிறேன்..நீங்கள் அதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும் என்று நான் கூறவோ திணிக்கவோ இல்லை !

masanam
11th May 2013, 01:49 PM
சமீபத்தில்சபாநாயகருடன் பழனி சென்றிருந்தபோது திண்டுக்கல் வழியாக வந்தேன்..திண்டுக்கல் அருகே வண்டி சிறிது நேரம் நின்றது..அப்போது கடையில் வாழைப்பழம் வாங்க சென்றபோது தலைவரின் பாடல் புத்தகங்கள் அந்த கடையில் தொங்கவிடப்பட்டிருந்தது..இன்றைய தலைமுறை நடிகர்களின் பாட்டு புத்தகங்களை விட நமது தெய்வத்தின் பாடல் புத்தகங்கள் விற்கபடுவது மிகவும் சிறப்பு...என்றைக்கும் முதலிடத்தில் நமது தெய்வம்தான்..
http://i41.tinypic.com/4v4xsp.jpg

மக்கள் திலகத்தின் தத்துவப் பாடல்கள் மக்கள் மனதில் என்றுமே நிலைத்து இருக்கும். தகவலுக்கு நன்றி.

ujeetotei
11th May 2013, 01:51 PM
40th year of Ulagam Sutrum Vaaliban today.

A special post from srimgr.com

http://mgrroop.blogspot.in/2013/05/40th-year.html

masanam
11th May 2013, 01:53 PM
அந்த சந்தர்பங்களை எனக்கு இடுகை செய்யுங்கள் நான் அவற்றை அங்கயே மறுப்பு தெரிவிக்கிறேன் மற்றும் ஒத்துகொள முடியாது என்றும் இடுகிறேன்...எனக்கு ஒரு ஆட்சேபனையும், பயமும் இல்லை. கொடுக்கும் தகவல் உண்மையானதாக வேண்டும் அவளவுதான் என்னைபொறுத்தவரையில் !
சாதனை என்பது என்னைபொருத்தவரை ஒவொரு நடிகரும் ஒவொரு தருணத்தில் ஏற்படுத்தி இருகிறார்கள் என்பதே எனது எண்ணம் ...அதுவும் எனது எண்ணம் என்று தான் கூறுகிறேன்..நீங்கள் அதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும் என்று நான் கூறவோ திணிக்கவோ இல்லை !
நண்பரே..நான் மக்கள் திலகம் திரியில் பொன்மனச் செம்மலின் படம் குறித்து, மக்கள் திலகத்தின் அபிமானியாக நான் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். மக்கள் திலகம் குறித்த தகவல் தான் தர முடியும். பிற திரியில் என்னவெல்லாம் வந்தது..வருகிறது என்பதை நீங்கள் தான் அத்திரியின் எல்லா பகுதிகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...நண்பரே.

Georgevob
11th May 2013, 01:56 PM
Makkal thilagam MGR films did well and collected heavily from A, B and C centres.
That's why MGR is MAKKAL THILAGAM.

Replying to your First Line - That is your opinion...I don't want to comment on that unless and until it is claimed as statement

Replying to your Second Line - You are wrong ! Please ask Senior people why MGR is Makkal Thilagam. It is because the affection he had towards the economically backward people, the downtrodden people in the society, his quality of charity, his vision towards providing better life for the poor and needy, his ability to understand the pulse of these people and act upon the remedy for upbringing their social status etc., Such people were naturally liking him and supported whenever he was in dire-straits. These are the reasons my dear friend !

Georgevob
11th May 2013, 01:58 PM
நண்பரே..நான் மக்கள் திலகம் திரியில் பொன்மனச் செம்மலின் படம் குறித்து, மக்கள் திலகத்தின் அபிமானியாக நான் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். மக்கள் திலகம் குறித்த தகவல் தான் தர முடியும். பிற திரியில் என்னவெல்லாம் வந்தது..வருகிறது என்பதை நீங்கள் தான் அத்திரியின் எல்லா பகுதிகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...நண்பரே.

அங்கே வந்தது பல தருணத்தில் என்று மட்டும் உங்களால் எப்படி கூறமுடிந்தது அதை பார்க்காமல். நான் அதுபோன்ற ஆவணங்களை அங்கு பார்த்ததில்லை ஆகையால் தான் நண்பரே அவ்வளவு ஆணித்தரமாக கூறும் உங்களிடம் உதவி கேட்டது !

ujeetotei
11th May 2013, 02:01 PM
The most liked song (duet) for me in Ulagam Sutrum Vaaliban.


https://www.youtube.com/watch?v=Tk9JS0zTZ5A

ujeetotei
11th May 2013, 02:02 PM
Great song from editing and as well as camera work.


https://www.youtube.com/watch?v=zVNFoIngpfc

Nearly 250 shots a documentary of expo 70 in song.

ujeetotei
11th May 2013, 02:05 PM
Vinod Sir about this title song.


https://www.youtube.com/watch?v=fVDu9Z4uKVA

Vinod sir told me that they were (MGR Fans) expecting a great title music but MGR had another idea.

ujeetotei
11th May 2013, 02:06 PM
For me the highlight of the movie is Expo 70 and the fight between MGR and Nambiyar.

Georgevob
11th May 2013, 02:08 PM
இத்திரியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
இந்த திரியில் நான் பங்குகொள்வதற்கு காரணம், மக்கள் திலகத்தின் மீது உள்ள மரியாதயினாலும் அபிமானத்தினாலும் தான். ஆகையால் தான் நான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்களை இங்கே இடுகிறேன் !
திரு.வாசுதேவன், ராகவேந்திர சார், பம்மலர் போல நானும் நடிகர் திலகத்தின் மீது அதீத பற்று கொண்டவன்.

அதே சமயத்தில் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்பவன் அல்ல என்பதை கூறவிரும்புகிறேன்.

எதையும் நடுநிலையோடு காண்பதே என்னுடைய அன்றும் இன்றும் என்றும் நோக்கம் ஆகும்.

உங்களில் சிலர் நான் என்னமோ மக்கள் திலகத்தை குறைத்து எழுதி நடிகர் திலகத்தின் புகழை உயர்த்த முயற்சிபதாக சந்தேகம் கொண்டால் அது உங்கள் எண்ணமே அல்லாமல் உண்மை என்றாகிவிட முடியாது...

ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை என்ற பாடலுகேற்ப யார் புகழையும் யாராலும் மறைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த உண்மை முற்றிலும் அறிந்தவன், ஆதரிப்பவன், நம்புபவன் நான்..

இதற்குமேலும் என்ன சொல்வது ?

ujeetotei
11th May 2013, 02:10 PM
Ulagam Sutrum Vaaliban in English title are:

World Roaming Bachelor (in one webiste)

World Trotting Youth

Georgevob
11th May 2013, 02:12 PM
The most liked song (duet) for me in Ulagam Sutrum Vaaliban.


https://www.youtube.com/watch?v=Tk9JS0zTZ5A

Dear Mr.Roop,

While the above song is a peppy and foottapping one, how about this moonlight melody... By the way, Did you notice the Collar Button Style in this song ?
I do not know if it is accidental or coincidence, but there is one plain shirt of VanHeausan brand with similar Collar button and inside collar button ..

http://www.youtube.com/watch?v=dSjkdHKpdmU

Georgevob
11th May 2013, 02:15 PM
For me the highlight of the movie is Expo 70 and the fight between MGR and Nambiyar.o

Similarly, one scene that everybody will enjoy, clap and laugh is the conversation with R.S.Manohar when he comes with the dogs and say..."Aei..indha naayoda thiramaya pathi avalavu kurachala yedapodadhe ..viral sodukara nerathula andha timepiece un kayilaerndhu konduvarum paakariya...? and MGR would reply understanding their intention...."Oho..Naayoda thiramaya avaru paakattum ..ippo enn thiramaya nee paaru ! and will jump out breaking the window..!

ujeetotei
11th May 2013, 02:19 PM
Location of Ulagam Sutrum Vaaliban
Place Singapore

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/04-hotel_lobbyparamounthotel_zpsdcfa0904.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/04-hotel_lobbyparamounthotel_zpsdcfa0904.jpg.html)

Immediately preceding the shots of the “restaurant in the sky” in the last set of film-stills, M.G.R. and a female actress were filmed entering what looked to be hotel lobby and there they ask to meet a person at the reception. Notice the “key box” in the lower right film-still. This could be the hotel lobby of the former Paramount Hotel in 1972/73.

Taken from location scouting Ulagam Sutrum Vaaliban post from sgfilmhunter.wordpress.com

ujeetotei
11th May 2013, 02:21 PM
Dear Mr.Roop,

While the above song is a peppy and foottapping one, how about this moonlight melody... By the way, Did you notice the Collar Button Style in this song ?
I do not know if it is accidental or coincidence, but there is one plain shirt of VanHeausan brand with similar Collar button and inside collar button ..

http://www.youtube.com/watch?v=dSjkdHKpdmU

News to me Sir.

ujeetotei
11th May 2013, 02:24 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/03-rooftop_restaurant_paramounthotel_zps1d8a9747.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/03-rooftop_restaurant_paramounthotel_zps1d8a9747.jpg. html)

Aerial views of the city from a restaurant in a skyscraper hotel. My guess is that the location is the Paramount Hotel along East Coast Road (now East Village Hotel; but currently closed due to a recent fire breakout).

The lower left film-still shows the reclaimed land off the East Coast of Singapore, with the black strip — that is the East Coast Parkway (ECP) under construction.

ujeetotei
11th May 2013, 02:26 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/02-singaporesentosa_islandbefore_cablecarstation_was_ built_zps433c1f14.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/02-singaporesentosa_islandbefore_cablecarstation_was_ built_zps433c1f14.jpg.html)

Singapore. A view of Keppel Harbour and Sentosa as shot from Mount Faber.
Keppel Harbour in 1972/73, before the World Trade Centre (now HarbourFront) and the Cable Car Tower were built.
Sentosa Island (or Pulau Blakang Mati) before the development of major tourist attractions. Two of the colonial era buildings sit atop the hill on the island. They were built by the British between the 1880s to 1930s to accommodate the garrisons for the coastal defence of the island and the harbour.

ujeetotei
11th May 2013, 02:28 PM
More information about the locations in Ulagam Sutrum Vaaliban Singapore part will be found in the below link.

https://sgfilmhunter.wordpress.com/2012/11/16/location-scouting-in-ulagam-sutrum-vaaliban-1973/

ainefal
11th May 2013, 02:30 PM
http://i39.tinypic.com/ay0h2o.jpg

ujeetotei
11th May 2013, 02:31 PM
Haw Par Villa location song


https://www.youtube.com/watch?v=YN3a660t6Mo

ujeetotei
11th May 2013, 02:32 PM
http://i39.tinypic.com/ay0h2o.jpg

Sailesh Sir thanks for uploading the above image.

siqutacelufuw
11th May 2013, 03:26 PM
Dear Maasaanam Sir,

WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R., WE CONGRATULATE YOU FOR HAVING CROSSED 100 POSTS SUCCESSFULLY. ALL THOSE IMAGES AND NEWS ARE VERY USEFUL AND ATTRACTED THE VIEWERS REALLY AND THIS STATEMENT IS NOT A FLATTERY ONE.

WISHING YOU FOR MANY MORE 100 POSTS. Ever yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

masanam
11th May 2013, 04:14 PM
Dear Maasaanam Sir,

WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R., WE CONGRATULATE YOU FOR HAVING CROSSED 100 POSTS SUCCESSFULLY. ALL THOSE IMAGES AND NEWS ARE VERY USEFUL AND ATTRACTED THE VIEWERS REALLY AND THIS STATEMENT IS NOT A FLATTERY ONE.

WISHING YOU FOR MANY MORE 100 POSTS. Ever yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan


Sir, Thank you very much for your wishes.

masanam
11th May 2013, 04:44 PM
இத்திரியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
இந்த திரியில் நான் பங்குகொள்வதற்கு காரணம், மக்கள் திலகத்தின் மீது உள்ள மரியாதயினாலும் அபிமானத்தினாலும் தான். ஆகையால் தான் நான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்களை இங்கே இடுகிறேன் !
திரு.வாசுதேவன், ராகவேந்திர சார், பம்மலர் போல நானும் நடிகர் திலகத்தின் மீது அதீத பற்று கொண்டவன்.

அதே சமயத்தில் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்பவன் அல்ல என்பதை கூறவிரும்புகிறேன்.

எதையும் நடுநிலையோடு காண்பதே என்னுடைய அன்றும் இன்றும் என்றும் நோக்கம் ஆகும்.

உங்களில் சிலர் நான் என்னமோ மக்கள் திலகத்தை குறைத்து எழுதி நடிகர் திலகத்தின் புகழை உயர்த்த முயற்சிபதாக சந்தேகம் கொண்டால் அது உங்கள் எண்ணமே அல்லாமல் உண்மை என்றாகிவிட முடியாது...

ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை என்ற பாடலுகேற்ப யார் புகழையும் யாராலும் மறைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த உண்மை முற்றிலும் அறிந்தவன், ஆதரிப்பவன், நம்புபவன் நான்..

இதற்குமேலும் என்ன சொல்வது ?
ந்ண்பரே, உங்கள் உள்ள உணர்வு புரிகிறது. இத்திரியின் கருப்பொருளே மக்கள் திலகம் என்ற நிலையில் தான், மக்கள் திலகம் குறித்து மட்டுமே எனது பதிவுகள் இங்கே.. வேறு நோக்கமில்லை. ரசிகர் மன்ற நோட்டீஸை ஏற்க மாட்டீர்கள் என்று சொன்னீர்கள். இதோ உங்கள் பார்வைக்கு கீழே ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன். படியுங்கள் நண்பரே..
Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas (http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas/page5)

Stynagt
11th May 2013, 04:54 PM
சென்னையில் பொன்மனச்செம்மலின் முப்பெரும் விழா..

1. புரட்சிததலைவர் எம்ஜிஆர் 96 விழா
2. 1963ம் ஆண்டின் காவிய பொன்விழா.
3. எம்ஜிஆர் சாதனை ஆல்பம் வெளியீட்டு விழா

நாள்: 16.06.2013 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: சர்.பி.டி தியாகராயர் நகர்..தி.நகர், சென்னை..
நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 10 வரை

4.00 மணி : எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி
இன்னிசை நிகழ்ச்சி : ராஜ் டி வி. புகழ் ராஜகீதம் ஜீவராஜா

6.30 மணி..1963ம் ஆண்டு திரைபடதொகுப்பு திரையிடப்படும்
7.30 மணிக்கு சாதனை ஆல்பம் வெளியீடு

8.00 மணி - திரைப்பட கலைஞர்கள் முக்கிய பிரமுகர்கள் உரை...

விழாவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, டெல்லி, கல்கத்தா, ஆந்திரா, கேரளா, மலேசியா, சிங்கபூர் நாடுகளிலிருந்து புரட்சித்தலைவரின் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்...



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Georgevob
11th May 2013, 05:17 PM
ந்ண்பரே, உங்கள் உள்ள உணர்வு புரிகிறது. இத்திரியின் கருப்பொருளே மக்கள் திலகம் என்ற நிலையில் தான், மக்கள் திலகம் குறித்து மட்டுமே எனது பதிவுகள் இங்கே.. வேறு நோக்கமில்லை. ரசிகர் மன்ற நோட்டீஸை ஏற்க மாட்டீர்கள் என்று சொன்னீர்கள். இதோ உங்கள் பார்வைக்கு கீழே ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன். படியுங்கள் நண்பரே..
Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas (http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas/page5)

நண்பருக்கு புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

அத்துடன் தாங்கள் இட்ட லிங்க் கண்டேன்...மிக மிக நன்றி..!

அதில் நீங்கள் கூறி இருந்ததை போல எங்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உள்ளது? என் கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை...

இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பொறுமையாக இன்றிரவு பார்கிறேன்.

திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதியதை தாங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று எடுத்துகொண்டீர்கள என்று தெரியவில்லை.

முதற்க்கண் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் உங்களை போலவே ஒரு ரசிகர் அல்லாமல் எந்த ரசிகர் மன்றத்தையும் சேர்ந்தவர் அல்ல !
மதுரையும் அதன் சுற்றுபுறம் உள்ள முக்கால் வாசி திரை அரங்கு உரிமையாளர்கள் அவருடைய Family Friends காரணம் திரு.முரளி அவர்களுடைய பூர்விகம் மதுரை மற்றும் அவருடைய சுற்றமும் சூழலும் அவர்களை மூதாதையர்கள் காலத்திலிருந்து நன்கு பழக்கம் உள்ளவர்கள்.

ஆகையால், நடிகர் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் மக்கள் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் அல்லது மக்கள் கலைஞர் திரைப்படமாக இருந்தாலும் அல்லது காதல் மன்னன் ஜெமினியின் திரைப்படமாக இருந்தாலும் சரி..அதனுடைய வெளிவந்த தினம், கடைசி நாள் எப்போது, வசூலான தொகை எவ்வளவு முதல்கொண்டு அனைத்து விஷயங்களையும் தனக்குண்டான திரை ஆர்வத்தாலும், நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையிலும் தெரிந்துகொண்டு அதை குறிபெடுத்து வைத்துகொள்பவர். அதை எங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்பவர்.

பம்மலர் அவர்களோ, அணைத்து தினசரிகளில் வந்த ஆதாரபூர்வமான விளம்பரங்கள், அந்த திரை அரங்கில் ஒரு திரைப்படம் வெளி வருவதற்கு முன் என்ன திரைப்படம் எந்த தேதியில் வந்தது...எந்த தேதியில் எடுக்கப்பட்டது போன்ற நுணுக்கமான விவரங்கள் மற்றும் Revenue Departmentil உள்ள அவரது நண்பர்களின் உதவிகொண்டு, பழைய கோப்புகளிலிருந்து வசூல் தகவல்களையும் குறிபெடுத்து அதை பல நோட்டுபுதகங்களில் எழுதி பாதுகாத்து வைத்திருப்பவர். அதை மக்கள் திலகம் திரியில் அவர் பல மக்கள் திலகத்தின் திரைபடங்களுடைய அரிய தகவல்களை பகிர்ந்தும் இருக்கிறார் என்பது இங்குள்ள அனைவருக்கு தெரிந்தது...நாங்கள் அந்த ஆவணங்களின் காபியை பத்திரமாக பாதுகாத்தும் வருகிறோம். இது போன்ற சந்தர்பங்களில் அதை வைத்து இங்கு பகிர்ந்துகொளவும் செய்கிறோம்.

ஆதாரமற்ற பொய்யான அல்லது தவறான அல்லது வெறுமே கேள்விப்பட்ட தகவல்களை இன்றுவரை நான் எழுதியதில்லை.

masanam
11th May 2013, 05:23 PM
நண்பருக்கு புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

அத்துடன் தாங்கள் இட்ட லிங்க் கண்டேன்...மிக மிக நன்றி..!

அதில் நீங்கள் கூறி இருந்ததை போல எங்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உள்ளது? என் கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை...

இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பொறுமையாக இன்றிரவு பார்கிறேன்.

திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதியதை தாங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று எடுத்துகொண்டீர்கள என்று தெரியவில்லை.

முதற்க்கண் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் உங்களை போலவே ஒரு ரசிகர் அல்லாமல் எந்த ரசிகர் மன்றத்தையும் சேர்ந்தவர் அல்ல !
மதுரையும் அதன் சுற்றுபுறம் உள்ள முக்கால் வாசி திரை அரங்கு உரிமையாளர்கள் அவருடைய Family Friends காரணம் திரு.முரளி அவர்களுடைய பூர்விகம் மதுரை மற்றும் அவருடைய சுற்றமும் சூழலும் அவர்களை மூதாதையர்கள் காலத்திலிருந்து நன்கு பழக்கம் உள்ளவர்கள்.

ஆகையால், நடிகர் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் மக்கள் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் அல்லது மக்கள் கலைஞர் திரைப்படமாக இருந்தாலும் அல்லது காதல் மன்னன் ஜெமினியின் திரைப்படமாக இருந்தாலும் சரி..அதனுடைய வெளிவந்த தினம், கடைசி நாள் எப்போது, வசூலான தொகை எவ்வளவு முதல்கொண்டு அனைத்து விஷயங்களையும் தனக்குண்டான திரை ஆர்வத்தாலும், நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையிலும் தெரிந்துகொண்டு அதை குறிபெடுத்து வைத்துகொள்பவர். அதை எங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்பவர்.

பம்மலர் அவர்களோ, அணைத்து தினசரிகளில் வந்த ஆதாரபூர்வமான விளம்பரங்கள், அந்த திரை அரங்கில் ஒரு திரைப்படம் வெளி வருவதற்கு முன் என்ன திரைப்படம் எந்த தேதியில் வந்தது...எந்த தேதியில் எடுக்கப்பட்டது போன்ற நுணுக்கமான விவரங்கள் மற்றும் Revenue Departmentil உள்ள அவரது நண்பர்களின் உதவிகொண்டு, பழைய கோப்புகளிலிருந்து வசூல் தகவல்களையும் குறிபெடுத்து அதை பல நோட்டுபுதகங்களில் எழுதி பாதுகாத்து வைத்திருப்பவர். அதை மக்கள் திலகம் திரியில் அவர் பல மக்கள் திலகத்தின் திரைபடங்களுடைய அரிய தகவல்களை பகிர்ந்தும் இருக்கிறார் என்பது இங்குள்ள அனைவருக்கு தெரிந்தது...நாங்கள் அந்த ஆவணங்களின் காபியை பத்திரமாக பாதுகாத்தும் வருகிறோம். இது போன்ற சந்தர்பங்களில் அதை வைத்து இங்கு பகிர்ந்துகொளவும் செய்கிறோம்.

