PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Stynagt
1st May 2013, 01:21 PM
தொழிலாளியின் மே தின வாழ்த்துகள்

http://i43.tinypic.com/evckdw.jpg

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
1st May 2013, 02:06 PM
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/up2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/up2.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்


DHOOL, Thanks very much Sir.

Richardsof
1st May 2013, 07:01 PM
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் -1969- 45வது ஆண்டு துவக்கம் . ஒரு கண்ணோட்டம் .

1. மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் -1958 பிறகு வந்த இரண்டாவது சொந்த படம் .

2. ஏராளமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் .

3. ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பாலைவனத்தில் எடுக்கப்பட்டபடம் .

4. தமிழ் பட வரலாற்றில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் இதுவரை யாரும் எடுக்காத அளவு பிரமாதமாக படமாக்கப்பட்ட படம் .

5. ஆரம்ப காட்சியில் வலையில் மக்கள் திலகம் - அசோகன் மோதும் சண்டைக்காட்சி [ஒற்றைக்காலில் ] புதுமையானது .

6. மக்கள் திலகம் கூனனாக அறிமுக காட்சி முதல் சிறையிலிருந்து தப்பிக்கும் வரை பரப்பரப்பு காட்சிகள் விறுவிறுப்பானவை . மக்கள் திலகத்தின் கூன் வேடம் அருமை . குனிந்து நடந்து வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கும் .

7. முதன் முதலில் மக்கள் திலகம் குனிந்து நடந்து வரும் போது அவருடைய நிழலுக்கு கைத்தட்டல் கிடைத்த படம் .

8. நீர்வீழ்ச்சியில் சண்டை கற்று கொள்ளும் காட்சிகளும் பின்னர் தனது தாயாரை சந்திக்கும் காட்சி - உருக்கமாக பேசும் காட்சி - தாயில்லாமல் நானில்லை பாடல் காட்சிகளில் மக்கள் திலகம் ரசிகர்களின் அமோக வரவேற்பினையும் , கைத்தட்டலையும் அள்ளி செல்வார் .

9. காலத்தை வென்றவன் ...நீ பாடலில் ஒரு வெற்றிவீரராக காட்சி முழுவதும் நிமிர்ந்த
நடையோடு புன்னகையோடு பிரமாதமாக நடித்திருப்பார் .

10.ஊட்டி பகுதிகளில் வேங்கயனும் - ஜீவாவும் பிரியும் இடம்- பாலைவனத்தில் மாறு வேடத்தில் பாடும் ஏமாற்றாதே .....பாடல் மக்கள் திலகத்தின் நடிப்பும் -ஜெயாவின் நடனமும் சூப்பர்.

11.பவள நாட்டில் ராணி முன் மக்கள் திலகம் தனது பலத்தை நிருபிக்கும் அட்டகாசமான
வீரமான காட்சியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டும் - அழகிய தோற்றமும் ...உலகில் ஒரே அழகான நடிகர் யார் என்றால் அது நம் மக்கள் திலகம் .

12. ஆயிரம் நிலவே வா ... பாடல் கேட்கவே வேண்டாம் . பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் மன்மதனின் பாடல் .

13.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ..... இந்த பாடல் படமாகப்பட்டவிதமும் காட்சிகளும் அருமை .

14. சிங்கத்துடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - மக்கள் திலகத்தின் வீரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு .

15. ஒரு ஆங்கில படத்துக்கு இணையாக வந்த மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படம்








-

Richardsof
1st May 2013, 07:17 PM
http://i40.tinypic.com/i5sr4z.jpg

idahihal
1st May 2013, 08:17 PM
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/up2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/up2.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Thank you very much for the very very rare document presented by you in this thread. We expect more and more documents like this from you.

idahihal
1st May 2013, 08:19 PM
http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மக்கள் திலகத்தின் மே தின வாழ்த்துக்கள்

idahihal
1st May 2013, 08:33 PM
சன் லைப் தொலைக்காட்சிக்கு நன்றி
நேற்று காவல்காரன்
இன்று தனிப்பிறவி
தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள்

Scottkaz
1st May 2013, 09:00 PM
http://i43.tinypic.com/evckdw.jpg
என்றும் எங்கள் தலைவனின் காலடியில் வேலூர் இராமமூர்த்தி
http://i44.tinypic.com/18dwno.jpg
அன்புடன் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்

[SIZE=7]என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

ainefal
1st May 2013, 09:41 PM
https://www.youtube.com/watch?v=H80NOG7EzoY


MUGHARASI

ainefal
1st May 2013, 09:42 PM
https://www.youtube.com/watch?v=LGUFPL_UImA&noredirect=1


MUGHARASI - 1

ainefal
1st May 2013, 09:42 PM
https://www.youtube.com/watch?v=i2CKWK1ryxA


MUGHARASI - 2

ainefal
1st May 2013, 09:43 PM
https://www.youtube.com/watch?v=p6wAk2GRV50


MUGHARASI - 3

ainefal
1st May 2013, 11:13 PM
https://www.youtube.com/watch?v=_cW2aNdWT4o


அனைவர்க்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

oygateedat
1st May 2013, 11:32 PM
http://i39.tinypic.com/ndoqe1.jpg

kalnayak
2nd May 2013, 12:15 AM
திரு ஆதிராம்

திரு கல்நாயக்

நீங்கள் இருவரும் மக்கள் திலகத்தின் திரியில் பங்கு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி .

ஒரு சில பதிவில் கவனக்குறைவாகவோ -பிழைகளோ இருக்க வாய்ப்பு உண்டு .

நீங்கள் இருவரும் மக்கள் திலகம் - நடிகர் திலகம் திரியில் பங்கு கொண்டு வருகிறீர்கள் .

உங்களுக்கே நன்கு தெரியும்

நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களான சாரதா அம்மையார் , திரு கார்த்திக் இருவரும் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றியும் நடு நிலையோடு பல அருமையான தகவல்கள் - விமர்சனங்கள் என்று பல்வேறு திரிகளில் பதிவுகள் தந்துள்ளனர் . நீங்களும் முடிந்தால் மக்கள் திலகத்தின் படங்கள் - சாதனை -உங்களுக்கு பிடித்த எம்ஜியாரின் காட்சிகள் என்று பதிவுகள் தரலாமே ?

குற்றம் காண்பது மனித இயல்பு . நீங்களும் அவசர கோலத்தில் உடனுக்குடன் கிண்டலாகவோ -கோபமாகவோ - ஆத்திரமாகவோ பதிவுகள் செய்வது உங்களின் தனித்தன்மையை இழக்க செய்கிறது .
நானும் சுமார் 8 வருடங்கள் தொடர்ந்து சாரதா / கார்த்திக் பதிவுகள் படித்து ரசித்தவன் .
அதிரடியாக வரும் திரு ஆதிராம் - கல்நாயக் பதிவுகளையும் ரசிப்பவன் . இருந்தாலும் பிறர் மனம் நோகும்படி
உங்களின் பதிவுகள் வேண்டாமே ?

இனி மேலாவது நீங்கள் நல்ல பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் என்று கேட்டு கொள்கின்றேன் .

அன்புள்ள வினோத் சார்,
உங்களுக்கே நன்றாகத் தெரியும், என்னைச் சீண்டாமல் யாரையும் நான் அவர் மனம் நோகும்படி எழுதுவதில்லை. ஏன் யாரும் எவரேனும் சீண்டாமல் மனம் நோகும்படி எழுதுவதில்லை. என்னுடய பொறுமையான பதிலை கேவலமாக எழுதி என்னை சீண்டியதால் சில சமயம் நகைச்சுவையாக அவர்கள் சொல்லுவதற்கு அதிகமாக சிலவற்றை சேர்த்து சொல்லியிருப்பேன். இருப்பினும் தங்கள் வேண்டுகோளை ஏற்று முயற்ச்சிக்கிறேன்.
அன்புடன்.

Richardsof
2nd May 2013, 08:31 AM
ADIMAIPPEN SUPER SONGS AND SCENES. HANDSOME EVERGREEN HERO OUR MAKKAL THILAGAM IN DIFFERENT STYLE, SUPERB ACTION,PHYSICAL BEAUTIFUL LOOK, & REAL MANMADHAN.SEE AND ENJOY.

http://youtu.be/noDjfQkj0F4

Richardsof
2nd May 2013, 08:55 AM
http://i44.tinypic.com/301oruu.jpg

Richardsof
2nd May 2013, 09:02 AM
actor sathyaraj about our '' vaaththiyaar''

http://youtu.be/rlzdOrb1-lc

vasudevan31355
2nd May 2013, 09:10 AM
'உத்தம புத்திரன்' ஆவணப் பதிவை மனமுவந்து பாராட்டிய நல் உள்ளங்கள் திரு.கலியபெருமாள் விநாயகம் சார், திரு.ரவிச்சந்திரன் சார், திரு.வினோத் சார், திரு.சைலேஷ் பாபு சார், திரு.ஜெய்சங்கர் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Stynagt
2nd May 2013, 10:19 AM
http://i43.tinypic.com/evckdw.jpg
என்றும் எங்கள் தலைவனின் காலடியில் வேலூர் இராமமூர்த்தி
http://i44.tinypic.com/18dwno.jpg
அன்புடன் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துக்கள்

[SIZE=7]என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்


உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரின் காலடியொற்றி
உழைப்பை மட்டுமே நம்பி ஓடி ஓடி உழைக்கும்
உண்மைதொண்டர் வேலூர் ராமமூர்த்தி அவர்கள் மென்மேலும் உயர
உளமார வாழ்த்தும் உங்களன்பன் கலியபெருமாள்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Dwightvak
2nd May 2013, 12:01 PM
I just found this pic 1) from Dinamalar Site ..They have deliberately forgotten to mention Karmaveerar Kamaraj ! We all know about Dinamalar anyway..!

2343

Dwightvak
2nd May 2013, 12:04 PM
To
All MT Devotees.

am sure, you will enjoy this ! Ezhaigalin Pasiyai Poakiyavar..Pasiyoadu Unavu arundhum Kaatchi !

2344

siqutacelufuw
2nd May 2013, 12:33 PM
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/up2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/up2.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

THANK YOU Mr. VASUDEVAN, FOR HAVING POSTED THE RARE IMAGE OF OUR BELOVED M.G.R.'s 'UTTHAMA BUTHIRAN' STILL.

I AM GRATEFUL TO YOU FOR EXHIBITING SUCH EXCEPTIONAL & ATYPICAL NICE PICTURE AND MADE US TO ENJOY.

EXPECTING MORE FROM YOU, LIKE THIS IMAGE(S)


Ever yours : S. Selvakumar


Endrum M.G.R
Engal IRAIVAN

mgrbaskaran
2nd May 2013, 12:39 PM
Dear Esvee Sir,

Just on the lighter side am saying ......You are very partial sir !!

Because...இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ் / You Forgot my name .

If not இனிய நண்பர் am I not your நண்பர்?

மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .

What about my கருத்துக்கள்? If not மிகவும் அருமை, is it not அருமை atleast?


SRS :cry2:

...............???????????????????????

Dwightvak
2nd May 2013, 12:50 PM
...............???????????????????????

??? :idontgetit:

masanam
2nd May 2013, 02:10 PM
ADIMAIPPEN SUPER SONGS AND SCENES. HANDSOME EVERGREEN HERO OUR MAKKAL THILAGAM IN DIFFERENT STYLE, SUPERB ACTION,PHYSICAL BEAUTIFUL LOOK, & REAL MANMADHAN.SEE AND ENJOY.

http://youtu.be/noDjfQkj0F4

உண்மை. மக்கள் திலகத்தின் தோற்றம், காஸ்ட்யூம் எல்லாம் அருமையாக இருக்கும். ஆயிரம் நிலாவே வா பாடல் காட்சிகளிலும் மக்கள் திலகத்தின் திரைத் தோற்றம் மிக நன்றாக இருக்கும்.

மக்கள் திலகம் தன்னை நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும், கேமராவுக்கு பின்னும் இசை உட்பட பிற துறைகளிலும் தன்னை தமிழகத்தின் உயர்ந்த கலைஞனாக நிலை நிறுத்தி கொண்டவர். அதனாலேயே, மக்கள் திலகம் திரைத்துறையில் இருந்த காலம் வரை, அவருக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்தார். மக்கள் திலகம் திரைத் துறையை விட்டு விலகும் தருணத்தில் வந்த மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்கள் கூட நன்றாக இருந்ததற்கு காரணம் மக்கள் திலகம் நடிப்பை தாண்டி, இயக்குனர் மற்றும் பிற துறைகளில் பன்முகம் காட்டியது தான்.

ainefal
2nd May 2013, 02:18 PM
http://i42.tinypic.com/334n4uo.jpg


Thanks to Mr. Muthaiyan Ammu

Stynagt
2nd May 2013, 04:22 PM
உண்மை. மக்கள் திலகத்தின் தோற்றம், காஸ்ட்யூம் எல்லாம் அருமையாக இருக்கும். ஆயிரம் நிலாவே வா பாடல் காட்சிகளிலும் மக்கள் திலகத்தின் திரைத் தோற்றம் மிக நன்றாக இருக்கும்.

மக்கள் திலகம் தன்னை நடிகராக மட்டுமின்றி, இயக்குனாரகவும், கேமராவுக்கு பின்னும் இசை உட்பட பிற துறைகளிலும் தன்னை தமிழகத்தின் உயர்ந்த கலைஞனாக நிலை நிறுத்தி கொண்டவர். அதனாலேயே, மக்கள் திலகம் திரைத்துறையில் இருந்த காலம் வரை, அவருக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்தார். மக்கள் திலகம் திரைத் துறையை விட்டு விலகும் தருணத்தில் வந்த மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்கள் கூட நன்றாக இருந்ததற்கு காரணம் மக்கள் திலகம் நடிப்பை தாண்டி, இயக்குனர் மற்றும் பிற துறைகளில் பன்முகம் காட்டியது தான்.

அடிமைப்பெண்ணில் மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்பை மனதார பாராட்டிய திரு. மாசானம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..மேலும் கலையின் மன்னாதி மன்னனின் பன்முகத்திறமையை பாராட்டிய தாங்கள் எல்லோர் மனத்திலும் நிற்கின்றீர்..மீண்டும் நன்றி ...திரு..மாசானம்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
2nd May 2013, 07:32 PM
காஞ்சித்தலைவன் -1963

சமீபத்தில் இந்த படம் பார்க்க நேர்ந்தது . மக்கள் திலகம் அவர்களிடம் பானுமதி அவர்கள் பல்லவ நாட்டு அரசவையை மிகவும் கேவலமாக சிரித்துகொண்டே பேசும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசம் -ராஜ நடை -கம்பீரம் .....விவரிக்க வார்த்தைஇல்லை . என்ன ஒரு அற்புதமான நடிப்பு .

மக்கள் திலகமே

உங்கள் இயற்கையான நடிப்பே நடிப்பு.

http://youtu.be/JFSj6CN6xdg

oygateedat
2nd May 2013, 08:47 PM
ENGA VEETTU PILLAI - COIMBATORE DELITE - SECOND WEEK

MADURAI VEERAN - COIMBATORE ROYAL YESTERDAY AND TODAY 2 SHOWS (MORNING & MATINEE) TOTAL COLLECTION Rs.23,000/-.

MSG FROM MR.HARIDASS, COIMBATORE.

masanam
2nd May 2013, 09:10 PM
காஞ்சித்தலைவன் -1963

சமீபத்தில் இந்த படம் பார்க்க நேர்ந்தது . மக்கள் திலகம் அவர்களிடம் பானுமதி அவர்கள் பல்லவ நாட்டு அரசவையை மிகவும் கேவலமாக சிரித்துகொண்டே பேசும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசம் -ராஜ நடை -கம்பீரம் .....விவரிக்க வார்த்தைஇல்லை . என்ன ஒரு அற்புதமான நடிப்பு .

மக்கள் திலகமே

உங்கள் இயற்கையான நடிப்பே நடிப்பு.

http://youtu.be/JFSj6CN6xdg

ரொம்ப நாட்களுக்குப் பிறகு காஞ்சித் தலைவன் வீடியோ க்ளிப்பை இங்கு பதிவு செய்ததற்கு நன்றி.
மக்கள் திலகத்தின் மிகையின்றி இயல்பான நடிப்பு அற்புதம்.

Scottkaz
2nd May 2013, 09:27 PM
ENGA VEETTU PILLAI - COIMBATORE DELITE - SECOND WEEK

MADURAI VEERAN - COIMBATORE ROYAL YESTERDAY AND TODAY 2 SHOWS (MORNING & MATINEE) TOTAL COLLECTIION Rs.23,000/-.

MSG FROM MR.HARIDASS, COIMBATORE.

endrume namathu thalaivan vasulsakaravarthi enbathu ulagam kanda unmai

thanks ravi sir

anbudan vellore MGRRAAMAMOORTHI

ENDRUM ENGAL KULADEIVAM MGR

Scottkaz
2nd May 2013, 09:30 PM
உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரின் காலடியொற்றி
உழைப்பை மட்டுமே நம்பி ஓடி ஓடி உழைக்கும்
உண்மைதொண்டர் வேலூர் ராமமூர்த்தி அவர்கள் மென்மேலும் உயர
உளமார வாழ்த்தும் உங்களன்பன் கலியபெருமாள்


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

thanks kaliyaperumal sir

endrum engal kuladeivam mgr

ainefal
3rd May 2013, 02:15 AM
https://www.youtube.com/watch?v=0VahQ5GvDn0


PATTIKATTU PONNIAH

Richardsof
3rd May 2013, 05:17 AM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் எங்கவீட்டு பிள்ளை இரண்டாவது வாரமாக தொடர்வதும் . மதுரைவீரன் இரண்டு நாட்களில் ரூ 23,000 வசூல் விபரமும் அளித்த திரு ரவி சார் . நன்றி .
பட்டிகாட்டு பொன்னையா படத்தில் மக்கள் திலகம் பேசும் அருமையான காட்சியினை பதிவிட்ட திரு சைலேஷ் அவர்களுக்கு நன்றி .

Richardsof
3rd May 2013, 05:57 AM
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .

எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....

1950 முதல் 1960 வரை வந்த படங்களில்

மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை

புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .

இது வரலாறு .

ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .

இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .

மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .

என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்

சிலவரிகளில் ......

மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்

உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .

சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது .

Richardsof
3rd May 2013, 08:50 AM
http://youtu.be/YeE-Bj1r1HA

Richardsof
3rd May 2013, 09:05 AM
http://youtu.be/xh9U-BFwCJw

Richardsof
3rd May 2013, 09:14 AM
ADIMAIPENN- TRAILER

http://youtu.be/UMcJl5D5qU4

masanam
3rd May 2013, 11:47 AM
திரு வினோத் அவர்களே, மக்கள் திலகத்தின் நடிப்பு குறித்து உங்களின் பதிவு ஏற்புடையது.

/இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல ./
நாமும் பதிலுக்குப் பதில் லாவணி பாடலாம்.ஆனால், அது வாழ்ந்து மறைந்து, ரசிகர்களின் மனதில் வாழும் சாதனையாளர்களை சிறுமைப் படுத்துவது போலாகும்.

/என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது ./

தமிழ்த் திரை வரலாறு ஆகட்டும்..தமிழக அரசியல் ஆகட்டும்..உச்சம் தொட்ட மக்கள் திலகம் வரலாற்றின் பக்கங்களிலும், தமிழர் நெஞ்சங்களிலும் என்றுமே இடம் பெறுவார்.

ujeetotei
3rd May 2013, 12:11 PM
திரு வினோத் அவர்களே, மக்கள் திலகத்தின் நடிப்பு குறித்து உங்களின் பதிவு ஏற்புடையது.

/இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல ./
நாமும் பதிலுக்குப் பதில் லாவணி பாடலாம்.ஆனால், அது வாழ்ந்து மறைந்து, ரசிகர்களின் மனதில் வாழும் சாதனையாளர்களை சிறுமைப் படுத்துவது போலாகும்.

/என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
சிலவரிகளில் ......
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது ./

தமிழ்த் திரை வரலாறு ஆகட்டும்..தமிழக அரசியல் ஆகட்டும்..உச்சம் தொட்ட மக்கள் திலகம் வரலாற்றின் பக்கங்களிலும், தமிழர் நெஞ்சங்களிலும் என்றுமே இடம் பெறுவார்.


Well said Sir.

Thank you.

Stynagt
3rd May 2013, 01:05 PM
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .

எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....

1950 முதல் 1960 வரை வந்த படங்களில்

மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை

புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .

இது வரலாறு .

ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .

இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .

மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .

என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்

சிலவரிகளில் ......

மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்

உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .

சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது .

வினோத் சார்..தங்களின் கட்டுரை அருமை..

அழத்தெரியாது..சோக நடிப்பு வராது..இப்படி சொன்னவர்கள் நீங்கள் சொல்வது போல் எம்ஜிஆரின் வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள்..

1. தன்னுடைய இயற்கையான சோக நடிப்பால் எல்லோர் இதயத்தையும் கசக்கி பிழிந்து என் தங்கை படத்தை வெள்ளி விழா படமாக்கியவர் எம்ஜிஆர்..ஒரு குடும்பத்தில் நிகழும் அண்ணன் தங்கை பாசத்தை அப்படியே யதார்த்தமாக மிகையில்லா நடிப்பால் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தவர்..பின்னால் வந்த அனைத்து அண்ணன் தங்கை படங்களுக்கு அதுதான் முன்னோடி.

2. தேவருக்கு வாழ்வு தந்து வசூலில் சாதனை ஏற்படுத்திய தாய்க்குப்பின் தாரம் படத்தில் தன் தந்தை இறந்ததும் அந்த சுடுகாட்டில்..தந்தையின் சாம்பலின் மீது அவர் அழுது துடித்து நடிக்கும் நடிப்பு ஒரு உண்மையான தந்தை மகன் பாசத்தை பிரதிபலிக்குமே..அந்த நடிப்புக்கு இணை உண்டோ?

3. பாசம் படத்தில் தாயின் மீது கொண்ட பாசத்தை ஆயிரம் முக பாவங்களைக் காட்டி இயற்கை நடிப்பின் இலக்கணத்தை சொல்லிதருவாரே.. அந்த மிகையில்லா நடிப்பு யாருக்கு வரும்..

4. தாய்க்கு தலைமகன் படத்தில் தன் அண்ணன் அடித்தாலும் உதைத்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தாய்க்காக அண்ணனை (அசோகன்) தன் வீட்டுக்கு வர சொல்லி அவர் காலை பிடித்துக்கொண்டு கதறும் காட்சியை இன்று பார்த்தாலும் நம் இதயம் புண்ணாகுமே..அந்த நடிப்பை குறை சொல்ல முடியுமா?

