PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

ujeetotei
22nd April 2013, 03:26 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mgr-asokan2_zpsf5866dda.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mgr-asokan2_zpsf5866dda.jpg.html)

Same movie.

ujeetotei
22nd April 2013, 03:27 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/anbayvaa-pooja_zps710a85fa.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/anbayvaa-pooja_zps710a85fa.jpg.html)

அன்பே வா பட பூஜையின் போது

Richardsof
22nd April 2013, 03:27 PM
1961 -சென்னை நகரில் மக்கள் திலகத்தின் படங்கள்

புதிய அத்தியாயம் துவங்கியது .

பிளாசா - பாரத் - மகாலட்சுமி


இந்த மூன்று அரங்கில் மக்கள் திலகத்தின்

திருடாதே -1961

தாய் சொல்லை தட்டாதே -1961

தாயை காத்த தனயன் -1962

குடும்ப தலைவன் -1962

தொடர்ந்து வந்து சாதனை படைத்தது .

பின்னர்

சித்ரா - பிராட்வே - மேகலா

காசினோ - கிருஷ்ணா - மேகலா

மிட்லண்ட் -கிருஷ்ணா - மேகலா

தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா

திரை அரங்குகளில் மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்கள் வந்து சாதனை படைத்தன .
முக்கிய அரங்குகளில் சாதனை புரிந்த படங்கள் .
பாரகன் - நாடோடிமன்னன் -1958

சித்ரா - நல்ல நேரம் -1972

காசினோ - எங்க வீட்டு பிள்ளை -1965

பிளாசா - தாய் சொல்லை தட்டாதே -1961

மிட்லண்ட் - அடிமைப்பெண் -1969

சத்யம் - இதயக்கனி -1975

சாந்தம் - உழைக்கும் கரங்கள் -1976

தேவி பாரடைஸ் - உலகம் சுற்றும் வாலிபன் -1973

தேவிகலா - நீதிக்கு தலை வணங்கு -1976

ஓடியன் - உரிமைக்குரல் -1974


சபையர் - கன்னித்தாய் -1965

வெலிங்டன் - கலங்கரைவிளக்கம் -1965

குளோப் - குடியிருந்தகோயில் -1968

ஸ்டார் - பெற்றால்தான் பிள்ளையா -1966

gaiety - முகராசி -1966

pilot - ஊருக்கு உழைப்பவன் -1976-

Stynagt
22nd April 2013, 05:16 PM
படம் சொல்லும் கதை
http://i34.tinypic.com/2z3x3zn.jpg

இன்று காலையில் நான் புதுச்சேரி மார்கெட் சென்ற போது எடுத்த புகைப்படம். கட்சியோ வேறு அமைப்போ இல்லாமல் இந்த பிறந்த நாள் விழா போஸ்டரில் நமது தெய்வத்தின் படத்தை போட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டரில் உள்ளவர்கள் பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொதுவான தலைவராக பாவித்து மக்கள் திலகத்தை போட்டிருக்கிறார்கள்..இது ஒன்றல்ல இது போல நிறைய பிரமுகர்கள் கட்சி பாராமல், தலைவரின் படத்தை பயன்படுத்துவதில் பெருமைகொள்கிறார்கள்

Stynagt
22nd April 2013, 05:36 PM
படம் சொல்லும் கதை
http://i37.tinypic.com/1h9n2s.jpg