ஆதாரமற்ற பொய்யான அல்லது தவறான அல்லது வெறுமே கேள்விப்பட்ட தகவல்களை இன்றுவரை நான் எழுதியதில்லை.
/இந்த தொடரின் ஆரம்ப வித்து விழுந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு. மதுரைக்கு சென்றிருந்த போது அங்கே கர்ணன் படம் சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. அங்கே சென்ற எனக்கு அங்கிருந்த ரசிகர்கள் மூலமாக ஒரு கையேடு (Booklet) கிடைத்தது. அதில் நடிகர் திலகத்தின் படங்கள் மதுரையில் மற்றும் சென்னையில் நிகழ்த்திய சாதனைகளை தொகுத்திருந்தனர். நடிகர் திலகத்தின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவற்றுடன் எனக்கு தெரிந்த தகவல்களையும் இணைத்து கொண்டேன்./
இவ்வாறு, அந்த லிங்க்கில் கடைசி பதிவில் அவரே குறிப்பிட்டுள்ளார்.

Georgevob
11th May 2013, 05:47 PM
/இந்த தொடரின் ஆரம்ப வித்து விழுந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு. மதுரைக்கு சென்றிருந்த போது அங்கே கர்ணன் படம் சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. அங்கே சென்ற எனக்கு அங்கிருந்த ரசிகர்கள் மூலமாக ஒரு கையேடு (Booklet) கிடைத்தது. அதில் நடிகர் திலகத்தின் படங்கள் மதுரையில் மற்றும் சென்னையில் நிகழ்த்திய சாதனைகளை தொகுத்திருந்தனர். நடிகர் திலகத்தின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவற்றுடன் எனக்கு தெரிந்த தகவல்களையும் இணைத்து கொண்டேன்./
இவ்வாறு, அந்த லிங்க்கில் கடைசி பதிவில் அவரே குறிப்பிட்டுள்ளார்.

இப்போதுதான் பார்த்தேன்...

அவரை சப்போர்ட் செய்து இதை தங்களிடம் கேட்கவில்லை. அவருக்கு கிடைத்த அந்த Booklet அதில் உள்ள தகவல்களும் அவர் அறிந்த தகவல்களும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில்? இருக்க சாத்தியமே அல்ல என்று கூற முடியாது அல்லவே..? மற்றும் அவர் சொல்லி இருக்கும் தகவல்களுக்கு பல இங்கு, தினசரிகளில் வந்த விளம்பரங்களின் ஆதாரங்கள் உண்டு..உதாரணம் ராஜா, வசந்தமாளிகை, பட்டிகாட பட்டணம, பச்சை விளக்கு, கர்ணன், ஆலயமணி, பாரத விலாஸ், தங்கபதக்கம், திருவிளையாடல் இப்படி பல விளம்பரங்கள், பம்மலர் அவர்கள் நடிகர் திலகம் திரியில் ஆரம்பத்தில் இருந்தே பகிர்ந்து வருகிறார்..நடிகர் திலகம் ஆவணங்கள் மட்டும் இல்லாமல். மக்கள் திலகம் ஆவங்களையும் வசூல் தகவல்களையும் பகிருந்துள்ளர்...உதாரணம் - மதுரை வீரன் etc

இப்பொழுதும் நான் உறுதியாக கூறுகிறேன்..உலகம் சுற்றும் வாலிபன் வசூல் சாதனை செய்யவில்லை என்று ஒருபோதும் கூறவில்லை, கூறவும் முடியாது..! காரணம் வரலாற்றில் போனேடுகளில் பதிக்கபெற்ற ஒரு விஷயம் அது..!

என்னுடைய கூற்று யாதெனில்...உலகம் சுற்றும் வாலிபன் வசூலை எந்த சமகால நடிகரும் நெருங்கி முறியடிக்கவில்லை என்று தாங்கள் கூறியது மக்கள் திலகம் மீது வைத்துள்ள அதீத அன்பு காரணமாக. அதில் தவறு என்பது எள்ளளவும் இல்லை.

ஆனால், அன்பையும் மீறி உண்மை என்ற ஒன்று உள்ளதல்லவா..?
அதை நாம் வறட்டு பிடிவாதம் கொண்டு ஒத்துகொள்ளாமல் இருப்பது நல்லதல்லவே ! அதனால் தான் நான் தகவலை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இதற்க்கு ஒரே ஒரு தீர்வு தான் உள்ளது ...

இனி வரும் வசூல் சம்பந்தமான செய்திகளில், மக்கள் திலகம் புகழ் பரப்பும் விதமாக அதை மட்டுமே குறிபிடுங்கள் என்று தான் கேட்டுகொள்கிறேன். அதை விடுத்து ஏன் சமகால நடிகர்கள், எந்த நடிகரின் படமும், தென் இந்திய திரை உலக வராற்றிலயே என்றெல்லாம் வார்த்தைகளை போடவேண்டும்.!
சற்று யோசித்து பாருங்கள், ஊசி இடம் கொடுப்பதால் தானே நூலிற்கு நுழைய தோன்றுகிறது..!

Georgevob
11th May 2013, 05:56 PM
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க...நிற்க !

நூறு பதிவிற்கு மேல் பதிவுகளை பகிர்ந்துகொண்டுள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தங்களுடைய நற்ப்பணி மேன்மேலும் வளர்க திரு.மாசனம் அவர்களே !

Richardsof
11th May 2013, 06:38 PM
மக்கள் திலகத்துடன் சில படங்களில் நடித்து புகழ் பெற்ற குணசித்திர நடிகர் திரு கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் .

மக்கள் திலகத்தின் நண்பராக ''நான் ஏன் பிறந்தேன் '' படத்தில் சிறப்பாக நடித்திருப்பார் .

மக்கள் திலகத்தை பற்றி கற்றவர் சபையில் திரு கோபால்
அவர்கள் மனம் திறந்து மக்கள் திலகத்தை புகழ்ந்து பேசும் காட்சி .

கோபாலின் இதய பூர்வமான புகழாரம் இதோ.

http://youtu.be/4kpxYK-dxNo

Georgevob
11th May 2013, 06:50 PM
மக்கள் திலகத்துடன் சில படங்களில் நடித்து புகழ் பெற்ற குணசித்திர நடிகர் திரு கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் .

மக்கள் திலகத்தின் நண்பராக ''நான் ஏன் பிறந்தேன் '' படத்தில் சிறப்பாக நடித்திருப்பார் .

மக்கள் திலகத்தை பற்றி கற்றவர் சபையில் திரு கோபால்
அவர்கள் மனம் திறந்து மக்கள் திலகத்தை புகழ்ந்து பேசும் காட்சி .

கோபாலின் இதய பூர்வமான புகழாரம் இதோ.

http://youtu.be/4kpxYK-dxNo

Mr.Gopal is always a gentleman is it not Esvee Sir ? Otherwise such appreciation will not happen from Mr.Gopal.

masanam
11th May 2013, 07:25 PM
நண்பருக்கு புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

அத்துடன் தாங்கள் இட்ட லிங்க் கண்டேன்...மிக மிக நன்றி..!

அதில் நீங்கள் கூறி இருந்ததை போல எங்கு ரசிகர் மன்ற நோட்டீஸ் உள்ளது? என் கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை...

இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பொறுமையாக இன்றிரவு பார்கிறேன்.

திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதியதை தாங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று எடுத்துகொண்டீர்கள என்று தெரியவில்லை.

முதற்க்கண் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் உங்களை போலவே ஒரு ரசிகர் அல்லாமல் எந்த ரசிகர் மன்றத்தையும் சேர்ந்தவர் அல்ல !
மதுரையும் அதன் சுற்றுபுறம் உள்ள முக்கால் வாசி திரை அரங்கு உரிமையாளர்கள் அவருடைய family friends காரணம் திரு.முரளி அவர்களுடைய பூர்விகம் மதுரை மற்றும் அவருடைய சுற்றமும் சூழலும் அவர்களை மூதாதையர்கள் காலத்திலிருந்து நன்கு பழக்கம் உள்ளவர்கள்.

ஆகையால், நடிகர் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் மக்கள் திலகத்தின் திரைப்படமாக இருந்தாலும் அல்லது மக்கள் கலைஞர் திரைப்படமாக இருந்தாலும் அல்லது காதல் மன்னன் ஜெமினியின் திரைப்படமாக இருந்தாலும் சரி..அதனுடைய வெளிவந்த தினம், கடைசி நாள் எப்போது, வசூலான தொகை எவ்வளவு முதல்கொண்டு அனைத்து விஷயங்களையும் தனக்குண்டான திரை ஆர்வத்தாலும், நடிகர் திலகத்தின் ரசிகன் என்ற முறையிலும் தெரிந்துகொண்டு அதை குறிபெடுத்து வைத்துகொள்பவர். அதை எங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்பவர்.

பம்மலர் அவர்களோ, அணைத்து தினசரிகளில் வந்த ஆதாரபூர்வமான விளம்பரங்கள், அந்த திரை அரங்கில் ஒரு திரைப்படம் வெளி வருவதற்கு முன் என்ன திரைப்படம் எந்த தேதியில் வந்தது...எந்த தேதியில் எடுக்கப்பட்டது போன்ற நுணுக்கமான விவரங்கள் மற்றும் revenue departmentil உள்ள அவரது நண்பர்களின் உதவிகொண்டு, பழைய கோப்புகளிலிருந்து வசூல் தகவல்களையும் குறிபெடுத்து அதை பல நோட்டுபுதகங்களில் எழுதி பாதுகாத்து வைத்திருப்பவர். அதை மக்கள் திலகம் திரியில் அவர் பல மக்கள் திலகத்தின் திரைபடங்களுடைய அரிய தகவல்களை பகிர்ந்தும் இருக்கிறார் என்பது இங்குள்ள அனைவருக்கு தெரிந்தது...நாங்கள் அந்த ஆவணங்களின் காபியை பத்திரமாக பாதுகாத்தும் வருகிறோம். இது போன்ற சந்தர்பங்களில் அதை வைத்து இங்கு பகிர்ந்துகொளவும் செய்கிறோம்.

ஆதாரமற்ற பொய்யான அல்லது தவறான அல்லது வெறுமே கேள்விப்பட்ட தகவல்களை இன்றுவரை நான் எழுதியதில்லை.
/வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ.../
/ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது..../
/மற்ற நடிகர்களா...யார் அவர்கள்/ *
என்று உயர்வு நவிற்சியுடன் nt திரியில் சமீபத்தில் சொல்லப்பட்டதெல்லாம் எப்படியோ அப்படித்தான் மக்கள் திலகத்தின் வசூல் சாதனை பற்றி நான் குறிப்பிட்டதும்.*
நீங்கள் போட்டால் அது ஆவணம். நாங்கள் போட்டால் அது சும்மா..
நல்லா இருக்கு சார் நியாயம்.
இது மக்கள் திலகம் திரி. மக்கள் திலகம் புகழ் பாடுவோம்

Georgevob
11th May 2013, 07:45 PM
/வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ.../
/ஒரு வருடமாவது, மற்ற நடிகர்களுக்கு அவங்க வாழ்க்கையே முயற்சி பண்ணினாலும் முடியாது..../
/மற்ற நடிகர்களா...யார் அவர்கள்/ *
என்று உயர்வு நவிற்சியுடன் nt திரியில் சமீபத்தில் சொல்லப்பட்டதெல்லாம் எப்படியோ அப்படித்தான் மக்கள் திலகத்தின் வசூல் சாதனை பற்றி நான் குறிப்பிட்டதும்.*
நீங்கள் போட்டால் அது ஆவணம். நாங்கள் போட்டால் அது சும்மா..
நல்லா இருக்கு சார் நியாயம்.
இது மக்கள் திலகம் திரி. மக்கள் திலகம் புகழ் பாடுவோம்

திரு மாசனம் அவர்களே,

மேற்கூறியது மக்கள் திலகத்தை என்று நான் கருதவில்லை. அப்படியே நீங்கள் கருதினாலும் அதற்க்கு நீங்கள் அனைவரும் பதிலுக்கு மக்கள் திலகம் அவர்கள் "இயற்கை நடிகர் " " இயற்க்கையான நடிப்பு "என்று இயற்கையாக எழுதுகிறீர்களே ! அதற்க்கும் இதற்கும் சரியாகிவிட்ட நிலையில், நான் அதற்க்கு எதாவது மறுப்போ அல்லது விதண்டவாதமோ செய்திரிகிரேனா என்று சற்று சிந்தித்து பாருங்கள் நண்பரே !


நான் விளக்கம் கூறிய பிறகும் உங்கள் நிலையிலே நீங்கள் தொடரவேண்டும் என்று நினைத்தால் நான் என்ன சொல்ல ?

நீங்கள் கூறியது போல நான் ஒருபோதும் நினைத்ததில்லை..!

மக்கள் திலகம் புகழ் நீங்கள் பாடுவதர்க்கோ நான் பாடுவதர்க்கோ யாருக்கும் யாருடைய அனுமதியும் தேவை இல்லை...!

ஆகவே தாராளமாக பாடுங்கள்...! நான் யாரையும் இகழவில்லை என்பது எனது மனதிற்கு தெரியும்..

அனால், தவறான தகவல் வருமாயின் அதை ஆக்கபூர்வமாக மட்டும்அல்லாது ஆதாரபூர்வமாகவும் வலிமையாக மறுக்கும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் !

வருவதை வரும் இடத்தில் பார்க்கலாம் ! வேறு என்ன சொல்ல !

vasudevan31355
11th May 2013, 08:31 PM
http://sangam.org/wp-content/uploads/2012/12/M.G.Ramachandran-p1.jpg

http://sangam.org/wp-content/uploads/2012/12/M.G.Ramachandran-p2.jpg

Georgevob
11th May 2013, 08:43 PM
இன்று Sun Life தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் NAM NAADU ஒளிபரப்பபட்டுகொண்டிருகிறது

http://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs

Richardsof
11th May 2013, 08:48 PM
இனிய நண்பர் வாசுதேவன் சார்

மக்கள் திலகம் பற்றிய கட்டுரை பதிவு அருமை . நன்றி

சவுரி சார்



நடிகர் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் ma பட்டம் பெற்ற நடிகர் .

கலங்கரைவிளக்கம் படத்தில் மக்கள் திலகத்தின் நண்பராக , மருத்துவராக நடித்திருப்பார் .

நல்லநேரம் - ராமன் தேடிய சீதை - உசுவாலிபன் - நேற்று இன்று நாளை -நினைத்ததை முடிப்பவன் - பல்லாண்டு வாழ்க போன்ற படங்களில் நடித்திருப்பார் .

ஒரு முறை அவரை இதயக்கனி படபிடிப்பின் போது பெங்களூரில் சந்தித்தேன் .

கோபால் தான் ஒரு சிவாஜி ரசிகர் என்றும் மக்கள் திலகததின் தீவிர பக்தன் என்றும் கூறினார் .

எனவே எனக்கு கோபால் மீது பற்று அதிகம் .

Georgevob
11th May 2013, 09:03 PM
இனிய நண்பர் வாசுதேவன் சார்

மக்கள் திலகம் பற்றிய கட்டுரை பதிவு அருமை . நன்றி

சவுரி சார்

என் அண்ணன் - படம் பற்றிய தகவலுக்கு நன்றி

நடிகர் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால் ma பட்டம் பெற்ற நடிகர் .

கலங்கரைவிளக்கம் படத்தில் மக்கள் திலகத்தின் நண்பராக , மருத்துவராக நடித்திருப்பார் .

நல்லநேரம் - ராமன் தேடிய சீதை - உசுவாலிபன் - நேற்று இன்று நாளை -நினைத்ததை முடிப்பவன் - பல்லாண்டு வாழ்க போன்ற படங்களில் நடித்திருப்பார் .

ஒரு முறை அவரை இதயக்கனி படபிடிப்பின் போது பெங்களூரில் சந்தித்தேன் .

கோபால் தான் ஒரு சிவாஜி ரசிகர் என்றும் மக்கள் திலகததின் தீவிர பக்தன் என்றும் கூறினார் .

எனவே எனக்கு கோபால் மீது பற்று அதிகம் .


எஸ்வி சார்,
என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எனக்கும் கோபாலகிருஷ்ணன், மற்றும், கோபால சுவாமி, கோபால ஹரிஹரன் என்று நிறைய கோபால் என்ற பெயரில் நண்பர்கள் இருந்தார்கள்..அவர்களில் முக்கால் வாசி பேர் இந்த கோபாலை போலதான் !

எங்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் அன்றே நடந்திருக்கின்றன..அவர்களில் பலர் இன்றும் இந்திய மற்றும் வெளிநாடுகளில் mgr புகழ் பாடிக்கொண்டு இருகிறார்கள் ! இதை உங்களிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் !

Richardsof
11th May 2013, 09:07 PM
இன்று Sun Life தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் NAM NAADU ஒளிபரப்பபட்டுகொண்டிருகிறது

http://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs

thanks for the information SRS SIR

Richardsof
11th May 2013, 09:09 PM
Makkal thilagam in anbe vaa movie is running at saravana theatre - chennai this week.

Namnaadu is telecasting now at sunlife channel .

ainefal
11th May 2013, 09:15 PM
http://i42.tinypic.com/4lpzpx.jpg


தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம். உலகத்தில் எது பெரியது என்றல் முதலில் தலைவர், பிறகு தலைவரின் நாமம். அதை விட பெரியது அவரின் புகழ் பாடும் உண்மையான தொண்டர்கள். தங்களை போல் தொண்டரின் புராணம் [தொண்டர்புரணம்] எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுகிறது. வாழ்த்துக்கள்.

masanam
11th May 2013, 09:54 PM
http://i42.tinypic.com/4lpzpx.jpg


தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம். உலகத்தில் எது பெரியது என்றல் முதலில் தலைவர், பிறகு தலைவரின் நாமம். அதை விட பெரியது அவரின் புகழ் பாடும் உண்மையான தொண்டர்கள். தங்களை போல் தொண்டரின் புராணம் [தொண்டர்புரணம்] எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுகிறது. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி..மக்கள் திலகத்தின் திரியில் மக்கள் திலத்தின் உண்மையான அபிமானிகள் தகவல்கள் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி.

oygateedat
11th May 2013, 11:31 PM
http://i39.tinypic.com/2ibmb2w.jpg

oygateedat
12th May 2013, 12:08 AM
http://i40.tinypic.com/25jkzr5.jpg

ainefal
12th May 2013, 12:15 AM
https://www.youtube.com/watch?v=Y_1uduuqKW8

masanam
12th May 2013, 12:19 AM
15-05-2013 குமுதம் இதழில்...
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/1_zps70323010.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/1_zps70323010.jpg.html)
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/2_zpsa4b54220.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/2_zpsa4b54220.jpg.html)

http://i1318.photobucket.com/albums/t657/masanam7/3_zpsab80afa6.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/3_zpsab80afa6.jpg.html)

Stynagt
12th May 2013, 07:00 AM
http://i39.tinypic.com/2ibmb2w.jpg

இயற்கை சூழலில் இயற்கை நடிகர்...மிகவும் நன்றி ரவிச்சந்திரன் சார்.

Stynagt
12th May 2013, 07:02 AM
மக்கள் திலகத்தின் மாபெரும் பக்தர் மாசானம் அவர்கள் நூற்றை தாண்டி ஆயிரமாய் மாற மனமார வாழ்த்துகிறேன்...அன்பு நண்பரே நமது மக்கள் திலகம் தொடரும் சாதனைகளின் சொந்தக்காரர்...அதனால் அவரது சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...அவரது சாதனைகள் யாவும் நிகழ்ந்தவை...நிகழ்த்தப்பட்டவை அல்ல..எனவே தாங்கள் தலைவரின் புகழ் பாடுவதை ஒன்றையே நோக்கமாக கொண்டு பதிவுகள் பல செய்ய வேண்டுகிறேன்...நேரத்தை அதில் மட்டுமே செலவு செய்ய கேட்டுகொள்கிறேன்...தங்களை போன்ற எம்ஜிஆர் பக்தர்கள் கிடைத்தது தலைவருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
12th May 2013, 07:04 AM
நேற்று முதல் (11.05.2013) புதுச்சேரி நியூடோனில் புரட்சித்தலைவரின் வெள்ளிவிழா காவியமான உரிமைக்குரல் வெற்றி நடை போடுகிறது..இந்த காவியம் பற்றிய பதிவுகள் தொடரும்...


http://i44.tinypic.com/35a7l6q.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
12th May 2013, 07:38 AM
சிரித்து வாழ வேண்டும் -1974.

மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் இந்த காட்சியில்

மக்கள் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்பை காணலாம் .

என்ன ஒரு வேகம் .சுறுசுறுப்பு .

57 வயதில் ஒரு action ஹீரோ -

நினைத்தாலே புல்லரிக்கிறது .

Richardsof
12th May 2013, 07:39 AM
சிரித்து வாழ வேண்டும் -1974.

மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் இந்த காட்சியில்

மக்கள் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்பை காணலாம் .

என்ன ஒரு வேகம் .சுறுசுறுப்பு .