5. பெற்றால்தான் பிள்ளையா படத்தில் தந்தை பாசத்தை அவர் கொட்டி நடிக்கும் நடிப்பில் இமயமாய் உயர்ந்தாரே..அது யார் நடிப்பு..எம்ஜிஆர் நடிப்புதானே..அந்த படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பை பார்த்த நடிகர் திலகம் இந்த கதை என்னிடம் வராமல் எப்படி போனது என்று வியந்தாரே..

6. தாய் சொல்லை தட்டாதே படத்தில் அண்ணன் என்று தெரியாமல் அடித்துவிட்டு அதற்கு தாயிடம் மன்னிப்பு கேட்டு கதருவாறே..கண்ணாம்பாவும் தலைவரும் கதறி நடிக்கும் நடிப்பில் அனைவரும் கலங்கினரே..

7. குடும்பத்தலைவன் படத்தில் தான் காதலிக்கும் ஒருத்தியை அண்ணன் காதலிக்கிறார் என்று அறிந்தும் அவர் படும் வேதனையும் அதை அவர் வெளிப்படுத்தும் விதமும்..அப்பப்பா அசோகனும் எம்ஜிஆரும் போட்டி போட்டு நடிப்பர்களே..

8.தாயை காத்த தனயன் படத்தில் காதலியை வேண்டாம் என்று தாய் சொன்னதும் காதலியையும் விட முடியாமல் தாயின் வார்த்தையையும் காப்பாற்ற அவர் போராடி இயற்கையாய் நடிப்பாரே.

9. இது மட்டுமல்ல இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்..திருடாதே, கலங்கரை விளக்கம், எங்க வீட்டுபிள்ளை, பணக்கார குடும்பம் இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்..

இந்த படங்களை எல்லாம் பார்த்து விட்டு அவரிடம் குறை கண்டால் அவர் கண்ணிருந்தும் குருடரே..கருத்திருந்தும் மூடரே..பின்னாளில் தலைவரின் சோகங்கள் தன்னுடைய ரசிகர்களை தாக்கவேண்டாம் என்ற எண்ணத்திலும், அவர் சோகமாக இருப்பதை அவர் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள் என்ற கருத்திலும்தான் அப்படிப்பட்ட காட்சிகளை தவிர்த்தார்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
3rd May 2013, 01:19 PM
enga veettu pillai - coimbatore delite - second week

madurai veeran - coimbatore royal yesterday and today 2 shows (morning & matinee) total collection rs.23,000/-.

msg from mr.haridass, coimbatore.

கோவையில் எங்க வீட்டுபிள்ளை மற்றும் மதுரை வீரன் சாதனை வியக்க வைக்கிறது.. இப்படி எல்லாம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை..ஆம் இது தானாகவே நிகழ்கின்ற சாதனை..நிகழ்த்தப்பட்டதல்ல.நம் தெய்வத்தின் சக்தியை என்னவென்று சொல்வது..தாங்கள் சற்று முன் அனுப்பிய sms படித்தேன்..மதுரை வீரன் இரண்டு நாள் வசூல் ரூ.30,000/-..அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..சரித்திரம் திரும்புகிறது..மதுரை வீரன் சாகசம் புரிய மீண்டும் வந்துவிட்டாரோ.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
3rd May 2013, 01:49 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

மக்கள் திலகத்தின் சோக காட்சியில் நடித்த படங்களின் பட்டியலும் காட்சிகளும் அருமை .

அன்பே வா - ஓட்டலில் மக்கள் திலகத்தின் நடிப்பு .


உரிமைக்குரல் - அண்ணனிடம் பேசும் காட்சி

சிரித்து வாழ வேண்டும் - விடுதியை மூடிய பின் பேசும் காட்சி

ஒளிவிளக்கு - சௌகார் ஜானகியிடம் பேசும் காட்சி

அடிமைப்பெண் - பண்டரிபாயிடம் பேசும் காட்சி



மறக்க முடியுமா?

ainefal
3rd May 2013, 01:52 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FuTu0UXKZmY


VELU THEVAN

ainefal
3rd May 2013, 01:53 PM
http://youtu.be/u_4h2U5eQMo



தெய்வமே அசத்திடீங்க. பார்த்து கொண்டே இருக்கலாம்!

Richardsof
3rd May 2013, 01:55 PM
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்


400 பதிவுகளை கடந்த உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
நட்புடன்
வினோத்

ainefal
3rd May 2013, 01:56 PM
மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .

எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
எம்ஜியாருக்கு அழ தெரியாது
எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....

1950 முதல் 1960 வரை வந்த படங்களில்

மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
எம்ஜியாரை ஒரு
சரித்திர நாயகனாக
வீரத்தின் திருமகனாக
சாகச நாயகனாக
கொள்கை வேந்தனாக
நடிக பேரசராக
கட்டழகு வேந்தனாக
மக்கள் திலகத்தை
தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை

புரட்சி நடிகர்
வசூல் சக்கரவர்த்தி
பாரத் எம்ஜியார்
என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .

இது வரலாறு .

ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .

இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .

மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .

என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்

சிலவரிகளில் ......

மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்

உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .

சூரியன் - சந்திரன் - எம்ஜியார் .......நிரந்தரமானது .


நெத்தி அடி. தூள்

Dwightvak
3rd May 2013, 03:55 PM
கோவையில் எங்க வீட்டுபிள்ளை மற்றும் மதுரை வீரன் சாதனை வியக்க வைக்கிறது.. இப்படி எல்லாம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை..ஆம் இது தானாகவே நிகழ்கின்ற சாதனை..நிகழ்த்தப்பட்டதல்ல.நம் தெய்வத்தின் சக்தியை என்னவென்று சொல்வது..தாங்கள் சற்று முன் அனுப்பிய sms படித்தேன்..மதுரை வீரன் இரண்டு நாள் வசூல் ரூ.30,000/-..அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..சரித்திரம் திரும்புகிறது..மதுரை வீரன் சாகசம் புரிய மீண்டும் வந்துவிட்டாரோ.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

திரு கலியபெருமாள் அவர்களுக்கு,

நீங்கள் இடுகை செய்ததை படித்து உண்மையிலயே நான்தான் அதிர்ச்சி அடைந்தேன்..காரணம்...நீங்கள் எழுதிய வரிகள்...நிதானமாக படித்து பாருங்கள்..! உங்கள் தவறு என்ன என்று உங்களுக்கே புரியும்...நீங்கள் எப்படி வசூல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறலாம்...உங்களுக்கு மதுரை வீரன் வசூலாகும் என்ற நம்பிக்கை இல்லாதது போல உள்ளது நீங்கள் எழுதியது. !

உணர்ச்சி மிகுதியில் தாங்கள் தவறாக எழுதியதை தயவு செய்து மாற்றி மீண்டும் இடுகை செய்யவும்.

சந்தேகமே வேண்டாம் மதுரை வீரன் என்றுமே வசூல் வேட்டையாடும் வீரன் தான் நண்பரே !

உண்மையை உண்மை என்று சொல்லும் துணிவு என்னக்கு நிச்சயம் உண்டு !

masanam
3rd May 2013, 04:09 PM
கோவையில் எங்க வீட்டுபிள்ளை மற்றும் மதுரை வீரன் சாதனை வியக்க வைக்கிறது.. இப்படி எல்லாம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை..ஆம் இது தானாகவே நிகழ்கின்ற சாதனை..நிகழ்த்தப்பட்டதல்ல.நம் தெய்வத்தின் சக்தியை என்னவென்று சொல்வது..தாங்கள் சற்று முன் அனுப்பிய sms படித்தேன்..மதுரை வீரன் இரண்டு நாள் வசூல் ரூ.30,000/-..அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..சரித்திரம் திரும்புகிறது..மதுரை வீரன் சாகசம் புரிய மீண்டும் வந்துவிட்டாரோ.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

மக்கள் திலகத்தின் மதுரை வீரன், எங்க வீட்டு பிள்ளை படங்களின் கோவை வசூல் பற்றி ரவிச்சந்திரன் அவர்கள் தந்த தகவலும், அது தொடர்பான கலியபெருமாள் விநாயகம் அவர்களின் உணர்வுப்பூர்வமான கருத்தும், மக்கள் திலகம் என்றுமே வசூல் திலகம் என்பதையே சொல்கிறது.

Stynagt
3rd May 2013, 04:41 PM
திரு கலியபெருமாள் அவர்களுக்கு,

நீங்கள் இடுகை செய்ததை படித்து உண்மையிலயே நான்தான் அதிர்ச்சி அடைந்தேன்..காரணம்...நீங்கள் எழுதிய வரிகள்...நிதானமாக படித்து பாருங்கள்..! உங்கள் தவறு என்ன என்று உங்களுக்கே புரியும்...நீங்கள் எப்படி வசூல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறலாம்...உங்களுக்கு மதுரை வீரன் வசூலாகும் என்ற நம்பிக்கை இல்லாதது போல உள்ளது நீங்கள் எழுதியது. !

உணர்ச்சி மிகுதியில் தாங்கள் தவறாக எழுதியதை தயவு செய்து மாற்றி மீண்டும் இடுகை செய்யவும்.

சந்தேகமே வேண்டாம் மதுரை வீரன் என்றுமே வசூல் வேட்டையாடும் வீரன் தான் நண்பரே !

உண்மையை உண்மை என்று சொல்லும் துணிவு என்னக்கு நிச்சயம் உண்டு !

இனிய நண்பர் சௌரிராஜன் சார்

தங்கள் ஆலோசனைக்கு நன்றி...நீங்கள் சொல்வது போல் நமது தெய்வத்தின் படங்களின் மேல் நம்பிக்கை எப்போதும் உண்டு..நான் சொன்னது மற்றவர்களுக்கு..இந்த கால கட்டத்தில் இந்த படங்களின் வெற்றியை காணும் பொதுமக்களுக்கு இது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுப்பது உண்மை....

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd May 2013, 04:46 PM
சமீபத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் நடிகர் ஆதி நடித்த 'ஆடு புலி' திரைப்படத்தில் அனைத்து நடிகர்களின் பெயர்களும் நமது தெய்வம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் பெயர்களாக இருக்கும்..அதில் பிரபுவும் எம்ஜிஆர் ரசிகராக இருப்பார்..கதையின் நாயகன் பெயர் இதயக்கனி என்று நினைக்கிறேன்...உண்மையிலே இளைய திலகம் பிரபு எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது..எம்ஜிஆரை பெரியப்பா என்று அன்புடன் அழைப்பவர் அவர்..
இன்றைய தமிழ் முரசில் (03.05.2013) ஒரு கிளிப்பிங்..
'தேசிங்கு ராஜா' என்ற படத்தில் எம்ஜிஆர் ரசிகராக இதயக்கனி என்ற பாத்திரத்தில் விமல் நடிக்கிறார்..எழில் இயக்குகிறார்.

என்ன ஒரு தேனான செய்தி..தலைவர் திரைத்துறையை விட்ட காலத்திலிருந்தே, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் இன்னும் பல முன்னணி நடிகரெல்லாம் எம்ஜிஆர் ரசிகராகவும், எம்ஜிஆர் படங்கள் மற்றும் பாடல்களை நூற்றுகணக்கான படங்களில் இடம்பெறவும் செய்திருக்கிறார்கள்..அது இன்றைய தலைமுறை நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை என்று சொல்லும்போது..நமது இதய தெய்வத்தின் சக்தியை (power) என்னவென்று சொல்வது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Dwightvak
3rd May 2013, 06:09 PM
இனிய நண்பர் சௌரிராஜன் சார்

தங்கள் ஆலோசனைக்கு நன்றி...நீங்கள் சொல்வது போல் நமது தெய்வத்தின் படங்களின் மேல் நம்பிக்கை எப்போதும் உண்டு..நான் சொன்னது மற்றவர்களுக்கு..இந்த கால கட்டத்தில் இந்த படங்களின் வெற்றியை காணும் பொதுமக்களுக்கு இது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுப்பது உண்மை....

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

இனிய நண்பருக்கு,

உங்களுக்கு உங்கள் இதய தெய்வத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.
ஆகையால் தான் "உணர்ச்சி மிகுதியால்" என்ற வார்த்தையை உபயோகித்தேன்.
புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே !

Stynagt
3rd May 2013, 06:32 PM
படம் சொல்லும் பாடம்
http://i41.tinypic.com/30mwtg4.jpg
மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்

இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.

புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..

சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்

நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..

மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.

விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்..

நன்றி. Sri.MGR.com

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
3rd May 2013, 08:13 PM
http://i40.tinypic.com/mt0y7c.jpg

Richardsof
3rd May 2013, 08:40 PM
மக்கள் திலகத்தின் விழா - மலேசியாவில் நடைபெற்ற விழா தொகுப்பு அருமை . திரு ரூப் அவர்களுக்கும் , திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி .

எனக்கு வாழ்த்துக்கள் கூறிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
4th May 2013, 06:08 AM
மக்கள் திலகம் மலர் மாலை -நம்
மன்னவனின் படங்களின் பூஞ்சோலை
மாலை தொடுத்தவரும் -சீர்மிகு
பதிப்புரை வழங்கியவரும் -யார் என்று நோக்கின்
பம்மலார்..... யார் இவர் ?

விழிகளும் -இதயங்களும் ஒன்று சேர
எண்ண அலைகள் சிறகடித்து பறக்க
நாற்பத்தியொரு ஆண்டு திரை களஞ்சியத்தை
நூற்று முப்பத்து நான்கு பக்கங்களில்
வரலாற்று பெட்டகமாய்
ஒரு சரித்திர நாயகனின்
காவிய நாயகனின்
ஒவ்வொரு படத்தின் பல்வேறு நடிப்பின்
கலைவேந்தனின் படங்கள்
உயர் தர தொழில் நுட்பத்தில்
புதுமை படைப்பு .
இது வரை - யாரும் வழங்காத பொக்கிஷம்
யாருமே செய்ய நினைக்காத -ஒரு
சரித்திர சாதனையை படைத்திட்டரே
அவரேதான் நம் பம்மலார் .

உலக திரைப்பட சாதனைக்கு மக்கள்திலகம் ஒரு கலங்கரைவிளக்கம்
அவரது பெயரில் காவிய மலர் படைத்த பம்மலார் [அவன்] ஒரு சரித்திரம் .

Richardsof
4th May 2013, 01:51 PM
malaimalar - news.

மலேசிய தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர். பாடல்கள்: ஓட்டு வேட்டை தீவிரம்
சனிக்கிழமை, மே 04, 12:16 pm



கோலாலம்பூர், மே. 4-

மலேசியாவில் நாளை (5-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் பாரிசான் நேசியனல் கூட்டணியும், எதிர்க் கட்சிகளின் கூட்டணியும் மோதுகின்றன. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.

ஆளும் பாரிசன் நேசியனல் கூட்டணியில் மலாய் கட்சி, மலேசியன் சைனீஸ் அமைப்பு, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனவே அவர்களை கவர்ந்து வாக்குகளை பெற ஆளும் கட்சி கூட்டணி தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் பட பாடல்களை போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 26 வருடங்கள் ஆகி விட்டன. தமிழகம் மட்டுமின்றி மலேசியாவிலும் இன்னும் அவரது புகழ் மங்க வில்லை. மக்கள் மனதில் அவர் இன்னும் நிலைத்து வாழ்வதையை இது காட்டுகிறது.

Richardsof
4th May 2013, 08:25 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1ac54c33-1e23-4516-a3a7-20496043131c_zps1cdc1a21.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1ac54c33-1e23-4516-a3a7-20496043131c_zps1cdc1a21.jpg.html)

Stynagt
4th May 2013, 10:13 PM
இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்ல?

http://i40.tinypic.com/258c5ue.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

Stynagt
4th May 2013, 10:17 PM
சற்று முன்பு கிடைத்த தகவல்

எங்கள் மாமன்னன் நடித்த மதுரை வீரன் கோவையில் படைக்கும் சாதனை தொடர்கிறது

மூன்று நாட்கள் வசூல் ரூ.50,000

தகவல் அளித்த திரு. எஸ். ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

Dwightvak
4th May 2013, 10:23 PM
இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்ல?

http://i40.tinypic.com/258c5ue.jpg



ஒருபுறம் தமிழகத்தை சேர்ந்த நம் மக்கள் திலகத்தின் பெருமை அயல்நாடுகளில் மேலும் புகழடைவது சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது..காரணம், நம் மக்கள் அனைவரும் பாட்டுபோட்டல் மயங்கி ஏமாந்து வாக்களித்துவிடுவார்கள். இது இவர்களுடைய பலவீனம் என்று நாம் மக்களை குறைத்துமதிபிட்டு விட்டார்களே !

நம் மக்களை பற்றி இவர்கள் நன்கு புரிந்துவைதிரிகிறர்கள அல்லது நம் மக்கள் நாங்கள் அப்படியல்ல. நீங்கள் என்னதான் பாட்டு போட்டாலும் பாட்டை நாங்கள் நன்கு ரசித்து கைதட்டி மகிழ்ந்து நல்ல ஆட்சியை தேர்ந்தெடுப்போம். பாட்டை போட்டு எங்களை ஏமாற்றமுடியாது என்று பதிலடி கொடுகிரார்களா என்று பொறுத்திருந்து பாப்போம்.

masanam
5th May 2013, 12:07 AM
இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்ல?

http://i40.tinypic.com/258c5ue.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்..நண்பரே.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் என்றுமே தமிழர்களிடையே நிலைத்து இருக்கும்.
தமிழ்த் திரையுலகிலும் அரசியல் அரங்கிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றுமே No.1 தான்.

ainefal
5th May 2013, 12:11 AM
https://www.youtube.com/watch?v=V46Gord5puA

Richardsof
5th May 2013, 05:41 AM
மக்கள் திலகம் அவர்கள் நடித்த ''இன்று போல் என்றும் வாழ்க '' படம் -5.5.1977.
இன்று 36வது உதய தினம் .
1977 தமிழ் நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளிவந்து சென்னை - மதுரை நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடி தமிழகமெங்கும் வசூலில் சாதனை புரிந்த படம் .

http://i41.tinypic.com/245dphz.jpg

http://i44.tinypic.com/jt5kwg.jpg

http://i42.tinypic.com/501rae.jpg

Richardsof
5th May 2013, 06:13 AM
இனிய நண்பர் திரு srs

நேற்றல்ல - இன்றல்ல .. தேர்தல் நேரத்தில் பிரச்சார காலங்களில் தேசபக்தி பாடல்கள் - கிராமிய கூத்துக்கள் -
நாடகங்கள் - தெருமுனை பிரசாரங்கள் போன்ற யுக்திகள் மூலம் கையாண்டனர் .
1957 தேர்தலில் முதல் முதலாக திரைபட நடிகர்கள் - திரைப்பட பாடல்கள் என்ற கலாச்சாரம் மூலம் சினிமா என்ற வலிமையான சாதனம் அறிமுகமாகி இன்று வரை தொடர்கிறது .

மக்கள் ஏமாளிகள் அல்ல . ஒரு நடிகரின் முகத்தை பார்த்தோ - அந்த நடிகரின் பாடலை கேட்டோ ஒட்டு போடுவது .
ஒரு பாடலில் உள்ள வரிகளின் தாக்கம் - ஆளுமை - மக்கள் மனதில் நிலைக்கும் அளவிற்கு உண்டாக்கிய பாடலின் தாக்கம் - அந்த பாடலை பாடி நடித்த நடிகரின் கொள்கை வேட்கை -அவர் மீது கொண்ட பக்தி
இவையெல்லாம் தான் மக்களை சிந்திக்க வைத்து நல்ல வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வரலாறாகும் ..
அந்த வகையில் மக்கள் திலகத்தின் பாடல்கள் 1957 முதல் 2013 இன்று வரை 56 ஆண்டுகளாக தமிழகம் முதல் ஆந்திரா - கர்நாடகம் - புதுவை - மராட்டியம் கேரளா - சட்டசபை தேர்தல்களிலும் -இலங்கை - மலேசியா போன்ற வெளி நாடு தேர்தல்களிலும் மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் ஒலித்து கொண்டிருப்பது உண்மையான சாதனை .

இந்த சாதனை பற்றிதான் மாலை மலர் வெளியிட்டுள்ளது . உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் - நடுநிலையான அவரது அபிமானிகளுக்கும் - மகிழ்ச்சி தரும் மாலை மலர் தகவல் .

Richardsof
5th May 2013, 08:51 AM
CINEMA EXPRESS - 1.5.2013 .

ULAGAM SUTRUM VALIBAN REVIEW.

http://i40.tinypic.com/4lls9u.jpg

Dwightvak
5th May 2013, 08:59 AM
இனிய நண்பர் திரு srs

நேற்றல்ல - இன்றல்ல .. தேர்தல் நேரத்தில் பிரச்சார காலங்களில் தேசபக்தி பாடல்கள் - கிராமிய கூத்துக்கள் -
நாடகங்கள் - தெருமுனை பிரசாரங்கள் போன்ற யுக்திகள் மூலம் கையாண்டனர் .
1957 தேர்தலில் முதல் முதலாக திரைபட நடிகர்கள் - திரைப்பட பாடல்கள் என்ற கலாச்சாரம் மூலம் சினிமா என்ற வலிமையான சாதனம் அறிமுகமாகி இன்று வரை தொடர்கிறது .

மக்கள் ஏமாளிகள் அல்ல . ஒரு நடிகரின் முகத்தை பார்த்தோ - அந்த நடிகரின் பாடலை கேட்டோ ஒட்டு போடுவது .
ஒரு பாடலில் உள்ள வரிகளின் தாக்கம் - ஆளுமை - மக்கள் மனதில் நிலைக்கும் அளவிற்கு உண்டாக்கிய பாடலின் தாக்கம் - அந்த பாடலை பாடி நடித்த நடிகரின் கொள்கை வேட்கை -அவர் மீது கொண்ட பக்தி
இவையெல்லாம் தான் மக்களை சிந்திக்க வைத்து நல்ல வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வரலாறாகும் ..
அந்த வகையில் மக்கள் திலகத்தின் பாடல்கள் 1957 முதல் 2013 இன்று வரை 56 ஆண்டுகளாக தமிழகம் முதல் ஆந்திரா - கர்நாடகம் - புதுவை - மராட்டியம் கேரளா - சட்டசபை தேர்தல்களிலும் -இலங்கை - மலேசியா போன்ற வெளி நாடு தேர்தல்களிலும் மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் ஒலித்து கொண்டிருப்பது உண்மையான சாதனை .

இந்த சாதனை பற்றிதான் மாலை மலர் வெளியிட்டுள்ளது . உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் - நடுநிலையான அவரது அபிமானிகளுக்கும் - மகிழ்ச்சி தரும் மாலை மலர் தகவல் .

அன்பு நண்பர் எஸ்வி சார்,

நீங்கள் கூறுவது புரிகிறது...!

இதை நம் தமிழகத்தில் செய்வது மிகவும் பொருத்தமானதாக வைத்துகொண்டாலும் மலேய நாட்டில் இது பொருந்தாத ஒரு Strategy.