இன்று காலையில் தலைவரின் பாசம் படத்தில் 'பால் வண்ணம் பருவம் கண்டு' பாடலை ஒளிபரப்பினார்கள்..அந்த பாடல் காட்சியில் தலைவர் வேட்டியில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகிறார்..வேட்டியில் சாதாரணமாக காணப்படாமல், அதில் அழகை வாரி இறைத்த ஒரே நடிகர் புரட்சிதலைவர்தான். நிறைய படங்களில் இது போல வேட்டி கட்டிய காட்சிகள் இருந்தாலும் இதில் மிகவும் வித்தியாசமாக தோன்றுகிறது..இந்த திரைப்படத்தில் படம் முழுவதும் தலைவரின் அழகிய முகத்தில் கரியை பூசி, ஹேர் ஸ்டைலை மாற்றி வித்தியாசமாக காட்டியிருப்பார்கள்..திடீரென்று இந்த பாடலில் தலைவரின் உண்மையான ஒளி பொருந்திய முகமும் அந்த வசீகர புன்னகையும் நம்மை கவரும்..திருமதி சரோஜா தேவி அவர்களும் அழகு பொருந்திய ஜோடியாக காணப்படுகிறார்..முதன் முதலாக திருமதி சரோஜா தேவி அவர்கள் தலைவரைக் காணும்போது கூறியது;; சின்னவர் வருகிறார் என்றார்கள்..மற்றவர்களை போல நானும் எழுந்தேன்..அப்போது மற்றவர்கள் மத்தியில் சூரியனை போல் பிரகாசமாய் ஒருவர் வந்தார்..அவர்தான் சின்னவர் என்றார்கள்..இவ்வளவு ஒளியா..இவ்வளவு அழகா என்று..நான் அவரையே மெய்மறந்து பார்த்துகொண்டிருந்தேன்" என்றார்கள்..திருமதி சரோஜா தேவி போன்றே தமிழகமே மெய்மறந்தது உண்மைதானே...திரைப்படத்தில் தலைவரின் வேட்டி கட்டிய புகைப்படங்களை சிலவற்றை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்

Richardsof
22nd April 2013, 07:48 PM
பணத்தோட்டம் படத்தில் மக்கள் திலகத்தின் மாறு பட்டவேடம் -

நன்றி - பம்மல் சார்

http://i35.tinypic.com/3128vwg.jpg

Richardsof
22nd April 2013, 07:53 PM
தாய்க்கு தலைமகன் - மக்கள் திலகம் அழகு தோற்றம்

நன்றி பம்மலார் சார்

http://i33.tinypic.com/eikyec.jpg

oygateedat
22nd April 2013, 07:54 PM
PHOTOS RECEIVED FROM MR.K.P.R.GOVINDARAJ, SON OF MR.K.P.RAMAKRISHNAN

http://i35.tinypic.com/fe1gzr.jpg

Richardsof
23rd April 2013, 06:29 AM
மக்கள் திலகம் வேட்டியுடன் தோன்றும் அருமையான பாடல்கள் .
http://youtu.be/oK2JeWhqyHE

http://youtu.be/mlsTlnc0tYk

Richardsof
23rd April 2013, 06:32 AM
http://youtu.be/0ttbU2wssoA

http://youtu.be/lwJN0EnetUg

Richardsof
23rd April 2013, 09:55 AM
THALIBAKKIYAM

http://youtu.be/Kii__OXJlhU

Richardsof
23rd April 2013, 10:08 AM
http://youtu.be/E-YfArUt-Tg

Stynagt
23rd April 2013, 10:18 AM
தாய்க்கு தலைமகன் - மக்கள் திலகம் அழகு தோற்றம்

நன்றி பம்மலார் சார்

http://i33.tinypic.com/eikyec.jpg

தலைவரின் வேட்டி கட்டிய புகைப்படங்களையும் பாடல்களையும் பதிவு செய்த திரு. வினோத் அவர்களுக்கு மிகவும் நன்றி..அதுவும் தாய்க்கு தலைமகன் படத்தில் தலைவர் சுவைக்கும் இனிப்பை விட அவரது தோற்றம் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது.