57 வயதில் ஒரு action ஹீரோ -

நினைத்தாலே புல்லரிக்கிறது .

http://youtu.be/itKYMs58pHE

vasudevan31355
12th May 2013, 07:42 AM
இன்று அன்னையர் தினம்.

http://sangam.org/wp-content/uploads/2013/03/MGR-with-Sivaji-Ganesan-and-his-mother-Rajamani.jpg

vasudevan31355
12th May 2013, 07:42 AM
MGR mother Sathyabama

http://sangam.org/wp-content/uploads/2013/03/MGR-mother-Sathyabama.jpg

Richardsof
12th May 2013, 07:44 AM
THANKS FOR THE INFORMATION [ ANNAYAR DHINAM] VASU SIR

http://youtu.be/yTwzG7L3HPw

Richardsof
12th May 2013, 07:49 AM
deivathaai -1964

MGR'S SUPERB ACTION WITH MOTHER SENTIMENT. NO NEED TO WRITE. MGR ACTIONS SPEAK WITH US.

http://youtu.be/C_Cnvca4pt4

Richardsof
12th May 2013, 07:52 AM
http://youtu.be/SUilML3WXbE

ujeetotei
12th May 2013, 08:04 AM
Another Mother sentiment song from Thedi Vantha maapillai.


https://www.youtube.com/watch?v=Zp4TTwI6AJU

oygateedat
12th May 2013, 11:10 AM
மக்கள் திலகம் படங்களின் தலைப்புக்களில் தாய் பெயர் இடம் பெற்ற படங்கள்:-

தாய்க்கு பின் தாரம்

தாய் மகளுக்கு கட்டிய தாலி

தாய் சொல்லை தட்டாதே

தாயின் மடியில்

தாய்க்கு தலைமகன்

தாயைக் காத்த தனயன்

தெய்வத்தாய்

ஒரு தாய் மக்கள்


s.ravichandran

--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------

masanam
12th May 2013, 11:40 AM
தி ஹிந்து நாளிதழில் இருந்து...
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/fan1_zps11f76604.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/fan1_zps11f76604.jpg.html)
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/fan2_zps4ed5d6f2.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/fan2_zps4ed5d6f2.jpg.html)
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/fan3_zpse89eabb8.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/fan3_zpse89eabb8.jpg.html)

oygateedat
12th May 2013, 11:58 AM
மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களில் இருந்து அன்னையின் மாண்பைப் போற்றும் பாடல் வரிகள் சில

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே

- புலவர் புலமைபித்தன் - நீதிக்கு தலை வணங்கு

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்ட வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அரசிளங்குமரி

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால் தான் நனவுகளாகும்

- கவிஞர் வாலி - தேடி வந்த மாப்பிள்ளை.

அம்மா என்றால் அன்பு................................
பத்து திங்கள் சுமப்பாள் - பிள்ளை
பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
தன் ரத்தத்தை பாலாக்கிக் கொடுப்பாள்

- கவிஞர் வாலி - அடிமைப்பெண்

தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம்
தெரிவதில்லை

- கவிஞர் வாலி - தாயின் மடியில்

தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,
ஆதி அந்தமும் அவள்தான் - நம்மை
ஆளும் நீதியும் அவள்தான்
அகந்தையை அழிப்பால் ஆற்றலைக் கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி

- ஆலங்குடி சோமு - அடிமைப்பெண்

oygateedat
12th May 2013, 12:08 PM
தி ஹிந்து நாளிதழில் இருந்து...
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/fan1_zps11f76604.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/fan1_zps11f76604.jpg.html)
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/fan2_zps4ed5d6f2.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/fan2_zps4ed5d6f2.jpg.html)
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/fan3_zpse89eabb8.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/fan3_zpse89eabb8.jpg.html)

Sir, Tk u for uploading.

oygateedat
12th May 2013, 12:28 PM
http://i40.tinypic.com/9i8ozl.jpg

Georgevob
12th May 2013, 02:44 PM
அன்பு நண்பர்களுக்கு,
அன்னையர் தினத்தில் நல்ல ஒரு பாடலை இங்கு இடவேண்டும் என்று நினைத்த தருணத்தில் நினைவிற்கு வந்த பாடல்கள்...தாயில்லாமல் நானில்லை, பத்துமாதம் சுமந்திருந்து பெற்றால, வெற்றிமீது வெற்றிவந்து என்னை சேரும் ஆகியவை, அதை இங்கே இடுவதற்குள் இங்கு அந்த பாடல்கள் இடுகை செய்யப்பட்டது அனைவர் மனத்திலும் அந்த காலத்தில் அழிய பாடல்கள், தாய்மையின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்தவர் என்பதை காட்டுகிறது... தாய்மையின் சிறப்பை...உலகத்தில் சிறந்தது எது என்ற கேள்வியுடன் துடங்கும் இந்த பாடல்..உலகத்தில் சிறந்தது தாய்மை என்று முடியும் ..! நடித்தது வேறு நடிகர் என்றாலும் இந்த தினத்தில் அனைவர்காகவும் !
http://www.youtube.com/watch?v=8QBbNeXE2_c

ainefal
12th May 2013, 02:56 PM
http://i39.tinypic.com/21wqpu.jpg


திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

Everyone please pray for TMS.

Georgevob
12th May 2013, 03:42 PM
திரு. சௌந்தராஜன் அவர்கள் உடல்நலம் பெற்று வீடு திரும்ப என்னுடைய பிரார்த்தனைகள். !

Richardsof
12th May 2013, 04:22 PM
WE PRAY FOR SPEEDY RECOVERY TO OUR PADAGAR THILAGAM

http://youtu.be/ft44mIGumqY

Richardsof
12th May 2013, 04:33 PM
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்


தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்

பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்

Richardsof
12th May 2013, 05:01 PM
குடியிருந்த கோயில் -1968

மக்கள் திலகம் நடிப்பில் இந்த காட்சி மிகவும் பிரமாதமாக

இருக்கும் .

http://youtu.be/HiWYYAQAPIU

நடிப்பின் பரிணாமங்கள் என்னவெல்லாம் கூறப்பட்டுள்ளதோ

அத்தனையும் மிஞ்சும் அளவிற்கு நடித்தது நம்முடைய

மக்கள் திலகத்தின் சாதனையாகும் .

வாயிலே நுழைய முடியாத மொழிகளும் -மொழிப்படங்களும்

பெயர்களும் -நடிகர்களும் -நடிப்பின் பரிணாமங்கள் பற்றிய

விளக்கெண்ணெய் விபரங்களும் பாமர ரசிகர்கள்

மத்தியில் எடுபடவில்லை என்றால் மற்றவர்கள் நிலை ?

ujeetotei
12th May 2013, 05:44 PM
Thanks Masanam sir for uploading the The Hindu article about Parameswaran. The interesting part is that some people have ridiculed his behaviour and others have praised his passion and his way of life. One had told that with his earning he had made his sons engineers.

ujeetotei
12th May 2013, 05:48 PM
MGR can never die. He is not just an actor. He comes alive on screen and talks to people like me. For us, it is not just a film that ends in three hours. It is life and he is our Thalaivar.

The above is the words of Parameswaran echoing the basic belief of MGR Fans.

masanam
12th May 2013, 06:33 PM
மக்கள் திலகத்தின் மாபெரும் பக்தர் மாசானம் அவர்கள் நூற்றை தாண்டி ஆயிரமாய் மாற மனமார வாழ்த்துகிறேன்...அன்பு நண்பரே நமது மக்கள் திலகம் தொடரும் சாதனைகளின் சொந்தக்காரர்...அதனால் அவரது சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...அவரது சாதனைகள் யாவும் நிகழ்ந்தவை...நிகழ்த்தப்பட்டவை அல்ல..எனவே தாங்கள் தலைவரின் புகழ் பாடுவதை ஒன்றையே நோக்கமாக கொண்டு பதிவுகள் பல செய்ய வேண்டுகிறேன்...நேரத்தை அதில் மட்டுமே செலவு செய்ய கேட்டுகொள்கிறேன்...தங்களை போன்ற எம்ஜிஆர் பக்தர்கள் கிடைத்தது தலைவருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

மிக்க நன்றி..கலியபெருமாள் ஸார்.

masanam
12th May 2013, 06:38 PM
அன்னையர் தினம் தொடர்பாக திரு.வினோத், திரு. ரவிச்சந்திரன், திரு. வாசுதேவன் மற்றும் திரு. சௌரிராஜன் - ஆகியோரின் பதிவுகள் அருமை. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

Georgevob
12th May 2013, 09:14 PM
திரு மாசானம் அவர்களே ,

உங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி !

அன்புடன்
srs

oygateedat
12th May 2013, 09:27 PM
ஏழிசைவேந்தர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் நலமுடன் உள்ளார். அவரின் புதல்வருடன் (டி எம் எஸ் பால்ராஜ்) தொலைபேசியில் பேசினேன். தனது தந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

ainefal
12th May 2013, 09:29 PM
ஏழிசைவேந்தர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் நம்முடன் உள்ளார். அவரின் புதல்வருடன் (டி எம் எஸ் பால்ராஜ்) தொலைபேசியில் பேசினேன். தனது தந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------


Big relief, thanks for the information Sir.

ainefal
12th May 2013, 09:31 PM
https://www.youtube.com/watch?v=Al-7ePA9IqA


HAPPY MOTHERS DAY, திரு டி எம் எஸ் பாடிய அம்மா என்றல் அன்பு என்ற பாடல்

vasudevan31355
12th May 2013, 09:38 PM
அன்பு மாசானம் சார்,

மிக்க நன்றி!

நூறு பதிவுகளைத் தாண்டி பயணிக்கும் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.

http://wallpoper.com/images/00/07/92/26/mgr_00079226.jpg

masanam
12th May 2013, 11:16 PM
அன்பு மாசானம் சார்,

மிக்க நன்றி!

நூறு பதிவுகளைத் தாண்டி பயணிக்கும் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.

http://wallpoper.com/images/00/07/92/26/mgr_00079226.jpg

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..வாசுதேவன் அவர்களே..

Richardsof
13th May 2013, 09:34 AM
மறக்க முடியாத அந்த நாட்கள்- மே -1973



மே -11 அன்று வெளியான மக்கள் திலகத்தின்'' உலகம் சுற்றும்

வாலிபன் '' மகத்தான வெற்றி செய்தி கிடைத்தவுடன் மதுரை

மாநகரம் நோக்கி மக்கள் திலகம் ரசிகர்கள் திண்டுக்கல்

இடைதேர்தல் வெற்றிக்காக குவிந்தனர் .




மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்டு கோப்புடன் , திட்டமிட்டு 6 சட்ட

மன்ற தொகுதிகளை பிரித்து கொண்டு இரவு பகல் பாராது

புரட்சித்தலைவரின் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு

சேகரித்து தங்களுடைய அயராத உழைப்பை வெற்றிக்கு

பாடு பட்டார்கள் .


அன்றைய தினம் மத்திய ஆளும் காங்கிரஸ் -பிரதமர் இந்திராகாந்தி

ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்

திராவிட கழகம் - பெரியார்

திராவிட முன்னேற்றகழகம்

கண்ணதாசன்

நடிகர் திலகம் மற்றும் பல நடிகர்கள்

மற்றும் அனைத்து பத்திரிகைகள் - வடநாட்டு பத்திரிகைகள் -

ஆளும் கட்ட்சிகளின் அதிகார பலம்

என்ற பல நெருக்கடிகளை எதிர் கொண்டு நம் மக்கள் திலகம்

நூறு நாள் கட்சி

நடிகர் கட்சி

அரிதாரம் பூசியவர்

அரசியல் அனுபவம் இல்லாதவர்

மலையாளி

என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால்

மக்கள் திலகத்தை எதிரணியினர் மேடை பேச்சாளர்கள் பலரும்

தரமற்ற முறையில் பேசினர்


பொது மக்களும் - மக்கள் திலகத்தின் ரசிகர்களும் - கம்யுனிஸ்ட் தோழர்களும் நம் மக்கள் திலகத்துக்கு அளித்த மாபெரும் வெற்றி பரிசு ''திண்டுக்கல் வெற்றி மாலை ''.

எனவே அன்று தொடங்கி 40 ஆண்டுகளாக


நம்முடைய மக்கள் திலகத்தின் சினிமா


நம்முடைய மக்கள் திலகத்தின் அரசியல்


புகழ் என்றென்றும் ஆளுகிறது .

உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களும் -

அபிமானிகளும் - நடுநிலையாளர்களும் என்றென்றும் பெருமை

கொள்ளும் விதமாக நல்ல கலை உலகம் - அரசியல் சாதனைகள்

நடத்தி நம்மை எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தவிட்ட

மக்கள் திலகம் ஒரு'' உலக வரலாற்று நாயகன் ''

RAGHAVENDRA
13th May 2013, 10:10 AM
என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால் இரவு பகல் பிரச்சாரம்

செய்தனர் மேற்கண்ட ஜாம்பவான்கள் .



இந்தப் பட்டியலில் நடிகர் திலகத்தை சேர்த்திருப்பது துரதிருஷ்டவசமானது. தன்னுடைய இறுதி நாள் வரையில் நாகரீகமான உரையைத் தவிர எந்த ஒரு மேடையிலும் தரமிறங்கி பேசியதில்லை நடிகர் திலகம் அவர்கள். எதிர்க் கருத்தை கருத்தினால் தான் விடையளிப்பாரே தவிர ஜாதி, மத, இன பேதம் என்பதைத் தன் வாழ்விலும் பார்க்காதவர் நடிகர் திலகம். அவர் படங்களால் மட்டுமல்ல தன் வாழ்வினாலும் ஒற்றுமை உணர்வை வலியுறுத்தி அதை செயல் படுத்தியும் காட்டியவர்.

வினோத் சார், you too?

Richardsof
13th May 2013, 10:12 AM
http://youtu.be/VirmpHTsrR0

Richardsof
13th May 2013, 10:22 AM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

1973 திண்டுக்கல் இடைதேர்தல் பிரசாரத்தில் நானும் நேரிடையாக நான்கு நாட்கள் தொடர்ந்து எம்ஜியார் மன்றத்து சார்பாக கலந்து கொண்ட நேரத்தில் அங்கு நடந்த நிகழ்வுகள் பற்றி தொகுப்பாக எழுதினேன் .

மக்கள் திலகத்தை எதிரணியினர் மேடை பேச்சாளர்கள் பலரும்

தரமற்ற முறையில் பேசியதை குறிப்பிட்டேன் .

தேர்தல் பிரச்சார தலைவர்கள் பட்டியலில் நடிகர் திலகம் பெயரை மட்டும் குறிப்பிட்டேன்

சரியான வாக்கியத்தை பதிவு செய்துள்ளேன்

தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் .

RAGHAVENDRA
13th May 2013, 10:30 AM
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி, வினோத் சார்.

vasudevan31355
13th May 2013, 10:44 AM
தேர்தல் பிரச்சார தலைவர்கள் பட்டியலில் நடிகர் திலகம் பெயரை மட்டும் குறிப்பிட்டேன்


தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் .

அப்படியானால் சரி! இருந்தாலும் தர்ம சங்கடமாய் உள்ளது. தேவையில்லை என்பது என் சொந்தக் கருத்து. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Georgevob
13th May 2013, 11:11 AM
இந்தப் பட்டியலில் நடிகர் திலகத்தை சேர்த்திருப்பது துரதிருஷ்டவசமானது. தன்னுடைய இறுதி நாள் வரையில் நாகரீகமான உரையைத் தவிர எந்த ஒரு மேடையிலும் தரமிறங்கி பேசியதில்லை நடிகர் திலகம் அவர்கள். எதிர்க் கருத்தை கருத்தினால் தான் விடையளிப்பாரே தவிர ஜாதி, மத, இன பேதம் என்பதைத் தன் வாழ்விலும் பார்க்காதவர் நடிகர் திலகம். அவர் படங்களால் மட்டுமல்ல தன் வாழ்வினாலும் ஒற்றுமை உணர்வை வலியுறுத்தி அதை செயல் படுத்தியும் காட்டியவர்.

வினோத் சார், you too?

அன்புள்ள வினோத் சார்

பழைய புத்தகங்களில் இருந்து நிறைய நானும் படிதிருகிரேன். மக்கள் திலகத்தை எவ்வாறெல்லாம் தரமற்ற முறையில் பேசினார்கள் என்று. ஆனால் பேசியவர்கள் மக்கள் திலகத்தாலும் வளர்ந்த திமுக கட்சியை சேர்ந்தவர்களே தவிர நடிகர் திலகம் அல்ல. !

ஆகையால் நடிகர் திலகத்தை அந்த திமுக கும்பலுடன் சேர்ப்பது என்பது மிகவும் துரத்ரிஷ்டமானது. இப்படி தான் வரலாற்றின் பல சம்பவங்கள் சரியாக விளக்காததால் தவறாக புரிந்துகொள்ளபடுகின்றன. !


மட்ட்ரவர்கள் அப்படி பேசினாலும் நடிகர் திலகம் அப்படி தரமற்ற முறையில் பேசவில்லை என்று நீங்களே விளக்கம் கொடுக்கலாமே அங்கு நீங்கள் பணியாற்றியவர் என்ற முறையில். !

வருத்தத்துடன்

Richardsof
13th May 2013, 11:24 AM
மனம் சோர்வாக இருந்தால்

ஏமாற்றமாக இருந்தால்

நினைத்தது நடக்காமல் போனால்

மக்கள் திலகத்தின் பாடல்கள் ஆறுதலாக இருக்கும் .

http://youtu.be/iRCbapq1fMA
http://youtu.be/pLXWZDSy7FY

Georgevob
13th May 2013, 11:28 AM
மறக்க முடியாத அந்த நாட்கள்- மே -1973




அரசியல் அனுபவம் இல்லாதவர்


மக்கள் திலகம் ஒரு'' உலக வரலாற்று நாயகன் ''

அரசியல் அனுபவம் இல்லாதவர் என்று எப்படி கூறினார்கள் என்று புரியவில்லை....1953 (நடிகர் திலகம் உறுப்பினராக இல்லாதபோதும் தி மு க விலிருந்து வெளியில் வந்த பிறகிலிருந்து ) முதல் 1972 வரை கிட்டத்தட்ட 19 வருடம் திரு mgr அவர்கள் திமுக வில் முக்கிய அங்கம் வகித்தவர். பல பொதுகூட்டங்களிலும் தன்னுடைய திரைப்படங்களிலும் திமுக வின் கொள்கைகளை பறைசாற்றியவர் திரு mgr . பரஸ்பரம் உறவு நன்றாக இருந்தவரை திரு.mgr ஆல் திமுக வும் , திமுக வால் திரு.mgr உம் வளர்ந்ததை இந்த உலகறியும் விஷயம் தானே !

இதை உலகறியும் !

அப்படி இருக்க இந்த ஒருவாதத்தை மக்கள் முன் கொண்டு சென்றது ஏன் என்று விளங்கவில்லை !

masanam
13th May 2013, 11:33 AM
1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் - நீங்களும் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட - சம்பவத்தை சுருக்கமாக நினைவூட்டியதற்கு நன்றி.. வினோத் ஸார். வாதங்கள், விவாதங்கள் - இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்கள் திலகம் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது வரலாறு. (சௌரிராஜன் ஸார் இதற்கு எதிர் கருத்து சொல்ல மாட்டார் என நம்புகிறேன்...)

Stynagt
13th May 2013, 11:36 AM
படம் அல்ல பாடம் - உரிமைக்குரல்
http://i41.tinypic.com/29m9myp.jpg

நம் தலைவனின் உரிமைக்குரலை கேட்க சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை மாலை காட்சிகள் திரையரங்கிற்கு சென்றேன்.பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தூண்டும் படம்..எல்லா காலத்திற்கும் பொருந்துவது எம்ஜிஆர் படங்கள் மட்டுமே ..எழில் வேந்தனின் அழகு இந்த படத்தில் கூடுதல் பலம்..இளமைத்துள்ளல் இன்னும் அழகு..அதனால்தான் இந்த வெள்ளிவிழா காவியம் இன்னும் வெற்றி காவியமாக இருக்கிறது..தலைவரின் காவியங்கள் அன்றும் வெற்றி கண்டு இன்றும் தொடர் வெற்றி காணுகிறது...ஆனால் பலரின் நிறைய வெற்றி படங்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்கு காரணம் தலைவரின் தீர்க்க தரிசனமே..தலைவர் திரைப்படங்களின் நுணுக்கங்கள் மட்டும் அறிந்தவர் அல்லர்..எல்லா அம்சங்களையும் கொண்டு எக்காலமும் மக்கள் விரும்பும் படங்களை கொடுப்பதில் வல்லவர்..இன்னும் அவர் படங்கள் வசூலை குவிப்பதற்கு அதுவே காரணம்..அந்த படவரிசையில் உரிமைக்குரலும் ஒன்று..மிக அழகான காதல் காவியமே இந்த படத்தில் உள்ளது..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Georgevob
13th May 2013, 11:36 AM
[QUOTE=esvee;1042346]மனம் சோர்வாக இருந்தால்

ஏமாற்றமாக இருந்தால்

நினைத்தது நடக்காமல் போனால்

மக்கள் திலகத்தின் பாடல்கள் ஆறுதலாக இருக்கும் .

அப்படி தோன்றினால், தோன்றும்போது நான் விரும்பி கேட்கும்பாடல் இது.

திருக்குறள் மற்றும் பகவத்கீதையின் கருத்துக்களை எளிய நடையில் கவிஞர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று..!



http://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k&list=PL320AD1B2ABB5D385

masanam
13th May 2013, 11:40 AM
[QUOTE=esvee;1042346]மனம் சோர்வாக இருந்தால்

ஏமாற்றமாக இருந்தால்

நினைத்தது நடக்காமல் போனால்

மக்கள் திலகத்தின் பாடல்கள் ஆறுதலாக இருக்கும் .

அப்படி தோன்றினால், தோன்றும்போது நான் விரும்பி கேட்கும்பாடல் இது.

திருக்குறள் மற்றும் பகவத்கீதையின் கருத்துக்களை எளிய நடையில் கவிஞர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று..!



http://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k&list=PL320AD1B2ABB5D385
நடிகர் திலகத்தின் அற்புதமான பாடல். இதை நடிகர் திலகம் திரியில் பதித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே..

Richardsof
13th May 2013, 11:43 AM
திரு சவுரி சார்

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .
நான் நேரில் சந்தித்த சம்பவங்களை கூறினேன் .

கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல காட்சி தந்த

திண்டுக்கல் நகரம்
திண்டுக்கல் உட்பட 6 சட்ட மன்ற தொகுதிகளில் தீவிர பிரச்ச்சாரம் .

அதில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் - நடிகர்கள் பற்றி குறிப்பிட்டேன் .