காரணம் மலேய அரசாங்கம் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கம் மக்களுக்காக ஆற்றிவரும் அரும்பணிகள் உலகறிந்த அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். அந்த அரசாங்கத்தை தமிழக அரசியல் strategyudan அங்கிருப்பவர் ஒப்பிடுவது தவறான ஒரு செய்கை மட்டுமல்ல முட்டாள்தனமான ஒரு செய்கையாகும் .

ஏனென்றால் தமிழகத்தை பொருத்தவரை அரசியல்வாதிகள் பெரும்பாலோர் நம் மக்களை ஏமாற்றியது ஏமாற்றிகொண்டிருபது உள்ளங்கை நெல்லிக்கனி.

நான் குறிபிட்டது என்னவென்றால், நம்முடைய வோட்டை பெறுவதற்கு இந்த யுக்தியை அவர்கள் தேர்ந்தெடுத்ததை சொல்கிறேன்.

வாக்காளர்களை ஏன் கவரவேண்டும் என்பது தான் எனது கேள்வி. கவர்வது என்பது திசை திருப்புவது, ஏமாற்றுவது என்பதற்கு அரசியலை பொருத்தவரை பொருளாகும் என்பது எனது கருத்து.

இதுபோல யுக்திகளையும் இலவசம் என்ற பெயரில் சுயமரியாதையை விலைக்கு வாங்கியும்தான் என்பதை உலகறியும்.
ஆக்கபூர்வமாக சிந்தித்து vote அள்ளித்தால் / அள்ளித்திருந்தால் தமிழகமும் ஒரு சிங்கப்பூர்ஒ மலயவோ ஆகி இருக்கமுடியும்.

நம் மக்கள் என்றுமே அதை செய்ததில்லை சுதந்திரம் கிடைத்ததிலிருந்து என்பது எனது கருத்து. ஒரு நிறுவனத்தில் கணக்கராக வேலை செய்ய வேண்டுமானால் அவருக்கு குறைந்தது 3 முதல் 5 வருட முன் அனுபவம் எதிர்பார்கிறது. Bcom அல்லது CA இன்டெர் படிப்பு தேவை என்று கூறுகிறது. ஆனால் எந்த தமிழ்நாடு Finance மினிஸ்டர் இதை நிறைவு செய்திரிகிறார்? 3 அல்லது 5 வகுப்பு மேல் அவர் படித்ததில்லை. இதுதான் தமிழ்நாடு !

ஆனால் சிங்கப்பூர் அல்லது மலேசியா அப்படி அல்ல. இப்படி உண்மை இருக்கையில்..." நம் வாக்காளர்களை எப்படி ஏமாற்ற முயற்சி செய்யாலாம் என்று எண்ணி இந்த ஒரு வழிமுறையை பின்பற்றி இருப்பது வருந்ததக்கது. இதை நிச்சயம் மலேயாவை சேர்ந்தவர்கள் செய்திருக்க மாட்டார்கள், இங்கிருந்து அங்கே சென்ற ஒருவரோ பலரோ தான் செய்திருக்க முடியும்.

அடுத்த தேர்தலில் கூட இவர்கள் ஒரு பேகட் பிரியாணி, ஒரு கோர்ட்டர் பாட்டில், 500 மலேய பணம் ஒரு வோடீர்க்கு என்று செய்வார்கள் என்பது நிச்சயம்...

"வாக்காளர்களை கவர்வதற்கு" என்பதற்கு பதிலாக வாக்காளர்களிடம் "சாதனையை சொல்லி" vote கேட்கலாமே? காரணம் சாதனை இருந்தால் தானே அதை சொல்லி வோட்டு கேட்பதற்கு !

நம் வாக்காளர்கள் பலஹீனம் இது என்று அவர்கள் "Judgement செய்யுமளவிற்கு அவர்கள் நம்மை பற்றி அறிந்துள்ளார்களா ? அல்லது அந்த Strategy தமிழ்நாட்டில் தான் எடுபடும் இங்கல்ல என்று மக்கள் சரியான அரசை தேர்வுசெய்வர்களஆ என்று முடிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தான் சொன்னேன்.

Richardsof
5th May 2013, 09:27 AM
இனிய நண்பர் srs


மாறி வரும் சூழ் நிலையில் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தேர்தல் யுக்திகள் பலவிதமாக மாறியுள்ளது .
இந்தியாவில் தமிழ் நாட்டில் வாக்காளர்களை கவர பாடல்கள் மூலம் பிரச்ச்சாரம் செய்தது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்கவில்லை . பாடல்கள் மூலம் ஏமாறவும் இல்லை .

மலேசியா போன்ற வெளிநாட்டில் தேர்தல் நேரத்தில் பாடல்கள் குறிப்பாக மக்கள் திலகத்தின் பாடல்கள் ஒலி பரப்பியது எந்தவிதத்திலும் தவறில்லை .

நீங்கள் சொன்னது போல் 1989 முதல் இன்றுவரை நடந்த தேர்தல்களில் பணம் -உடைகள் - இலவசங்கள் - போலி வாக்குறுதிகள் - ஜாதி வெறி ஓட்டுக்கள் - ஒரே குடும்ப ஆதிக்கம் போன்ற குறுக்கு வழி பிரச்சாரத்தால் நேர்மையான தேர்தல் இல்லாமல் போனது .
மக்கள் திலகத்தின் படப்பாடல்கள் மலேசியாவில் தேர்தல் பிரசாரத்தில் இடம் பெற்றது மூலம் அவரின் பாடல்களின் தாக்கத்தையும் - புகழையும் mgr ஒரு உலக புகழ் பெற்ற நடிகர் - அரசியல் தலைவர் என்பதை நிருபிக்கிறது .

Dwightvak
5th May 2013, 09:29 AM
CINEMA EXPRESS - 1.5.2013 .

ULAGAM SUTRUM VALIBAN REVIEW.

http://i40.tinypic.com/4lls9u.jpg

Dear Esvee Sir,

A good article even though there are few statistical errors. I have stored it in my pc too...Kindly put up similar articles !

Regards
SRS

Dwightvak
5th May 2013, 09:38 AM
இனிய நண்பர் srs


மாறி வரும் சூழ் நிலையில் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தேர்தல் யுக்திகள் பலவிதமாக மாறியுள்ளது .
இந்தியாவில் தமிழ் நாட்டில் வாக்காளர்களை கவர பாடல்கள் மூலம் பிரச்ச்சாரம் செய்தது எந்த விதத்திலும் யாரையும் பாதிக்கவில்லை . பாடல்கள் மூலம் ஏமாறவும் இல்லை .

மலேசியா போன்ற வெளிநாட்டில் தேர்தல் நேரத்தில் பாடல்கள் குறிப்பாக மக்கள் திலகத்தின் பாடல்கள் ஒலி பரப்பியது எந்தவிதத்திலும் தவறில்லை .

நீங்கள் சொன்னது போல் 1989 முதல் இன்றுவரை நடந்த தேர்தல்களில் பணம் -உடைகள் - இலவசங்கள் - போலி வாக்குறுதிகள் - ஜாதி வெறி ஓட்டுக்கள் - ஒரே குடும்ப ஆதிக்கம் போன்ற குறுக்கு வழி பிரச்சாரத்தால் நேர்மையான தேர்தல் இல்லாமல் போனது .
மக்கள் திலகத்தின் படப்பாடல்கள் மலேசியாவில் தேர்தல் பிரசாரத்தில் இடம் பெற்றது மூலம் அவரின் பாடல்களின் தாக்கத்தையும் - புகழையும் mgr ஒரு உலக புகழ் பெற்ற நடிகர் - அரசியல் தலைவர் என்பதை நிருபிக்கிறது .

இனிய நண்பருக்கு

நான் திரு.MGR அவர்கள் பாடலை பயன்படுத்தியது தவறு என்று சொல்லவில்லை. அவர்கள் கையாண்டிருக்கும் முறையின் தன்மையை சொன்னேன். இப்போது புரிகிறது நீங்கள் எந்த கோணத்திலிருந்து கூறுகிறீர்கள் என்று.! நிச்சயமாக அந்த கோணத்தில் நான் கூறவில்லை.

இவர்களின் யுக்தி ராஜஸ்தான் பாலைவனத்தில் தண்ணீர் வைபதர்க்கு பதிலாக chilly sauce வைத்தது போல உள்ளது என்று கூறினேன்..ஆனால் அந்த chilly sauce சாப்பிட கூட ஆட்கள் இருப்பார்கள் என்பது வேறு விஷயம் !

MGR அவர்கள் உலகபுகழ் பெற்ற நடிகர் மற்றும் அரசியல் தலைவர் என்பதில் மாற்று கருத்து நிச்சயம் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான் சார். அனைவரில் நானும் ஒருவன் என்பது நீங்களும் அறிந்ததே !

நீங்கள் கூறியது போல 1989 முதல் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது உண்மை தான்.

ஆனால் 1950 களில் இருந்து தமிழகமும் இந்தியாவும் நிறைய தரமற்ற அரசியல் வாதிகள் கையில் சின்னாபின்னமாகி போனது உண்மையிலும் உண்மை.

இன்று மக்கள் தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி வாழும் முறையை பார்த்தாலே நமக்கு புரியும் !

Richardsof
5th May 2013, 09:49 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c6f1edb9-8e4b-43bc-8edb-677c2e1ec478_zpscb24f483.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c6f1edb9-8e4b-43bc-8edb-677c2e1ec478_zpscb24f483.jpg.html)

Dwightvak
5th May 2013, 09:58 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c6f1edb9-8e4b-43bc-8edb-677c2e1ec478_zpscb24f483.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c6f1edb9-8e4b-43bc-8edb-677c2e1ec478_zpscb24f483.jpg.html)


makkal thilaga bhakthargal anaivarkkum ennudaya vaazhthukkal !

Richardsof
5th May 2013, 10:15 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d8f94298-a23c-490a-8e2f-759c621e38fd_zps20c2fa72.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/d8f94298-a23c-490a-8e2f-759c621e38fd_zps20c2fa72.jpg.html)

Richardsof
5th May 2013, 10:48 AM
Proud to announce about our makkal thilagam functions - june 2013 and aug 2013.

Thanks for your advance wishes srs sir .

Stynagt
5th May 2013, 11:08 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/c6f1edb9-8e4b-43bc-8edb-677c2e1ec478_zpscb24f483.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/c6f1edb9-8e4b-43bc-8edb-677c2e1ec478_zpscb24f483.jpg.html)

tVinodh Sir, Thank you for your special work about the celebration of mupperum vizhaa at chennai..a small request esvee sir..please avoid to give reply to the persons those who made unnecessary comments about our makkal thilagam..visitors of this thread and the tamil people know about the power and fame of our makkal thilagam and they are also watching the persons who are giving comments to show their level..they are not the political analysts or judges to judge the voters of tamilnadu and malaysia. With their comments it is understood that they didnt know about the past history of tamilnadu politics...i am sure that these comments are came only by way of jealous..so please dont waste the time to give reply to those comments.. And please neglect them... Register more about our makkal thilagam.. Today also news published in dinamalar about makkal thilagam fame which attracts the malaysians...we will enjoy them...that is the boon given by our god mgr to us...

masanam
5th May 2013, 11:18 AM
இனிய நண்பர் திரு srs

நேற்றல்ல - இன்றல்ல .. தேர்தல் நேரத்தில் பிரச்சார காலங்களில் தேசபக்தி பாடல்கள் - கிராமிய கூத்துக்கள் -
நாடகங்கள் - தெருமுனை பிரசாரங்கள் போன்ற யுக்திகள் மூலம் கையாண்டனர் .
1957 தேர்தலில் முதல் முதலாக திரைபட நடிகர்கள் - திரைப்பட பாடல்கள் என்ற கலாச்சாரம் மூலம் சினிமா என்ற வலிமையான சாதனம் அறிமுகமாகி இன்று வரை தொடர்கிறது .

மக்கள் ஏமாளிகள் அல்ல . ஒரு நடிகரின் முகத்தை பார்த்தோ - அந்த நடிகரின் பாடலை கேட்டோ ஒட்டு போடுவது .
ஒரு பாடலில் உள்ள வரிகளின் தாக்கம் - ஆளுமை - மக்கள் மனதில் நிலைக்கும் அளவிற்கு உண்டாக்கிய பாடலின் தாக்கம் - அந்த பாடலை பாடி நடித்த நடிகரின் கொள்கை வேட்கை -அவர் மீது கொண்ட பக்தி
இவையெல்லாம் தான் மக்களை சிந்திக்க வைத்து நல்ல வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வரலாறாகும் ..
அந்த வகையில் மக்கள் திலகத்தின் பாடல்கள் 1957 முதல் 2013 இன்று வரை 56 ஆண்டுகளாக தமிழகம் முதல் ஆந்திரா - கர்நாடகம் - புதுவை - மராட்டியம் கேரளா - சட்டசபை தேர்தல்களிலும் -இலங்கை - மலேசியா போன்ற வெளி நாடு தேர்தல்களிலும் மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் ஒலித்து கொண்டிருப்பது உண்மையான சாதனை .

இந்த சாதனை பற்றிதான் மாலை மலர் வெளியிட்டுள்ளது . உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் - நடுநிலையான அவரது அபிமானிகளுக்கும் - மகிழ்ச்சி தரும் மாலை மலர் தகவல் .

நண்பர் வினோத்,
மக்கள் திலகத்தின் பாடல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல.., உலகில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உயிர்ப்புடன் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மலேசியாவில் தமிழர்களிடையே மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் அன்று தொட்டு மிக வரவேற்பு பெற்றவை. தேர்தல் காலத்திலும் அது எதிரொலிக்கிறது அவ்வளவே.
மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத உச்ச புகழைக் கண்டு சில பேர் வயிற்றெரிச்சல் படுவதை நாம் கண்டு கொள்ளவே வேண்டாம் . இருப்பினும் உங்களின் பதிலுரை மிகப் பாந்தமாக, சரியான முறையில் இருந்தது.

masanam
5th May 2013, 11:36 AM
tVinodh Sir, Thank you for your special work about the celebration of mupperum vizhaa at chennai..a small request esvee sir..please avoid to give reply to the persons those who made unnecessary comments about our makkal thilagam..visitors of this thread and the tamil people know about the power and fame of our makkal thilagam and they are also watching the persons who are giving comments to show their level..they are not the political analysts or judges to judge the voters of tamilnadu and malaysia. With their comments it is understood that they didnt know about the past history of tamilnadu politics...i am sure that these comments are came only by way of jealous..so please dont waste the time to give reply to those comments.. And please neglect them... Register more about our makkal thilagam.. Today also news published in dinamalar about makkal thilagam fame which attracts the malaysians...we will enjoy them...that is the boon given by our god mgr to us...

As Mr Kaliyaperumal Vinayagam told, we don't need to consider the purposely made negative views and comments about our beloved Makkal Thilagam and related matter. I think, the primary purpose of these people is to create commotion here and cause irritation to us. We better ignore them to possible extent.

oygateedat
5th May 2013, 12:08 PM
http://i42.tinypic.com/1z4elic.jpg

oygateedat
5th May 2013, 12:14 PM
http://i43.tinypic.com/1zgt3yt.jpg

oygateedat
5th May 2013, 12:29 PM
ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் மக்கள் திலகத்தின் முப்பெரும் விழா சிறக்க மக்கள் திலகம் எம் ஜி ஆர் மனிதநேய மாமன்றம், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ். ரவிச்சந்திரன்

---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

idahihal
5th May 2013, 12:54 PM
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நடிகருமான திரு.எம்.ஜி.ஆர். சிவா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மஞ்சள் காமலை நோயின் தாக்கத்தால் நேற்று காலை காலமான அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். நடிகராக அவரால் வெற்றி பெறாவிட்டாலும் மக்கள் திலகத்தின் மேல் கொண்ட அன்பால் அனேக மக்களைக் கவர்ந்தவர் திரு. சிவா அவர்கள்.
http://i44.tinypic.com/344tki9.jpg
வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் மக்கள் திலகத்தைப் போல் நடிக்க முயற்சித்தார். அது மக்கள் திலகத்தின் பால் அவர் கொண்ட அன்பைக் காட்டுகிறது. அந்த அன்புள்ளத்திற்கு அமைதி கிட்டட்டும்.

Dwightvak
5th May 2013, 01:59 PM
tVinodh Sir, Thank you for your special work about the celebration of mupperum vizhaa at chennai..a small request esvee sir..please avoid to give reply to the persons those who made unnecessary comments about our makkal thilagam..visitors of this thread and the tamil people know about the power and fame of our makkal thilagam and they are also watching the persons who are giving comments to show their level..they are not the political analysts or judges to judge the voters of tamilnadu and malaysia. With their comments it is understood that they didnt know about the past history of tamilnadu politics...i am sure that these comments are came only by way of jealous..so please dont waste the time to give reply to those comments.. And please neglect them... Register more about our makkal thilagam.. Today also news published in dinamalar about makkal thilagam fame which attracts the malaysians...we will enjoy them...that is the boon given by our god mgr to us...

Dear Sri.Kaliaperumal Vinayagam,

You can address the message straight to me..Absolutely no issues !

All I request you is to kindly read it once again and then put forth your comment ! Where have i made unnecessary comment that too about Makkal Thilagam?. Could you enlighten me please? Everybody know about the power and fame of Makkal Thilagam and Everybody includes me as well for your information.

You have not read my view properly because, I have never given any judgement nor i say that am a judge. That is purely my view and that's all and there is no significance to it.

Tamilnadu Political History, be it past, present or the coming future, I am well aware of and I can only laugh out loud when you say I feel jealous about Makkal Thilagam because சூரியனையும் சந்திரனையும் பார்த்து யாராவது பொறாமை கொள்வதில் அர்த்தம் இருகிறதா திரு. கலியபெருமாள் அவர்களே ?

I am an ordinary person and MGR is not an ordinary person! So the question of jealous how does it arise?

Please do not look at everyone and everything with a narrow mind. In spite of you writing the comment indirectly, I am replying you directly because, I DO NOT HAVE ANY VESTED INTEREST IN MY MIND OR HEART Mr.Kaliaperumal..

Thanks for reading this !

NATPUDAN,
SRS

Dwightvak
5th May 2013, 02:11 PM
நண்பர் வினோத்,

மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத உச்ச புகழைக் கண்டு சில பேர் வயிற்றெரிச்சல் படுவதை நாம் கண்டு கொள்ளவே வேண்டாம் . இருப்பினும் உங்களின் பதிலுரை மிகப் பாந்தமாக, சரியான முறையில் இருந்தது.

இனிய நண்பர் திரு மாசானம் அவர்களே,

திரு கலியபெருமாள் அவர்களுக்கு கூறியது போல தான் உங்களுக்கும் !

நீங்கள் நண்பர் வினோத் அவர்களுக்கு பதில் போடுவதை விடுத்தது எனக்கே நேராக எழுதலாம். காரணம் நான் ஒன்றும் உங்கள் எதிரியோ அல்லது பகயாளியோ இல்லை என்று என் வரையில் எனக்கு தெரியும்.

மக்கள் திலகத்தின் உச்ச புகழை பார்த்து வயிற்றெரிச்சல் நான் எதற்கு படவேண்டும்? நான் ஒரு சாதாரண மனிதன் அவ்வளவு தான். வருங்காலத்தில் அரசியலில் எந்த கட்ச்சியிலும் சேர எந்த ஒரு விருப்பமும் இல்லாதவன், மற்றும் தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் இல்லை. அதை போல நான் ஒரு சினிமாகாரனும் அல்ல ! பிறகு எனக்கு எதற்கு அவரையோ அவர் புகழைபார்தோ வயிற்றெரிச்சல் படவேண்டும் ?

நான் எழுதியது என் எண்ணம் அவ்வளவே ! நம் மக்களை பற்றி அவ்வளவு estimate செய்யவோ Under estimate செய்கிறார்களே என்று தான் எழுதினேன் ! இதில் தவறு எள்ளளவும் இல்லை என்பது என்னுடைய..அதுவும் என்னுடைய நம்பிக்கை தான் !

NATPUDAN,
SRS

oygateedat
5th May 2013, 03:05 PM
http://i44.tinypic.com/2mgaa0o.jpg

ainefal
5th May 2013, 03:30 PM
https://www.youtube.com/watch?v=4YdpZqlX_2E

oygateedat
5th May 2013, 03:35 PM
http://i43.tinypic.com/6qvfb5.jpg

Richardsof
5th May 2013, 03:50 PM
6.5.1973.
மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .

அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .

அவர் என்ன பேசினார் ?

மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .

அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்

மே 11 முதல்

உலகம் சுற்றும் வாலிபன்

சென்னை
தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .

மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்

என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .

Richardsof
5th May 2013, 04:21 PM
http://youtu.be/bsLYFzEB5FE

Stynagt
5th May 2013, 04:32 PM
6.5.1973.
மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .

அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .

அவர் என்ன பேசினார் ?

மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .

அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்

மே 11 முதல்

உலகம் சுற்றும் வாலிபன்

சென்னை
தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .

மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்

என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .

உணர்ச்சிமிகு நினைவுகளை உள்ளத்தில் உண்டாக்கிவிட்டீர்கள்..உலகம் சுற்றும் வாலிபன் எனும் அந்த உன்னத காவியம் உண்டாக்கிய சாதனைகள் எத்தனை...கலைத்துறை மட்டுமல்லாது அரசியலிலும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தனை..வெளியிட தடைசெய்த உன்மத்தர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து உலகமெங்கும் உருவாக்கிய சாதனை எத்தனை..அன்று முதல் இன்று அதன் சாதனையை முறியடிக்க முடியாமல் தோற்றவைகள் எத்தனை..உலகில் நம் தெய்வம் இருக்கும் வரை அவர் அருகில் ஒருவர் கூட நிற்க முடியாமல் உருத்தெரியாமல் போனவர்கள் எத்தனை...நிகழ்ந்த சாதனைகளை சொன்னால் சாதனைக்கே மலைப்பாகும்..அதனால் நிறுத்துகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Dwightvak
5th May 2013, 04:39 PM
மக்கள் திலகம், நடிகர் திலகம் மற்றும் நம்பியார் சுவாமிகளின் அன்னியோன்யம் இந்த காட்சியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மிகவும் ரசித்த ஒரு வீடியோ இது

http://www.youtube.com/watch?v=g3VxzkzmTPk

masanam
5th May 2013, 05:23 PM
6.5.1973.
மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .

அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .

அவர் என்ன பேசினார் ?

மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .

அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்

மே 11 முதல்

உலகம் சுற்றும் வாலிபன்

சென்னை
தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .

மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்

என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் முதல் வெளியீட்டின் போது நாளிதழ்களில் வந்த விளம்பரம் இருந்தால் பதிவு செய்யுங்கள் நண்பரே.

masanam
5th May 2013, 05:28 PM
http://youtu.be/bsLYFzEB5FE

புலவர் புலமைப்பித்தனின் வரிகளில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரலில் வேகமான பாடல்.
மீண்டும் பார்க்க/கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

Richardsof
5th May 2013, 05:49 PM
http://i39.tinypic.com/21bn29.jpg

Dwightvak
5th May 2013, 05:50 PM
ESVEE SIR,

இன்றுபோல் என்றும் வாழ்க முப்பத்து ஆறு வருடம் என்ன முநூற்று அறுபது வருடம் ஆனாலும் ஒரு ஜனரஞ்சகம் தான் !