Stynagt
23rd April 2013, 10:25 AM
PHOTOS RECEIVED FROM MR.K.P.R.GOVINDARAJ, SON OF MR.K.P.RAMAKRISHNAN

http://i35.tinypic.com/fe1gzr.jpg

நமது இதய தெய்வத்தின் புகழை உலகமெங்கும் பரப்பும் மலேசியா திரு. தாமோதரன் அவர்களுக்கு மிகவும் நன்றி..அவர் செய்யும் விழாக்கள் மற்றும் நற்பணிகள் மக்கள் திலகத்தின் புகழை அவனியெங்கும் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

Stynagt
23rd April 2013, 10:49 AM
படம் சொல்லும் கதை.
http://i34.tinypic.com/5n3bpy.jpg
இந்த படம் நேற்று பாலாஜி திரையரங்கில் எடுக்கப்பட்டது..இந்த திரையரங்கம் புதுச்சேரியில் முதன்மையான பெரிய ஏ.சி. திரையரங்கம்..இந்த திரையரங்கத்தில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் திலகத்தின் சொந்த கைவண்ணத்தில் உருவான வசூலில் தகர்க்க முடியாத ரெகார்ட் ஏற்படுத்திய உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகி தினசரி நான்கு காட்சிகளாக 10 நாட்களுக்கு ஓடி சாதனை புரிந்தது. இதுவரை இந்த சாதனையை ரி-ரிலீஸ் ஆன எந்த படமும் முறியடிக்க முடியவில்லை.

Richardsof
23rd April 2013, 12:11 PM
http://youtu.be/jHdtDCQtgJQ
http://youtu.be/_Kz4qKHqO_o

Richardsof
23rd April 2013, 12:27 PM
http://youtu.be/TAf_giFDD-E

http://youtu.be/a4JahTkTQtM

Richardsof
23rd April 2013, 12:32 PM
http://youtu.be/P50oZyTU1hc

Richardsof
23rd April 2013, 12:42 PM
http://youtu.be/g_JtlNtI8QE
http://youtu.be/KINXAjbXrLY

ujeetotei
23rd April 2013, 01:41 PM
http://youtu.be/E-YfArUt-Tg


அபூர்வமான அமைப்பில் எடுக்கப்பட்ட பாடல். கதாநாயகனும் கதாநாயகியும் கால்கள் தரையில் படாமல் பாடும் டியூட் பாடல்.

ujeetotei
23rd April 2013, 01:44 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/pic_7_big_zps696b8968.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/pic_7_big_zps696b8968.jpg.html)

Yesterday I tried to upload this Nalla Neram image.

ainefal
23rd April 2013, 02:10 PM
http://www.ndtv.com/photos/entertainment/indian-cinema-100-20-actors-who-made-a-difference-15052

Richardsof
23rd April 2013, 03:42 PM
சத்யா மூவிஸ் தயாரிப்பில் வந்த மக்கள் திலகத்தின் முத்தான 6படங்கள் .


1. தெய்வத்தாய் - 1964 - மிகப்பெரிய வெற்றி படம் .
மக்கள் திலகம் துப்பறியும் அதிகாரியாக நடித்து வந்த படம் .
திரு பாலச்சந்தர் -வசனம் எழுதிய முதல் படம் .
திரு மாதவன் - இயக்குனாராக அறிமுக படம் .
இனிமையான பாடல்கள் .மக்கள் திலகம் அவர்கள் ஒரு பெண்ணை பார்த்து ...... பாடலில் சிறப்பாக நடனமாடி நடித்திருப்பார் .

இந்த புன்னகை என்னவிலை ......
வண்ணக்கிளி ...சொன்ன மொழி ....என்ற பாடலில் அருமையாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .

எல்லாவற்றிக்கும் மேலாக

வரலாற்று புகழ் பாடல் . அன்றும் இன்றும் என்றும் உலகமெங்கும் ஒலிக்கும் பாடல்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......... உன்னதமான பாடல் .

வசூலில் சாதனை புரிந்த படம் .

சத்யா மூவிஸ் முதல் வெற்றிப்படம் .


தொடரும் .....

Richardsof
23rd April 2013, 07:14 PM
மக்கள் திலகம் பற்றிய சிறு தொகுப்பு ''காட்சி பிழை '' என்ற தளத்திலிருந்து எடுக்கப் பட்டது .- நன்றி .