''ஒரு நடிகர் ஆரம்பித்த புதிய கட்சி சந்தித்த தேர்தல் சவால்கள் - நேரிடை - மறைமுக தாக்குதல்கள் -ஆளும் கட்சியின் அராஜகம் - பண நெருக்கடி -மிரட்டல்கள் -அடிதடி
என்ற பலமுனை தாக்குதல்களை நம் மக்கள் திலகம் எப்படில்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார் ''
இந்த செய்தியினை பற்றிதான் குறிப்பிட்டேன் .

masanam
13th May 2013, 11:48 AM
திரு சவுரி சார்

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .
நான் நேரில் சந்தித்த சம்பவங்களை கூறினேன் .

கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல காட்சி தந்த

திண்டுக்கல் நகரம்
திண்டுக்கல் உட்பட 6 சட்ட மன்ற தொகுதிகளில் தீவிர பிரச்ச்சாரம் .

அதில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் - நடிகர்கள் பற்றி குறிப்பிட்டேன் .

''ஒரு நடிகர் ஆரம்பித்த புதிய கட்சி சந்தித்த தேர்தல் சவால்கள் - நேரிடை - மறைமுக தாக்குதல்கள் -ஆளும் கட்சியின் அராஜகம் - பண நெருக்கடி -மிரட்டல்கள் -அடிதடி
என்ற பலமுனை தாக்குதல்களை நம் மக்கள் திலகம் எப்படில்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார் ''
இந்த செய்தியினை பற்றிதான் குறிப்பிட்டேன் .

வினோத் ஸார், நீங்கள் நடந்த சம்பவத்தை தானே (ரொம்ப மென்மையாக & சுருக்கமாக) விவரித்துள்ளீர்கள். என் போன்றவர்களுக்கு தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

Georgevob
13th May 2013, 11:53 AM
திரு சவுரி சார்

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .
நான் நேரில் சந்தித்த சம்பவங்களை கூறினேன் .

கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல காட்சி தந்த

திண்டுக்கல் நகரம்
திண்டுக்கல் உட்பட 6 சட்ட மன்ற தொகுதிகளில் தீவிர பிரச்ச்சாரம் .

அதில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் - நடிகர்கள் பற்றி குறிப்பிட்டேன் .

''ஒரு நடிகர் ஆரம்பித்த புதிய கட்சி சந்தித்த தேர்தல் சவால்கள் - நேரிடை - மறைமுக தாக்குதல்கள் -ஆளும் கட்சியின் அராஜகம் - பண நெருக்கடி -மிரட்டல்கள் -அடிதடி
என்ற பலமுனை தாக்குதல்களை நம் மக்கள் திலகம் எப்படில்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார் ''
இந்த செய்தியினை பற்றிதான் குறிப்பிட்டேன் .

அன்புள்ள எஸ்வி சார்
நீங்கள் குறிப்பிட்டதை நான் தவறு என்று கூறவில்லையே...நீங்கள் எழுதியது பல குற்றவாளிகள் நடுவில் உள்ள ஒரு நல்லவனும் குற்றவாளி என்று நினைக்கும் காலமிது.

அப்படி இருக்க நீங்கள் நடிகர் திலகத்தின் பெயரை இதில் பொத்தன்பொதுவாக சேர்த்தது வருத்தமளிக்கிறது என்று கூறினேன்...அவதூறு கூறியவர்கள் யார் யாரோ ...அந்த லிஸ்டில் நடிகர் திலகம் பேரும் நீங்கள் எழுதும்போது படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?

இது உங்களுக்கும் தெரியும் !

நீங்கள் நினைத்திருந்தால் அப்படி பேசியவர்கள் மத்தியில் நடிகர் திலகம் ஒரு விதிவிலக்கு என்று எழுதியிருக்க வேண்டும். ! இல்லையா ?

இதுவரையில் தாங்கள் அதை மாற்றி எழுதவில்லை. அப்படிஎன்றால் என்ன அர்த்தம் ? படிப்பவர்கள் தவறான தகவல்களையும் உள்ளடக்கிய நீங்கள் எழுதியதை படிக்கட்டும் என்று தானே ?

Georgevob
13th May 2013, 11:58 AM
[QUOTE=Sowrirajann Sri;1042354]
நடிகர் திலகத்தின் அற்புதமான பாடல். இதை நடிகர் திலகம் திரியில் பதித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே..

திரு.மாசனம் சார்

உங்கள் விருப்பத்திற்கு இணங்க அங்கயும் பதிவு செய்துவிட்டேன் !

Richardsof
13th May 2013, 12:03 PM
சவுரி சார்


அனல் பறக்கும் பிரச்சாரத்தில் காரசாரமான -நிலை தாழ்ந்து

பிரயோகித்த வாசகங்கள் ..........



இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த தலைவர்கள் பெயர்கள் குறிப்பிட்டேன் .நடிகர் திலகம் இப்படி பேசினார் என்று எங்குமே குறிப்பிடாத போது ''தவறாக புரிதல் '' வந்தது வியப்பாக உள்ளது .

Richardsof
13th May 2013, 12:09 PM
http://youtu.be/KPYCUAZolEU

Richardsof
13th May 2013, 12:11 PM
http://youtu.be/KqFQbzCfSl8

Georgevob
13th May 2013, 12:13 PM
1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் - நீங்களும் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட - சம்பவத்தை சுருக்கமாக நினைவூட்டியதற்கு நன்றி.. வினோத் ஸார். வாதங்கள், விவாதங்கள் - இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்கள் திலகம் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது வரலாறு. (சௌரிராஜன் ஸார் இதற்கு எதிர் கருத்து சொல்ல மாட்டார் என நம்புகிறேன்...)

அன்பு நண்பர் திரு.மாசனம் அவர்களுக்கு

எல்லா கருத்திற்கும் வீம்புக்கென்று மறுப்பு தெரிவிப்பவன் அல்ல நான் என்பதை நீங்களும் மட்ட்ரவர்களும் அறிவீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது..ஆனால் திரு.வினோத் அவர்கள் என்னைப்பற்றி நன்கு அறிவார்கள். இது உங்களுக்கு தெரியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது !

நடந்த வரல்லற்று சம்பவங்கள் அப்படியே நடந்திருக்குமாயின் அதை நான் என்றுமே மறுக்கவோ வார்த்தைகள் இட்டு மறைக்கவோ மாட்டேன்...!

உண்மை ..உண்மையாக , உண்மையாக போக வேண்டும் என்பது தான் என் நேற்றைய, இன்றைய, நாளைய நோக்கமாகும். ! பாருங்கள் இதில் கூட மக்கள் திலகத்தின் திரைப்பட பெயர் தான் நான் பயன் படுத்துகிறேன் !

Georgevob
13th May 2013, 12:26 PM
சவுரி சார்


அனல் பறக்கும் பிரச்சாரத்தில் காரசாரமான -நிலை தாழ்ந்து

பிரயோகித்த வாசகங்கள் ..........



இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த தலைவர்கள் பெயர்கள் குறிப்பிட்டேன் .நடிகர் திலகம் இப்படி பேசினார் என்று எங்குமே குறிப்பிடாத போது ''தவறாக புரிதல் '' வந்தது வியப்பாக உள்ளது .

உங்களுக்கு எல்லாமே வியப்பு தான் சார்...! உங்களுடைய வியப்பின் வன்மையை நான் அறியாதவன ?

ஒரு உதாரணம் :

ஒரு கொலை நடந்திருகிறது

அந்த இடத்தில் சடலத்திற்கு பக்கத்தில் கத்தியை பிடித்தபடி ஒருவன் நின்றுகொண்டிருந்தான் அவனை போலீஸ் கைது செய்தது என்ற செய்தியை பொதுவாக ஒருவர் படிக்கும்போது கத்திவைதவன் கொலை செய்திருப்பான் என்றும் கொலை செய்திருப்பானோ என்றும் தான் நினைப்பார்கள் பெரும்பான்மையானவர்கள்.

அவன் நிரபராதி என்பது அவனை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்கும். ஆனால் பெரும்பான்மை மக்களை பொறுத்தவரையில் அவன் பெயர் ?

Georgevob
13th May 2013, 12:36 PM
இந்த பாடலும் அருமையான கருத்தை கூறும் பாடல் தான் சார் ! ஆசை முகம் பாடலை போல !

http://www.youtube.com/watch?v=kl5OvbE6EOk

Richardsof
13th May 2013, 12:36 PM
விவாதத்திற்கு இத்துடன் முற்றுபுள்ளி வைக்கலாமே சவுரி சார் .நடிகர் திலகம் -வந்தார் -ஆதரவு திரட்டினார் .யாரையும் தவறாக பேசவில்லை .

உங்களின் கூற்றுப்படி

உங்களின் கற்பனைப்படி

விட்டு விடுங்கள் ....

உங்களின் ரசனைக்காக

http://youtu.be/QyRvWAGP1XM

Georgevob
13th May 2013, 12:46 PM
விவாதத்திற்கு இத்துடன் முற்றுபுள்ளி வைக்கலாமே சவுரி சார் .நடிகர் திலகம் -வந்தார் -ஆதரவு திரட்டினார் .யாரையும் தவறாக பேசவில்லை .

உங்களின் கூற்றுப்படி

உங்களின் கற்பனைப்படி

விட்டு விடுங்கள் ....

உங்களின் ரசனைக்காக


எஸ்வி சார்,
எனக்காக நீங்கள் எதுவும் செய்யவேண்டாம் !

என் கற்பனை எதுவும் இல்லை..

காரணம் நீங்கள் அந்த காலத்தில் பங்குகொண்டவர் ..எனக்கு அப்போது 3 வயது ( பிறந்த தேதி மாதம் வருடம் 8-4-1971)

நான் படித்த பழைய புத்தகத்தில் யார் யார் பேசினார்களோ அதை வைத்து நான் எழுதினேன்..! எதையும் திரிக்கவும் இல்லை..மறைக்கவும் இல்லை...

இதற்காக நீங்கள் தேடி..தேடி..Paadal padhiya vendaam...காரணம்...அது எனக்கும் கை வந்த கலை தான் ! நானும் கிட்டத்தட்ட 95% MGR padalgalai Arivaen !

இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை எது சொல்ல ?

http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss

Stynagt
13th May 2013, 01:32 PM
The God who devastate untouchability

http://i39.tinypic.com/6z4vpe.jpg

Stynagt
13th May 2013, 02:16 PM
எங்கேயும் நடனமாடும் எங்கள் தெய்வம்
http://i42.tinypic.com/33u4aqg.jpg

Richardsof
13th May 2013, 02:17 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/493cbb2b-6703-4d8e-bcfe-70c12e8dd51d_zps455e87bd.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/493cbb2b-6703-4d8e-bcfe-70c12e8dd51d_zps455e87bd.jpg.html)

Stynagt
13th May 2013, 02:21 PM
அறுபதிலும் இருபதை கண்ட இதய தெய்வம்
http://i44.tinypic.com/ax02mg.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th May 2013, 02:22 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/493cbb2b-6703-4d8e-bcfe-70c12e8dd51d_zps455e87bd.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/493cbb2b-6703-4d8e-bcfe-70c12e8dd51d_zps455e87bd.jpg.html)

thank you vinodh sir.

Stynagt
13th May 2013, 02:29 PM
In theatre
http://i39.tinypic.com/23441k.jpg

Stynagt
13th May 2013, 02:31 PM
http://i43.tinypic.com/358c6tu.jpg

masanam
13th May 2013, 02:33 PM
விவாதத்திற்கு இத்துடன் முற்றுபுள்ளி வைக்கலாமே சவுரி சார் .நடிகர் திலகம் -வந்தார் -ஆதரவு திரட்டினார் .யாரையும் தவறாக பேசவில்லை .

உங்களின் கூற்றுப்படி

உங்களின் கற்பனைப்படி

விட்டு விடுங்கள் ....

உங்களின் ரசனைக்காக

http://youtu.be/QyRvWAGP1XM

வினோத் ஸார், தகுந்த பதில். பொருத்தமான பாடல்.

Stynagt
13th May 2013, 02:34 PM
http://i40.tinypic.com/4josc9.jpg

masanam
13th May 2013, 02:36 PM
In theatre
http://i39.tinypic.com/23441k.jpg
கலியபெருமாள் ஸார், அறுநூறைக் கடந்த தங்களின் பதிவுகள் தொடரட்டும்..வாழ்த்துகள்.

Stynagt
13th May 2013, 02:38 PM
http://i40.tinypic.com/351aalh.jpg

Stynagt
13th May 2013, 02:39 PM
மிகவும் நன்றி திரு. மாசானம் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
13th May 2013, 02:50 PM
புதுச்சேரி நகரில் உரிமைக்குரலின் போஸ்டர் அணிவகுப்பு

http://i44.tinypic.com/33yhkkp.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
13th May 2013, 02:52 PM
NAMADHU MAKKAL THILAGAM THIRIKKU


http://youtu.be/0ueLSMCUa6Y

Stynagt
13th May 2013, 02:57 PM
http://i43.tinypic.com/34j6idy.jpg

Stynagt
13th May 2013, 03:00 PM
http://i44.tinypic.com/32zjls2.jpg

mahendra raj
13th May 2013, 03:29 PM
It is a well known fact that MGR is very, very careful with both dialogues and songs. He will ensure that there are no negative elements in both these as he knows too well that whatever he utters on screen is taken as the gospel truth by his ardent fans. He will not condone dialogues containing demeaning words like 'dey', 'podaa', 'vaada', 'ennadi' etc. on villaineous characters. That is also one of the reason he is still respected for his respect of humankind.

But, in the film 'Thaaiku Thalai Magan' (1967) MGR uses one demeaning word on Rajhshri, the keep of his elder brother Ashokan. The word in question was 'naai' (dog). He questions his brother as to why he should get involved himself with 'kanda kanda naai' referring to the vamp, Rajhshri. I saw a re-run of this film recently on TV and am wondering as to how Aroordass could have penned such a sensitive dialogue for MGR and whether the latter was aware of the demeaning word on a lady. I am not sure whether it was Aroordass or someone else.

mahendra raj
13th May 2013, 03:41 PM
மறக்க முடியாத அந்த நாட்கள்- மே -1973



மே -11 அன்று வெளியான மக்கள் திலகத்தின்'' உலகம் சுற்றும்

வாலிபன் '' மகத்தான வெற்றி செய்தி கிடைத்தவுடன் மதுரை

மாநகரம் நோக்கி மக்கள் திலகம் ரசிகர்கள் திண்டுக்கல்

இடைதேர்தல் வெற்றிக்காக குவிந்தனர் .




மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்டு கோப்புடன் , திட்டமிட்டு 6 சட்ட

மன்ற தொகுதிகளை பிரித்து கொண்டு இரவு பகல் பாராது

புரட்சித்தலைவரின் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு

சேகரித்து தங்களுடைய அயராத உழைப்பை வெற்றிக்கு

பாடு பட்டார்கள் .


அன்றைய தினம் மத்திய ஆளும் காங்கிரஸ் -பிரதமர் இந்திராகாந்தி

ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்

திராவிட கழகம் - பெரியார்

திராவிட முன்னேற்றகழகம்

கண்ணதாசன்

நடிகர் திலகம் மற்றும் பல நடிகர்கள்

மற்றும் அனைத்து பத்திரிகைகள் - வடநாட்டு பத்திரிகைகள் -

ஆளும் கட்ட்சிகளின் அதிகார பலம்

என்ற பல நெருக்கடிகளை எதிர் கொண்டு நம் மக்கள் திலகம்

நூறு நாள் கட்சி

நடிகர் கட்சி

அரிதாரம் பூசியவர்

அரசியல் அனுபவம் இல்லாதவர்

மலையாளி

என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால்

மக்கள் திலகத்தை எதிரணியினர் மேடை பேச்சாளர்கள் பலரும்

தரமற்ற முறையில் பேசினர்


பொது மக்களும் - மக்கள் திலகத்தின் ரசிகர்களும் - கம்யுனிஸ்ட் தோழர்களும் நம் மக்கள் திலகத்துக்கு அளித்த மாபெரும் வெற்றி பரிசு ''திண்டுக்கல் வெற்றி மாலை ''.

எனவே அன்று தொடங்கி 40 ஆண்டுகளாக


நம்முடைய மக்கள் திலகத்தின் சினிமா


நம்முடைய மக்கள் திலகத்தின் அரசியல்


புகழ் என்றென்றும் ஆளுகிறது .

உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களும் -

அபிமானிகளும் - நடுநிலையாளர்களும் என்றென்றும் பெருமை

கொள்ளும் விதமாக நல்ல கலை உலகம் - அரசியல் சாதனைகள்

நடத்தி நம்மை எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தவிட்ட

மக்கள் திலகம் ஒரு'' உலக வரலாற்று நாயகன் ''

Bro. Eswee, Kannadhasan resigned from DMK in 1961 and in 1973 he was in Congress. Therefore, your statement that Kannadhasan was there on behalf of DMK is not true.

ainefal
13th May 2013, 03:44 PM
http://i39.tinypic.com/2vn3vch.jpg

எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள்
என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?

Thanks to Mr. Ashok Kumar

mahendra raj
13th May 2013, 03:56 PM
Ulagam Sutrum Vaaliban in English title are:

World Roaming Bachelor (in one webiste)

World Trotting Youth

Hi All, the National Library Board of Singapore (NLB) has the archives of MGR and his troupe's visitation to Singapore and Malaysia extracted from the English daily Straits Times, Malay daily Berita Harian and the Tamil daily, Tamil Murasu. Most of the archived reports can be read on line except for some as one needs to be a member of NLB. Unfortunately, the news reports cannot be copied but it can be obtained for a fee.

Try accessing the NLB and you will be overwhelmed with the numerous vernacular and English news report on the shooting as well as interviews given by MGR to the English press in 1970 (if I am not mistaken in the month of September/October). The key word in the search engine of the NLB is 'MGR and Ulagam Sutrum Vaaliban shooting'. Happy retrograde surfing!

Richardsof
13th May 2013, 03:58 PM
Kannadhasan resigned from DMK in 1961 and in 1973 he was in Congress. Therefore, your statement that Kannadhasan was there on behalf of DMK is not true.

pl read my posting. i never mentioned about kannadasan as d.m.k

only mentioned kannadasan who canvased in that election against m.g.r

Stynagt
13th May 2013, 05:14 PM
உரிமைக்குரலில் அண்ணன் தம்பியின் பாசபோராட்டம்
http://i43.tinypic.com/15g9dv5.jpg

Stynagt
13th May 2013, 05:17 PM
காவியம் சொல்லும் காதல் காட்சிகள் - மென்மையான காதல் காட்சிகளில் மேன்மையானவர்
http://i43.tinypic.com/10ymeiq.jpg

Stynagt
13th May 2013, 05:23 PM
விழியே கதை எழுது - கண்ணீரில் எழுதாதே
நிகரில்லா நிலைத்து நின்ற பாடல்..இன்றைய தலைமுறையினராலும் விரும்பப்படும் பாடல்..பள்ளி பேருந்துகளில் இந்த பாடல் ஒளிபரப்பப்படும்போது..ஒன்ஸ் மோர் கேட்ட பாடல்..கேட்க கேட்க திகட்டாத தேன் சொட்டும் பாடல்..வினோத் சார் எனக்காக மீண்டும் ஒருமுறை பதிவிடுங்கள்..
http://i44.tinypic.com/21ms30i.jpg

Stynagt
13th May 2013, 05:26 PM
http://i40.tinypic.com/20k94ly.jpg

masanam
13th May 2013, 05:55 PM
தோல்விகளைச் சந்தித்த ஸ்ரீதருக்கு உதவ உரிமைக்குரல் என்ற படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.

'சந்திரமுகி', 'சின்னத்தம்பி' ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் பி.வாசு. இவரின் தந்தை பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப்மேனாக இருந்தார்.

தன் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார் ஸ்ரீதர். அதற்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. 'உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம். ஆனால் நாம் இருவரும் இது குறித்து பேசவேண்டும். ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்தித்துப் பேசுவோம்' என்று எம்.ஜி.ஆர். தகவல் அனுப்பினார்.

இதனால் நெகிழ்ந்து போன ஸ்ரீதர், 'உங்கள் வீட்டுக்கு வந்து சந்திக்கிறேன்' என்று எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். மறுநாள் காலை தன் ராமாவரம் தோட்டத்திற்கு வருமாறும், இருவரும் ஒன்றாக சிற்றுண்டி சாப்பிடுவோம் என்றும் எம்.ஜி.ஆர். அழைத்தார். அதன்படி மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்குச் சென்று அவரை சந்தித்தார் ஸ்ரீதர்.

'உங்களை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்' என்று ஸ்ரீதர் கூற, 'உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சி' என்றார், எம்.ஜி.ஆர். சிற்றுண்டி சாப்பிட்டபடி, இருவரும் மனம் விட்டுப் பேசினார்கள். 'நீங்களும், நானும் ஒன்று சேருவதை விரும்பாதவர்கள் நமக்குள் பிளவு ஏற்படுத்த ஏதாவது முயற்சி செய்யக்கூடும். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். என்னிடம் விளக்கம் கேளுங்கள்' என்று ஸ்ரீதர் கூறியபோது, எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார்.

'நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம் ஸ்ரீதர்! உங்களுக்கு எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமானாலும் முன்னுரிமை கொடுத்து தேதி ஒதுக்கித் தருகிறேன். எப்படியும் மூன்று மாதங்களுக்குள் உங்கள் படத்தை முடித்துக் கொடுக்கிறேன். கவலையை விடுங்கள். மேலே ஆக வேண்டியதை கவனியுங்கள்' என்றார்.

ஸ்ரீதர் விடைபெற எண்ணியபோது, 'ஒரு நிமிஷம் உட்காருங்கள்' என்று கூறிய எம்.ஜி. ஆர்., தன் செயலாளரை அழைத்து ஒரு கடிதம் தயாரிக்கச் சொல்லி, அதில் தன் கையெழுத்தைப் போட்டு, ஸ்ரீதரிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் மெய் சிலிர்த்துப் போனார், ஸ்ரீதர். 'நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவர் படத்துக்கு முன்னுரிமை தந்து மூன்று மாதங்களுக்குள் முடித்துத்தர சம்மதிக்கிறேன்' என்று அக்கடிதத்தில் எம்.ஜி.ஆர். எழுதியிருந்தார்.