MGR தான் அடிமை என்கிறார் ! யாருக்கு என்று நினைபவர்கள் எதற்கு என்று மாற்றிகொள்ளுங்கள் ! வேறு எதற்கு?
அன்பிற்கும் தமிழ்பண்பிர்க்கும் தான்!

என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன், MGR அவர்களின் குணத்தை மற்றும் ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரைக்கும் பாடல் ,
மக்கள் திலக பக்தர்களுக்காக !

http://www.youtube.com/watch?v=Y7BfO07JwP8

masanam
5th May 2013, 05:53 PM
http://i39.tinypic.com/21bn29.jpg

உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டு விளம்பரம் கேட்டவுடன் பதிந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..

Dwightvak
5th May 2013, 05:56 PM
http://i39.tinypic.com/21bn29.jpg

கேட்டதும் கொடுப்பவரே எஸ்வி....எஸ்வி....திரியின் நாயகனே...எஸ்வி ...எஸ்வி....!
பதிவிறக்கம் செய்துகொண்டேன் எஸ்வி எஸ்வி ...மற்றவையும் தந்தருள்வாய் எஸ்வி...எஸ்வி.....!

Richardsof
5th May 2013, 06:03 PM
உலகம் சுற்றும் வாலிபன் விளம்பரம் பதிவிட்டவுடன் எனக்கு நன்றி தெரிவித்த இனிய நண்பர்கள் திரு மாசனம் - திரு srs அவர்களுக்கு நன்றி .

இன்று போல் என்றும் வாழ்க பாடலை பதிவிட்ட srs அவர்களுக்கு நன்றி .

மேலும் சில வந்த விளம்பரங்கள் - உங்கள் பார்வைக்கு .....
http://i40.tinypic.com/343n152.jpg
http://i43.tinypic.com/33c0lr7.jpg

Richardsof
5th May 2013, 06:07 PM
http://i41.tinypic.com/20f9cnd.jpg
http://i40.tinypic.com/18j42c.jpg

http://i42.tinypic.com/5kk9c9.jpg

masanam
5th May 2013, 06:10 PM
கடந்த மக்கள் திலகம் பகுதி 2ல் பதியப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் நூறாவது நாள் குறித்த படம் மீண்டும் இங்கே.
2354

oygateedat
5th May 2013, 06:12 PM
http://i41.tinypic.com/34huq8h.jpg

Richardsof
5th May 2013, 06:13 PM
[QUOTE=masanam;1040086]கடந்த மக்கள் திலகம் பகுதி 2ல் பதியப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் நூறாவது நாள் குறித்த படம் மீண்டும் இங்கே.
http://i40.tinypic.com/dmzlmp.jpg

masanam
5th May 2013, 06:18 PM
பெரிதாகப் பதிவு செய்ததற்கு..நன்றி.

oygateedat
5th May 2013, 06:19 PM
[QUOTE=masanam;1040086]கடந்த மக்கள் திலகம் பகுதி 2ல் பதியப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் நூறாவது நாள் குறித்த படம் மீண்டும் இங்கே.
http://i40.tinypic.com/dmzlmp.jpg

Nice. Tk u Mr.vinod.

Richardsof
5th May 2013, 06:22 PM
http://i41.tinypic.com/11wbo28.jpg

Richardsof
5th May 2013, 06:32 PM
1973 குமுதம் தீபாவளி இதழில் வந்த மக்கள் திலகத்தின் அட்டைப்படம் .
http://i40.tinypic.com/33zftk5.jpg
பெங்களூர் நகர திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக மாநில மொழி கன்னடம் அல்லாத மொழி படங்களில் அதிக நாட்கள் அதிக அரங்குகளில் ஓடி சாதனை புரிந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''.
இங்கு நடராஜ் - சிவாஜி - அபேரா மூன்று அரங்கில் 105 நாட்கள் ஓடியதை முன்னிட்டு பெங்களூர் - அல்சூர் - மக்கள் திலகம் எம்ஜியார் மன்றம் [ எங்கள் மன்றம் ] சார்பாக மக்கள் திலகத்தை 12.10.1973 அன்று சென்னை மாம்பலம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ''உலக உருண்டை '' பரிசை தந்தோம் .
அந்த பரிசு மக்கள் திலகத்தின் அலவலகத்தில் பீரோ மேல் அலங்கரித்து இருப்பதை நீங்கள் காணலாம்

mahendra raj
5th May 2013, 06:44 PM
Hi Everyone,

I used to buy all the MGR magazines regularly/monthly since time immemorial. I stopped buying just recently as the stories and photos are often re-cycled and less pertinent facts like the number of re-run MGR films, the theatres, collections etc are printed. The local leading Tamil magazines distributor (Kuala Lumpur, Malaysia) told me once that the owner of onef the three MGR monthlies is an ardent MGR fan. He prints this magazine and delivers all by himself on a bicycle. That was enough to pity him hence I use to buy it just to support this guy. But after seeing the stories and images in the current issues as reproduced here in this forum I have decided to buy them again after a short spell of discontinuity. Thanks for uploading and the lively discussions. I will try to give my input from time to time. In fact, I too am visiting this forum after a long break.

Richardsof
5th May 2013, 06:47 PM
பெங்களூர் - நடராஜ் - 1973
http://i39.tinypic.com/50mwdt.jpg

அபேரா - அரங்கம் -1973
http://i41.tinypic.com/b7cayw.jpg

''சிவாஜி '' அரங்கில் மக்கள் திலகம் படம் -105 நாட்கள்
http://i44.tinypic.com/99m99x.jpg

Richardsof
5th May 2013, 06:58 PM
Hi Everyone,

I used to buy all the MGR magazines regularly/monthly since time immemorial. I stopped buying just recently as the stories and photos are often re-cycled and less pertinent facts like the number of re-run MGR films, the theatres, collections etc are printed. The local leading Tamil magazines distributor (Kuala Lumpur, Malaysia) told me once that the owner of onef the three MGR monthlies is an ardent MGR fan. He prints this magazine and delivers all by himself on a bicycle. That was enough to pity him hence I use to buy it just to support this guy. But after seeing the stories and images in the current issues as reproduced here in this forum I have decided to buy them again after a short spell of discontinuity. Thanks for uploading and the lively discussions. I will try to give my input from time to time. In fact, I too am visiting this forum after a long break.

மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்திருக்கும் திரு மகேந்திரன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் .
உங்களின் மக்கள் திலகம் பதிவுகளை பதிவிடவும்
நட்புடன்
வினோத்

ujeetotei
5th May 2013, 08:38 PM
Welcome Mr.Mahendra Raj to Makkal Thilagam Thread. Can you Sir name the magazine.

ujeetotei
5th May 2013, 08:42 PM
Re release of Urimaikural in Mahalakshmi theater image and video provided by MGR Devotee Sathya.

http://www.mgrroop.blogspot.in/2013/05/re-release-urimaikural.html

ujeetotei
5th May 2013, 08:43 PM
தற்போது நமது தலைவரின் வெற்றி சித்திரம் அன்பே வா முரசு தொலைகாட்சியில்.

ujeetotei
5th May 2013, 08:46 PM
1973 குமுதம் தீபாவளி இதழில் வந்த மக்கள் திலகத்தின் அட்டைப்படம் .
http://i40.tinypic.com/33zftk5.jpg
பெங்களூர் நகர திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக மாநில மொழி கன்னடம் அல்லாத மொழி படங்களில் அதிக நாட்கள் அதிக அரங்குகளில் ஓடி சாதனை புரிந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''.
இங்கு நடராஜ் - சிவாஜி - அபேரா மூன்று அரங்கில் 105 நாட்கள் ஓடியதை முன்னிட்டு பெங்களூர் - அல்சூர் - மக்கள் திலகம் எம்ஜியார் மன்றம் [ எங்கள் மன்றம் ] சார்பாக மக்கள் திலகத்தை 12.10.1973 அன்று சென்னை மாம்பலம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ''உலக உருண்டை '' பரிசை தந்தோம் .
அந்த பரிசு மக்கள் திலகத்தின் அலவலகத்தில் பீரோ மேல் அலங்கரித்து இருப்பதை நீங்கள் காணலாம்

மேலே கண்ட படத்தை தந்தது தலைரின் பக்தர் திரு.ராமூர்த்தி அவர்கள். (வேலூர் ராமமூர்த்தி அல்ல) வினோத் சார் தங்கள் மன்றம் தந்தது தான் மேற்கண்ட பரிசு என்பது எனக்கு புதிய தகவல்.

ujeetotei
5th May 2013, 09:06 PM
வினோத் சார் தங்கள் மன்றம் தந்த அந்த சாதாரண பரிசை தலைவர் எந்த அளவுக்கு மதிப்பு தந்து இருக்கிறார் என்பது மேலே கண்ட படத்தில் அருகில் இருக்கும் மற்ற பொருட்களை கண்டால் அறியலாம். நமது தலைவரின் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் படம் அதன் அருகில் அவருக்கு கிடைத்த பாரத் பட்டம் இதன் அருகில் உலக உருண்டை பரிசு.

இந்த உலக உருண்டை பரிசு இன்னும் புரட்சிதலைவர் மாம்பலம் வீட்டில் இருக்கிறது.

ஒரு ரசிகனுக்கு நமது தலைவர் தந்த இந்த முக்கியதுவம் தான் அவர் கடைசி மூச்சு வரை முதல்வர் பதவியில் உட்கார வைத்தது.

mahendra raj
5th May 2013, 10:09 PM
Vaali wrote an interesting series on MGR in Thuglak magazine last year. But there were some negligible gaps in his story but one fact which he conveniently did not write prompted me to email Thuglak. I pointed out that inconsistency but unfortunately the series ended abruptly after my email. I am not so sure whether my email was the cause but probably Cho did not want to take the risk by asking Vaali to continue writing since there are still people around who know the history.

I will also write about several inconsistencies which I had had observed in other leading magazines like Kumudham, Ananda Vikatan, Bhagya, Kunkumam, Kalki etc. This I will do from time to time after refreshing my memory. But before that I will narrate in a nutshell what Vaali wrote in Thuglak which warranted my email to that publication.

Vaali proudly said that MGR personally asked him to write all the songs for 'Padahotti' after having relationship issues with Kaviarasar Kannadhasan. When Vaali sat to write in the office of Saravana films he reminisced that at one time it was Kaviarasu Kannadhasan who wrote all the songs for this company under the direction of K. Shankar like 'Panathottam'. MGR was immensely satisfied with Vaali. Vaali said that this was his second film for MGR after 'Nallavan Vazhvaan'. This was where he did not state the truth.

Many old timers would recall that somewhere in 1964 MGR made a controversial statement to the effect that Kamraj was his leader and that Annadurai was his mentor. Of course, this irked the DMK cadres who boycotted his film 'En Kadamai' which was released around this time. This film is one masterpiece of MGR with beautiful songs by Kannadhasan, music by Viswanathan Ramamurthy, a suspense-filled story and able direction. Incidentally this was the only film where Balaji acted with MGR. But it failed at the box office for obvious reasons. There were rumors abound at that time that MGR was trying to be in the good books of Kamraj who was the then CM of Tamil Nadu to avoid being put under the scanner of the Congress Party for tax issues.

MGR immediately went about to repair this collateral damage through producing his own venture 'Deiva Thaai' purportedly produced by R.M. Veerappan. Since he had bad blood with Kannadhasan he was recommended Vaali who already made a name for himself after 'Karpagam'(1963). Vaali knowing the circumstances surrounding the dismal failure of 'En Kadamai' wrote that all-time hit song 'Moondrezhuthil En Mooch Irukkum' and also the other songs. That song sent the reassuring message to the DMK cadres that MGR's heart, soul and spirit is with the DMK and not Congress. Of course, after this film and particularly this song MGR's image was given an fresh impetus and boost.

Why Vaali overlooked this pertinent milestone in MGR's political career is a question mark. Or, did he deliberately jumped to 'Padahotti' so as to avoid any controversy is a question mark. Interestingly, in the same series Vaali did mention that MGR once asked him to explain to a large audience as to that particular controversial statement. And that was after he became CM - almost fifteen years later.

Can anyone who was privy to that particular statement by MGR throw some light? I sincerely seek to be pardoned for writing in English as I can read-only Tamil being from an English medium education fraternity.

In my next posting I will write about my personal meeting with MGR in Malaysia in 1970 and also of my visitation to Ramavara Garden with Associate Director Pugazhenthi (erstwhile deputy of AC Thirulogachander) in 2008.

Thanks.

ainefal
6th May 2013, 12:31 AM
https://www.youtube.com/watch?v=iki29j7kj3o


NEETHIKU THALAI VANANGU - FULL FILM

Richardsof
6th May 2013, 05:55 AM
பாக்தாத் திருடன் - 6.5.1960
53 ஆண்டுகள் நிறைவு தினம் .

மக்கள் திலகம் நடித்த இஸ்லாமிய பாத்திரத்தில் நடித்து வந்த படம் .

http://i42.tinypic.com/30hx6y9.jpg

http://youtu.be/Yo7dGXOopO0

Richardsof
6th May 2013, 06:37 AM
மக்கள் திலகத்தின் இரண்டு மிகபெரிய காவியங்களை ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பி மக்கள் திலகத்தின் ரசிகர்களை திக்கு முக்காட செய்த முரசு மற்றும் சன் லைப் தொலைக்காட்சிகளுக்கு நன்றி .

எங்கவீட்டுபிள்ளை - அன்பே வா

மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் உருவான அருமையான வெற்றி படைப்பு .

இனிமையான பாடல்கள் - பிரமாதமான காட்சிகள் - மக்கள் திலகத்தின் மாறுப்பட்ட இரட்டைவேட நடிப்பு - பணக்காரராக அன்பே வா வில் உன்னதமான நடிப்பு -விறுவிறுப்பான பொழுது போக்கு படங்கள் .
ரசிகர்களையும் மக்களையும் என்றுமே மகிழ்சியாக படம் பார்த்து செல்லும் அளவிற்கு தன்னுடைய படங்களை விருந்தாக்கி தந்தவர் நம் மக்கள் திலகம் .

1965- 1966 வருடங்களில் வெளிவந்த தென்னிந்திய திரைப்படங்களில் வசூலில் ஒரு மாபெரும் சகாப்தத்தை உருவாக்கிய படங்கள் . அன்றைய கால கட்டங்களில் மக்கள் திலகத்திற்கு விநியோகஸ்தர்கள் வைத்த மறு பெயர் ''evergreen hero - box office hero - mgr.''
நேற்று - இன்று - நாளை - மிகவும் பொருத்தமான பட்டங்கள் .

கோவை நகரில் MAY -2013 தற்போது ஓடிகொண்டிருக்கும் மதுரை வீரனும் - எங்க வீட்டு பிள்ளை இரண்டு படங்களும் அவரது பட்டத்தை மீண்டும் நிருபித்து காட்டுகிறது .

Evergreen hero - box office hero - mgr.''

oygateedat
6th May 2013, 10:38 AM
from today (06.05.2013) new tone, pondicherry - daily 4 shows

makkal thilagathin 'dharmam thalai kakkum'

information from mr.kaliaperumal, pondicherry

masanam
6th May 2013, 10:58 AM
Vaali wrote an interesting series on MGR in Thuglak magazine last year. But there were some negligible gaps in his story but one fact which he conveniently did not write prompted me to email Thuglak. I pointed out that inconsistency but unfortunately the series ended abruptly after my email. I am not so sure whether my email was the cause but probably Cho did not want to take the risk by asking Vaali to continue writing since there are still people around who know the history.

I will also write about several inconsistencies which I had had observed in other leading magazines like Kumudham, Ananda Vikatan, Bhagya, Kunkumam, Kalki etc. This I will do from time to time after refreshing my memory. But before that I will narrate in a nutshell what Vaali wrote in Thuglak which warranted my email to that publication.

Vaali proudly said that MGR personally asked him to write all the songs for 'Padahotti' after having relationship issues with Kaviarasar Kannadhasan. When Vaali sat to write in the office of Saravana films he reminisced that at one time it was Kaviarasu Kannadhasan who wrote all the songs for this company under the direction of K. Shankar like 'Panathottam'. MGR was immensely satisfied with Vaali. Vaali said that this was his second film for MGR after 'Nallavan Vazhvaan'. This was where he did not state the truth.

Many old timers would recall that somewhere in 1964 MGR made a controversial statement to the effect that Kamraj was his leader and that Annadurai was his mentor. Of course, this irked the DMK cadres who boycotted his film 'En Kadamai' which was released around this time. This film is one masterpiece of MGR with beautiful songs by Kannadhasan, music by Viswanathan Ramamurthy, a suspense-filled story and able direction. Incidentally this was the only film where Balaji acted with MGR. But it failed at the box office for obvious reasons. There were rumors abound at that time that MGR was trying to be in the good books of Kamraj who was the then CM of Tamil Nadu to avoid being put under the scanner of the Congress Party for tax issues.

MGR immediately went about to repair this collateral damage through producing his own venture 'Deiva Thaai' purportedly produced by R.M. Veerappan. Since he had bad blood with Kannadhasan he was recommended Vaali who already made a name for himself after 'Karpagam'(1963). Vaali knowing the circumstances surrounding the dismal failure of 'En Kadamai' wrote that all-time hit song 'Moondrezhuthil En Mooch Irukkum' and also the other songs. That song sent the reassuring message to the DMK cadres that MGR's heart, soul and spirit is with the DMK and not Congress. Of course, after this film and particularly this song MGR's image was given an fresh impetus and boost.

Why Vaali overlooked this pertinent milestone in MGR's political career is a question mark. Or, did he deliberately jumped to 'Padahotti' so as to avoid any controversy is a question mark. Interestingly, in the same series Vaali did mention that MGR once asked him to explain to a large audience as to that particular controversial statement. And that was after he became CM - almost fifteen years later.

Can anyone who was privy to that particular statement by MGR throw some light? I sincerely seek to be pardoned for writing in English as I can read-only Tamil being from an English medium education fraternity.

In my next posting I will write about my personal meeting with MGR in Malaysia in 1970 and also of my visitation to Ramavara Garden with Associate Director Pugazhenthi (erstwhile deputy of AC Thirulogachander) in 2008.

Thanks.

துக்ளக்கில் வந்த கவிஞர் வாலியின் தொடர் குறித்த தகவல் முதன் முறையாக நான் அறிகிறேன்.
புதிய தகவலுக்கு நன்றி நண்பரே.

siqutacelufuw
6th May 2013, 01:19 PM
Hi Everyone,

I used to buy all the MGR magazines regularly/monthly since time immemorial. I stopped buying just recently as the stories and photos are often re-cycled and less pertinent facts like the number of re-run MGR films, the theatres, collections etc are printed. The local leading Tamil magazines distributor (Kuala Lumpur, Malaysia) told me once that the owner of onef the three MGR monthlies is an ardent MGR fan. He prints this magazine and delivers all by himself on a bicycle. That was enough to pity him hence I use to buy it just to support this guy. But after seeing the stories and images in the current issues as reproduced here in this forum I have decided to buy them again after a short spell of discontinuity. Thanks for uploading and the lively discussions. I will try to give my input from time to time. In fact, I too am visiting this forum after a long break.

WE WELCOME YOU Mr. MAHENDRA RAJ. GLAD TO NOTE YOUR MESSAGE AND YOUR SUPPORT IN BUYING THE MAGAZINES RELATING TO OUR BELOVFED GOD M.G.R. AWAITING YOUR POSTINGS WITH INTERESTING NEWS.

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
6th May 2013, 04:22 PM
ANBE VAA -1966

MAKKAL THILAGAM INTRODUCING SCENES. EXCELLENT VIDEO . KEEP YOUR EYES PLEASANT.

http://youtu.be/xM0Wkv3AisI

http://youtu.be/U7_c8vyMwtA

mahendra raj
6th May 2013, 04:34 PM
Hi All, Cho is now writing a sort of his biography in Kumudham in a serial form. He has covered Shivaji and will definitely be writing about MGR any time now. Please be informed of this development. By the way, I saw in the TK Ramamurthy's discussion forum and also MSViswanathan's the reproduction of articles which appeared in Ananda Vikatan. The forum hubbers used a newly introduced technology known as 'Drop Box' where relevant pages can be copied, scanned and published. Those who are IT-savvy can try out this method for the benefit of MGR fans.

Richardsof
6th May 2013, 05:30 PM
மக்கள் திலகம் எம்ஜியார்


தன்னை அறிந்தார்

தன்னை சுற்றி இருப்பவர்களை புரிந்து கொண்டார் .

நடித்தால் மட்டும் போதாது என்று

நடிப்புக்கு பின்னால் இருந்த தொழில் நுட்பங்களை அறிந்தார்

மக்களின் நாடி பிடித்தார்

மக்களின் மனங்களின் குடி புகுந்தார்

தர்மத்தை மதித்தார்

எமனை வென்றார்

மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்து கோடிகளை கண்டவர்கள்

-ஸ்தாபன காங்கிரஸ் முதலாளிகள் .

சமுதாயத்தில் எல்லோர் உள்ளங்களிலும் எங்க வீட்டு பிள்ளையானார் .

சரித்திரத்தை புரட்டி கணக்கு பார்த்தால் ...

லாபம் யாருக்கு

நட்டம் யாருக்கு

என்று பார்த்தால்

சிரிப்புத்தான் வருகிறது .