நடிகர் எம்ஜியார் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டுதான் கதாநாயக அந்தஸ்து பெற்றவர். டி.ஆர்.மஹா-லிங்கம், சிவாஜி கணேசன், பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரித் திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல; எஸ்.எஸ்.ஆர்., ஏ.வி.எம்.ராஜன், ‘ஸ்பெஷல்’ அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்--தது போல ‘செகண்ட் ஹீரோ’ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல; படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ‘ரோல்’ செய்து-விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல; சிவகுமார் போல சற்று கௌரவமான சிறுபாத்திரங்களில் நடித்துப் பின் கதாநாயகனாக உயர்ந்த--வரும் அல்ல.

எம்.ஜி.ஆர். போராட்டம் நீண்--டது. கதாநாயகனான பின்னும் எம்.ஜி.ராம்சந்தர் என்றே ஆரம்ப காலப் படங்களில் அவர் பெயர் ‘டைட்டிலில்’ வரும். ‘மருத நாட்டு இளவரசி’, ‘மந்திரி குமாரி’, ‘மர்மயோகி’ வெற்றிகளுக்குப் பின்பும் அவருக்கு எதிர்காலம் பற்றிய சந்-தேகங்கள் தொடர்ந்தது. இந்த சந்--தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல 1952இல் சிவாஜி புயல் பிரவேசம் ‘பராசக்தி’ மூலம் நிகழ்ந்--தது. 1953இல் ஜெமினியின் ‘மனம் போல் மாங்கல்யம்’ வந்தது. மும்முனைப்போட்டி ஆரம்பமானது. (சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் 1950, 60களில் இருவர்தான், எம்.ஜி.ஆரும் ஜெமினிகணேசனும்.)

1950களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்று மூவேந்தர் தோற்-றம்கொண்ட தமிழ் சினிமா பின் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு திலகங்களிடம் மையம் கொண்டுவிட்டது. சிவாஜிக்கு செகண்ட் ஹீரோவாக ஜெமினி ‘பெண்ணின் பெருமை’யில் துவங்கி (கதாநாயகனாகவும் வெள்ளிவிழா நாயகனாகவும் ஜொலித்த காலத்--திலேயே) ‘கட்டபொம்மன்’, ‘கப்ப-லோட்டிய தமிழன்’, பீம்சிங்கின் ‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பந்தபாசம்’, ஏ.பி.என் படங்கள் ‘சரஸ்வதி சபதம்’, ‘திருவருட்செல்வர்’ உட்பட பல படங்களில் நடிக்கும்போதே எம்.ஜி.ஆர்., “ஜெமினி இப்படி தனித்-தன்மையை விட்டுத் தருகிறாரே” என வருத்தப்பட்டார். ஜெமினி, ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் அசோகனுக்கே வில்லனாக நடித்தார். இனி என்ன என்று எம்.ஜி.ஆர்., சலித்துப்போய் தான் நடித்த தேவரின் ‘முகராசி’ படத்தில் ஜெமினியையும் நடிக்க வைக்கும்படியானது. ஆனால், ஜெமினி பின்னால் வந்த ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமனுக்கெல்லாம் கூட ‘செகண்ட் ஹீரோ’வாக ‘ஈகோ’ பார்க்காமல் நடித்தார். இத்தனைக்கும் அந்தக் கால கட்டத்தில் ‘பணமா பாசமா’ வெள்ளிவிழா கண்ட படம்; ‘இருகோடுகள்’, ‘சாந்திநிலையம்’, ‘காவியத்தலைவி’ போன்ற படங்கள் வந்த காலம். ஜெமினிக்குப் பின் சிவாஜி கணேசன் படங்களில் ஜெமினி செய்த அதே மாதிரி பாத்-திரங்களை முத்துராமன் செய்தார். இவ்வளவும் சொல்லக் காரணம் எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. எம்.ஜி.ஆர். ‘கூண்டுக்கிளி’ படத்தில் மட்டும் சிவாஜிகணேசனுடன் நடித்-தார்.