'நீங்கள் சொன்னால் போதாதா? எழுதி கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டுமா?' என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் ஸ்ரீதர் கூறினார். 'ஸ்ரீதர்! இது உங்களுக்காக அல்ல; பைனான்சியர்களுக்காக! இது பெரிய பட்ஜெட் படம். பணப்பற்றாக்குறையால் நீங்கள் சிரமப்படக்கூடாது. இந்தக் கடிதத்தைக் காட்டினால், பைனான்சியர்கள் உடனடியாக உங்களுக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள்' என்றார் எம்.ஜி.ஆர்.

இதைக்கேட்டு ஸ்ரீதர் கண் கலங்கிவிட்டார். எம்.ஜி.ஆர். சொன்னது உண்மையாயிற்று. ஸ்ரீதர் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததுமே, பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் ஸ்ரீதர் வீட்டை மொய்க்கத் தொடங்கினர். படம் தயாராவதற்கு முன்பே தேவையான பணம் கிடைத்துவிட்டது. ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த அந்தப்படம் 'உரிமைக்குரல்.' இதில் எம்.ஜி.ஆரின் ஜோடி லதா. வேட்டியை புது மாதிரி (ஆந்திர பாணியில்) கட்டிக்கொண்டு எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆர். முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், படம் வேகமாக வளர்ந்தது.

எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் மனத்தாங்கல் இருந்து வந்த நேரம் அது. எம்.ஜி.ஆரைத் தாக்கி, கண்ணதாசன் ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அப்படியிருந்தும், கண்ணதாசன் எழுதிய பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்தார். குறிப்பாக, 'விழியே கதை எழுது' என்ற பாடல் காட்சி, மிகச்சிறப்பாக அமைந்தது.

1974-ல் உரிமைக்குரல் ரிலீஸ் ஆயிற்று. 'எம்.ஜி.ஆர்- ஸ்ரீதர் இணைந்து எடுத்த படம் வெற்றி பெறாது' என்று சிலர் சொன்ன ஆரூடம் பொய்யானது. படம் சூப்பர் ஹிட்! எம்.ஜி.ஆர். ரசிகர்கள், 'இது எம்.ஜி.ஆர். படம். பிரமாதம்!' என்றார்கள். ஸ்ரீதர் ரசிகர்கள், 'இது ஸ்ரீதர் படம்தான். அவருடைய தனித்தன்மையை விட்டுவிடவில்லை' என்றும் புகழ்ந்தார்கள். இந்தப்படத்தின் வெற்றி, சித்ராலயாவை நிதி நெருக்கடியில இருந்து பெரும் அளவுக்கு மீட்டது. ஸ்ரீதர் உற்சாகம் அடைந்தார். சிவாஜி நடித்து, பாதியில் நின்ற 'ஹீரோ 72' படத்தின் பெயரை 'வைரநெஞ்சம்' என்று மாற்றி, விரைவாகப் படப்பிடிப்பு நடத்தி, ரீலீஸ் செய்தார்.

பத்மபிரியா அறிமுகமான படம் இது. இந்த சமயத்தில், சடையப்ப செட்டியார் என்ற தயாரிப்பாளரும், மதன் என்ற பைனான்சியரும் ஸ்ரீதரை சந்தித்தனர். 'நாங்கள் இருவரும் உங்களுடன் கூட்டாக சேர்ந்து, எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறோம்' என்று கூறினார்கள். அதற்கு ஸ்ரீதர் சம்மதித்தார். படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதம் தெரிவித்ததுடன், 'கதையைக்கூட எனக்குக் கூறத் தேவை இல்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல் நாள் வந்து என் கேரக்டர் பற்றி சொல்லுங்கள், போதும்' என்றார். 'மீனவ நண்பன்' என்ற பெயரில் படத்தைத் தயாரிக்க ஸ்ரீதர் தீர்மானித்தார். இதே நேரத்தில் ஜேயார் மூவிசார் ஸ்ரீதரை அணுகி, 'எம்.ஜி.ஆரை வைத்து நாங்கள் ஒரு படம் தயாரிக்கிறோம். அதை நீங்கள் டைரக்ட் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஸ்ரீதர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். படத்துக்கு 'அண்ணா! நீ என் தெய்வம்' என்று பெயர் சூட்டப்பட்டது. 'இந்தப்படத்தை பிரமாதமாக எடுப்போம்' என்றார், எம்.ஜி.ஆர். முதலில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வேகமாக வளர்ந்து வந்த இப்படம் இடையில் சில மாதங்கள் தடைப்பட்டு நின்றது. காரணம், ஸ்ரீதருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து. அதுபற்றி தன் வாழ்க்கை வரலாற்றில் ஸ்ரீதர் எழுதியிருப்பதாவது:-

(Source: http://cinema.maalaimalar.com/2012/03/27180533/tamil-cinema-history-director.html)

masanam
13th May 2013, 05:58 PM
தோல்விகளைச் சந்தித்த ஸ்ரீதருக்கு உதவ உரிமைக்குரல் என்ற படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.
(தொடர்ச்சி)

'ஒரு நாள் இரவு நான் பாத்ரூமிலிருந்து வெளியே வரும்போது தரை வழுக்கி, தலைகுப்புற விழுந்துவிட்டேன். கீழே கிடந்த ஒரு இரும்புக்கம்பி இடது கண்ணில் குத்த, என் விழியே வெளியே வந்துவிட்டது. நடு இரவில் பிரபல கண் டாக்டர் பத்ரிநாத்தைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்து, உடனடி சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்குப் போனேன். இரவு டியூட்டியில் இருந்த டாக்டர், விழியைப் பொருத்தித் தைத்துவிட்டார். மறுநாள் டாக்டர் பத்ரிநாத்திடம் போனபோது அவர் ரொம்ப வருத்தப்பட்டுவிட்டார். 'உடனே என்னிடம் வந்திருக்க வேண்டியதுதானே?' கண் சிகிச்சை என்பது ஸ்பெஷலிஸ்டுகள் கவனிக்க வேண்டியது அல்லவா? இது கூட தெரியவேண்டாமா? இப்போது விஷயம் சிக்கலாகிவிட்டதே!' என்று கூறி, சிகிச்சை ஆரம்பித்தார்.

அவரிடம் முதலிலேயே சென்றிருந்தால் சீக்கிரம் குணமாகியிருக்கலாம்; தாமதம் செய்ததால் குணம் அடைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.' இவ்வாறு ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

குணம் அடைந்ததும், 'அண்ணா, நீ என் தெய்வம்', 'மீனவ நண்பன்' ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பையும் தொடங்கினார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. தேர்தல் இந்த சமயத்தில் 1977 தேர்தல் வந்தது. அதனால், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தேர்தல் பிரசாரத்துக்கு சென்றார், எம்.ஜி.ஆர். தேர்தலில் அவருடைய 'அண்ணா தி.மு.க' வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீதரை எம்.ஜி.ஆர். அழைத்தார். 'மீனவ நண்பன் முடிவடைய இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும்' என்று கேட்டார். 'இரண்டு நாட்கள் கொடுத்தால் போதும்' என்றார், ஸ்ரீதர். உடனடியாக எம்.ஜி.ஆர். தேதி கொடுத்தார். அந்தத் தேதிகளில் படப்பிடிப்பு நடந்து, 'மீனவ நண்பன்' பூர்த்தி ஆயிற்று. ('அண்ணா, நீ என் தெய்வம்' படம், 4 ஆயிரம் அடிதான் தயாராகி இருந்தது. அந்தக் காட்சிகளை, பின்னர் நடிகர் - டைரக்டர் கே.பாக்யராஜ் தன்னுடைய 'அவசர போலீஸ் 100' படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.) தமிழக முதல்-அமைச்சராக 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்.

பதவி ஏற்பு விழாவுக்கு ஸ்ரீதரை அழைத்து வி.ஐ.பி.க்களின் வரிசையில் அமரச் செய்தார். 'மீனவ நண்பன்' 14-8-1977 அன்று வெளிவந்தது. 'உரிமைக் குரல்' போல் சூப்பர் ஹிட்டாக அமையவில்லை என்றாலும் நூறு நாள் ஓடியது. (முதல்-அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்து முடித்த மற்றொரு படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'. இது 14-1-1978-ல் வெளியானது.) (Source: http://cinema.maalaimalar.com/2012/03/27180533/tamil-cinema-history-director.html)

Stynagt
13th May 2013, 06:38 PM
உரிமைக்குரல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்..உரிமைக்குரல் ஸ்ரீதர் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் எம்ஜிஆரின் ஆலோசனைப்படியே எடுக்கப்பட்டது..உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், விழியே கதை எழுது பாடல்...முதலில் இந்த பாடல் முழுவதும் ஆற்றங்கரையிலே சோகப்பாடலாக எடுக்க தீர்மானிக்கப்பட்டது..அப்போது மக்கள் திலகம் குறுக்கிட்டு இதில் ஒரு கனவு காட்சியை சேருங்கள் என்று சொல்லியிருக்கிறார்..ஸ்ரீதர் அவர்களுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை..வேண்டாமே அப்படியே இருக்கட்டும் என்றார்..ஆனால் தலைவர் அவர்களோ நீங்கள் கனவு சீன் வையுங்கள்..நிச்சயம் நன்றாய் இருக்கும்..அனைவரையும் இழுக்கும் என்றார்...ஸ்ரீதர் அரை மனதோடு ஒத்துக்கொண்டார்..மேலும் அந்த கனவு காட்சியில் தேவ தூதர்கள் போல இறக்கை வைக்க சொல்லவும் ஸ்ரீதருக்கு மிகவும் பயமாக போய்விட்டது..எம்ஜிஆர் வற்புறுத்தலால் அதுவும் நிறைவேறியது..படம் ரிலீஸ் ஆகி அந்த பாடலுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்ததும்தான்..எம்ஜிஆரின் மீது ஸ்ரீதருக்கு மேலும் மதிப்பு கூடியது..இவர் இயக்குனருக்கே இயக்குனர் என புகழ்ந்தார்...அந்த பாடல் இன்னும் சாகா வரம் பெற்றிருக்கிறது..மேலும் ஒரு தகவல்...பல படங்கள் எடுத்து ஸ்ரீதரின் சித்ராலய நிறுவனம் பெரும் கடனில் சிக்கியபோது, ஹீரோ 72 (பின்னர் வைர நெஞ்சம்) என்ற படத்தை முடிக்க முடியாமல் தவித்தபோது..எம்ஜிஆரை வைத்து படம் எடுங்கள் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்று யோசனை சொன்னவர் ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார்..தலைவரும் ஆபத்தாண்டவனாக ஸ்ரீதருக்கு குறுகிய காலத்திலே ஒரு பெரிய வெற்றி படத்தை முடித்து கொடுத்து ஸ்ரீதரின் கடன் சுமையைக் குறைத்து அவர் வாழ்க்கையில் விளக்கேற்றி ஒளிவிளக்கானார்.
நன்றி..மாலை மலர்..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

masanam
13th May 2013, 06:58 PM
உரிமைக்குரல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்..உரிமைக்குரல் ஸ்ரீதர் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் எம்ஜிஆரின் ஆலோசனைப்படியே எடுக்கப்பட்டது..உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், விழியே கதை எழுது பாடல்...முதலில் இந்த பாடல் முழுவதும் ஆற்றங்கரையிலே சோகப்பாடலாக எடுக்க தீர்மானிக்கப்பட்டது..அப்போது மக்கள் திலகம் குறுக்கிட்டு இதில் ஒரு கனவு காட்சியை சேருங்கள் என்று சொல்லியிருக்கிறார்..ஸ்ரீதர் அவர்களுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை..வேண்டாமே அப்படியே இருக்கட்டும் என்றார்..ஆனால் தலைவர் அவர்களோ நீங்கள் கனவு சீன் வையுங்கள்..நிச்சயம் நன்றாய் இருக்கும்..அனைவரையும் இழுக்கும் என்றார்...ஸ்ரீதர் அரை மனதோடு ஒத்துக்கொண்டார்..மேலும் அந்த கனவு காட்சியில் தேவ தூதர்கள் போல இறக்கை வைக்க சொல்லவும் ஸ்ரீதருக்கு மிகவும் பயமாக போய்விட்டது..எம்ஜிஆர் வற்புறுத்தலால் அதுவும் நிறைவேறியது..படம் ரிலீஸ் ஆகி அந்த பாடலுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்ததும்தான்..எம்ஜிஆரின் மீது ஸ்ரீதருக்கு மேலும் மதிப்பு கூடியது..இவர் இயக்குனருக்கே இயக்குனர் என புகழ்ந்தார்...அந்த பாடல் இன்னும் சாகா வரம் பெற்றிருக்கிறது..மேலும் ஒரு தகவல்...பல படங்கள் எடுத்து ஸ்ரீதரின் சித்ராலய நிறுவனம் பெரும் கடனில் சிக்கியபோது, ஹீரோ 72 (பின்னர் வைர நெஞ்சம்) என்ற படத்தை முடிக்க முடியாமல் தவித்தபோது..எம்ஜிஆரை வைத்து படம் எடுங்கள் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்று யோசனை சொன்னவர் ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார்..தலைவரும் ஆபத்தாண்டவனாக ஸ்ரீதருக்கு குறுகிய காலத்திலே ஒரு பெரிய வெற்றி படத்தை முடித்து கொடுத்து ஸ்ரீதரின் கடன் சுமையைக் குறைத்து அவர் வாழ்க்கையில் விளக்கேற்றி ஒளிவிளக்கானார்.
நன்றி..மாலை மலர்..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...
"நஷ்டத்தில் இருந்து மீள எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுங்கள்!- ஸ்ரீதருக்கு நடிகர் ராஜேந்திர குமார் யோசனை" என்ற தலைப்பில் மாலைமலர் சினி வரலாறு பகுதியில் இந்த தகவல் விரிவாக வந்துள்ளது. http://cinema.maalaimalar.com/2012/03/26175811/mgr-director-sridhar-actor-raj.html

Georgevob
13th May 2013, 08:51 PM
மாலைமலர் எப்போதுமே முன்னுக்கு பின் முரணாக எழுதும் வழக்கம் கொண்ட ஒரு செய்தித்தாள்...
அதை இதை பார்த்து நண்பர்கள் புரிந்துகொள்ளலாம்.

இங்கே கொடுக்கபட்டிருக்கும் இயக்குனர் அவர்களை பற்றிய செய்தி
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 26, 5:58 PM ஈஸ்ட் -

இதில் " ஏற்கனவே எடுக்கப்பட்ட சில படங்களும் தோல்வி அடைந்திருந்ததால், மொத்தத்தில் கணக்கு போட்டுப் பார்த்தபோது, சித்ராலயாவின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது." என்று மாலைமலர் எழுதி இருந்தது...!

ஆனால்...இதே மாலைமலர் அந்த செய்தியை இடுவதற்கு முதல் நாள் வேறு விதமாக
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 25, 5:21 PM ஈஸ்ட் பதிவு செய்து இருந்தது...


http://cinema.maalaimalar.com/2012/03/25172103/sivantha-man-production-forieg.html

அதில் ஸ்ரீதரின் சித்ராலயா, தமிழிலும், இந்தியிலும் பல படங்களை தயாரித்தது. ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தாலும், பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன. பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றால் பொருளாதார நெருக்கடி ஒருவருக்கு வரும் என்பது மாலைமலரின் நம்பிக்கை போலும் ! கோவை செழியன் தயாரித்த 'சுமைதாங்கி'யை, ஸ்ரீதர் டைரக்ட் செய்தார்.

ஜெமினிகணேசன் -தேவிகா நடித்த அந்தப்படம், வர்த்தக ரீதியில் பெரிய லாபம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை யென்றாலும், நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. தனக்கு இன்னொரு படத்தை டைரக்ட் செய்து தரும்படி ஸ்ரீதரிடம் கோவை செழியன் கேட்டுக்கொண்டதன் பேரில், ஸ்ரீதர் இயக்கிய படம் 'ஊட்டி வரை உறவு.' சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்த இந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

கலர்ப்படங்கள் மிகுதியாக வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், 'நெஞ்சிருக்கும் வரை' படத்தை கறுப்பு - வெள்ளையில் ஸ்ரீதர் தயாரித்தார். காரணம், வறுமையை மையமாகக் கொண்ட கதை.எனவே சிவாஜி கணேசன், முத்துராமன், கே.ஆர். விஜயா ஆகியோர் நடித்த இந்தப் படத்தை கறுப்பு -வெள்ளையில் எடுத்ததுடன், நட்சத்திரங்களுக்கு 'மேக்கப்' கூட போடவில்லை. படம், யதார்த்தமாக இயற்கையாக எடுக்கப்பட்டது. படம் ரிலீஸ் ஆனபோது, போஸ்டர்கள் கூட கறுப்பு - வெள்ளையில்தான் அச்சிடப்பட்டன. படம் வெற்றி பெற்றது.

பின்னர் ஸ்ரீதர் தயாரித்த பிரமாண்டமான படம் 'சிவந்த மண்.' ஏற்கனவே எம்.ஜி.ஆருக்காக 'அன்று சிந்திய ரத்தம்' என்ற பெயரில் தயாரான கதைதான் இது.

சில ஆயிரம் அடிகள் எடுக்கப்பட்டபின், எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்காததால், படம் கைவிடப்பட்டது.

அதே கதையை சில மாற்றங்களுடன் 'சிவந்த மண்' என்ற பெயரில் தமிழிலும், 'தர்த்தி' என்ற பெயரில் இந்தியிலும் தயாரித்தார், ஸ்ரீதர். ஏராளமான பொருட் செலவில் தயாரான 'சிவந்த மண்', தமிழில் வெற்றிகரமாக ஓடியது. ஆனால், இந்தியில் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை (This itself is a wrong news, Dharthi was a Silver Jubilee Film in Hindi of Rajendrakumar and Waheedha Rahman. Maalaimalar is just Bullshitting. Dharti has been one of the 40 Top Grossed movies in 1970 in Bollywood. http://en.wikipedia.org/wiki/List_of_Bollywood_films_of_1970).

கால்ஷீட் பிரச்சனை என்பது கதாநாயகர்களுக்கு வருவது தவிர்க்கமுடியாதது அதிலும் ஒரு நாளில் மூன்று ஷிப்ட்களில் நடிக்கும் கதாநாயகன் நடிகர் திலகம். அதாவது 24 மணிநேரம் ஒரு நாள் என்றால் ஒரு கால்ஷீட் குறைந்தது 6 மணிநேரம் முதல் 61/4 மணிநேரம் வரை என்பதை தெளிவுபடுத்தவிரும்புகிரேன் ! அவருடைய உழைப்பு 20 மணிநேரம் ஒரு நாளைக்கு என்பது திரை உலகில் அனைவரும் வியந்த ஒரு விஷயம்..

அதன் இணைப்பை இங்கு பார்வைக்கு வைத்துள்ளேன்...

masanam
13th May 2013, 09:04 PM
விழியே கதை எழுது - கண்ணீரில் எழுதாதே
நிகரில்லா நிலைத்து நின்ற பாடல்..இன்றைய தலைமுறையினராலும் விரும்பப்படும் பாடல்..பள்ளி பேருந்துகளில் இந்த பாடல் ஒளிபரப்பப்படும்போது..ஒன்ஸ் மோர் கேட்ட பாடல்..கேட்க கேட்க திகட்டாத தேன் சொட்டும் பாடல்..வினோத் சார் எனக்காக மீண்டும் ஒருமுறை பதிவிடுங்கள்..
http://i44.tinypic.com/21ms30i.jpg
Nice Song..

masanam
13th May 2013, 09:13 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/URIMAI_zpsf5a9760f.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/URIMAI_zpsf5a9760f.jpg.html)

Georgevob
13th May 2013, 09:15 PM
வினோத் ஸார், தகுந்த பதில். பொருத்தமான பாடல்.


துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்...துறவிக்கு அதை பற்றி கவலை இருக்காது..காரணம் அவர் துறவி..!
தூய தங்கம் தீயில் வெந்தாலும் - தங்கத்தின் தரம் என்றுமே மாறாது ! ஒத்துகொள்கிறேன் நன்றி !

masanam
13th May 2013, 09:19 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/urimai1_zps31a12663.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/urimai1_zps31a12663.jpg.html)

Georgevob
13th May 2013, 09:31 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/urimai1_zps31a12663.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/urimai1_zps31a12663.jpg.html)

மாசானம் அவர்களே....

ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த சிறந்த படம், சிறந்த பாடல், சிறந்த கதை, சிறந்த திரைப்படங்களுக்கு மக்கள் என்றுமே வரவேற்ப்பு கொடுத்ததுண்டு. ஸ்ரீதரின் பல வெற்றி படங்களில் ஒன்று உரிமைக்குரல் என்பது மறுக்கமுடியாத மறைக்க முடியாத உண்மை.

mahendra raj
13th May 2013, 10:05 PM
Sorry, Eswee, I misread it as though Kannadhasan was representing DMK since it appeared just above his name. Anyway, Eswee, since you were privy to all those happenings around this period you will be the best source to report as it is without bias.

Bye the way, since you mentioned Kannadhasan I am duty-bound to add a bit of info which I had sourced earlier. As it is well-known the relationship between MGR and Kannadhasan can be likened to that of a husband and wife. When MGR telephoned Kannadhasan some where in 1978 to inform that he is going to appoint him as the poet laureate of the Tamil Nadu State Government the latter was apprehensive. He should know because he was a vocal critic of MGR whether orally or through his writings. Kannadhasan felt guilty and did point out to MGR that people might talk badly. But MGR explained that one should not live the life according to how people perceive. After much persuasion Kannadhasan agreed verbally over the telephone to this government appointment which status was almost similar to that of a minister.