எம்ஜியார் - இவரை

ஒப்பாருமில்லை

வென்றார் - யாருமில்லை


சமாதனம் - பலவகை

மனதுக்கு திருப்தியானால்

திராவிடமும் - அரிதாரமும்

துணையாகுமோ .......

ainefal
6th May 2013, 09:40 PM
https://www.youtube.com/watch?v=oHthgS6PGeI

INTERESTING.

ainefal
6th May 2013, 10:28 PM
http://i41.tinypic.com/8ygsbc.jpg


Best wishes for the day MGR Ramamoorthy Sir.

masanam
6th May 2013, 11:04 PM
/நடித்தால் மட்டும் போதாது என்று
நடிப்புக்கு பின்னால் இருந்த தொழில் நுட்பங்களை அறிந்தார்/
மக்கள் திலகம் நடிகராக மட்டுமின்றி,
தொழில்நுட்பங்களை அற்புதமாக கையாண்டார் என்பது உண்மை.
/எம்ஜியார் - இவரை
ஒப்பாருமில்லை
வென்றார் - யாருமில்லை/
தமிழ்த் திரையுலகில் மக்கள் திலகத்தின் சாதனைகளை வென்றார் யாருண்டு.

ainefal
7th May 2013, 12:13 AM
https://www.youtube.com/watch?v=5rBtTMXrinc


ADALUDAN REMIX ELECTION 2013 - v.v.good

ainefal
7th May 2013, 12:46 AM
https://www.youtube.com/watch?v=PKM2HNEOJfA

ainefal
7th May 2013, 12:51 AM
https://www.youtube.com/watch?v=4zmWxHuydg8

ainefal
7th May 2013, 12:54 AM
https://www.youtube.com/watch?v=D03mIo_enTo

RAGHAVENDRA
7th May 2013, 07:33 AM
இன்று பிறந்த நாள் காணும் ராமமூர்த்தி சாருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். எம்.ஜி.ஆருக்காக தாங்கள் ஆற்றும் பணி, தருகின்ற உழைப்பு மிகவும் பாராட்டிற்குரியது. தங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் இப்படித் தான் வாழ்த்துவார்

இன்று போல் என்றும் வாழ்க

தாங்கள் நீண்ட ஆயுளும் நலனும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

Richardsof
7th May 2013, 08:15 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

masanam
7th May 2013, 09:28 AM
இன்று பிறந்த நாள் காணும் ராமமூர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Richardsof
7th May 2013, 11:43 AM
தினத்தந்தி தொலைக்காட்சி வழங்கிய ''சினிமா நூற்றாண்டு விழா ''

மலேசியாவில் நடைப்பெற்ற விழாவில் இளைய திலகம் பிரபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களை பற்றி கூறிய சுவையான தகவல்கள் அருமை . புதுமை .


மக்கள் திலகத்தை பற்றி பெருமையாக பேசியும் மக்கள் திலகம் எம்ஜியார் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தி என்றும் விழாவில் மக்கள் மன்றத்தில் பேசிய இளைய திலகத்திற்கு நன்றி .

masanam
7th May 2013, 12:15 PM
தினத்தந்தி தொலைக்காட்சி வழங்கிய ''சினிமா நூற்றாண்டு விழா ''

மலேசியாவில் நடைப்பெற்ற விழாவில் இளைய திலகம் பிரபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களை பற்றி கூறிய சுவையான தகவல்கள் அருமை . புதுமை .


மக்கள் திலகத்தை பற்றி பெருமையாக பேசியும் மக்கள் திலகம் எம்ஜியார் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தி என்றும் விழாவில் மக்கள் மன்றத்தில் பேசிய இளைய திலகத்திற்கு நன்றி .

மக்கள் திலகம் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தி என்று உண்மையை பெருந்தன்மையுடன் இளையதிலகம் குறிப்பிட்டுள்ளார்.

Richardsof
7th May 2013, 12:34 PM
மதுரை மீனாக்ஷி பாரடைஸ் 5.5.2013


முதல் மக்கள் திலகத்தின்

''தேடிவந்த மாப்பிள்ளை '' படம் நடைபெறுகிறது .



கோவையில் மதுரை வீரனும் - எங்க வீட்டு பிள்ளையும் நடைபெறுகிறது .

புதுவையில்

தர்மம் தலைக்காக்கும் படம் நடை பெறுகிறது .

Georgevob
7th May 2013, 01:58 PM
தினத்தந்தி தொலைக்காட்சி வழங்கிய ''சினிமா நூற்றாண்டு விழா ''

மலேசியாவில் நடைப்பெற்ற விழாவில் இளைய திலகம் பிரபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களை பற்றி கூறிய சுவையான தகவல்கள் அருமை . புதுமை .


மக்கள் திலகத்தை பற்றி பெருமையாக பேசியும் மக்கள் திலகம் எம்ஜியார் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தி என்றும் விழாவில் மக்கள் மன்றத்தில் பேசிய இளைய திலகத்திற்கு நன்றி .

அன்புள்ள எஸ்வி சார்,

இது எதை நினைவுபடுத்துகிறது தெரியுமா?

அன்று அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு பொதுகூட்டத்தில் நடிகர் திலகத்தை பற்றி குறிப்பிடுகையில்..."மாற்றான் தோட்டது மல்லிகைக்கு மணம் உண்டு " என்று அவர்களை சார்ந்தவர்கள் மத்தியிலேயே தைரியமாக ஒத்துகொண்டார்.

பிரபு அறிஞர் அண்ணா அளவிற்கு பக்குவப்பட்டவரா அறிஞரா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று கூறுவேன்...காரணம் அண்ணாவுடன் யாரையுமே ஒப்பிடமுடியாது !

இருப்பினும், அதற்க்கு ஈடு செய்யும் வகையில், நடிகர் திலகத்தின் புதல்வர் திரு பிரபு அவர்கள் ஒரு பொது சபையில் அதுவும் வெளிநாடில் கூறியிருக்கிறார். அவர் அதை எதற்கு உதாரனபடுத்தி கூறினார் என்று தெரியவில்லை காரணம் நான் அந்த நிகழ்ச்சியை பார்க்க தவறிவிட்டேன்..இருப்பினும் அவர் கூறியது வரவேற்க்கதக்கது பாராட்டத்தக்கது.

அவர் தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையை செய்தாரோ இல்லையோ அதுபற்றி எனக்கு தெரியாது.
ஆனால் விருந்தோம்பல், எல்லோர்க்கும் நல்லவன், பெரியவர்களை மதித்தல், புகழ்தல், வலது கை செய்வது இடது கைக்கு தெரியாமல் அதாவது விளம்பரம் செய்யாமல் மற்றவர்க்கு உதவும் குணம் இவை அனைத்தையும் சிறப்பாக செய்துவருகிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ainefal
7th May 2013, 03:35 PM
தினத்தந்தி தொலைக்காட்சி வழங்கிய ''சினிமா நூற்றாண்டு விழா ''

மலேசியாவில் நடைப்பெற்ற விழாவில் இளைய திலகம் பிரபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களை பற்றி கூறிய சுவையான தகவல்கள் அருமை . புதுமை .


மக்கள் திலகத்தை பற்றி பெருமையாக பேசியும் மக்கள் திலகம் எம்ஜியார் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தி என்றும் விழாவில் மக்கள் மன்றத்தில் பேசிய இளைய திலகத்திற்கு நன்றி .

Thanks to Elayathilagam and Vinod Sir for providing this great info.

Richardsof
7th May 2013, 04:52 PM
VATHTHIYAR IS ALWAYS GREAT .

SEE THE COACHING FIGHT AND STYLE OF OUR VATHTHIYAAR

LEARNER ALSO ......QUICK ADOPTION

http://youtu.be/I7W9IR6iHM0

masanam
7th May 2013, 05:02 PM
VATHTHIYAR IS ALWAYS GREAT .

SEE THE COACHING FIGHT AND STYLE OF OUR VATHTHIYAAR

LEARNER ALSO ......QUICK ADOPTION

http://youtu.be/I7W9IR6iHM0

மக்கள் திலகம் என்றாலே சுறுசுறுப்பு, விறுவிறுப்பு மற்றும் வேகம் தானே

Georgevob
7th May 2013, 05:10 PM
VATHTHIYAR IS ALWAYS GREAT .

SEE THE COACHING FIGHT AND STYLE OF OUR VATHTHIYAAR

LEARNER ALSO ......QUICK ADOPTION

http://youtu.be/I7W9IR6iHM0


எஸ்வி சார்

இனி உங்களை நான் விடமாட்டேன்...!

எனக்காக அந்த சிலம்பு சண்டையும் இடுங்கள்.

அசோகனும் இவரும்.....இவருக்கு சோடாவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஜெயிக்க பார்பார்களே ..அந்த சிலம்பு சண்டை போடுங்களேன் !

மிகவும் அனல் பறக்கும் ஒரு சண்டைகாட்சியாகும் !

Georgevob
7th May 2013, 05:13 PM
எஸ்வி சார்,

அது மட்டும் போதாது எனக்கு...!
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் நம்பியாருடன் மேடு பள்ளம் ஆகியவற்றில் இருவரும் சண்டையிடும் காட்சி...லதாவிடம் நம்பியார் வம்பு செய்ய முயற்சிக்கும்போது வருமே அந்த காட்சியும் நீங்கள் எனக்கு இங்கே போடவேண்டும்..

அந்த சண்டைகாட்சி...
மற்ற எல்லா மக்கள் திலகம் வாள்பயிற்சி காட்சிகளை விட மிக சிறப்பானதாகும்..!

vasudevan31355
7th May 2013, 06:24 PM
தினமலர்-தீபாவளி மலர் 1998

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0004-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0004-1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/381.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/381.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/mm.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/mm.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/383.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/383.jpg.html)

vasudevan31355
7th May 2013, 06:43 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/oldlady.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/oldlady.jpg.html)

oygateedat
7th May 2013, 09:23 PM
http://i41.tinypic.com/jqtbew.jpg

Scottkaz
7th May 2013, 09:25 PM
05-05-2013 மற்றும் 06-050-2013 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் மக்கள்திலகத்தின் 100 வது காவியம் ஒளிவிளக்கு தொரப்படி கணேஷ் திரையரங்கில் வெற்றிகரமாக போய்கொண்டிருகிறது
இரண்டு நாள் மட்டும் என்பது மாறிபோய் அதையும் தாண்டி போய்கொண்டிருகிறது
http://i42.tinypic.com/2z7qvk3.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
7th May 2013, 09:28 PM
http://i40.tinypic.com/2l88d4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
7th May 2013, 09:30 PM
http://i41.tinypic.com/a3us0.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
7th May 2013, 09:32 PM
http://i44.tinypic.com/4gm34y.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
7th May 2013, 09:34 PM
http://i39.tinypic.com/6fz607.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
7th May 2013, 09:36 PM
உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நம் தலைவனின் ஆசிர்வாதத்துடன் தலை வணங்கி ஏற்றுகொள்கிறேன்

அதற்கு முன்பு ஒரு உண்மையை நான் சொல்லியாகவேண்டும் இன்று எனக்கு பிறந்தநாள் என்பது சத்தியமாக தெரியாது


நினையுபடுத்திய திரு சைலேஷ் சார் அவர்களுக்கு நம் மக்கள்திலகத்தின்
திரியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்


மற்றும் திரு ragavendiren sir .மாசனம் சார்.வினோத் சார்,வாசுதேவன் சார் திருப்பூர் இரவிச்சந்திரன் அதேபோல் போன் மூலமாக வாழ்த்து தெரிவித்த திரு ரூப் சார் ,செல்வகுமார் சார் பம்மல் சாமிநாதன் சார் அனைவருக்கும் எனது நன்றிகள்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

masanam
7th May 2013, 10:26 PM
எத்தனை முறை வந்தாலும் வசூல் குவிக்கும்
மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு திரைப்படம் குறித்த படங்கள் அசத்தல்.
பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே.

Richardsof
8th May 2013, 07:41 AM
இனிய நண்பர் வாசுதேவன் சார்


திரு ஷ்யாம் சுந்தர் அவர்களின் பேட்டி மிகவும் அருமை . நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் திலகம் அவர்களின் திறன்களை பற்றிய கட்டுரையை படிக்க வாய்ப்பு தந்த திரு வாசு அவர்களுக்கு நன்றி .

Richardsof
8th May 2013, 07:44 AM
இனிய நண்பர் திரு srs


விரைவில் உங்கள் ஆவலை பூர்த்தி செய்கிறேன் .

மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகளை நீங்கள் விரும்பி பார்க்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .


மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் நம்பியாருடன் மேடு பள்ளம் ஆகியவற்றில் இருவரும் சண்டையிடும் காட்சி...லதாவிடம் நம்பியார் வம்பு செய்ய முயற்சிக்கும்போது வருமே அந்த காட்சியும் நீங்கள் எனக்கு இங்கே போடவேண்டும்..


http://youtu.be/HUI3Yv-2mns

அந்த சண்டைகாட்சி...
மற்ற எல்லா மக்கள் திலகம் வாள்பயிற்சி காட்சிகளை விட மிக சிறப்பானதாகும்..![/QUOTE]

Stynagt
8th May 2013, 11:05 AM
உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நம் தலைவனின் ஆசிர்வாதத்துடன் தலை வணங்கி ஏற்றுகொள்கிறேன்

அதற்கு முன்பு ஒரு உண்மையை நான் சொல்லியாகவேண்டும் இன்று எனக்கு பிறந்தநாள் என்பது சத்தியமாக தெரியாது


நினையுபடுத்திய திரு சைலேஷ் சார் அவர்களுக்கு நம் மக்கள்திலகத்தின்
திரியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்


மற்றும் திரு ragavendiren sir .மாசனம் சார்.வினோத் சார்,வாசுதேவன் சார் திருப்பூர் இரவிச்சந்திரன் அதேபோல் போன் மூலமாக வாழ்த்து தெரிவித்த திரு ரூப் சார் ,செல்வகுமார் சார் பம்மல் சாமிநாதன் சார் அனைவருக்கும் எனது நன்றிகள்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

நேற்றும் முன் தினமும் அலுவல் காரணமாக சபாநாயகருடன் திருசெந்தூர் சென்றிருந்ததால் தங்களுக்கு உரிய நேரத்தில் வாழ்த்துக்கூற முடியவில்லை..மன்னிக்கவும்..உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் உயரிய கொள்கை உடைய நம் உலகத்தமிழரின் தெய்வத்தின் காலடியொற்றி கடும்பணியாற்றி வரும் வேலூர் திரு ராமமூர்த்தி அவர்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து தலைவரின் புகழ் பாட எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆரை பிரார்த்திக்கிறேன்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

vasudevan31355
8th May 2013, 11:07 AM
https://lh6.googleusercontent.com/-4w359Ys_8Hg/TXlVffRLeLI/AAAAAAAAAU8/b1h7FTSlcjE/s1600/mgramachandran9.jpg

Richardsof
8th May 2013, 11:18 AM
மக்கள் திலகம் அவர்களின் ''நினைத்ததை முடிப்பவன் '' திரைப்படம் இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

1971ல் படம் துவங்கி அதே வருடம் காஷ்மீரில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் சற்று இடைவெளிக்குப்பின் 1974ல் முழு மூச்சில் படமாக்கப்பட்டு 9.5.1975 அன்று வெளிவந்தது .

மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரண்டு வேடங்களில் பிரமாதமாக நடித்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .

இனிய பாடல்கள்

புதுமையான சண்டைக்காட்சிகள்

மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம்

வித்தியாசமான நடிப்பு

கண்ணை நம்பாதே ... பாடல் எல்லோருக்கும் எப்போதும் வாழ்க்கையில் பொருந்தும் எச்சரிக்கை பாடல் .

பூ மழை தூவி - அண்ணன் - தங்கை பாசம் குறித்த மக்கள் திலகத்தின் பாசமிகு பாடல் .

மக்கள் திலகம் - புரட்சி நடிகர் மோதும் சண்டைகாட்சி சூப்பர் .

மெல்லிசை மன்னரின் அருமையான இன்னிசை

மிக சிறந்த பொழுதுபோக்கு படம் என்று எல்லோரும் பாராட்டிய படம் .


மக்கள் திலகத்தின் படங்களுக்கு என்றென்றுமே ஆதரவு கரம் நீட்டும் மதுரை மாநகரம் - மீனாக்ஷி அரங்கில் நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து நூறு நாட்கள் மேல் ஓடி பெருமை சேர்த்த படம் .

1975ல் வந்த மக்கள் திலகத்தின் வெற்றி பட வரிசையில்


1. இதயக்கனி

2. பல்லாண்டு வாழ்க

3. நினைத்ததை முடிப்பவன்

4. நாளைநமதே .


ரசிகர்களுக்கும்- மன நிறைவும் அரங்கு உரிமையாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும் ,அரசாங்கத்துக்கும்- வருமானத்தை வாரிவாரி குவித்த படங்கள் என்றால் அது நம் மன்னவரின் 1975வெளியான நான்கு படங்களும் அன்றோ ?

Stynagt
8th May 2013, 11:25 AM
1973 குமுதம் தீபாவளி இதழில் வந்த மக்கள் திலகத்தின் அட்டைப்படம் .
http://i40.tinypic.com/33zftk5.jpg
பெங்களூர் நகர திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக மாநில மொழி கன்னடம் அல்லாத மொழி படங்களில் அதிக நாட்கள் அதிக அரங்குகளில் ஓடி சாதனை புரிந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''.
இங்கு நடராஜ் - சிவாஜி - அபேரா மூன்று அரங்கில் 105 நாட்கள் ஓடியதை முன்னிட்டு பெங்களூர் - அல்சூர் - மக்கள் திலகம் எம்ஜியார் மன்றம் [ எங்கள் மன்றம் ] சார்பாக மக்கள் திலகத்தை 12.10.1973 அன்று சென்னை மாம்பலம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ''உலக உருண்டை '' பரிசை தந்தோம் .
அந்த பரிசு மக்கள் திலகத்தின் அலவலகத்தில் பீரோ மேல் அலங்கரித்து இருப்பதை நீங்கள் காணலாம்

தங்களின் பரிசு தலைவரின் அறையை அலங்கரிக்கும் தோற்றம் கொண்டு தாளாத மகழ்ச்சிகொண்டேன்..தாங்கள் தெய்வத்தை நேரில் தரிசித்த வாய்ப்பையும் அந்த தெய்வம் உங்களக்கு அளித்த வரத்தையும் எண்ணி எண்ணி வியப்படைகிறேன்..நீங்கள் எல்லாம் பாக்கியசாலிகள்..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

vasudevan31355
8th May 2013, 11:47 AM
''நினைத்ததை முடிப்பவன் ''

http://i.ytimg.com/vi/DmhN74ky5Vs/0.jpg

http://i.ytimg.com/vi/jnDaEeVRXII/0.jpg

http://tamilgrounds.com/vidimgs/19224610.jpg

vasudevan31355
8th May 2013, 11:50 AM
நினைத்ததை முடிப்பவன்

http://ttsnapshot.com/out.php/i28780_vlcsnap-2012-09-30-19h43m05s212.pnghttp://ttsnapshot.com/out.php/i28781_vlcsnap-2012-09-30-19h44m32s63.png
http://ttsnapshot.com/out.php/i28782_vlcsnap-2012-09-30-19h46m37s23.pnghttp://ttsnapshot.com/out.php/i28784_vlcsnap-2012-09-30-19h51m24s68.png
http://ttsnapshot.com/out.php/i28789_vlcsnap-2012-09-30-19h52m42s88.pnghttp://ttsnapshot.com/out.php/i28790_vlcsnap-2012-09-30-19h56m57s80.png

Stynagt
8th May 2013, 11:55 AM
Hi Everyone,

I used to buy all the MGR magazines regularly/monthly since time immemorial. I stopped buying just recently as the stories and photos are often re-cycled and less pertinent facts like the number of re-run MGR films, the theatres, collections etc are printed. The local leading Tamil magazines distributor (Kuala Lumpur, Malaysia) told me once that the owner of onef the three MGR monthlies is an ardent MGR fan. He prints this magazine and delivers all by himself on a bicycle. That was enough to pity him hence I use to buy it just to support this guy. But after seeing the stories and images in the current issues as reproduced here in this forum I have decided to buy them again after a short spell of discontinuity. Thanks for uploading and the lively discussions. I will try to give my input from time to time. In fact, I too am visiting this forum after a long break.
OUR HEARTY WELCOME TO SHRI. MAHENDRA RAJ..We hope that one more fan has come to enlighten the fame of our beloved leader

vasudevan31355
8th May 2013, 11:55 AM
http://img.youtube.com/vi/gCa8b4YrZZw/0.jpg

Richardsof
8th May 2013, 12:07 PM
வாசுதேவன் சார்


நினைத்ததை முடிப்பவன் படங்கள் அருமை .


புள்ளி போட்டேன் . நீங்கள் அருமையான கோலம் போட்டு அழகு பார்க்கிறீர்கள் . கண்ணுக்கு விருந்து தந்த உங்களுக்கு நன்றி .

Richardsof
8th May 2013, 12:10 PM
http://youtu.be/zkrfBCNxSM4


http://youtu.be/DRjB-5oJgSg

Richardsof
8th May 2013, 12:13 PM
''SHARADHA''.- FIRST TIME WITH MAKKAL THILAGAM .

MY FAVOURITE ACTRESS SHARADHA WITH M.G.R. IN THIS MOVIE

http://youtu.be/KREIe5CyZSw

Richardsof
8th May 2013, 12:28 PM
சாரதாவின் அப்பாவித்தனமான நடிப்பு இந்த படத்தில் பிரமாதம்


http://youtu.be/q-IYv5Y4Prs

masanam
8th May 2013, 01:00 PM
மக்கள் திலகம் அவர்களின் ''நினைத்ததை முடிப்பவன் '' திரைப்படம் இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

1971ல் படம் துவங்கி அதே வருடம் காஷ்மீரில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் சற்று இடைவெளிக்குப்பின் 1974ல் முழு மூச்சில் படமாக்கப்பட்டு 9.5.1975 அன்று வெளிவந்தது .

மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுபட்ட இரண்டு வேடங்களில் பிரமாதமாக நடித்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .

இனிய பாடல்கள்

புதுமையான சண்டைக்காட்சிகள்

மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம்

வித்தியாசமான நடிப்பு

கண்ணை நம்பாதே ... பாடல் எல்லோருக்கும் எப்போதும் வாழ்க்கையில் பொருந்தும் எச்சரிக்கை பாடல் .

பூ மழை தூவி - அண்ணன் - தங்கை பாசம் குறித்த மக்கள் திலகத்தின் பாசமிகு பாடல் .

மக்கள் திலகம் - புரட்சி நடிகர் மோதும் சண்டைகாட்சி சூப்பர் .

மெல்லிசை மன்னரின் அருமையான இன்னிசை

மிக சிறந்த பொழுதுபோக்கு படம் என்று எல்லோரும் பாராட்டிய படம் .


மக்கள் திலகத்தின் படங்களுக்கு என்றென்றுமே ஆதரவு கரம் நீட்டும் மதுரை மாநகரம் - மீனாக்ஷி அரங்கில் நூறு காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து நூறு நாட்கள் மேல் ஓடி பெருமை சேர்த்த படம் .

1975ல் வந்த மக்கள் திலகத்தின் வெற்றி பட வரிசையில்


1. இதயக்கனி

2. பல்லாண்டு வாழ்க

3. நினைத்ததை முடிப்பவன்

4. நாளைநமதே .


ரசிகர்களுக்கும்- மன நிறைவும் அரங்கு உரிமையாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும் ,அரசாங்கத்துக்கும்- வருமானத்தை வாரிவாரி குவித்த படங்கள் என்றால் அது நம் மன்னவரின் 1975வெளியான நான்கு படங்களும் அன்றோ ?
நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன் மற்றும் இதயக்கனி நான்குமே மக்கள் திலகத்தின் முத்தான படங்கள்.
http://3.bp.blogspot.com/_NSxK-BA3kHo/SBSpTN_8wXI/AAAAAAAAAzY/gM3BAvzmqNI/s400/ithayakani.jpg

Richardsof
8th May 2013, 01:04 PM
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!


உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.


பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.

masanam
8th May 2013, 01:13 PM
நினைத்ததை முடிப்பவன் பாடல்கள், விகடன் விமர்சனம் என்று..
வரிசையாக அள்ளி வழங்கிய மக்கள் திலகத்தின் அபிமானி வினோத் அவர்களுக்கு நன்றி...

Richardsof
8th May 2013, 01:40 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a0d8ac13-4bae-45a4-a077-1b1492f78749_zpsab440629.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a0d8ac13-4bae-45a4-a077-1b1492f78749_zpsab440629.jpg.html)

Georgevob
8th May 2013, 02:05 PM
சாரதாவின் அப்பாவித்தனமான நடிப்பு இந்த படத்தில் பிரமாதம்


http://youtu.be/q-IYv5Y4Prs

எஸ்வி சார்,

இருந்தாலும் நீங்கள் ரொம்ப குசும்பு பிடித்தவர் சார்...
உங்களுக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை போடவில்லையே...
நாங்கள் கேட்கட்டும் என்று தன்னே சும்மா இருந்தீர்கள்....
அப்புறம் , இட்லியும் வடையும் அந்த சிவப்பு கலர் Cascade உள்ளே உள்ளதா எஸ்வி சார்?.

http://www.youtube.com/watch?v=euBA0MYUwKI

:mrgreen:

Richardsof
8th May 2013, 02:06 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/57_2-2_zps78a60286.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/57_2-2_zps78a60286.jpg.html)

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/86-2_zpsf7bdb53d.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/86-2_zpsf7bdb53d.jpg.html)

ainefal
8th May 2013, 02:16 PM
நினைத்ததை முடிப்பவன்

http://ttsnapshot.com/out.php/i28780_vlcsnap-2012-09-30-19h43m05s212.pnghttp://ttsnapshot.com/out.php/i28781_vlcsnap-2012-09-30-19h44m32s63.png
http://ttsnapshot.com/out.php/i28782_vlcsnap-2012-09-30-19h46m37s23.pnghttp://ttsnapshot.com/out.php/i28784_vlcsnap-2012-09-30-19h51m24s68.png
http://ttsnapshot.com/out.php/i28789_vlcsnap-2012-09-30-19h52m42s88.pnghttp://ttsnapshot.com/out.php/i28790_vlcsnap-2012-09-30-19h56m57s80.png

அசத்தல், நன்றி பல கோடி வாசுதேவன் சார்

Richardsof
8th May 2013, 03:11 PM
'' நி னைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்

மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .

நாடோடி மன்னன் ;-1958

காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]


எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........

1977 - பாடல் வரிகள் நிஜமானது .


தெய்வத்தாய் -1964


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......

பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்

அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .


பணக்கார குடும்பம் -1964.

பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே

2013 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .

அடிமைப்பெண் -1969.


காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....

நிதர்சனமான உண்மை .


உலகம் சுற்றும்வாலிபன் -1973


நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .


மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .


மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல

மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்

ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .

இது ஒன்று போதுமே .-எம்

மன்னவனின் புகழ்

அகிலமெங்குமே

முரசு கொட்டுமே

abkhlabhi
8th May 2013, 04:42 PM
Favourite Vathiyar Fights :

http://www.youtube.com/watch?v=LAjSMlBp6Ew


http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg

abkhlabhi
8th May 2013, 04:50 PM
Any one match with Vathiyar ? Vathiyar is always Vathiyar.

10.48 to 12.00

http://www.youtube.com/watch?v=noDjfQkj0F4

Stynagt
8th May 2013, 05:01 PM
தர்மம் தலை காக்கும் - படம் அல்ல பாடம் .....

http://i40.tinypic.com/2yx13rc.jpg

தர்மத்தின் தலைமகன் தமிழகத்தை ஆண்ட மக்கள் திலகத்தின் கொள்கையை பறைசாற்றும் படம்..
http://i42.tinypic.com/30hub12.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th May 2013, 05:08 PM
தர்மம் தலை காக்கும் - தொடர்ச்சி

இடது கை கொடுப்பதை வலது கைக்கு தெரியாமல் கொடுத்து கொடுத்து கைகள் சிவந்த பொன்மனச்செம்மல் தான் செய்த தர்மங்களாலே கலியுக கர்ணனாக, எட்டாவது வள்ளலாக மக்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருகிறார்..அவரது திரைப்படங்களில் ஒரு முத்தாக வெளிவந்த இந்த படத்தில் தலைவரின் எழிலுருவத்தை காணுங்கள்..இந்த போஸ்டர்களில் தர்மம் தலைகாக்கும் - ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளை என்று அச்சடிதிருக்கிறார்கள்..இது எவ்வளவு யதார்த்தமான உண்மை..பெற்றவர்கள் செய்த புண்ணியம் பிள்ளைகளை காக்கும் என்பார்கள்..ஆனால் நம் தலைவர் செய்த தர்மங்கள் அவரது பக்தர்களான நம்மை காக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..

http://i41.tinypic.com/3329pc0.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
8th May 2013, 05:12 PM
http://i44.tinypic.com/w2eue8.jpg

Stynagt
8th May 2013, 05:14 PM
http://i39.tinypic.com/2zhdwg7.jpg

Stynagt
8th May 2013, 05:28 PM
தர்மம் தலை காக்கும் - தொடர்ச்சி

நேற்று தலைவரின் எழில் முகத்தையும் இயற்கை நடிப்பையும் காண சென்றிருந்தேன்..என்ன ஒரு கலையான முகம்..மாசு மருவில்லாத முகம் போலவே கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவராக தோன்றும் விதம்...வைத்தியம் செய்யும்போது இருப்பவரிடம் வாங்கி இல்லாதவரிடம் கொடுக்கும் முறையிலும்....போதுமான மருத்துவ வசதி இல்லாததால் தன் தாய் இறந்து விட்டார்..எப்படியாவது கஷ்டப்பட்டு மருத்துவராகி ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய் என்று சொன்ன என் தாய் இப்போது உயிரோடு இல்லை என்று சொல்லும்போதிலும் அவர் நடிப்பு பிரமாதம்..அப்போது அவர் முகத்தில் பொங்கும் தாய்ப்பாசத்தை காண கண் கோடி வேண்டும்..ஏன் என்றால் உண்மையில் அவரைப்போல் தாய் மீது பாசம் வைத்தவர் யாரும் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை..

http://i40.tinypic.com/3357hqa.jpg

http://i41.tinypic.com/33fbay9.jpg

Stynagt
8th May 2013, 05:33 PM
தர்மம் தலை காக்கும் - தொடர்ச்சி

அதே போல் சரோஜாதேவி தன் தாயிடம் காதலை சொல்லும் காட்சி..இன்றைய சமுதாய பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.. அறிவு என்ற நீரை ஊற்றி பெண் என்னும் கொடியை ஒழுக்கமாகவும் வளர்த்து அதை கணவன் என்னும் நல்லதொரு கொம்பில் படர விட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும் என்று தாய் ராஜம்மா கூறுவார்..அதற்கு மகள்...ஏன் அந்த பெண்ணே தகுந்த துணையை தேடி கொள்ள முடியாதா என்று கேட்கும்போது..தாய் தன மகளிடம்..நல்ல இடத்தில் படர்ந்தால் பரவாயில்லை..அதுவே முள் நிறைந்த கொம்பாக இருந்தால் அந்த கொடி முள்ளில் சிக்கி பட்டு போகும்..எனவே தன பெண்ணுக்கு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்வது சிறந்தது என்பார்..அப்போது தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் அந்த உரையாடல் மிகவும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

தர்மம் தலைகாக்கும் பாடலில் தலைவரின் சில காட்சிகளை காணுங்கள்..
http://i43.tinypic.com/67jevp.jpg

Stynagt
8th May 2013, 05:35 PM
http://i39.tinypic.com/14kii3k.jpg

Stynagt
8th May 2013, 05:39 PM
தர்மம் தலை காக்கும் - காட்சி

http://i42.tinypic.com/18c32c.jpg

Stynagt
8th May 2013, 05:43 PM
தர்மம் தலைகாக்கும் பாடலில் தலைவரின் சில காட்சிகளை காணுங்கள்..

http://i41.tinypic.com/2q9idjd.jpg

அள்ளிக்கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

மலை போலே வரும் சோதனை எல்லாம் பனிபோல் நீங்கிவிடும்
நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்து விடும்.

என்ன பொருத்தமான வரிகள்..

இவருக்கென்றே எழுதிய கண்ணதாசனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...

Stynagt
8th May 2013, 05:45 PM
http://i41.tinypic.com/347tdly.jpg

Stynagt
8th May 2013, 05:48 PM
http://i40.tinypic.com/28subdi.jpg

ainefal
8th May 2013, 09:22 PM
https://www.youtube.com/watch?v=sMNAyHwolOw


PATTIKATTU PONNIAH - 1

ainefal
8th May 2013, 09:22 PM
https://www.youtube.com/watch?v=wM-A4wu_rOk


PATTIKATTU PONNIAH - 2

ainefal
8th May 2013, 09:23 PM
https://www.youtube.com/watch?v=ERp0kTnotLM


PATTIKATTU PONNIAH - 3

mahendra raj
8th May 2013, 09:30 PM
Hi Everyone, it is always a pleasant surprise to see nostalgic stills of MGR movies being posted in this forum from time to time. It surely evokes fond memories of the good old times when the Tamil film industry was at its zenith, both in quality and quantity. It was not for nothing to assume that MGR was one of the three Trimurthis, the other two being Shivaji Ganesan and Gemini Ganesh of the by-gone golden era of the Tamil film industry. My heartfelt gratitude to all of you who have painstakingly cared to upload the images coupled with valuable and interesting tidbits on the legend.

By the bye, way back in 1968 there was one rare still of MGR from the movie 'Kaadhal Vaahanam' which appeared in the Indian Movie News, Singapore (this monthly local magazine was akin to Pesum Padam in news and pictures). No, it is not that image where MGR appears as an Anglican lady dishing out the song 'enna man' by LR Easwari in this film. Anyway this masquerading as a female is rare also as I don't remember him appearing so in other films.

What is so unique about this solo image of MGR in Kaadhal Vaahanam you all may ask. Believe it or not, it is unique due to an oversight by all concerned, the photographer and bystanders included. As it well-known, MGR was a very, very careful person when it comes to personal grooming especially when appearing in public or in films. But this still proved otherwise. Yes, his pants were unbuttoned. It was not a zip-type trousers but the old-fashioned button-type. I can still remember vividly MGR posing with his signature smile, both hands firmly on his hip, a scarf carelesly around his neck but with his fly open! When we saw the image we could not help laughing because it was as though MGR himself is laughing at his own expense. Probably that publicity still was taken in a hurry along with other shots and it went to the press unnoticed. If this still is traceable please do upload it as it is indeed extraordinary.

ainefal
8th May 2013, 10:11 PM
http://www.dailymotion.com/video/xx3gae_makkal-thilagam-mgr-awards-2013_shortfilms?search_algo=2#.UYp9hKIhpKg


Makkal Thilagam MGR Awards 2013

ainefal
8th May 2013, 11:20 PM
https://www.youtube.com/watch?v=vWgWLvFlZso

Richardsof
9th May 2013, 08:23 AM
MAHENDRAN SIR


MAKKAL THILAGAM IN KADHAL VAGANAM -1968

ANGLO INDIAN LADY POSE


http://i39.tinypic.com/2ynkjvc.jpg

Richardsof
9th May 2013, 08:32 AM
http://youtu.be/DvvMUixAu20

vasudevan31355
9th May 2013, 08:37 AM
மிக்க நன்றி வினோத் சார் மற்றும் சைலேஷ் சார்.

Richardsof
9th May 2013, 10:05 AM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்



தர்மம் தலைக்காக்கும் - மக்கள் திலகத்தின் கண்ணை கவரும் போஸ்டர்கள் மிகவும் அருமை .


50 ஆண்டுகள் முன்பு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் -

இன்றும் புதுவையில் ஓடிகொண்டிருப்பது


மக்கள் திலகம் படங்கள் அமுத சுரபி போல

வரலாறு படைத்தார்

வரலாறு படைத்து கொண்டு வருகிறார் .

வரும் காலத்திலும் சாதனை படைக்க போகிறார் .

Richardsof
9th May 2013, 01:59 PM
JAYA SINGS ABOUT HER MATCHING TOWARDS MGR. VERY TRUE.

http://youtu.be/jZTCUeErQUo

Stynagt
9th May 2013, 03:52 PM
எம்ஜிஆரின் தாக்கம் தொடர்கிறது.

நமது இதய தெய்வம் திரைப்பட துறையில் இருந்த காலத்திலிருந்தே அவரின் பாடல்களும் படங்களும் மற்ற நடிகர்களின் படங்களில் இடம் பெறுவது வாடிக்கையாக இருக்கிறது..அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பல படங்களில் இந்த தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..அந்த வரிசையில் திரைக்கு ஓடிகொண்டிருக்கும் எதிர் நீச்சல் என்ற படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும்போது ஒருவர் மாரத்தான் ஓட்டம் நடைபெறும் விளம்பரத்தை அளிப்பார்.கதாநாயகன் அதில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பார்..அப்போது பின்னணியில் தலைவரின் என் அண்ணன் படத்தில் வரும் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' என்ற பாடல் ஒளிபரப்பாகும்..இது வாழ்வில் ஒருவர்க்கு தன்னம்பிக்கை, உத்வேகம் பிறக்க எம்ஜிஆர் பாடல்கள் உதவும் என்பதை வெளிப்படுத்துகிறது..இந்த தாக்கங்கள் பிற மொழி படங்களையும் விட்டு வைக்கவில்லை..சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த மொழி மாற்று படமான அதிரடி வேட்டையில்..எம்ஜிஆரை பற்றி வசனம் வரும்... மேலும் பிரகாஷ் ராஜ் பேசும்போது என் அண்ணன் பிரதமர் எம்ஜிஆருக்குதான் முதல் பத்திரிகை என்பார்...மலையாளத்தில் மோகன்லால் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று முழு பாடலையும் எம்ஜிஆர் பாணியில் பாடுகிறார்...இன்னும் தொடரும்...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
9th May 2013, 04:11 PM
http://i44.tinypic.com/20r2yqq.jpg

Georgevob
9th May 2013, 05:08 PM
இனிய நண்பர் திரு srs


விரைவில் உங்கள் ஆவலை பூர்த்தி செய்கிறேன் .

மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகளை நீங்கள் விரும்பி பார்க்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .


மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் நம்பியாருடன் மேடு பள்ளம் ஆகியவற்றில் இருவரும் சண்டையிடும் காட்சி...லதாவிடம் நம்பியார் வம்பு செய்ய முயற்சிக்கும்போது வருமே அந்த காட்சியும் நீங்கள் எனக்கு இங்கே போடவேண்டும்..


http://youtu.be/HUI3Yv-2mns

அந்த சண்டைகாட்சி...
மற்ற எல்லா மக்கள் திலகம் வாள்பயிற்சி காட்சிகளை விட மிக சிறப்பானதாகும்..![/QUOTE]

LOVELY !!!!!!!!

What an excellent Stunt !

This stunt is the best one when it comes to the sword fight ! Other films of Makkal Thilagam, will show the villain more or less a Dummy ...The sword fight in this is at its best...!

Watch the place especially 1:41 onwards...You can see how ferociously both of them fight...The biggest surprise is Makkal Thilagam will not smile at all in this sword fight...whereas in other films, he will smile while he fights which will bring down the seriousness of involvement of generic viewers.

There is one long shot of this sword fight where Makkal Thilagam moves in sitting position and fights with MN Nambiyar in the sword where both of them will from the top move towards the bottom of the sand hill....I think this is by far the best sword fight of Nambiyar Swamy with Makkal Thilagam.

I will rate this as No.1 and No.2 I will rate the fight between Makkal Thilagam and P.S.Veerappa inside the Rajasabai ....Both of them would use slightly heavy equipment ..! No.3 is Neerum Neruppum..Climax Fight between Asokan and Makkal Thilagam where he will switch the sword between hands ....! Asokan's 2nd Fight where he will look as if he is dominating and powerful...!

Sir...am awaiting Periya Idathu Penn..Silambu fight between MT and Asokan

Regards
SRS

Georgevob
9th May 2013, 05:37 PM
மக்கள் திலக திரி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி - NDTV நிறுவனம் நூறு வருட இந்திய சினிமாவில் 20 நடிகர்களை தேர்ந்தெடுத்து உள்ளது Indian cinema@100: 20 actors who made a difference என்ற தலைப்பில். இதில் யார் முதலாமவர் யார் இரண்டாமவர் என்றில்லாமல் 20 நடிகர்களை தேர்வு செய்துள்ளது. அதில் மக்கள் திலகம் அவர்களை பற்றி இடம்பெற்றுள்ள செய்தி உங்கள் பார்வைக்கு.

http://www.ndtv.com/photos/entertainment/indian-cinema-100-20-actors-who-made-a-difference-15052/slide/8

Richardsof
9th May 2013, 05:45 PM
SRS SIR

UNGALUKKAGA

http://youtu.be/XKMivdgYnV8

Richardsof
9th May 2013, 08:11 PM
பொன் விழா நிறைவு நாள் .

10.05.1963- 09.05.2013.


http://i44.tinypic.com/e9u13d.jpg

மக்கள் திலகம் அவர்களின் ''பெரிய இடத்து பெண் ''

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வெளி வந்து சாதனை புரிந்த படம் .

எல்லா பாடல்களும் இனிமை .

1963 -வெளியான படங்களில் மிக சிறந்த படங்களில் இந்த படமும் ஒன்று .

Richardsof
9th May 2013, 08:14 PM
http://youtu.be/_DBgAt015aw

ainefal
9th May 2013, 09:45 PM
https://www.youtube.com/watch?v=yAvvt46rIy0


ULAGAM SUTRUM VALIBAN - FULL FILM

oygateedat
9th May 2013, 09:49 PM
1, இன்றோடு எங்க வீட்டு பிள்ளை கோவை டிலைட்டில் ஓடிய நாட்கள் - 12 நாட்கள்.

2, நாளை முதல் டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் உருவான

ஒப்பற்ற காலத்தால் அளிக்க முடியாத காவியம் குறுகிய கால இடைவெளியில் - நாடோடி மன்னன்.

(இரண்டு வாரங்கள் கோவை fun cinemas மற்றும் சாரதா திரை அரங்குகளில் சமீபத்தில் ஓடியது)

3. இன்றோடு ஒன்பது நாட்கள் மதுரை வீரன் கோவை ராயல் திரை அரங்கில் - வசூல் ரூபாய் 1,20,000/-.

கொங்கு மண்டலத்தில் என்றும் எங்கள் இதய தெய்வமே வசூல் சக்கரவர்த்தி.


எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------------

ainefal
10th May 2013, 12:44 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=p6ifVsKk4iU#!


KUMARI KOTTAM SONG - MAY BE FOR THE FIRST TIME IN THE NET.

Richardsof
10th May 2013, 06:00 AM
Dinamalar - news -10.5.2013.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழ் மீது கொண்ட பற்றால், தமிழ் மொழிக்காக, ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என, 1981ம் ஆண்டு, மதுரையில் நடந்த, உலகத்தமிழ் மாநாட்டில் அறிவித்தார். உடனடியாக அதற்கானக் குழு ஒன்றை, ம.பொ.சிவஞானம் வ.சு.ப.மாணிக்கனார், சாலை இளந்திரையன், கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஆகிய அறிஞர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டது.

தமிழ் மொழிக்கான தனித்தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தை, உயர் கல்வித்துறையின் கீழ், 1000 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்துவது என, முடிவு செய்து துவக்கப்பட்டதே தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டினை உலக அளவில் பரப்புவதற்கான ஓர் உயர்ப் பல்கலைக்கழகமாக உயர்த்த, உயர் கல்வித்துறையின் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கியது. சிலரது சுய நலத்திற்காக, எம்.ஜி.ஆர்., ஆட்சி மறைந்து, மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, தமிழ் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல், தமிழ் பல்கலைகழகத்தை, தமிழ் வளர்ச்சிதுறைக்கு மாற்றிய காரணத்தால், தமிழ் பல்கலைக்கழகம் தன் தனித்தன்மையை இழக்கத்தொடங்கியது. அது இன்று வரை நீடித்து வருகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போல் தமிழ்ப் பல்கலைக்கழகம் செயலாற்ற வேண்டுமெனில், இப்பல்கலைக்கழகத்தை, உயர்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, சிறப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்பதே, தமிழ் அறிஞர்களின் விருப்பம். தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் கீழ் ஒரு நிறுவனம் போல், தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்பட்டால், பல்கலைக்கழகத்தின் தனித்தன்மை இழந்து, தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்கள் பெறுகின்ற தமிழக அரசின் நல்கைகள், மற்றும் பல்கலைக்கழக நல்கைக் குழு( யு.ஜி.சி.,) நல்கைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தமிழ் பல்கலைக்கழகத்திற்கான நிலம் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், குழுவில் இருந்த அமைப்பாளர்கள், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்த போது, பல்கலைக்கழகம் அமைக்க, நிலம் எவ்வளவு வேண்டும் என, எம்.ஜி.ஆர்., குழுவிடம் கேட்டார்.

குழுவினர், 50 முதல் 100 ஏக்கர் வரை இருந்தால் போதும் என்றனர். உடனே எம்.ஜி.ஆர்., என்ன தமிழை அவ்வளவு குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே; பிற பல்கலைக்கழகங்களை விட தமிழ் மொழிக்கு அமைக்கப்படுகின்ற பல்கலைக்கழகம் குறைந்தது, 1000 ஏக்கர் பரப்பளவில் அமைய வேண்டாமா? 1000 ஏக்கரில், தமிழக நில அமைப்பைப்போல் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமையட்டும் எனச் சொல்லி, 1000 ஏக்கருக்கு மேல் நிலம் ஒதுக்கி, தமிழ் பல்கலைக்கழகத்தைச் சீரும் சிறப்புமாக, அண்ணாதுரை பிறந்த நாளில் அமைத்தார்.

முதல் துணைவேந்தராக விளங்கிய அறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் பெருமுயற்சியால், தமிழகத்தின் தனிச்சிறப்புப் பெற்ற பல்கலைக்கழகமாக புகழ்பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழுக்கே உரித்தான ஐந்திணைகள் அமைப்பில், ஐந்து புலங்கள் இப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டு தமிழின் உயராய்வு மையமாக இது செயல்பட்டது. பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் பெருமுயற்சியால் பல மையங்கள் இப்பல்கலைக்கழகத்துடன் செயல்பட்டன. தத்துவத்திற்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் தத்துவ மையமும், வாழ்வியல், அறிவியல் தமிழ்க் களஞ்சியங்களுக்காக சென்னையில் மையங்களும், கடலாய்விற்கு என, மண்டபத்தில் ஒரு மையமும் பழங்குடி மக்கள் குறித்து ஆய்வு செய்ய உதகையில் ஒரு மையமும், தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மையங்களாக செயல்பட்டு வந்தன. இதுவரை பல அரிய நூல்களையும், அகராதிகளையும் வாழ்வியல் அறிவியல் களஞ்சியங்களையும் இப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., ஆட்சிக்குப்பின், இன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்ப்பல்கழைக்கழகம் ஓர் உயர் ஆய்வு மையம் என்பதைக் கருத்தில் கொண்டு, எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை, ஜப்பானிய பேராசிரியர் நபொரோ கரஷிமா தலைமையில், மிக நேர்த்தியாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துவங்கி வைத்தார். எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், மிகக் குறுகிய காலத்தில், இப்பல்கலைக் கழகத்தில் சில கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. உலகத்தமிழ் மாநாடு நடந்த பெரிய அரங்கம் மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டதை அனைவரும் வியந்து போற்றினர்.


ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தமிழக அரசின் நல்கை, பல்கலைக்கழக ஊதியக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப வழங்குவதற்கு ஏதுவாக மாற்றப்படாமல், இன்றளவும் துவக்க காலத்தில் கொடுக்கப்பட்ட அரசு நல்கையைக் கொண்டே வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் நிதியைப் பெருக்க, மாணவர்களைச் சேர்த்து பாடம் நடத்துகின்ற பல்கலைக்கழகமாக இப்பல்கலைக் கழகம் மாறியது.
மேலும், இப்பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் வழியாகவே, அரசுக்கு, அனைத்துப் பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. நிதி நல்கைகளும் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலமே பெறப்பட்டன. பல்கலைக் கழகத்தின் முக்கியத்துவம், சிறப்பு ஆகியவற்றை உணராத தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர், பல்கலைக்கழகத்தின் வேந்தராக விளங்குகின்ற ஆளுனரால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களையும் தங்களுக்குக் கீழ் உள்ள துறை உறுப்பினர்களாகவே கருதுகின்ற நிலை இன்று உருவாகி உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பல புகழ்பெற்ற பேராசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது.


கடந்த ஆட்சியின் போது, உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முக்கிய அங்கமான ஆய்வரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. எனினும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய, 100 கோடி ரூபாயை இனி வரும் காலங்களில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடுகள் நடத்துவதற்கு, தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்., முயற்சியில் உருவானது தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஆட்சியில், எவ்வித வளர்ச்சிக்கும் இப்பல்கலைக் கழகத்தில் வித்திடப்படவில்லை.
இதுவரை நடந்த உலகத்தமிழ் மாநாடுகள், ஒரு பல்கலைக்கழகத்தின் தலைமையில் தான் நடத்தப்பட்டுள்ளன. உலக அறிஞர்களும் அதைத்தான் விரும்புவர். இதுவே இயல்பு. உலகப் புகழ் பெற்ற பேராசிரியர்களைக் கொண்டே இவை நடத்தப்படும்.


தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் அளிப்பதற்குக் கூட திண்டாட வேண்டிய நிலையில் பல்கலைக்கழகம் உள்ளது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்று தன் முதல் சட்டசபை உரையில், "தனித்தன்மை இழந்துவிட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை தரணிபோற்றும் நிலைக்கு உயர்த்துவோம்' என்று, அறிவித்தார்.தமிழ்ப் பல்கலைக்கழகம், தன்னிச்சையான தனித்தியங்கக்கூடிய ஓர் உயராய்வு மையமாக மாற்ற, இப்பல்கலைக்கழகத்தை, உயர் கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, ஆண்டுதோறும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், ஊதியத்திற்கும் வழங்க வேண்டிய உரிய மானியத்தொகையை வழங்கி, உயர்வு பெறச் செய்தால் மட்டுமே, எம்.ஜி.ஆர்., கண்ட கனவை நிறைவேற்ற முடியும்.


மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகம், உயர் கல்வித்துறையில் இருந்தால் மட்டுமே நடுவணரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் உரிய நல்கைகள் கிடைக்கும். பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயலாற்ற முடியும். உயராய்வு மையமாக உருவாகவும் முடியும்.முதல்வர் நேரிடைப் பார்வைப் பட்டால் அன்றி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, தன்னிகரற்ற உயராய்வுப் பல்கலைக்கழகமான, தமிழ் பல்கலைக்கழகத்தின் நிலை தாழ்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிடும். சட்டசபையில், 110 விதியின் கீழ், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை, உயர் கல்வித்துறையின் கீழ் மாற்றி, தமிழுக்கும், தமிழ் பல்கலைக்கழக வளர்ச்சிக்கும் ஜெயலலிதா வித்திடுவார் என, தமிழறிஞர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Richardsof
10th May 2013, 06:03 AM
COMMENTS .DINAMALAR ARTICLE

Chandru K - paris,பிரான்ஸ்
10-மே-201303:15:46
செய்தி: ///பல்கலைக்கழகம் அமைக்க, நிலம் எவ்வளவு வேண்டும் என, எம்.ஜி.ஆர்., குழுவிடம் கேட்டார். குழுவினர், 50 முதல் 100 ஏக்கர் வரை இருந்தால் போதும் என்றனர். உடனே எம்.ஜி.ஆர்., என்ன தமிழை அவ்வளவு குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே பிற பல்கலைக்கழகங்களை விட தமிழ் மொழிக்கு அமைக்கப்படுகின்ற பல்கலைக்கழகம் குறைந்தது, 1000 ஏக்கர் பரப்பளவில் அமைய வேண்டாமா? 1000 ஏக்கரில், தமிழக நில அமைப்பைப்போல் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமையட்டும் எனச் சொல்லி, 1000 ஏக்கருக்கு மேல் நிலம் ஒதுக்கி, தமிழ் பல்கலைக்கழகத்தைச் சீரும் சிறப்புமாக, அண்ணாதுரை பிறந்த நாளில் அமைத்தார்./// "நான் அளவோடு ரசிப்பவன் எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று வெறும் வாயை மட்டும் அசைக்கவில்லை...... செயலிலும் அதை கடைபிடிப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பதற்கு தமிழ் பல்கலை கழகம் இன்னொரு உதாரணம்......

Richardsof
10th May 2013, 08:38 AM
KUMUDHAM - THIS WEEK - ARTICLE BY K.BHAGYARAJ.

http://i44.tinypic.com/duxbd.jpg

http://i44.tinypic.com/314b8lz.jpg

Richardsof
10th May 2013, 09:40 AM
பெரிய இடத்து பெண் - 10.5.1963.



இயக்குனர் ராமண்ணா அவர்களின் பாசம் -1962 படத்திற்கு பின் தயாரித்து வெளி வந்த படம் .

மக்கள் திலகத்துக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ராஜகுமாரி இந்த படத்தில் அக்காவாக நடித்தார் .

கலைவாணரின் மகன் கோலப்பன் அறிமுகமாகி நடித்த முதல் படம் .

ஜோதிலட்சுமி - மணிமாலா இருவரும் அறிமுக படம் .

மக்கள் திலகம் அவர்கள் முதல் முறையாக மேலை நாட்டு பாணி நடனம் ஆடி [ அன்று வந்ததும் .....] சிறப்பான நடன நடிகர் என்ற பெயரும் பெற்றார் .

அசோகனுடன் மோதும் கம்பு சண்டை அற்புதம் .

கோயிலில் மக்கள் திலகம் ராதாவிடம் பேசும் காட்சிகள் அருமை


கண்ணதாசனின் சொந்த வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள்
மூலம் உருவான பாடல் '' அவனுக்கென்ன தூங்கி விட்டால் .....

மக்கள் திலகத்தின் ரம்மியமான காதல் பாடல்

''துள்ளி ஓடும் கால்கள் இங்கே ''


கிராமத்து வாலிபராகவும் , நாகரீக பணக்காரராகவும் மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார் .

மக்கள் திலகம் அவர்களின் நடிப்பு - அமர்க்களம் .

Stynagt
10th May 2013, 11:40 AM
1, இன்றோடு எங்க வீட்டு பிள்ளை கோவை டிலைட்டில் ஓடிய நாட்கள் - 12 நாட்கள்.

2, நாளை முதல் டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் உருவான

ஒப்பற்ற காலத்தால் அளிக்க முடியாத காவியம் குறுகிய கால இடைவெளியில் - நாடோடி மன்னன்.

(இரண்டு வாரங்கள் கோவை fun cinemas மற்றும் சாரதா திரை அரங்குகளில் சமீபத்தில் ஓடியது)

3. இன்றோடு ஒன்பது நாட்கள் மதுரை வீரன் கோவை ராயல் திரை அரங்கில் - வசூல் ரூபாய் 1,20,000/-.

கொங்கு மண்டலத்தில் என்றும் எங்கள் இதய தெய்வமே வசூல் சக்கரவர்த்தி.


எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------------
அழகான தகவல் தந்த அருமை நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...கொங்கு மண்டலம் என்ன உலகத்தில் எங்கெல்லாம் தமிழர் வாழ்கின்றாரோ எங்கெல்லாம் தலைவர் படங்கள் ஓடுகின்றனவோ அங்கெல்லாம் நமது தெய்வம்தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்தவர் நமது நிருத்திய சக்கரவர்த்தி..




உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்*

vasudevan31355
10th May 2013, 02:47 PM
பெரிய இடத்து பெண்

http://img690.imageshack.us/img690/1870/vlcsnap2012011619h49m58.png

vasudevan31355
10th May 2013, 02:50 PM
http://img805.imageshack.us/img805/1299/vlcsnap2012011619h36m23.png

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRKW9wITj0tcgtzXVVFDO-tIzkzVzPgC4prh65Tr62e0narfpc-http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSmUhQWKXs9LqDnQmIzW-7zUoE0XtCfnr9LveWDgjrlHKS2SZYF
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSmUhQWKXs9LqDnQmIzW-7zUoE0XtCfnr9LveWDgjrlHKS2SZYFhttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ4cTJhsOR4-2brGCiWnnCZ9zHGGeVP08zCF3zIGSXuA5mj84JE

Georgevob
10th May 2013, 02:59 PM
srs sir

ungalukkaga

http://youtu.be/xkmivdgynv8

அன்புள்ள எஸ்வி சார்,

கேட்டதும் கொடுப்பவனே எஸ்வி ...எஸ்வி ! இதிலும் நீ நாயகனே நன்றி...நன்றி !

மக்கள் திலகத்தின் சிலம்பம் வீசும் திறம் அனைவரும் அறிந்ததே.. ஆகையால் குரு ஸ்தானத்தில் இருப்பவரை பற்றி நாம் அதிகம் கூறவேண்டியதில்லை !

ஆனால் திரு.அசோகன் அவர்களின் மிக திறமையான சிலம்பம் வீசும் காட்சி, மிகவும் அபூர்வம்...காரணம் ...இந்த காட்சியில் mgr அவர்கள்...சற்று திணறுவது போல எடுக்க பட்டிருக்கும் !

அது படத்தின்...அந்த காட்சியின் தன்மைக்காக எடுத்திருக்கலாம் என்றும் கருதுகிறேன்...இந்த சண்டைகாட்சியில் பார்த்தால்..
மக்கள் திலகத்தின் ஆக்ரோஷம் அதிகம் இருக்கும்....சண்டையிடும்போது பொதுவாக சிரித்துகொண்டு சண்டையிடுவதை இதில் தவிர்த்திருப்பார்.

ஆரம்பத்தில் சிலம்பத்தை வைத்து அந்த வீடு கட்டும் அழகே....அழகு...!

அதிசயமான ஆக்ரமிப்பு நாம் இந்த காட்சியில் அசோகன் வெளிபடுத்தி இருப்பதை காணலாம்...

அசோகன் பொதுவாக திரு mgr அவர்கள் சம்பந்த பட்ட அனைத்து சண்டை காட்சிகளிலும்..ஆய்..ஊய் என்று சவுண்ட் மட்டுமே விட்டு எல்லா அடியும் வாங்குவார். ஒரு அடி கூட கதாநாயகன்(mgr ) அவர்களை அடித்திருக்க மாட்டார். அவர் மீது அசோகன் வைத்திருந்த அதீத பற்று காரணமாக தவிர்த்தும் இருக்கலாம்.

அனால்...நீரும் நெருப்பும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் சரி...இந்த பெரிய இடத்து பெண்ண சிலம்புசண்டை காட்சியிலும் சரி..அசோகனின் சண்டையிடும் திறமை நன்றாக வெளிபடிருக்கும்.

Georgevob
10th May 2013, 03:12 PM
எஸ்வி சார்,

இந்த டயலாக் வைத்து சண்டைகாட்சி இடுங்கள் பார்க்கலாம் !

அது புனிதமான ஆலயம் ....அங்கே நீ குடுத்த நான் வாங்கினேன் ...இனிம நான் குடுக்கறத நீ வாங்க வேண்டாம் ?

vasudevan31355
10th May 2013, 03:14 PM
http://www4.picturepush.com/photo/a/1455452/1024/Periya-idathu-pen/periyaidhatupenn-banner.jpg

vasudevan31355
10th May 2013, 03:17 PM
http://ttsnapshot.com/out.php/i16677_vlcsnap-2012-07-22-10h33m03s73.pnghttp://ttsnapshot.com/out.php/i16679_vlcsnap-2012-07-22-10h44m10s82.pnghttp://ttsnapshot.com/out.php/i16680_vlcsnap-2012-07-22-10h48m08s160.pnghttp://ttsnapshot.com/out.php/i16684_vlcsnap-2012-07-22-10h38m18s141.pnghttp://ttsnapshot.com/out.php/i16683_vlcsnap-2012-07-22-10h42m55s100.pnghttp://ttsnapshot.com/out.php/i16682_vlcsnap-2012-07-22-10h47m28s18.png
http://ttsnapshot.com/out.php/i16678_vlcsnap-2012-07-22-10h38m25s220.pnghttp://ttsnapshot.com/out.php/i16685_vlcsnap-2012-07-22-10h33m53s55.pnghttp://ttsnapshot.com/out.php/i16681_vlcsnap-2012-07-22-10h26m30s234.png

vasudevan31355
10th May 2013, 03:19 PM
Sirappu Nizharpadam.

http://i37.tinypic.com/25jy1bn.jpg

vasudevan31355
10th May 2013, 03:23 PM
http://i37.tinypic.com/2uivr6w.jpg

vasudevan31355
10th May 2013, 03:27 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTA_imcB4H0aL6v9YQPSg_24Mt5SZsmK 9M63LzfxMmJiqJhASZ0

Richardsof
10th May 2013, 03:34 PM
திரு சவுரி சார்

நீங்கள் பதிவிட்ட ஒரு தொலைகாட்சியின் '' மிக சிறந்த நடிகர்கள் '' பட்டியல் சற்றும் பொருந்தாத ஒன்றாகும் .

இந்திய திரைப்பட நடிகர்கள் என்று பொதுவாக எடுத்து கொண்டால் பல்வேறு மொழிகளில் பல நடிகர்கள் ஒரு

குறிப்பிட்ட கால கட்டங்களில் சில குறிப்பிட்ட படங்களில் மட்டும் மிகவும் சிறப்பாக நடித்து பெயர் வாங்கி

இருப்பார்கள் .

தமிழ் - கன்னடம் - தெலுங்கு - மலையாளம் - இந்தி - பெங்கால் போன்ற மொழி படங்கள் - அதில் நடித்த நடிகர்கள்

என்று நடு நிலையோடு பார்த்தால் ஒரு சில நடிகர்களே புகழ் அடைந்து மக்களால் படிப்படியாக

மறக்கப்பட்டு வந்துள்ளனர் .

உலகளவில் இன்றும் ரசிகர்களாலும் , மக்களாலும் ,நேசிக்கபடுவர்களில் முதலானவர் நமது மக்கள் திலகம் .

இந்த அடையாளம் ஒன்றே போதும் .எந்த ஒரு தொலைகாட்சியின் பாராட்டும் தேவையில்லை .

மக்கள் திலகம் புகழ் ஓர் இரவில் கிடைத்தது அல்ல .

கடுமையான உழைப்பு - நீண்ட போராட்டம் - தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தக்க வைத்து முன்னேறி

1950 களில் கதாநாயகனாக புகழ்பெற்று -1977 வரை திரை உலகை ஆண்டு பின்னர் 10 ஆண்டுகள் தமிழ்

நாட்டை ஆண்டு- மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் புகழுடன் வாழும் தெய்வம் மக்கள் திலகம் .


மக்கள் திலகத்தின் கலை - அரசியல் வெற்றியினை ஜீரணிக்க முடியாதவர்கள் - புலம்பும் கட்டுரைகளும்

கவிதைகளையும் - பார்த்தால் சிரிப்புதான் வருகிறது .

சாதனைகளுக்கு சொந்தக்காரர் எம்ஜியார் .

வாழும் சரித்திரம் - எம்ஜியார் .

ஏழைகளின் கடவுள் - எம்ஜியார் .

எதிரிகளுக்கும் நண்பன் - எம்ஜியார்

இன்றும் பலரது வாழ்வில் வளம் சேர்க்கும் எம்ஜியார் .

இப்படி கூறி கொண்டே போகலாம் சவுரி சார்


நீங்களே சொல்லுங்கள் ....

மக்கள் திலகம் பற்றி யார் குறைத்து மதிப்பிட்டாலும் அது சரியல்ல என்று அறிவீர்கள் அல்லவா ?


'' படித்த - மிகவும் படித்த - அறிவு ஜீவிகளுக்கு தனிப்பட்ட முறையில் தான் விரும்பிய , நேசிக்கும் நாயகன்

சாதிக்க முடியாத சாதனைகளை விட இன்னொருவர் அதிகம் பெற்று புகழ் அடைந்தால் அந்த புகழை

விளம்பரத்தால் வந்தது

திராவிடத்தால் வந்தது

பணம் கொடுத்து வாங்கியது

நடிக்கவே தெரியாது

என்றெல்லாம் எதிர் மறை தாக்குதல் நடத்தி மனதளவில் சந்தோஷப்படும் கனவான்கள் பற்றி

என்ன சொல்ல ?


உண்மையான ரசிகன் உள்ளவரை மக்கள் திலகம் என்றென்றுமே எதிலுமே முதல்வர் .

Richardsof
10th May 2013, 03:39 PM
இனிய நண்பர் வாசுதேவன் சார்


பெரிய இடத்து பெண் - நிழற் படங்கள்


10வது வார விளம்பரம்

அசத்தி விட்டீர்கள் நன்றி . நன்றி

Richardsof
10th May 2013, 03:49 PM
எஸ்வி சார்,

இந்த டயலாக் வைத்து சண்டைகாட்சி இடுங்கள் பார்க்கலாம் !

அது புனிதமான ஆலயம் ....அங்கே நீ குடுத்த நான் வாங்கினேன் ...இனிம நான் குடுக்கறத நீ வாங்க வேண்டாம் ?



http://youtu.be/b3rtFbj3aZg

Richardsof
10th May 2013, 06:10 PM
உலகம் சுற்றும் வாலிபன் -1973

11.5.2013

40 வது ஆண்டு நிறைவு நாள் .

சில வரி செய்திகள் .......கேள்விபட்டதும் - கேள்வி படாததும் .

1970ல் ஜூன் மாதத்தில் முதல் விளம்பரம் வந்தது .

''உலகம் சுற்றும் தமிழன் ''.

இயக்கம் - ப . நீலகண்டன் .

இசை - குன்னக்குடி வைத்தியநாதன் .

பின்னர் அறிவிப்பு

'' உலகம் சுற்றும் வாலிபன் ''

இயக்கம் - எம்ஜியார் .

இசை - மெல்லிசை மன்னர் .


லக்ஷ்மி - ஸ்ரீவித்யா - ராஜஸ்ரீ - முதலில் நடிப்பதாக இருந்தது .


பின்னர் மஞ்சுளா - லதா - சந்திரகலா என்று முடிவானது .

மெல்லிசை மன்னரின் இசையில் இரவும் பகலும் பதிவான பாடல்கள் .

பாடகர் திலகம் டி எம் எஸ் - எஸ் பி பாலசுப்ரமணியம் - ஜேசுதாஸ் - சுசீலா - ஜானகி - ஈஸ்வரி இனிய குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது .

உலகம் சுற்றும் வாலிபனோடு .......

நினைக்கும் போது தனக்குள் ...சிரிக்கும் போது

இரண்டு பாடல்கள் இடம் பெறவில்லை .

படம் முடியும் தருவாயில் சீர்காழியின் வெண்கல குரலில்
''நமது வெற்றியயை நாளை சரித்திரம் சொல்லும் '' பாடல் பதிவானது .

1971 - ஜூன் மாதத்தில் முதல் முறையாக எச் எம் வி இசைத்தட்டு வெளியானது . பரபரப்புடன் விற்பனையானது .

1971- பொம்மை சினிமா மாத இதழில் மக்கள் திலகம் தனது

வெளி நாட்டு படப்பிடிப்பு அனுபவ தொடரை ''திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' என்ற தலைப்பில் அக்டோபர்
1972 வரை எழுதினர் .

1970 செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கி 1973 ஏப்ரல் வரை
பல தடங்கல்கள் - அதிகார மிரட்டல் - நெருக்கடி - போன்ற தொல்லைகளை தாண்டி மக்கள் திலகம் படத்தை முடித்து
11.5.1973 அன்று சென்னை மற்றும் 36 இடங்களில் 39 அரங்கில் வெளியிட்டார்.

''1931-1973 வரை தென்னிந்திய பட வரலாற்றில் முதல் முறையாக இந்த படம் எல்லா சாதனைகளை முறியடித்து 1977 வரை no -1 இடத்தில இருந்தது உலகமறிந்ததே .

Richardsof
10th May 2013, 06:33 PM
உலகம் சுற்றும் வாலிபன் படம் 40 வருடங்களை கடந்தாலும்

இன்றும் எண்ணி பார்த்தால் .............

1970 களில் மக்கள் திலகம் தொழில் நுட்பங்களை மிகவும் அருமையாக கையாண்டிருப்பார் .

திரைக்கதை - எடிட்டிங் - பின்னனி இசை - காமிரா - பாடல்கள்

என்று எல்லா துறையிலும் தனது திறமைகளை பதித்திருப்பார் .

இரட்டை வேடம் - நான்கு நாயகிகள் - அசோகன் - நம்பியார் - மனோகர் - கோபலகிருஷ்ணன் - ஜஸ்டின் -

நாகேஷ் - தேங்காய் ஸ்ரீனிவாசன்

என்ற நட்சத்திர பட்டாளம் .

மக்கள் வெள்ளத்தில் எக்ஸ்போ -70 படப்பிடிப்பு

விறுவிறுப்பான காட்சிகள்

மக்கள் திலகம் உண்மையிலே சகலகலா வல்லுநர் என்று நிருபித்த படம் .