And the inevitable happened! That very evening at a public meeting Kannadhasan, as usual, started to verbally criticize MGR just like in the immediate past. This news was conveyed to MGR that night by one of his senior party cadres. MGR just shrugged it off with his usual signature smile. He told that Kannadhasan is one person who cannot be controlled just like that by offering tempting gains.

MGR's offer was reported in Kumudham (or was it Ananda Vikatan?) back in 1978 and the perks Kannadhasan will enjoy as the poet laureate. Even Kannadhasan has mentioned MGR's generosity in his own books adding that His persona is such that he never back stabs anyone. He is sincere and many critics like himself ((Kannadhasan) have actually benefitted by just being friends with him. He treated his foes as friends and not the other way around.

Even Vaali, in his weekly installment in Thuglak entitled 'Enakkul X- ray: MGR' did mention to the effect that MGR casually told him while traveling in the car about his contemplation to appoint Kannadhasan as the poet laureate. Vaali was with him from 1964 until the last although he did have some minor break-offs and differences with the former. Everyone thought that Vaali will be the chosen one but MGR appointed Kannadhasan instead. That is proof enough of how MGR cherished old-time relationships despite the occasional bitterness and enmity. He also knew of Kannadhasan's wit and wisdom and his contributions towards the Tamil literature which was the other reason. In short he recognized a person's talents and not his personal characteristics.

Of course, at that time, some tongues were wagging to the effect that MGR appointed Kannadhasan as the poet laureate so as to silence Kannadhasan's criticisms against him. My personal opinion is that Kannadhasan criticized Kalaignar Karunanidhi more than MGR. He actually regretted for bad-mouthing MGR as he was a true gentleman, never to retaliate unlike the other so-called friends. This is written from the bottom of his heart in his Vanavaasam or Manavaasam.

When we interviewed the late Ponnammal Aachi, first wife of Kaviarasu Kannadhasan way back in 1996 in Singapore at her youngest son's house she related as to how MGR defended the then on-going debate on the medical expenses incurred by Kannadhasan at the hospital in Chicago. The opposition led by Karunanidhi was playing to the gallery in the Tamil Nadu State Assembly as to why the State Government should foot the bill of an unelected representative and that too in the US where the costs were exorbitant. MGR stood his ground firmly till the last and said that the Government is obligated to defray the costs even though the hospitalisation was more than two months. This is because of his virtue of appointment as poet laurete. When Kannadhasan's lifeless body arrived from Chicago by air MGR was at the airport and thence at the house. The flight expenses were also borne by the government and of course Kannadhasan was given a state funeral and the procession led by MGR himself. MGR even went on board the hearse to arrange all those books by Kannadhasan as an after thought. Till to date there is no record of any cinema lyricist being given a state funeral which procession was led by a reigning Chief Minister. Kaviarasu Kannadhasan couldn't have dreamt even in his wildest dreams that he will be accorded such a VVIP treatment on his last journey and led by the man whom he once used to criticize. This incident is reminiscent of the song Naalu Perukku Nandri' (Sangey Muzhangu) by Kannadhasan for MGR but in actuality has been reversed to mean Kannadhasan is singing a gratitude song to MGR. Incidentally, this is the only song ever written by any poet as though a dead man is singing the song if gratitude.

That goes to show how magnanimous was MGR to his once severe critic, a personal friend and a business partner.

I will try and post whatever I can re-cap from time to time but in the meantime can Easwee please throw some light as to what really transpired at the Tamil Nadu State Assembly from July to October 1981 pertaining to Kannadhasan's medical issue in Chicago?

mahendra raj
13th May 2013, 10:24 PM
"நஷ்டத்தில் இருந்து மீள எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுங்கள்!- ஸ்ரீதருக்கு நடிகர் ராஜேந்திர குமார் யோசனை" என்ற தலைப்பில் மாலைமலர் சினி வரலாறு பகுதியில் இந்த தகவல் விரிவாக வந்துள்ளது. http://cinema.maalaimalar.com/2012/03/26175811/mgr-director-sridhar-actor-raj.html

Hi Masanam, You have missed one pertinent point in regards to this immortal song 'vizhiye Kathai ezhuthu'. When MGR first went through the lyrics of this song he knew that it was Kannadhasan's and not Vaali's. He had the uncanny power to spot such instances in lyrics and dialogues as his command of the Tamil language is very high. Please also do not forget that he was a visionary and knew what will sell and reach out to the people. Even Kamalhassan has said this publicly in Malaysia once in an interview.

Sreedhar admitted that it was Kannadhasan's work and not Vaali's for which MGR admonished him. Sreedhar justified his unilateral action saying that it was done because of the animosity between MGR and him ((Kannadhasan) at that period of time. MGR, however, explained that it had nothing to do with one's professional work and he directed that Kannadhasaan be duly given the credit title. But alas, the records were already printed and it was too late to rectify it. However, in the film the name of Kannadhasan does appear in the title credits. Of course, this song was the most popular in the film for its lyrics, artistes and the unique slow motion picturisation.

That is how MGR respects another artiste for his contributions despite the personal animosity.,

Georgevob
13th May 2013, 10:25 PM
Sorry, Eswee, I misread it as though Kannadhasan was representing DMK since it appeared just above his name. Anyway, Eswee, since you were privy to all those happenings around this period you will be the best source to report as it is without bias.

Bye the way, since you mentioned Kannadhasan I am duty-bound to add a bit of info which I had sourced earlier. As it is well-known the relationship between MGR and Kannadhasan can be likened to that of a husband and wife. When MGR telephoned Kannadhasan some where in 1978 to inform that he is going to appoint him as the poet laureate of the Tamil Nadu State Government the latter was apprehensive. He should know because he was a vocal critic of MGR whether orally or through his writings. Kannadhasan felt guilty and did point out to MGR that people might talk badly. But MGR explained that one should not live the life according to how people perceive. After much persuasion Kannadhasan agreed verbally over the telephone to this government appointment which status was almost similar to that of a minister.

And the inevitable happened! That very evening at a public meeting Kannadhasan, as usual, started to verbally criticize MGR just like in the immediate past. This news was conveyed to MGR that night by one of his senior party cadres. MGR just shrugged it off with his usual signature smile. He told that Kannadhasan is one person who cannot be controlled just like that by offering tempting gains.

MGR's offer was reported in Kumudham (or was it Ananda Vikatan?) back in 1978 and the perks Kannadhasan will enjoy as the poet laureate. Even Kannadhasan has mentioned MGR's generosity in his own books adding that His persona is such that he never back stabs anyone. He is sincere and many critics like himself ((Kannadhasan) have actually benefitted by just being friends with him. He treated his foes as friends and not the other way around.

Even Vaali, in his weekly installment in Thuglak entitled 'Enakkul X- ray: MGR' did mention to the effect that MGR casually told him while traveling in the car about his contemplation to appoint Kannadhasan as the poet laureate. Vaali was with him from 1964 until the last although he did have some minor break-offs and differences with the former. Everyone thought that Vaali will be the chosen one but MGR appointed Kannadhasan instead. That is proof enough of how MGR cherished old-time relationships despite the occasional bitterness and enmity. He also knew of Kannadhasan's wit and wisdom and his contributions towards the Tamil literature which was the other reason. In short he recognized a person's talents and not his personal characteristics.

Of course, at that time, some tongues were wagging to the effect that MGR appointed Kannadhasan as the poet laureate so as to silence Kannadhasan's criticisms against him. My personal opinion is that Kannadhasan criticized Kalaignar Karunanidhi more than MGR. He actually regretted for bad-mouthing MGR as he was a true gentleman, never to retaliate unlike the other so-called friends. This is written from the bottom of his heart in his Vanavaasam or Manavaasam.

When we interviewed the late Ponnammal Aachi, first wife of Kaviarasu Kannadhasan way back in 1996 in Singapore at her youngest son's house she related as to how MGR defended the then on-going debate on the medical expenses incurred by Kannadhasan at the hospital in Chicago. The opposition led by Karunanidhi was playing to the gallery in the Tamil Nadu State Assembly as to why the State Government should foot the bill of an unelected representative and that too in the US where the costs were exorbitant. MGR stood his ground firmly till the last and said that the Government is obligated to defray the costs even though the hospitalisation was more than two months. This is because of his virtue of appointment as poet laurete. When Kannadhasan's lifeless body arrived from Chicago by air MGR was at the airport and thence at the house. The flight expenses were also borne by the government and of course Kannadhasan was given a state funeral and the procession led by MGR himself. MGR even went on board the hearse to arrange all those books by Kannadhasan as an after thought. Till to date there is no record of any cinema lyricist being given a state funeral which procession was led by a reigning Chief Minister. Kaviarasu Kannadhasan couldn't have dreamt even in his wildest dreams that he will be accorded such a VVIP treatment on his last journey and led by the man whom he once used to criticize. This incident is reminiscent of the song Naalu Perukku Nandri' (Sangey Muzhangu) by Kannadhasan for MGR but in actuality has been reversed to mean Kannadhasan is singing a gratitude song to MGR. Incidentally, this is the only song ever written by any poet as though a dead man is singing the song if gratitude.

That goes to show how magnanimous was MGR to his once severe critic, a personal friend and a business partner.

I will try and post whatever I can re-cap from time to time but in the meantime can Easwee please throw some light as to what really transpired at the Tamil Nadu State Assembly from July to October 1981 pertaining to Kannadhasan's medical issue in Chicago?

எஸ்வி சார்

இப்போது புரிகிறதா நான் எதற்காக தங்களிடம் வாதாடினேன் என்று..! இதே நிலை தான் எனக்கும் அப்போது இருந்தது !

இதற்க்கு நீங்கள் ஒரு பாடல் வேறு எனக்கு பரிசளிபதாக நினைத்துகொண்டு பரிசளிதீர்கள்..! அதற்க்கு மாசனம் சார் உங்களை பாராட்டி வேறு எழுதயுள்ளார்...நீங்கள் அந்த பாடலில் வரும் MGR என்றால் அவர் VKR போலும் !


மாசானம் சார் ! கோவித்துகொள்ளதீர்கள் உடனயே ! ஒரு Lighter sideukku சொன்னேன் !

Anyways past is past !

Richardsof
14th May 2013, 08:14 AM
DEAR KALIYAPERUMAL SIR


UNGALUKKAAGA


http://youtu.be/ba6q4xIchXY

Richardsof
14th May 2013, 08:17 AM
இனிய நண்பர் சவுரி சார்


மக்கள் திலகத்தின் இனிய பாடலுடன் இன்றைய பதிவை துவங்கலாம் .மக்கள் திலகத்தின் ரசிகர் திரு மாசனம் அவர்களுக்கும் - உங்களுக்கும் பிடித்த பாடலே .

http://youtu.be/cFKBeQt0nsk

just refresh our thoughts

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

Richardsof
14th May 2013, 08:32 AM
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு


வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்


------------------------------------------------------------------------------------

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே

Richardsof
14th May 2013, 08:45 AM
மக்கள் திலகத்தின் படங்கள் தற்போது திரையரங்குகளில்


சென்னை - சரவணா - அன்பே வா

கோவை - நாடோடிமன்னன்

புதுவை - உரிமைக்குரல்


விரைவில் வருகிறது


நீதிக்கு தலை வணங்கு - கோவை

உலகம் சுற்றும் வாலிபன் - மதுரை

அன்பே வா - சேலம்

Richardsof
14th May 2013, 09:00 AM
திரு மகேந்திரன் சார்


கவியரசர் கண்ணதாசன் பற்றிய கட்டுரை அருமை .மக்கள்திலகத்தை பற்றி அவரைப்போல் உயர்வாகவும் எழுதியவர்கள் யாரும் இல்லை . அதே நேரத்தில் அவர் எழுதியது போல் தாக்கி எழுதியவர்கள் யாரும் இல்லை.

மக்கள் திலகம் சரியான நேரத்தில் கண்ணதாசனுக்கு கெளரவம் செய்து அழகு பார்த்தார் .

இதை வழக்கம் போல் ஒரு சிலர் கொச்சை படுத்தி விமர்சனம் செய்தார்கள் .
மக்கள் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி -
உருவாக்கியவர்களில் திரு கருணாநிதி - திரு கண்ணதாசன் இவர்களின் வசனங்கள் மற்றும் கண்ணதாசனின் பாடல்கள்
என்றும் அழியா புகழ் பெற்றவை .

Stynagt
14th May 2013, 10:40 AM
வினோத் சார்..சும்மா கிடைக்கவில்லை எம்ஜிஆர் வெற்றி..உழைத்த உழைப்பும் பட்ட கஷ்டங்களும் கொஞ்சமா..சிங்கத்தின் முன்பு நேரடியாக சண்டை போடலாம்..ஆனால் குள்ள நரியிடம் சண்டையிட்டு வெற்றி பெறுவதென்றால் எவ்வளவு கஷ்டம்...இதோ கண்ணதாசன் கூறுகிறார்...

எம்.ஜி.ஆர் - கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்


திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் கருணாநிதியை பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து விடுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

நன்றி..கண்ணதாசனின் - நான் பார்த்த அரசியல்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Georgevob
14th May 2013, 11:20 AM
அன்பு நண்பர் கலியபெருமாள் அவர்களுக்கு
இந்த திரியில் தங்களுக்கு முதல் முதலில் எழுதும் மடல் என்று நினைகிறேன். மிகவும் அருமையான தொகுப்பு.

இது போன்ற நல்ல புத்தகங்கள் என்ன என்ன இருக்கிறது தமிழக அரசியல் வரலாறு பற்றி அறிந்துகொள்ள என்று உரைதீர்கலேயானால் அந்த புத்தகங்களை வாங்கி படிப்தற்கு உதவியாக இருக்கும் எனக்கு.

கூறுவீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்
சௌரிராஜன்

masanam
14th May 2013, 11:42 AM
மக்கள் திலகம் அருமை பெருமைகளை இயம்பும் திரியாகவே இருந்தால் நல்லது. அரசியல் பேச வேறு ஏதாவது திரியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே.. மற்றொரு திரியில் இதே போல் சில பதிவர்கள் அரசியல் பேச ஆரம்பித்ததைப் போன்று நாமும் பயணிக்க வேண்டாமே..

Georgevob
14th May 2013, 12:00 PM
நல்ல விருந்து என்பது பொரியல், கூட்டு, ஊறுகாய், பாயசம், பப்படம், சாம்பார், ரசம், மோர் என்பதாகும். இதில் ஏதாவது ஒன்று மட்டுமே இலையில் முழுவதுமாக இருந்தால் அதன் பெயர் விருந்தல்ல ! விருப்பம் இல்லாதவர்கள் விருந்தில் கலந்துகொள்ளாமல் விருந்து என்ற ஒன்று இருப்பதாக நினைக்காமல் இருப்பது உத்தமம் ! அதைவிடுத்து ....

மேலும் கலியபெருமாள் சார் அவர்கள் இடுகை செய்த அந்த பதிவு என்னைபோன்றோருக்கு புதிய விஷயம். தெரிந்துகொள்ளவேண்டிய விஷயமும் கூட...!

அதில் மக்கள் திலகம் புகழ் மட்டுமே பாடப்பட்டுள்ளது கண்ணதாசன் என்ற கவிஞரால் ! திரு.mgr அவர்களையும் அரசியலையும் எப்படி பிரிக்க முடியும்? இரெண்டும் ஒன்றோடு ஒன்று 1948 முதல் ஒன்றாக கலந்துவிட்ட விஷயம் !

மேலும்...ஒருவர் என்ன பேசவேண்டும், எதை பேசவேண்டும், எங்கு பேசவேண்டும் என்பது அவர் அவர் சுதந்திரத்தை பொருத்தது..திரி என்பது பதிவுகளையும், அது மற்றவர்கள் படித்து அதற்க்கு அவர்களுடைய கருத்துக்களை பதிபிடுவதர்க்கு மட்டுமே ஆகும்.

அதை தடை செய்ய திரியின் உரிமையாளருக்கு மட்டுமே உரிமை உண்டு . மற்ற அனைவரும் அதில் பங்குகொள்பவர்கள் மாத்திரமே !

masanam
14th May 2013, 12:14 PM
இனிய நண்பர் சவுரி சார்


மக்கள் திலகத்தின் இனிய பாடலுடன் இன்றைய பதிவை துவங்கலாம் .மக்கள் திலகத்தின் ரசிகர் திரு மாசனம் அவர்களுக்கும் - உங்களுக்கும் பிடித்த பாடலே .

http://youtu.be/cFKBeQt0nsk

just refresh our thoughts

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

வினோத் ஸார், நீங்கள் வழங்கிய பாடலுக்கு நன்றி.

masanam
14th May 2013, 12:18 PM
மக்கள் திலகம் அருமை பெருமைகளை இயம்பும் திரியாகவே இருந்தால் நல்லது. அரசியல் பேச வேறு ஏதாவது திரியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே.. மற்றொரு திரியில் இதே போல் சில பதிவர்கள் அரசியல் பேச ஆரம்பித்ததைப் போன்று நாமும் பயணிக்க வேண்டாமே..

மக்கள் திலத்தை மட்டுமே உயிரென போற்றும் என் போன்ற சக மக்கள் திலக அபிமானிகளுக்கு வேண்டுகோளாகத் தான் சொன்னேன். யாருக்கும் யாரும் கட்டளை இட முடியாது என்பது...நண்பரே நானும் அறிவேன். (நடிகர் திலகம் திரியை நானும் வாசிக்கவே செய்கிறேன். அங்கும் தாங்கள் கலக்குவதும் தெரியும்..)

Georgevob
14th May 2013, 12:22 PM
------------------------------------------------------------------------------------

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே

அன்புள்ள எஸ்வி சார்

அற்புதமான கருத்து கொண்ட பாடல் வரிகள் !

இதை அனைவரும் புரிந்துகொண்டு உணர்ந்துகொண்டால் பல புரியாத கேள்விகளுக்கு விடைகிடைக்கும் !
இலையேல் பெருமைக்கு எருமை மேய்த்தல்தான் வழக்கமாகும் !

Georgevob
14th May 2013, 12:31 PM
மக்கள் திலத்தை மட்டும் உயிரென போற்றும் என் போன்ற சக மக்கள் திலக அபிமானிகளுக்கு வேண்டுகோளாகத் தான் சொன்னேன். யாருக்கும் யாரும் கட்டளை இட முடியாது என்பது...நண்பரே நானும் அறிவேன். (நடிகர் திலகம் திரியை நானும் வாசிக்கவே செய்கிறேன். அங்கும் தாங்கள் கலக்குவதும் தெரியும்..)

நீங்கள் அங்கு வாசிகிறீரர்கள் என்பது இங்கு நீங்கள் வாசிப்பதிலிரிந்து எனக்கும் புரிகிறது நண்பரே..!

நானும் என்னுடைய எண்ணத்தைதான் சொன்னேன் ! நீங்கள் நல்ல எண்ணத்தில் சொல்கிறீர்கள் என்பது என்னக்கும் புரிகிறது நண்பரே..!
நான் நடிகர் திலகம், மக்கள் திலகம் மற்றும் உண்மையான நல்லவர்கள் அனைவரையும் மதிப்பதால் தான் என்னால் எல்லா திரியிலும் அவர் அவர்களை பற்றி போற்றி உண்மைகளை எழுதமுடிகிறது !

ஆனால் என்ன செய்ய அந்த பரந்த உள்ளம் நிறைய பேருக்கு இருப்பது இல்லை ..என்னிடம் வம்பு செய்வது என்ற முடிவிலயே எழுதுகிறார்கள் !

வருத்தம் இருக்கிறது நிறைய ..அதற்காக நாம் செய்யும் நம்முடைய கடமையிலிரிந்து விலகமுடியும சொல்லுங்கள்... ?

Richardsof
14th May 2013, 12:31 PM
மக்கள் திலகத்தின் இந்த 10 நிமிட வீடியோ காட்சியில்

http://youtu.be/3jwqLMxYXzs
அருமையான அறிவுரை பாடல்

சமூக காவலராக போராடும் காட்சி

அண்ணனிடம் நியாயம் பேசும் காட்சி

குழந்தைகளிடம் உருக்கமான காட்சி

நடிப்பின் அத்தனை நவரசங்களை

என்னமாய் நடித்து நம்மை எல்லாம்

இன்றும் ஆளும் காவிய தலைவன்

masanam
14th May 2013, 12:50 PM
மக்கள் திலகத்தின் இந்த 10 நிமிட வீடியோ காட்சியில்

http://youtu.be/3jwqLMxYXzs
அருமையான அறிவுரை பாடல்

சமூக காவலராக போராடும் காட்சி

அண்ணனிடம் நியாயம் பேசும் காட்சி

குழந்தைகளிடம் உருக்கமான காட்சி

நடிப்பின் அத்தனை நவரசங்களை

என்னமாய் நடித்து நம்மை எல்லாம்

இன்றும் ஆளும் காவிய தலைவன்

தன்முனைப்பு, நம்பிக்கை, பாசிட்டிவ் எண்ணங்கள் மற்றும் வாழ்வியல் தத்துவங்கள் - யாவும் தருபவை மக்கள் திலகத்தின் படங்கள்.
நம் நாடு என்றும் ரசிக்கத்தக்க மக்கள் திலகத்தின் படைப்பு.

Richardsof
14th May 2013, 01:22 PM
MAKKAL THILAGAM IN MATTUKKAARAVELAN -1970

CLIMAX FIGHT SCENE.

THE MOST TALENTED -ALL ROUNDER IN THE WORLD CINEMA IS OUR MAKKAL THILAGAM .
http://youtu.be/reXmZ1WhFao

masanam
14th May 2013, 01:44 PM
MAKKAL THILAGAM IN MATTUKKAARAVELAN -1970

CLIMAX FIGHT SCENE.

THE MOST TALENTED -ALL ROUNDER IN THE WORLD CINEMA IS OUR MAKKAL THILAGAM .
http://youtu.be/reXmZ1WhFao

"The most talented - all rounder" - is our Makkal thilagam - 100% true.
However, you have used the superlative form;
Hope, it doesn't get the usual opposition from Others.

Richardsof
14th May 2013, 01:53 PM
MAKKAL THILAGAM AT THE AGE OF 58, LOOKS HANDSOME WITH SUITS -EYES FEAST TO ALL OUR FANS.

SWEET SONG AND OUR MANMADHAN MAKKAL THILAGAM LOVE ACTION ...SUPERB

http://youtu.be/QCf_Dvr95G4

Richardsof
14th May 2013, 02:09 PM
1964 பொங்கல் அன்று வந்த மக்கள் திலகத்தின் கருப்புவெள்ளை படம் தேவர் பிலிம்ஸ வேட்டைக்காரன்.

மக்கள் திலகத்தின் அட்டகாசமான , துள்ளலான , இளமையான

இயற்கையான பேரின்ப வெள்ளத்தில் காதல் காட்சியில் கொடி கட்டி பரந்த நம் மன்னவரின் அழகு தோற்றமும் ஆடலும் பாடலும் பார்க்கும்போது ''பிரம்மனை'' பாராட்டவேண்டும் போல் தோன்றுகிறது .
http://youtu.be/YAnrwQghVuk

masanam
14th May 2013, 02:36 PM
http://i1318.photobucket.com/albums/t657/masanam7/info_zps7631a2e0.jpg (http://s1318.photobucket.com/user/masanam7/media/info_zps7631a2e0.jpg.html)
(Source: http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_68.asp)

yoyisohuni
14th May 2013, 04:00 PM
ஆகா. அருமையான தகவல் நண்பரே. நன்றி.

Richardsof
14th May 2013, 04:26 PM
olivilakku -1968


makkal thilagam in different style appears with superb music and dance .

http://youtu.be/R7a1YVZuC9M

Richardsof
14th May 2013, 07:09 PM
மக்கள் திலகம் படங்களில்

நம்பியார் - அசோகன் - மனோகர் - என்று வில்லன் நடிகர்கள் நடித்துள்ள
படங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும் சண்டைகாட்சிகள் பிரமாதமாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை .

குறிப்பாக கீழ் கண்ட படங்கள்

அரசகட்டளை

நான் ஆணையிட்டால்

பறக்கும் பவை

காவல்காரன்

உலகம் சுற்றும் வாலிபன்

Richardsof
14th May 2013, 07:17 PM
MY FAVOURITE SCENE FROM NAAN ANAYITAL -1966

MAKKAL THILAGAM - NAMBIYAR - MANOHAR - ASOKAN - O.A.K DEVAR - SAROJADEVI.

EXCELLENT MOVIE.

MAKKAL THILAGAM PERFORMANCE IS SUPERB.

http://youtu.be/yYzr0I66PHA

Richardsof
14th May 2013, 07:41 PM
ANOTHER SUPER HIT MOVIE - KAVALKARAN -1967

http://www.youtube.com/watch?v=pW9OLSAXZV4&feature=share&list=PLF8D0E7ACD43C99F1

Richardsof
14th May 2013, 07:56 PM
PARAKKUM PAAVAI -1966

http://youtu.be/Yz_xTsH83QM

masanam
14th May 2013, 08:26 PM
ஒளிவிளக்கு, நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, காவல்காரன் - விடீயோ பதிவுகளுக்கு நன்றி..வினோத் ஸார்.

Georgevob
14th May 2013, 08:35 PM
"The most talented - all rounder" - is our Makkal thilagam - 100% true.
However, you have used the superlative form;
Hope, it doesn't get the usual opposition from Others.


Oh...dear Masaanam sir,

You are not to be blamed. Your given agenda is that ! So you are executing it perfectly but the only issue is, it is being done to a wrong person.

Mr.Vinod has expressed his opinion and his views...It is not something gazetted ! So, I guess, nobody will have interest in opposing individual view..!

oygateedat
14th May 2013, 08:46 PM
http://i39.tinypic.com/30rursy.jpg

masanam
14th May 2013, 08:46 PM
Oh...dear Masaanam sir,

You are not to be blamed. Your given agenda is that ! So you are executing it perfectly but the only issue is, it is being done to a wrong person.

Mr.Vinod has expressed his opinion and his views...It is not something gazetted ! So, I guess, nobody will have interest in opposing individual view..!

Sowrirajan Sir

My only hidden agenda is to glorify Makkal Thilagam.
Surely, I have no other intention.
But from your posts, I am under that impression.
After all, I am in Makkal thilagam thread only as a lover of MGR and sharing my views.

Georgevob
14th May 2013, 09:01 PM
Sowrirajan Sir

My only hidden agenda is to glorify Makkal Thilagam.
Surely, I have no other intention.
But from your posts, I am under that impression.
After all, I am in Makkal thilagam thread only as a lover of MGR and sharing my views.

காமாலை வந்தவன் கண்ணுக்கு பார்பதெல்லாம் மஞ்சள் என்பது போல !

I have explained to you many a time about my intention. if you still hold that doubt ...it is your doubt...and am not to be held responsible for your doubt..

i know...you are just sharing your views about our beloved MGR

Richardsof
14th May 2013, 09:10 PM
Ravi sir

beautiful still in natural scenes location .

Makkal thilagam - jaya in new look in your design .
Congratulations

Richardsof
14th May 2013, 09:15 PM
SAVURI SIR

http://youtu.be/tJG_zJRdDTg

THIS SONG WILL REFRESH YOU .... NO INTENTION -JUST ENJOY OUR MT DANCE - STEPS - MUSIC - ...

Georgevob
14th May 2013, 09:36 PM
SAVURI SIR

http://youtu.be/tJG_zJRdDTg

THIS SONG WILL REFRESH YOU .... NO INTENTION -JUST ENJOY OUR MT DANCE - STEPS - MUSIC - ...

I will not say Superb ....because i want to be very honest...Neverthless the other things are fantastic...D-S-M and different getup of MT

oygateedat
14th May 2013, 09:42 PM
http://i39.tinypic.com/vy08du.jpg

ainefal
14th May 2013, 09:56 PM
https://www.youtube.com/watch?v=GiezM34DWb0


KUMARI KOTTAM - 3

Richardsof
14th May 2013, 09:56 PM
1043096]http://i39.tinypic.com/vy08du.jpg[/QUOTE]

congratulations SRS SIR

SUPERB 100TH POSTINGS AT OUR MAKKAL THILAGAM THREAD .

ainefal
14th May 2013, 09:56 PM
https://www.youtube.com/watch?v=x929gU0MF4o


KUMARI KOTTAM - 4

masanam
14th May 2013, 10:32 PM
Sowrirajan Sir

Congrats on your 100th post.
Wish you many more posts.

mahendra raj
14th May 2013, 10:32 PM
I will not say Superb ....because i want to be very honest...Neverthless the other things are fantastic...D-S-M and different getup of MT

Thanks a lot, Sowrirajann, for uploading this song. There is one another song where MGR acts and sings like a clown to humor the seriously inebriated Ashokan in a club. This particular song actually proved that MGR can be a natural comedian with various types of dance movements. Of course, he did act in such comical song scenes but this song in 'Kumari Kottam' beats them all.

There is also another unique song by way of a kathaakalachepum in 'Engal Thangam'. That satire song is a refreshing deviation and will bound to make viewers laugh.

masanam
14th May 2013, 10:33 PM
https://www.youtube.com/watch?v=x929gU0MF4o


KUMARI KOTTAM - 4

Powerful Punch..

ainefal
14th May 2013, 10:36 PM
http://i39.tinypic.com/35n7cph.jpg


திரு எம் ஜி ஆர் ரூப்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 800...900.

தங்களை போல தலைவரின் உண்மையான பக்தர்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம்.

Georgevob
14th May 2013, 11:33 PM
Thanks a lot, Sowrirajann, for uploading this song. There is one another song where MGR acts and sings like a clown to humor the seriously inebriated Ashokan in a club. This particular song actually proved that MGR can be a natural comedian with various types of dance movements. Of course, he did act in such comical song scenes but this song in 'Kumari Kottam' beats them all.

There is also another unique song by way of a kathaakalachepum in 'Engal Thangam'. That satire song is a refreshing deviation and will bound to make viewers laugh.

Dear Mr. Mahendra raj

This song was uploaded by Mr.Esvee and not by me. I just put my comment for the same.
So, your credit should actually go to Mr.Esvee and not me Mr.Mahendra Raj.

Best Regards
SRS

Georgevob
14th May 2013, 11:37 PM
Sowrirajan Sir

Congrats on your 100th post.
Wish you many more posts.

திரு மாசனம் அவர்களுக்கு

தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..!

தேவை இல்லாமல் சந்தேகம் கொள்வதை தவிர்த்தால் பரஸ்பரம் இன்னும் நல்ல நடப்பு உருவாகுமே, எதற்கு வீண் சந்தேகங்கள் அந்த சந்தேகங்களை சார்ந்த சம்பாஷனைகள் சார்
அன்புடன்

Richardsof
15th May 2013, 05:31 AM
DEAR MAHENDRAN SIR


KUMARIKOTTAM -1971
http://youtu.be/p6ifVsKk4iU
http://youtu.be/0_uiKV69Aiw

Richardsof
15th May 2013, 06:08 AM
மக்கள் திலகம் நடித்த படங்கள் - ஒளிவிளக்கு -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .[1968-1978]

எதிர் பார்த்த வெற்றி பெறாத படங்களின் ஒரு சிறு ஆய்வு .


மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

நவரத்தினம்

ஊருக்கு உழைப்பவன்

உழைக்கும் கரங்கள்

நாளைநமதே

பட்டிகாட்டு பொன்னையா

சங்கே முழங்கு

ராமன் தேடிய சீதை

நான் ஏன் பிறந்தேன்

அன்னமிட்டகை

ஒருதாய் மக்கள்

நீரும் நெருப்பும்

தலைவன்

தேடிவந்த மாப்பிள்ளை

காதல் வாகனம் .

Richardsof
15th May 2013, 06:20 AM
1. காதல் வாகனம் -1968.

ஒளிவிளக்கு படம் மிக பெரிய வெற்றியுடன் ஓடிகொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த தேவரின் படம் .

ஒரு பொழுதுபோக்கு படமாக வந்தது .

குறிப்பாக படத்தில் பாடல்கள் வெகுவாக கவரவில்லை .

மக்கள் திலகத்தின் புதுமையான சாட்டை - சண்டை காட்சிகள்
http://youtu.be/8K0V3LgmIxQ

ஆங்கிலோ பெண் வேடம் - என்று சிறப்பாக நடித்திருப்பார் .

http://youtu.be/uMFEo5QHutg

தேவர் எடுத்த 16 படங்களில் இந்த படம் தான் சுமாராக ஓடியது .

மறு வெளியீடுகளில் பல முறை தமிழகமெங்கும் திரையிடபட்டது ,.

மக்கள் திலகத்தின் ஸ்டைல் - சுறுசுறுப்பான நடிப்பு காண

இன்றும் விரும்பி பார்க்கலாம்
http://i43.tinypic.com/30hyfj7.jpg
.

Richardsof
15th May 2013, 08:27 AM
காதல் வாகனம் -21-10-1968

சென்னை.

குளோப் - 35 நாட்கள்

கிருஷ்ணா - 39 நாட்கள்

சரவணா - 29 நாட்கள்

ஸ்ரீனிவாசா - 25 நாட்கள்



பெங்களூர்

கீதா - 21 - நாட்கள்

சாரதா -21 நாட்கள்

ஸ்ரீ 21 நாட்கள்

Stynagt
15th May 2013, 01:08 PM
ரிங் டோன் மன்னன் எங்கள் மன்னாதி மன்னன்:

நாகரீக உலகத்தில் மனிதர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள டெலிபோன் தொடங்கி மொபைல் போன், ஐபோன் இன்னும் நிறைய தொலை தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டன... இயந்திரங்கள் போல இயங்கி கொண்டும் மன உளைச்சலில் மயங்கி கொண்டும் இருக்கும் அம்மனிதர்கள் பெரும்பாலும் மொபைல் போன் மூலமே தொடர்பு கொண்டு பேசிவருகின்றனர்.. அவ்வாறு தொடர்பு கொள்ளும்போது மறுமுனையில் பேசுபவர் எவ்வளவு மன உளைச்சலில் இருந்தாலும், துன்பத்தில் இருந்தாலும், அவரது மனநிலையை மாற்றும் அருமருந்தாக தலைவரின் கீதமே இருக்கிறது..அதனால் ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் போனில் ரிங் டோனாக தலைவரின் பாடல்களை வைத்துள்ளனர்..இதிலும் நம் தலைவரே உலக சாதனை படைத்து மன்னாதி மன்னராக உள்ளார்.. மேலும் பெரும்பாலான ஓட்டுனர்கள் தொலை தூரங்களில் பயணம் செய்யும்போதும் நமது தெய்வத்தின் பாடல்களை கேட்டுகொண்டே செல்கின்றனர்..எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அவரது பாடல்கள்தான் எனக்கு மனதில் உற்சாகத்தை அளிக்கிறது, எவ்வளவு தூரம் போனாலும் தெரியாது என்கிறார் ஒரு ரசிகரல்லாத ஓட்டுனர்..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
15th May 2013, 01:15 PM
எம்ஜியார் என்ற மாபெரும் நடிகரின் ரசிகர்கள் என்று சொல்லி

கொள்வதில் பெருமைகள் .

எம்ஜியார் கலை உலகில் புரட்சி நடிகர் .

எம்ஜியார் மக்கள் செல்வாக்கு பெற்ற மக்கள் திலகம் .

எம்ஜியார் வாரி வழங்குவதில் ஒரு கொடைவள்ளல் .

எம்ஜியார் நாடகத்தில் புகழ் பெற்ற நடிகர் .

எம்ஜியார் திரை உலகில் பல சாதனைகள் படைத்தவர் .

எம்ஜியார் 41 ஆண்டுகள் சினிமாவில் 134 படங்கள் .

115 படங்களில் கதாநாயகன் -திரையுலக வசூல் மன்னன் .

இந்திய அரசாங்கம் தந்த பட்டம் - பாரத் . சிறந்த நடிகர்

இந்திய அரசாங்கம் தந்த கெளரவம் - பாரதரத்னா.

மக்கள் தந்த பரிசு - 10 ஆண்டு தமிழக முதல்வர் .

அரசியலில் வரலாறு படைத்தவர் - புரட்சித் தலைவர்

உலகமெங்கும் இன்றும் அவரது ரசிகர்களின் - உள்ளங்களில்

ஊடகங்களில் - வெள்ளித்திரையில் - சின்ன திரையில்

இணயதளத்தில் - மையம் திரியில் - மலர் மாலையில்

உரிமைக்குரலில் - இதயக்கனியில் ......

ஏழைகளின் உள்ளங்களில் -

ஒரு சகாப்த நாயகனாக

உன்னத கடவுளாக

நம்பிக்கை - வெற்றி - புத்துணர்வு

என்ற சக்தியாக

எங்களை சுற்றி வரும் எம்ஜியாரின்

சிரித்த முகம்

வீரம் - கம்பீரம் - நடிப்பு

எல்லா துறையிலும் ஜொலிக்கும் அருள் ஜோதி

எங்கள் எம்ஜியார்

அவரது ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்வதில்

இறைவா ....

நீயே எங்களுக்கு என்றும் தெய்வம் .

Stynagt
15th May 2013, 04:54 PM
22-05-13 தேதியிட்டு, இன்று வெளியான "குமுதம்" வார இதழில் நடிகர் சோ அவர்கள், நமது இதய தெய்வம் எம் ஜி ஆர் அவர்களைப் பற்றி, மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையும் இதர விவரங்களையும், சுவை பட தெரிவித்துள்ளதை பார்வையுடுவோரின் கவனத்துக்கு கொணர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
http://i40.tinypic.com/2cdg06.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

தகவல் அனுப்பிய பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..

...to be continued

RAGHAVENDRA
15th May 2013, 05:12 PM
என் தங்கை திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் பாட்டுப் புத்தகத்திலிருந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/EnThangaiSBC_zps30e6e04e.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/EnThangaiSBC_zps30e6e04e.jpg.html)

என் தங்கை பாட்டுப் புத்தகத் தகவல்கள்

நடிக நடிகையர்
எம்.ஜி.ராமச்சந்திரன் – ராஜேந்திரன்
பி.எஸ்.கோவிந்தன்- சூரியமூர்த்தி
பி.வி.நரசிம்ம பாரதி – செல்வம்
எம்.ஜி.சக்கரபாணி- கருணாகரம் பிள்ளை
டி.ஆர்.பி.ராவ் – வீராச்சாமி பிள்ளை
ஸி.எஸ். பாண்டியன் – அழகன்
என்.என்.நாராயணசாமி – வீரய்யன்
மாஸ்டர் கிருஷ்ணன் – இடியட் பாய்

ஈ.வி.சரோஜா – மீனா
மாதுரி தேவி – ராஜம்
வி.சுசீலா – மேரி
எஸ்.ஆர்.ஜானகி – குணவதி
எம்.என்.ராஜம் – அழகி

மற்றும் பலர்

நடனம் – பொள்ளாச்சி கமலா, எம்.ஆர்.ராஜேஸ்வரி

தயாரிப்பு – அசோகா பிக்சர்ஸ், சேலம்
மூலக்கதை – வில்லன் டி.எஸ். நடராஜன்
திரைக்கதை – ஸி.எச்.நாராயண மூர்த்தி
வசனம் – வில்லன் டி.எஸ்.நடராஜன், கே.எம்.கோவிந்தராஜன்
பாட்டு – பாரதிதாசன், சரவணபவாநந்தர், சுரதா, மருதகாசி, ராஜகோபாலன், நரசிம்மன்
டைரக்ஷன் – ஸி.எச்.நாராயண மூர்த்தி, எம்.கே.ஆர்.நம்பியார்
எடிட்டிங் – ஸி.எச்.நாராயண மூர்த்தி
சங்கீதம் – ஸி.என். பாண்டுரங்கன்
பின்னணிப் பாட்டு – எம்.எல்.வசந்த குமாரி, ரத்னமாலா, பி.லீலா, ஏ.பி.கோமளா, டி.ஏ.மோதி, கே.வி.ஜானகி, என்.ல்லிதா, ஏ.எம்.ராஜா
நடன அமைப்பு – கே.ஆர்.குமார்
ஸ்டூடியோ – நியூடோன், சென்னை

பாட்டுக்களும் இயற்றியவர்களும்
1. காதல் வாழ்விலே – பாரதிதாசன்
2. தீம் தீம் ... அழகாய் பொம்மை வைத்தே – ஏ.மருதகாசி
3. ஆடும் ஊஞ்சலைப் போலே – சுரதா
4. தீன தயாபரி தாயே – சரவண பவா நந்தர்
5. குட்லக் குட்லக் – ஏ.மருதகாசி
6. மீளா துயரமோ மாதா – நரசிம்மன்
7. அன்னையே அன்னையே – ராஜகோபாலன்
8. இன்பமே சிறிதும் அறியாத - சரவண பவா நந்தர்
9. என் இன்ப ஜோதியே – ஏ.மருதகாசி
10. வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் – பாரதிதாசன்
11. கருவிலே உருவான காயம்

masanam
15th May 2013, 05:14 PM
குமுதம் வார இத்ழில் வந்த சோவின் மக்கள் திலகம் பற்றி வந்த தொடரை இங்கே தந்தமைக்கு நன்றி. ஆனாலும், மக்கள் திலகத்தை துக்ளக்கில் எதிர் விமர்சனம் செய்தவர் தான் சோ அவர்கள்.

masanam
15th May 2013, 05:28 PM
எம்ஜியார் என்ற மாபெரும் நடிகரின் ரசிகர்கள் என்று சொல்லி

கொள்வதில் பெருமைகள் .

எம்ஜியார் கலை உலகில் புரட்சி நடிகர் .

எம்ஜியார் மக்கள் செல்வாக்கு பெற்ற மக்கள் திலகம் .

எம்ஜியார் வாரி வழங்குவதில் ஒரு கொடைவள்ளல் .

எம்ஜியார் நாடகத்தில் புகழ் பெற்ற நடிகர் .

எம்ஜியார் திரை உலகில் பல சாதனைகள் படைத்தவர் .

எம்ஜியார் 41 ஆண்டுகள் சினிமாவில் 134 படங்கள் .

115 படங்களில் கதாநாயகன் -திரையுலக வசூல் மன்னன் .

இந்திய அரசாங்கம் தந்த பட்டம் - பாரத் . சிறந்த நடிகர்

இந்திய அரசாங்கம் தந்த கெளரவம் - பாரதரத்னா.

மக்கள் தந்த பரிசு - 10 ஆண்டு தமிழக முதல்வர் .

அரசியலில் வரலாறு படைத்தவர் - புரட்சித் தலைவர்

உலகமெங்கும் இன்றும் அவரது ரசிகர்களின் - உள்ளங்களில்

ஊடகங்களில் - வெள்ளித்திரையில் - சின்ன திரையில்

இணயதளத்தில் - மையம் திரியில் - மலர் மாலையில்

உரிமைக்குரலில் - இதயக்கனியில் ......

ஏழைகளின் உள்ளங்களில் -

ஒரு சகாப்த நாயகனாக

உன்னத கடவுளாக

நம்பிக்கை - வெற்றி - புத்துணர்வு

என்ற சக்தியாக

எங்களை சுற்றி வரும் எம்ஜியாரின்

சிரித்த முகம்

வீரம் - கம்பீரம் - நடிப்பு

எல்லா துறையிலும் ஜொலிக்கும் அருள் ஜோதி

எங்கள் எம்ஜியார்

அவரது ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்வதில்

இறைவா ....

நீயே எங்களுக்கு என்றும் தெய்வம் .