Richardsof
10th May 2013, 07:42 PM
AGAIN AND AGAIN NADODI MANNAN STRIKES AT KOVAI CREATING RECORDS.

http://i43.tinypic.com/256eana.jpg

masanam
10th May 2013, 08:07 PM
உலகம் சுற்றும் வாலிபன் படம் 40 வருடங்களை கடந்தாலும்

இன்றும் எண்ணி பார்த்தால் .............

1970 களில் மக்கள் திலகம் தொழில் நுட்பங்களை மிகவும் அருமையாக கையாண்டிருப்பார் .

திரைக்கதை - எடிட்டிங் - பின்னனி இசை - காமிரா - பாடல்கள்

என்று எல்லா துறையிலும் தனது திறமைகளை பதித்திருப்பார் .

இரட்டை வேடம் - நான்கு நாயகிகள் - அசோகன் - நம்பியார் - மனோகர் - கோபலகிருஷ்ணன் - ஜஸ்டின் -

நாகேஷ் - தேங்காய் ஸ்ரீனிவாசன்

என்ற நட்சத்திர பட்டாளம் .

மக்கள் வெள்ளத்தில் எக்ஸ்போ -70 படப்பிடிப்பு

விறுவிறுப்பான காட்சிகள்

மக்கள் திலகம் உண்மையிலே சகலகலா வல்லுநர் என்று நிருபித்த படம் .

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் குறித்த தகவல்கள் அனைத்தும் அருமை.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களிலேயே பெரும் வெற்றி பெற்ற தமிழ்ப்படம் உலகம் சுற்றும் வாலிபன் மட்டும் தான். பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த தொழில் நுட்பத்திலும் மக்கள் திலகத்தின் இயக்கத்தில் வந்து மாநகரம், நகரம் மற்றும் சிறு நகரம் என்று அனைத்து சென்டர்களிலும் வசூலில் சாதனை புரிந்த திரைப்படம்.

http://srimgr.files.wordpress.com/2008/11/theatre_list.jpg

வினோத் அவர்களே..வாழ்த்துக்களுக்கு நன்றி

oygateedat
10th May 2013, 08:56 PM
http://i44.tinypic.com/4ua269.jpg

oygateedat
10th May 2013, 09:26 PM
http://i44.tinypic.com/2k1mxf.jpg

mahendra raj
10th May 2013, 10:22 PM
MAHENDRAN SIR


MAKKAL THILAGAM IN KADHAL VAGANAM -1968

ANGLO INDIAN LADY POSE


http://i39.tinypic.com/2ynkjvc.jpg

Thanks Eswe but this was not the image I was talking about although it was from the same film. MGR appeared very handsome with his usual signature smile complemented with the loose scarf around his neck. But that unbuttoned trousers made him a laughing stock. That is the still I was talking about.

mahendra raj
10th May 2013, 10:26 PM
I learnt from reliable sources in Kodambakkam that the film 'Panakkari' where MGR acts as a villain is no more in the film archives as it was deliberately destroyed so as to preserve MGR's image as the erstwhile hero. Can anyone in the know throw some light?

ujeetotei
10th May 2013, 10:42 PM
I learnt from reliable sources in Kodambakkam that the film 'Panakkari' where MGR acts as a villain is no more in the film archives as it was deliberately destroyed so as to preserve MGR's image as the erstwhile hero. Can anyone in the know throw some light?

That is a myth sir, MGR acted as Villain in Rathnakumar but the print is still available. Panakari is preserved and watched by most of MGR fans 7 years back. There is no negative of the film available, like other movies to name one is Arasakattalai.

ujeetotei
10th May 2013, 10:45 PM
Panakari was re-released in 1982 period in my place when the same MGR was the Chief Minister of Tamil Nadu and how that movie might have released when he had destroyed.

ujeetotei
10th May 2013, 10:46 PM
That Panakari and some V.N.Janaki acted movies were talk of Kodambakkam people who mediates in movie rights. I know them very well Sir.

masanam
10th May 2013, 10:50 PM
http://i44.tinypic.com/2k1mxf.jpg
மக்கள் திலகம் திரியின் ஜாம்பவான் பதிவர்கள் - திரு வினோத் மற்றும் தங்கள் - வாழ்த்துக்கு நன்றி..நண்பரே.

mahendra raj
10th May 2013, 11:27 PM
It was one late evening when dawn was quickly transforming into dusk somewhere in October 1970 in the heart of Kuala Lumpur, the Malaysian capital city. I worked late in office and decided to call it quits for the day and walked across the busy Chinese-dominated Bukit Bintang area for a quick cup of tea. Thereafter I crossed the road back at the traffic signal junction to get to the bus stop. Whilst crossing I saw a cream colored Rolls Royce car waiting at the traffic lights which I just glanced. Suddenly it dawned on me that the figure seated in the back seat of the car looked very familiar. I took a few backward steps out of curiosity to confirm my curiosity. Although it was already early night time that figure was shiny with its unique rosé apple face and the gold-colored pattu shirt. That was enough to brighten the night at that spot. I quickly tapped on the window screen which was opened by none other than MGR himself. Those days the windows have to be wound down manually. I was shocked, petrified and couldn't believe my eyes. I immediately stretched out my right hand and he stretched his and gave me a warm and friendly grip. I could feel his thick and muscular palm radiating a wonderful friendly energy into me. He spoke very briefly to me but I cannot exactly recall what were the words because I was on cloud nine at that electric moment. Without wasting anytime I asked him for his autograph and he asked me for my fountain pen which was displayed in my upper pocket. I quickly handed it to him and he again asked me for a paper. At that time I only had a receipt as acknowledgement to develop a roll of film in the photo studio. Without hesitating further I gave him that and after smiling at me for giving an 'inferior' piece of pink-coloured paper he reversed the receipt deftly with his left palm and with his right hand quickly scribbled the words 'Endrum Anbudan - Unggal M.G. Ramachandran' in Tamil. He did not sign it as 'MGR' but in his gull name. By this time the traffic lights changed to green and in the haste MGR accidentally dropped my pen onto his lap. Sensing that his car was about to move he quickly lifted up his sandal-colored pattu veshti to locate the pen. Alas, it was no where to be found. But he was magnanimous enough to blurt out 'mannichudunga' in his post-surgery gruff voice with his palms clasped as though seeking forgiveness.

Only when the Rolls Royce started to move did I realize that Manjula, Chandrakala and Latha were sharing the back seat with him. In the front was Nagesh, Ashokan and Tan Sri Krishnan. The latter is a prominent local film maker and was the official in attendance to MGR and his troupe when they visited Malaysia for the 'Ulagam Sutrum Vaaliban' shoot.

While I was walking back to the bus stop in a delirium-like state after being mesmerized with the sudden and surprise meeting with the legend I saw a huge crowd further down the road. It seemed MGR was scheduled to attend a private dinner function in a fine dine restaurant in this part of the city hosted by Indian hair saloon owners. The crowd was too massive and MGR had to sneak in from the back entrance and only the lucky ones managed to catch a glimpse of him.

Later, when I showed to my friends and associates the signed autograph of the legend most, if not all, thought of it as a prank I am trying to play on them. Who will ever believe that I was one of the rare and lucky chaps to meet him in, of all the places, in a busy traffic lights junction when the nearly whole South Indian population was waiting for him at the national stadium the following day? Yes, the stadium was filled to the brim with full security given by the Malaysian police force.

Although I lost my sentimental fountain pen in MGR's veshti I deem it an honor. I feel that I was the chosen one because it was because of me MGR had to lift his veshti high up enough to expose his cream-colored legs unwittingly. The warm handshake, the friendly glean in his eyes and the pleasantries he spoke to me is still etched deep in my memory. When I went to take out the developed roll of my film I just showed the receipt to the Chinese shop owner. I told him why I cannot give him back the receipt and he understood my sentiments. Unfortunately this treasure of a priceless piece of paper was lost when my office was burgled about three decades later.

Richardsof
11th May 2013, 05:07 AM
மக்கள் திலகம் அவர்களை நேரில் தற்செயலாய் சந்தித்த அனுபவத்தை மிகவும் அழகாக விரிவாக பதிவு செய்த நண்பர் திரு .மகேந்திரன் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகத்தின் அணுகுமுறை - மற்றவர்களிடம் நேரில் பழகும் முறை -பற்றி அறிந்து கொள்ள உங்களின் பதிவு மூலம் அறிய முடிகிறது .

மக்கள் திலகம் என்ற பட்டம் எந்த அளவிற்கு அவருக்கு பொருந்தும் என்பதை இந்த கட்டுரை நிரூபிக்கிறது .

Richardsof
11th May 2013, 05:19 AM
11.5.1973

உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் நடத்திய . சாதனை துளிகள் .

தமிழ் நாட்டில் 36 இடங்களில் 39 திரை அரங்கில் வெளியானது .

39 அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .

25 அரங்குகளில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .

30 அரங்குகளில் 75 நாட்களை கடந்தது .

20 அரங்குகளில் 100 நாட்களை கடந்தது .

4 அரங்குகளில் வெள்ளி விழா ஓடியது .

மதுரை - திருச்சி நகரம் - 200 நாட்களை கடந்தது .

vasudevan31355
11th May 2013, 08:04 AM
1941-இல் வெளிவந்த எம்ஜியார் அவர்கள் நடித்த 'சாயா' படத்தின் அபூர்வ விளம்பரம்.

http://sangam.org/wp-content/uploads/2013/05/Chaaya-promotional-announcement.jpg

Richardsof
11th May 2013, 09:08 AM
KAVALKARAN -1967


SUPER FIGHT SCENE


http://youtu.be/H3fyRJcQ6ok

Georgevob
11th May 2013, 11:10 AM
உலகம் சுற்றும் வாலிபன் -1973

11.5.2013

40 வது ஆண்டு நிறைவு நாள் .

சில வரி செய்திகள் .......கேள்விபட்டதும் - கேள்வி படாததும் .

1970ல் ஜூன் மாதத்தில் முதல் விளம்பரம் வந்தது .

''உலகம் சுற்றும் தமிழன் ''.

இயக்கம் - ப . நீலகண்டன் .

இசை - குன்னக்குடி வைத்தியநாதன் .

பின்னர் அறிவிப்பு

'' உலகம் சுற்றும் வாலிபன் ''

இயக்கம் - எம்ஜியார் .

இசை - மெல்லிசை மன்னர் .


லக்ஷ்மி - ஸ்ரீவித்யா - ராஜஸ்ரீ - முதலில் நடிப்பதாக இருந்தது .


பின்னர் மஞ்சுளா - லதா - சந்திரகலா என்று முடிவானது .

மெல்லிசை மன்னரின் இசையில் இரவும் பகலும் பதிவான பாடல்கள் .

பாடகர் திலகம் டி எம் எஸ் - எஸ் பி பாலசுப்ரமணியம் - ஜேசுதாஸ் - சுசீலா - ஜானகி - ஈஸ்வரி இனிய குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது .

உலகம் சுற்றும் வாலிபனோடு .......

நினைக்கும் போது தனக்குள் ...சிரிக்கும் போது

இரண்டு பாடல்கள் இடம் பெறவில்லை .

படம் முடியும் தருவாயில் சீர்காழியின் வெண்கல குரலில்
''நமது வெற்றியயை நாளை சரித்திரம் சொல்லும் '' பாடல் பதிவானது .

1971 - ஜூன் மாதத்தில் முதல் முறையாக எச் எம் வி இசைத்தட்டு வெளியானது . பரபரப்புடன் விற்பனையானது .

1971- பொம்மை சினிமா மாத இதழில் மக்கள் திலகம் தனது

வெளி நாட்டு படப்பிடிப்பு அனுபவ தொடரை ''திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' என்ற தலைப்பில் அக்டோபர்
1972 வரை எழுதினர் .

1970 செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கி 1973 ஏப்ரல் வரை
பல தடங்கல்கள் - அதிகார மிரட்டல் - நெருக்கடி - போன்ற தொல்லைகளை தாண்டி மக்கள் திலகம் படத்தை முடித்து
11.5.1973 அன்று சென்னை மற்றும் 36 இடங்களில் 39 அரங்கில் வெளியிட்டார்.

''1931-1973 வரை தென்னிந்திய பட வரலாற்றில் முதல் முறையாக இந்த படம் எல்லா சாதனைகளை முறியடித்து 1977 வரை no -1 இடத்தில இருந்தது உலகமறிந்ததே .

Dear Sir,

A very nice compilation of events and statistics of Makkal Thilagam Starrer Ulagam Sutrum Valiban especially on the multiple hindrances he faced and problems that was deliberately created for him by once his own people of the DMK.

I am sure, you will also remember, while competition between artists was set aside and Nadigar Thilagam the then president of Nadigar Sangam, declared openly his support to Makkal Thilagam mentioning if that harassment continues by mis using the power of DMK, his theater would not hesitate to screen Ulagam Sutrum Valiban.

I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.

Not only Ulagam Sutrum Valiban was the highest grosser breaking all the previous records of Tamil Film Industry, Ulagam Sutrum Valiban turned out to be the highest grosser retaining no.1 position among Makkal Thilagam MGR Films till 1977 be it is Tamilnadu based collection (or) Chennai based Collection. None of the Makkal Thilagam Films post Ulagam Sutrum Valiban could manage to break the record of Ulagam Sutrum Valiban.

It is one of my favorite movie too as you are aware of.

Richardsof
11th May 2013, 11:56 AM
I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.


sowri sir

only kumudham weekly magazine quoted the matter in cine news at the time of usv released in may 1973.

Georgevob
11th May 2013, 12:29 PM
I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.


sowri sir

only kumudham weekly magazine quoted the matter in cine news at the time of usv released in may 1973.

EssVee Sir,

Surprising !

How come Kumudham an anti-sivaji magazine quoted that information ? May be they wanted to create some problem for Nadigar Thilagam Too I guess

masanam
11th May 2013, 12:48 PM
11.5.1973

உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் நடத்திய . சாதனை துளிகள் .

தமிழ் நாட்டில் 36 இடங்களில் 39 திரை அரங்கில் வெளியானது .

39 அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .

25 அரங்குகளில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .

30 அரங்குகளில் 75 நாட்களை கடந்தது .

20 அரங்குகளில் 100 நாட்களை கடந்தது .

4 அரங்குகளில் வெள்ளி விழா ஓடியது .

மதுரை - திருச்சி நகரம் - 200 நாட்களை கடந்தது .

உலகம் சுற்றும் வாலிபன் சூப்பர் வசூலையும், சாதனையையும், மக்கள் திலகத்தின் சம கால நடிகர்கள் நெருங்கி முறியடிக்கவே இல்லை. பொன்மனச் செம்மல் என்றுமே வசூல் திலகம். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட தகவல்களை நிறைய தந்த நண்பருக்கு நன்றி.

Stynagt
11th May 2013, 12:50 PM
படம் சொல்லும் பாடம்
http://i44.tinypic.com/wrxl45.jpg

மரம் நடுவீர்..மழை பெறுவீர்...பிராண வாயு பெற்று உயிர் வாழ்வீர்..

பெருகி வரும் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் ஏற்படும் புகையினாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகரித்து பிராண வாயு குறைந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.அதே போல் மரங்களின் குறைவினால் மழையும் பொய்த்து போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது..அதனால் அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்..இப்படி சத்தமில்லாமல் புதுச்சேரியில் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக மரங்களை நட்டு வருகிறார்.இவர் பெயர் எம்ஜிஆர் சிவா...இவர் சொந்தமாக, மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்..அப்படி வளர்த்த கன்றுகளை கோயில்கள் மற்றும் பள்ளிகளில், பூங்காக்களில் தன் நண்பர்களுடன் சென்று நடுகிறார்..இவர் சொந்தமாக புதுச்சேரியில் நட்ட மரங்கள் 20 ஆயிரத்தை தாண்டும்..லட்சக்கணக்கான மரங்களை வழங்கியிருக்கிறார்...அந்த மரங்கள் தழைத்து வளர்ந்து இன்னும் இவர் புகழ் பாடுகின்றன..மேலும் இவர் அன்னை தெரசா அவர்களை சந்தித்து நினைவு பரிசு வழங்கி இருக்கிறார்..

இவருக்கு எப்படி மரக்கன்று நடுதலில் இந்த ஆர்வம் வந்தது என்று கேட்டபோது அவர் கூறியது...நான் சிறு வயதிலிருந்தே எம்ஜிஆரின் தீவிர ரசிகன்..அவரது நற்பண்புகள், கொடைத்தன்மை என்னை மிகவும் கவர்ந்தது..அவரை போல நிறைய செய்யாவிட்டாலும் நம்மால் முடிந்த எதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தினால் அவரது பெயரிலே 'பாரத ரத்னா எம்ஜிஆர் சமூக நலப்பேரவை என்ற அமைப்பை தொடங்கினேன்..அந்த அமைப்பின் மூலம் நிறைய நற்பணிகள் செய்து வருகிறேன்.அதில் முதன்மையாக மரம் நடும் சேவையை செய்து வருகிறேன்..மேலும் இந்த அமைப்பின் மூலம் ரத்த தானமும் செய்து வருகிறேன்..இதற்கெல்லாம் மூல காரணம் நான் தெய்வமாக வழிபடும் எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார்..மேலும் இவர் வேறு வீட்டுக்கு மாறும்போது, எந்த தெய்வத்தின் படத்தையும் வைக்காமல் எம்ஜிஆர் படத்தை மட்டும் வைத்து கற்பூரம் ஏற்றி குடி போனார் என்பதை அவர் சொல்லும்போதே உணர்ச்சிவசப்பட்டு போகிறார்.மேலும் இவரது தோட்டத்தில் அடிபடும் பறவைகள் நிறைய வந்து விழுகின்றன..அந்த பறவைகளை பாதுகாப்புடன் கூண்டில் வைத்து சிகிச்சை செய்து, தினமும் அவற்றிற்கு உணவு கொடுத்து பராமரிக்கிறார்..இவற்றில், பருந்து மைனா குயில்கள், புறாக்கள், பச்சை கிளில்கள் இன்னும் பல...குணமானதும் அவற்றை வானில் பறக்க விடுகிறார்..இவர் செய்யும் சேவையை மறக்காத பறவைகள் இவர் தோட்டத்திற்கே வந்து கூவும் காட்சிகள் இன்றும் மனதை கொள்ளை கொள்ளும்..இப்போது கூட அவர் கூண்டில் ஒரு பருந்து சிகிச்சை பெற்று வருகிறது..இவர் போன்ற லட்சக்கணக்கான எம்ஜிஆர் பக்தர்களை தந்த நமது தெய்வத்தை போற்றுவோமாக..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Georgevob
11th May 2013, 12:53 PM
திரு சவுரி சார்




நீங்களே சொல்லுங்கள் ....

மக்கள் திலகம் பற்றி யார் குறைத்து மதிப்பிட்டாலும் அது சரியல்ல என்று அறிவீர்கள் அல்லவா ?


'' படித்த - மிகவும் படித்த - அறிவு ஜீவிகளுக்கு தனிப்பட்ட முறையில் தான் விரும்பிய , நேசிக்கும் நாயகன்

சாதிக்க முடியாத சாதனைகளை விட இன்னொருவர் அதிகம் பெற்று புகழ் அடைந்தால் அந்த புகழை

விளம்பரத்தால் வந்தது

திராவிடத்தால் வந்தது

பணம் கொடுத்து வாங்கியது

நடிக்கவே தெரியாது

என்றெல்லாம் எதிர் மறை தாக்குதல் நடத்தி மனதளவில் சந்தோஷப்படும் கனவான்கள் பற்றி

என்ன சொல்ல ?


உண்மையான ரசிகன் உள்ளவரை மக்கள் திலகம் என்றென்றுமே எதிலுமே முதல்வர் .நிச்சயம் தவறுதான் எஸ்வி சார்...யாரையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஒவ்வொரு நடிகருக்கும் அவருடயதான தனித்தன்மை நிச்சயம் உண்டு.

மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் மட்டுமே அனைத்து திரை உலக துறைகளிலும் தலைசிறந்து விளங்கினார்கள் என்பது யாராலும் மறுத்து பேச முடியாது.

மக்கள் திலகம் அவர்கள் நல்ல நடிப்பையும் வசனம் பேசும் புலமையும் பெற்றவர் என்பது உண்மையான ஒத்துகொள்ளகூடிய ஒரு விஷயம் தான்..உதாரணம் : பாசம், பெட்ட்ரால்தான் பிள்ளையா, காஞ்சி தலைவன், நாடோடி மன்னன், மதுரை வீரன் etc .
அதேபோல நடிகர் திலகம் அவர்களும், காதல், நடனம் மற்றும் சண்டைகாட்சியில் பட்டையை கிளப்பியவரே. அதையும் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. காதல் காட்சிகள், படங்கள் ஆயிரம் வந்தாலும்..காதல் காட்சிகளில் திறமை காட்டிய பல நடிகர்களை விட, அவர்கள் படங்களை விட என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பது ஒரே ஒரு வசந்த மாளிகை தான் என்பது நடிகர் திலகத்தின் மிகபெரிய எதிரி கூட ஒத்துகொள்வார்கள். அதே போல வாள்பயிர்ச்சி, குதிரையேற்றம், சிலம்பம், மற்றும் மசாலா சண்டைகாட்சிகள் இதிலும் கூட நடிகர் திலகத்தின் வல்லமை, அனைவருக்கும் புரியவைத்த ஒன்று...உதாரணம் : காத்தவராயன், உத்தமபுத்திரன், என்தம்பி, சிவந்த மன், தர்மம் எங்கே, தங்கசுரங்கம், ராஜா மற்றும் பல படங்களை கூறலாம்.

இதில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், MGR என்றால் ஒரு மக்களை கவரும் மசாலா மற்றும் Entertainment வகையை சேர்ந்த திரைப்படம் என்ற ஒரு formulavai தயாரிபாளர்களும், விநியோகஸ்தர்களும் வைத்திருந்தார்கள் அந்த வட்டத்தை விட்டு அவர்கள் வர விரும்பவில்லை.

அதைப்போல நடிகர்திலகத்தை எடுத்துகொண்டால் நல்ல ஒரு குடும்ப படம், இதிகாச சரித்திர காவியங்கள், வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள், தெய்வாம்சம்கொண்ட படங்கள் இதை தான் பெரும்பாலும் தயாரிபாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினார்கள்..

இது மக்கள் திலகத்தின் குற்றமோ அல்லது நடிகர் திலகத்தின் குற்றமோ அல்ல...ஆயினும் அவர்கள் இருவருமே தங்களுடைய Domain அல்லது Speciality விட்டு விலகி அவ்வபோது மற்ற விஷயங்களை கொண்ட படங்களை செய்து வெற்றியும் கண்டிரிகிரார்கள் என்பது தான் உண்மை.

இதை அனைவரும் உணர்ந்தால் வாக்குவாதம் என்ற ஒன்று வராது ! ஆனால் விறுவிறுப்பு என்பது இரு ரசிகர்களுமே இழப்பார்கள்..!

Stynagt
11th May 2013, 12:54 PM
எம்ஜிஆர் சிவாவின் தோட்டம்

http://i41.tinypic.com/33lgsyg.jpg