இந்தப் பட்டியலில், மூன்று வெற்றிப் படங்களின் இயக்குநர், தமிழகத்தில் மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல்வரான ஒரே தலைவர் மக்கள் திலகம் - இவற்றையும் சேர்ககலாம்.

Richardsof
15th May 2013, 05:41 PM
தலைவன் -1970

தாமஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த படம் .

மக்கள் திலகம் இந்த படத்தில் யோகா பற்றியும் தியானத்தை பற்றியும் அழகாக செய்து காண்பித்திருப்பார் .

துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .

இனிமையான பாடல்கள் நிறைந்த படம் .
http://i40.tinypic.com/2e248y9.jpg
http://i44.tinypic.com/1rwv2r.jpg

Stynagt
15th May 2013, 06:25 PM
சோ-வின் அனுபவங்கள் தொடர்கிறது

http://i41.tinypic.com/34oaa0p.jpg


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th May 2013, 06:52 PM
சோ-வின் அனுபவங்கள் தொடர்கிறது

http://i42.tinypic.com/bhkleu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
15th May 2013, 06:57 PM
குமுதம் வார இத்ழில் வந்த சோவின் மக்கள் திலகம் பற்றி வந்த தொடரை இங்கே தந்தமைக்கு நன்றி. ஆனாலும், மக்கள் திலகத்தை துக்ளக்கில் எதிர் விமர்சனம் செய்தவர் தான் சோ அவர்கள்.

அருமை நண்பர் மாசானம் அவர்களுக்கு...

நமது தெய்வத்தின் வாக்கு படி

நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும்

என்பது போல் மக்கள் திலகத்தை எதிர்த்தவர்கள் பின்னாளில் அவரை புரிந்து கொண்டு அவரை வாழ்த்துகிறவர் மேலும் அவர் பக்தரானவர் எத்தனையோ பேர்...
டி. ராஜேந்தர் வரிசையில் சோ..என்று நினைத்துகொள்ளுங்கள் சார்.




உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

mahendra raj
15th May 2013, 07:54 PM
DEAR MAHENDRAN SIR


KUMARIKOTTAM -1971
http://youtu.be/p6ifVsKk4iU
http://youtu.be/0_uiKV69Aiw

Thanks Esvee!

masanam
15th May 2013, 07:56 PM
அருமை நண்பர் மாசானம் அவர்களுக்கு...

நமது தெய்வத்தின் வாக்கு படி

நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும்

என்பது போல் மக்கள் திலகத்தை எதிர்த்தவர்கள் பின்னாளில் அவரை புரிந்து கொண்டு அவரை வாழ்த்துகிறவர் மேலும் அவர் பக்தரானவர் எத்தனையோ பேர்...
டி. ராஜேந்தர் வரிசையில் சோ..என்று நினைத்துகொள்ளுங்கள் சார்.




உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
உண்மை தான் கலியபெருமாள் ஸார். 'காலத்தை வென்றவன்' தானே மக்கள் திலகம்.

Richardsof
15th May 2013, 08:11 PM
எம்ஜியார் மதுரை வரும் முதல் பயணம்


ஆண்டு 1973,
எம்ஜியார் திமுகவில் இருந்து இருந்து நீக்கப்பட்ட பின்னர் , அதிமுகவை ஆரம்பித்த வுடன் மதுரை வரும் முதல் பயணம் .
அதற்க்கு முன்னர் பல முறை வந்து இருந்தாலும் , அது நடிகராகவோ அல்லது திமுக பொருளாளர் என்ற நிலையிலோ அல்லது நண்பர்களின் விழா சம்பந்தமாகவோ இருக்கும் .
இந்த முறை அவர் பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் வருவது , மதுரையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திரா காந்தியை சந்தித்து , திமுக பற்றி புகார் அளிக்க
காலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை ஐந்து மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது , காரணம் எம்ஜியார், ரயிலில் வருவதை அறிந்து கொண்ட மக்கள் , திருச்சியில் இருந்தே , அதிகாலை யில் இருந்தே , ஒவ்வொரு இடமாக சங்கிலியை நிறுத்தி(யாரும் அவதாரம் கட்டவில்லை ?) அந்த ரயிலோடு நடந்து வந்தார்கள் .
ரயிலை நிர்வாகம் வேகமாக அல்லது இயல்பாக ஓட்ட இயலவில்லை , எம்ஜியார் இருந்த ரயில் பெட்டியின் கூரை மீது இருநூறு பேர் ஏறி கொண்டார்கள்.
கூட்டத்தை கட்டுபடுத்த இயலாத , ரயில் நிர்வாகம் , மக்களோடு மக்களாக நடை வேகத்தில் ஊர்ந்தே வந்து கொடை ரோடு வந்தது..
இடையில் , கோடை- ரோட்டில் , இருந்து எம்ஜியார் , இறங்கி காரில் வர எத்தனித்தார் . ஆனால் ரயில் நிர்வாகம் , அவரை ரயிலிலேயே வர வேண்டியது.அதுதான் ரயிலுக்கும் பாதுகாப்பு மக்களிற்கும் பாதுகாப்பு என்று அறிவுறித்தியது .
கொடைரோட்டில் இருந்து ரயில் பத்து கிலோ மீட்டர் வேகம் கூட செல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வந்தது .
மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சேருகையில் மணி மாலை ஐந்து மணி .
அதுவரை மதுரை ரயில் நிலையத்திலும் அவருக்காக பல்லாயிரகணக்கானோர் , காலை ஐந்து மணி முதல் காத்து இருந்தனர் , ஒரு வழியாக அனைவரையும் கூட்டிக்கொண்டு எம்ஜியார் அன்று இரவு பொதுகூட்டத்தை முடித்தார் .
இந்த தாமதத்தில் , அவர் சந்திக்க திட்டமிட்ட இந்திரா காந்தியை சந்திக்க இயலவில்லை .
ஏன் எம்ஜியாரை மக்கள் திலகம் என்று சொல்கிறார்கள் எனபது இப்போது புரிந்து இருக்கும்.

ainefal
16th May 2013, 12:31 AM
http://www.youtube.com/watch?v=kt9YAsg8FLM

Georgevob
16th May 2013, 12:38 AM
http://www.youtube.com/watch?v=kt9YAsg8FLM

The filming of this song is excellent ! Though, it is not a hit song as compared to the regular songs, they have compiled it well !

did MGR became CM at that Time ? I mean they are showing CNA addressing a gathering and MGR too ?

Richardsof
16th May 2013, 05:25 AM
மக்கள் திலகம் அவர்களுடன் திரு சோ அவர்கள் கண்ணன் என்காதலன் படம் முதல் சங்கே முழங்கு வரை 12 படங்களில்
நடித்துள்ளார் .

துக்ளக் இதழ் ஆரம்பித்த நாள் முதல் 1970-1980வரை சுமார் 10 வருடங்கள் தொடர்ந்து திரு சோ அவர்கள் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றி கிண்டலான விமர்சனங்கள் மற்றும் மக்கள் திலகத்தின் அரசியல் கிண்டல் பதிவுகள் தொடர்ந்து செய்து வந்தது குறித்து மக்கள் திலகம் ஒருபோதும் கவலை படவில்லை . எந்த நிலையிலும் மக்கள் திலகம் சோவை விமர்சனம் செய்யவில்லை .

1980 பாராளுமன்ற தேர்தல் முடிவு வந்த பின்னர் முதல் முறையாக துக்ளக் இதழில் மக்கள் திலகத்தின் அட்டைபடம் போட்டு அருமையான தலையங்கம் எழுதினார் .

1987 மக்கள் திலகம் மறைந்தவுடன் துக்ளக் இதழில் மக்கள் திலகத்தின் அட்டைபடம் போட்டு அருமையான தலையங்கம் எழுதினார் .

திரைப்பட துறையிலும் , அரசியல் மன்றத்திலும் மக்கள் திலகத்தை கிண்டல் - கேலி - செய்தவர்கள் பலரும் மக்கள் திலகம் வாழ்ந்த காலத்திலேயே தங்களது தவறுகளை உணர்ந்து மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து அவரது அபிமானத்தை பெற்றனர் .

மீதமிருந்த பலர் மக்கள் திலகத்தை பற்றி அவரது மறைவுக்கு பிறகு உணர்ந்து இன்று அவரது புகழ் பாடுகிறார்கள் . வரவேற்க தக்க ஒன்றாகும் .

''ஒருவர் நம் மக்கள் திலகத்தை புகழும் போது கடந்த காலத்தில் அந்த ஒருவர் நம் மக்கள் திலகத்தை இகழ்ந்து பேசியதை மறக்க வேண்டும் ''

PLEASE WATCH CHO DIALOGUE IN 7TH MINUTE OF THIS VIDEO ABOUT THALAIVAR
http://youtu.be/NiPr8QOHLkQ


.

Richardsof
16th May 2013, 05:45 AM
COURTESY - THIRU PALAN - YOUTUBE.


MAKKAL THILAGAM IN SUPER SCENES FROM VIVASAYEE- PETRAALTHAAN PILLAYA

http://youtu.be/H-6KpJVccyo

Richardsof
16th May 2013, 05:57 AM
BY MR.YONUS FROM BURMA -
VERY NICE SPEECH ABOUT OUR MAKKAL THILAGM

http://youtu.be/Q0pmo4zPBfA

Richardsof
16th May 2013, 06:15 AM
http://youtu.be/KGbjhoiZ3zk

Richardsof
16th May 2013, 08:11 AM
மதுரை நகரில் மக்கள் திலகத்தின்


''இதயக்கனி ''




இன்று முதல் மதுரை - ராம்


திரை அரங்கில் திரையிடப்பட்டுள்ளது .


தகவல் -நன்றி மதுரை திரு கதிரேசன்

Richardsof
16th May 2013, 08:18 AM
மக்கள் திலகம் அவர்களின் ''தலைவன் '' படம்


சென்னை

குளோப் - 42 நாட்கள்

மகாராஜா - 35 நாட்கள்

சரவணா - 35 நாட்கள்

நூர்ஜெஹான் -35 நாட்கள்


பெங்களூர்

சென்ட்ரல் - 21 நாட்கள்

சாரதா - 21 நாட்கள்

அபேரா - 21 நாட்கள் .

சுமாரான வெற்றி படங்கள் பதிவு தொடர்ச்சி

மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் .1971

Richardsof
16th May 2013, 08:43 AM
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும்

சென்னையில் மட்டும் 18-10-1971 அன்று வெளியானது .

மற்ற இடங்களில் 24-10-1971 அன்று வெளியானது .


சென்னை

தேவிபாரடைஸ் -67 -நாட்கள்

கிருஷ்ணா - 67 நாட்கள்

மேகலா - 53 நாட்கள் .


பெங்களூர்

ஸ்வஸ்திக் - 42 நாட்கள்

நியுசிடி - 42 நாட்கள்

லக்ஷ்மி - 42 - நாட்கள்

கபாலி - 7 நாட்கள் .

பெங்களூர் நகரிலே மிகவும் அதிக இருக்கைகள் கொண்ட -[1600] குளிர்சாதன அரங்கில் 7 நாட்கள் காலைக்காட்சி ஓடி 7 நாட்களும் அரங்கு நிறைந்த சாதனை புரிந்த ஒரே தமிழ் படம் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரமானடமான படம் .

மக்கள் திலகத்தின் அருமையான இரட்டைவேடங்கள் .

அமர்க்களமான சண்டைகாட்சிகள்

சிறப்பான ஒளிப்பதிவு - மெல்லிசை மன்னரின் இசை .

எதிர்பார்த்த அளவிற்கு பாடல்கள் - நகைச்வைகாட்சிகள்

இல்லாதது ஒரு குறை .

ரிக்ஷாக்காரனின் வெள்ளிவிழா கனவை உடைத்தபடம் என்பதால் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான படம் .

மொத்தத்தில் முதல் வெளியீட்டில் சுமாராக ஓடினாலும்

மறு வெளியீட்டில் நல்ல வசூலான படம் .

மக்கள் திலகத்தின் மாறுபட்ட நடிப்பு - ரசிகர்களுக்கு விருந்து .


மக்கள் திலகம் - மக்கள் திலகம் மோதும் சண்டை காட்சியில்

வேகமும் -ஒளிப்பதிவும் - இசையும் ....பிரமாதம் .

மனநிறைவு தந்த படம் - நீரும் நெருப்பும்

Richardsof
16th May 2013, 08:50 AM
Comments from mr.raviprakash - from net

நீரும் நெருப்பும் படம் பற்றி ரவிபிரகாஷ் கூறுகிறார்….

’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

நான் ரசித்துப் பார்த்து என்ன..? அது பெரும்பாலானோருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஒரு படத்தில் ஏதாவது ஒரு அம்சம் நன்றாக இருந்துவிட்டாலும் போதும், என்னால் அதை ரசிக்க முடியும். ரசிப்பேனே தவிர, அது சிறந்த படமா, இல்லையா என்பது வேறு விஷயம்! நன்றாக ஓடிய எத்தனையோ படங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கென்ன செய்வது?

அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.

Richardsof
16th May 2013, 08:52 AM
Courtesy - anandhavikadan - review

பல ஆண்டுகளுக்கு முன், வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.
முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.
இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.
‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.
திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!
மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

Richardsof
16th May 2013, 09:04 AM
நீரும் நெருப்பும்









நடிக+நடிகைகள்:-புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள்ளல்.ந ிருத்தியச்சக்கரவர்த்தி.
கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம்.
அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர் (மாறுபட்ட இரு வேடங்களில்), " செல்வி"ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், ரி.கே.பகவதி, சோ, "தேங்காய்"சீனிவாசன், "ஆச்சி"மனோரமா, ஜஸ்டின், சி.எல்.ஆனந்தன், ஜோதிலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, சண்முகசுந்தரி, விஜயசந்திரிகா, விஜயமாலா, சகுந்தலா, குமாரி, எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், என்.சங்கர், ஜி.மகாலிங்கம், கே.பி.ராமகிருஷ்ணன், பிரபாகர், கிட்டான், சி.எஸ்.பாண்டியன், "கரிக்கோல்"ராஜ், சண்முகம், உசிலைமணி, சாமி, தண்டபாணி, "சமையல்"மணி, சதன், பாலகிருஷ்ணா, ராமு மற்றும் பலர் நடிப்பது.

இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

பாடல்கள்:-வாலி+வயலார்[மலையாளம்]+கொசராஜூ[தெலுங்கு]+விஜயநரசிம்ஹா[கன்னடம்] ஆகியோர்.

உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.

தயாரிப்பு:-திருமதி.டெமினா.டி.டெரானி & பெர்விஸ்.டி.டெரானி ஆகியோர்.

இயக்கம்:-ப.நீலகண்டன் அவர்கள்.

Richardsof
16th May 2013, 09:12 AM
எந்திரன் - எம்.ஜி.ஆர் கதை
வணக்கம் மக்களே....

எந்திரன் படத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவே இந்தப் பதிவு.


சில வாரங்களுக்கு முன்பு ஒரு மாலைப்பொழுதில் நடந்த சம்பவம். தொலைகாட்சியின் ஆட்சி, அதாங்க ரிமோட் கண்ட்ரோல் அந்த கருமாந்திரம் என் தந்தையின் கையில் இருந்தது. மனிதர் மக்கள் தொலைக்காட்சிக்கும் மாக்கள் (டிஸ்கவரி) தொலைக்காட்சிக்கும் தாவிக்கொண்டிருந்தார். இன்ட்லியில் எழுபது வாக்குகள் வாங்கச் சொன்னால் கூட வாங்கிவிடலாம், ஆனால் இவரிடம் இருந்து ரிமோட்டை வாங்குவது கடினம். திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும்போது டபக்கேன்று கே டி.வி வைத்துவிட்டார். அதில் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்தது. போச்சுடா இனி படம் முடியும் வரை சேனல் மாறாதென்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

“ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் லவ்வுகிறார்கள். ஆனால் வில்லனுக்கு ஹீரோயின் மீது ஒருதலைக் காதல். தன் காதலுக்கு இணங்க மறுக்கும் ஹீரோயினை வில்லன் கடத்திக் கொண்டுபோய் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார். ஹீரோ அங்கே வில்லனுக்கு தெரியாதபடி மாறுவேஷம் (!!!) போட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறார். ஆனால் ஹீரோயினுக்கே ஹீரோவை அடையாளம் தெரியவில்லை. வில்லன் கண் அசரும் நேரத்தில் ஹீரோ தனது அடையாளத்தை ஹீரோயினிடம் நிரூபிக்கிறார். இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அதற்குள் வில்லன் இருவரையும் பிடித்துவிடுகிறான்....”

என்ன மேலே படித்த கதையை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா...? இது தான் நம்ம எந்திரன் படத்தோட இரண்டாம் பாதியில் வரும் கதை. இதே கதைதான் அந்த எம்.ஜி.ஆர் படத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோயினாக .ஜெ. வில்லனாக நடிகர் அசோகன். அப்பாவிடம் என்ன படமென்று கேட்டதற்கு “நீரும் நெருப்பும்” என்று சொன்னார். யூடியூபில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. பின்னர் கூகிள் கூடையில் தேடித் பார்த்ததில் ஒரு இணைப்பில் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர். வெள்ளையாக இருப்பவர் நல்லவர், கறுப்பாக இருப்பவர் கெட்டவர் (அவ்வ்வ்வ்வ்....). மேலே சொன்ன எந்திரன் கதைக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளை எம்.ஜி.ஆர் தான் ஜெ.வை காதலிக்கிறார். வில்லன் கடத்திக்கொண்டு போன தகவல் அறிந்ததும் மாறுவேடம் பூணுகிறார். வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோ ஜப்பான் நாட்டை சேர்ந்த வைர வியாபாரியாக உள்ளே நுழைகிறார்.

வைர வியாபாரியாக தலைவர் பண்ணும் அட்டகாசங்கள் எல்லாம் செம காமெடி. அசோகனிடம் வந்து “யங் பிங் மங் சங்...” என்று . ஜப்பானிய மொழியில் பேசுறாராம். அதைவிட தலைவர் நடக்கும் நடை இருக்கிறதே. அப்பப்பா....! அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.

Richardsof
16th May 2013, 09:17 AM
எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

Richardsof
16th May 2013, 09:25 AM
http://youtu.be/t-8s7bikAzs

http://youtu.be/iHi7iHrU88A

Richardsof
16th May 2013, 09:28 AM
http://youtu.be/BfJlIXfZIU0

Richardsof
16th May 2013, 09:33 AM
[
மக்கள் திலகத்தின் அடுத்த ஆய்வு


ஒருதாய் மக்கள் -1971

ujeetotei
16th May 2013, 10:12 AM
http://youtu.be/t-8s7bikAzs

http://youtu.be/iHi7iHrU88A

Thanks for updating info about Neerum Nerupum Vinod Sir.

The speciality of the movie is that MGR does the sword fight in left hand. Which many of world action heros did not perform or even tried.

ujeetotei
16th May 2013, 10:14 AM
Congrats Masanam Sir and Sowri sir on completing 100 posts.

Stynagt
16th May 2013, 11:38 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நல்ல படங்களை மட்டும் தரவில்லை...அந்த படங்கள் வாயிலும், அவர் வாழ்ந்த விதத்திலும் நல்ல மனிதர்களை, உழைக்கும் கரங்களை, கொடையுள்ளங்களை உருவாக்கி இந்த சமூகத்தில் உலவவிட்ட பெருமை நம் புரட்சி தலைவரையே சாரும்..இவ்வாறு சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்தியதால்தான் அவர் புரட்சிதலைவர் ஆனார்..அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை போல் பொது வாழ்வில் ஒழுக்கமாக வேண்டும்..இல்லாதோர்க்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளை எல்லாம் மனதில் வளர்த்து வாழ்ந்தனர் இன்னும் வாழ்கின்றனர்..அப்படிப்பட்டவர்கள் புதுச்சேரியிலும் நிறைய பேர்..அவர்களை ஒவ்வொருவராக அறிமுக படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்..இவர் பெயர் எம்ஜிஆர் பழனி..ஒளி-ஒலி கடை நடத்துபவர்.. எம்ஜிஆரின் தீவிர பக்தர்..புரட்சித்தலைவரின் பெயரில் பொது நல அமைப்பு வைத்துள்ளார்
அதன் மூலம் இவர் செய்த..செய்யும் நற்பணிகள் ஏராளம்..
http://i44.tinypic.com/4vikjd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th May 2013, 11:59 AM
எம்ஜிஆர் பழனி கடையில் திரும்பிய பக்கமெல்லாம் தலைவரின் திருவுருவங்கள்

http://i44.tinypic.com/erlffb.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
16th May 2013, 12:02 PM
http://i41.tinypic.com/20haqh1.jpg

Stynagt
16th May 2013, 12:05 PM
http://i40.tinypic.com/20zaa0z.jpg

Stynagt
16th May 2013, 12:09 PM
http://i41.tinypic.com/amqsef.jpg

Stynagt
16th May 2013, 12:11 PM
http://i42.tinypic.com/230ieg.jpg

Stynagt
16th May 2013, 12:15 PM
http://i43.tinypic.com/2r3jck3.jpg

Richardsof
16th May 2013, 12:37 PM
இனிய நண்பர் kpv சார்

புதுவை நகர மக்கள் திலகத்தின் ரசிகர்களின் தகவல்கள் மிகவும் அருமை . நிழற் படங்களும் செய்தியும் மகிழ்ச்சி தகவல்கள் .

தொடர்ந்து அசத்துங்கள் .

Richardsof
16th May 2013, 12:40 PM
மக்கள் திலகம் அவர்களின் ''குமரிக்கோட்டம் ''

இன்று முதல் வேலூர் - பூட்டுதாக்கு - கணேஷ் அரங்கில்

தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .


தகவல் - நன்றி திரு ராமமூர்த்தி - வேலூர்