சிவாஜி தொடங்கி சிவகுமார் வரை எல்லோரும், வயது முதிர்ந்த பின் வேறு துணைப் பாத்திரங்களில் நடித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். மட்டும்தான் கடைசி வரை கதாநாயகனாகவே நடித்தார். அதே போல வயதானவராக எம்.ஜி.ஆர். மாறுவேஷம் தான் போட்டிருக்கிறாரே ஒழிய முதிய-வராகப் படங்களில் நடித்ததே இல்லை. எல்லாப்படங்களிலும் எம்.ஜி.ஆர். ‘இளம் வாலிபர்’தான்! (எம்.ஜி.ஆருக்கு முன் எம்.கே.டி. பாகவதரும் பி.யூ.சின்னப்பாவும் கதாநாயகர்களாக மட்டும் நடித்த-வர்கள். அப்படிப் பார்த்தால் ஜி.என்.-பி.-யைக் கூடத்தான் இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டியிருக்கும். எஸ்.எஸ்.ஆர். கூட வயதானவராக நடிக்கவில்லை, இளைஞனாக மட்டும் நடித்தவர். ஆனால், அவர் ‘செகண்ட் ஹீரோ’வாக நிறையப் படங்களில் நடித்தவர்; அவருடைய கடைசிப் படங்கள் உள்பட. ‘வைராக்கியம்’ படத்தில் ஜெமினி-யுடன், ’எதிரொலி’யில் சிவாஜியுடன்.)

அதே போல பெண்ணுக்கு வலை வீசும் ஷோக்குப் பேர்வழியாகவும் எல்லாக் கதாநாயகர்களும் நடித்திருக்-கிறார்கள். எம்.ஜி.ஆர். மட்டுமே ஸ்த்ரிலோலராக நடித்ததேயில்லை. குடி, சிகரெட் விஷயங்களில் நடிக்-கும்--போது அவர் பிடிவாதமான கண்ணி--யம் காட்டினார். ‘தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆர். ஒரு புனிதர். என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர். கால் உடைந்த போது, ‘சரிதான் எம்.ஜி.ஆர். ஜேப்டர் குளோஸ்!’ என்றார்கள். ‘மன்னாதி மன்னன்’, ‘திருடாதே’, ‘பாசம்’, (பாசம் படத்தில் எம்.ஜி.ஆர். இறந்து --போவார்!), ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக்காத்த தனயன்’, ‘பணத்தோட்டம்’, ‘கொடுத்து வைத்--தவள்’ என்று அதன்பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எந்த ஒரு ஹீரோவும் பார்த்து ஏங்கும் படம். ஜெயலலிதாவுடன் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘குடியிருந்த கோவில்’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்றவை அவருடைய தனித்து-வ-மான பாணியின் உச்சம்.

தேஜஸ் விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக் குறிப்பிட முடியுமா? ஜனவஸ்யம், ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரைக் சொல்ல முடியுமா? ஐம்பது, அறுபது-களில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடி--கனிடமும் எந்தக் காலத்திலும் காணவே முடியாதது.

மாறுவேடம் போட்டுவிட்டால் எம்.ஜி.ஆர். நடிப்பில் புது பரிமாணம் வந்துவிடும். கூடு விட்டுக் கூடு பாய்-வது போல ஆளே மாறிவிடுவார். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தப் படங்களில் மாறுவேஷம் விஷேசப் பரிமாணத்தைத் தொடுவதைக் காண---முடியும்.




எம்.ஜி.ஆர்., ஏசுநாதராக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது. அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூடப் பார்க்கக் கிடைக்-கின்றன. சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.

குண்டடிபட்ட பின் ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்குச் செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. ‘சிவந்தமண்’ பிரமாதமான பரபரப்புடன் வெளி-யான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான ‘நம் நாடு’ பெரிய வெற்றி--பெற்றது.

‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’, ‘மகா-தேவி’, ‘நாடோடி மன்னன்’, ‘ராணி சம்யுக்தா’, ‘மன்னாதி மன்னன்’ படங்களில் மட்டுமல்லாமல் ‘பெற்--றால் தான் பிள்ளையா’ வரை அவர் வசனங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால், என்னிடம் மனோரமா சொன்னார்: ‘வெண்-கலமணி அடித்தாற்போல உச்சரிப்பு சுத்தமா இருக்கும்.’ “வெண்கலக்குரல். கணீர்னு மணியடிச்சாப்பல எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு ‘காவல்காரன்’ படத்தில், “பா(ர்த்)தேன் சுசிலா... பா(ர்த்)தேன்... இந்த ‘றெண்டு கன்-னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழு-தேன்யா. அப்படி அழுதேன்” என்றார்.

இவ்வளவுக்கும் எம்.ஜி.ஆர். படங்-களில் பாடல்கள், வசனம் அவர் எதிர்-காலத் தலைவர் என்பதை அறி----விக்கும் வண்ணம்தான் இருந்தன.



ஆனால், கடைசி வரை எம்.ஜி.--ஆர். பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை. டி.எம்.எஸ். பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றி-ருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி. பாட்டுக்குத் தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார். பாடல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். அனுபவித்து நடித்தார். முன்னர் டி.எம்.எஸ். பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காகத் தெரிந்தாரோ அதே மாதிரிதான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி. பாடல்களிலும் ஜேசுதாஸ் பாடல்களிலும். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை இதனை செக் செய்துப் பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவரின் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும் போது அந்தக் கால மனிதர்களுக்குக் கண்ணில் நீர் கோர்த்து விடும்.

அனுபவித்து நடித்தார் என்-பதால் எந்தப் பின்னணி பாடகரின் பாடலும் அவருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது. சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர். பாடல், ‘உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு / உயி-ரோ--வியமே கண்ணே நீயும் நானும் ஒன்று.’ (கல்யாணி ராகம்.) ‘புதுமைப்பித்தன்’ படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். ‘நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்--தானத்தன தன்னானத்தன தன்-னானத்தன தானா.’ அதற்கு ஆர்ப்--பாட்டமாகச் சில ஸ்டெப் போடு--வார், எம்.ஜி.ஆர்.

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்துத் தலையாட்டுவார். கதாநாயகியைப் பார்த்துச் சிரித்துத் தன் உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டி சைட் அடிப்பார். (மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர். மேனரிசம் தான். ‘ஜாரி’ மிரண்டு ஓடும்!) கதாநாயகியின் உதட்டைச் செல்லமாகக் கிள்ளி ஆட்டி விடுவார். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும். பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும். ‘உலகம் பிறந்தது எனக்காக / ஓடும் நதிகளும் எனக்காக / அன்னை மடியை விரித்தாள் எனக்காக’ பாடலில் கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துக்காட்டுவார். ‘எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான்’ பாடலில் காலைத் தரையில் சந்-தோச--மாக உதைத்துக்கொள்வார். ‘அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ என எஸ்.வரலட்சுமி பாடும்போது செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்வார். ‘நான் ஒரு கை பார்க்கிறேன் / நேரம் வரும் கேட்கிறேன் / பூனையல்ல புலிதானென்று போகப் போகக் காட்டு--கிறேன் / போகப் போகக் காட்டுகிறேன்’ பாடலின் ஒவ்வொரு வரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்! முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம். தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவுதான். பாடல்களுக்கு அவர் வாயசைப்பது அழகு!

எம்.ஜி.ஆர். இசை ஞானமிக்கவர். கர்நாடகச் சங்கீத ரசிகர். வாய்பாட்டு என்றில்லை, தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால், சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில் அசாத்தியத் திறமை பெற்றிருந்தார். இசையமைப்பாளர்களுக்கு ‘பென்டு’ கழண்டுவிடும்!

டான்ஸ் போல் ஸ்டண்ட் காட்சி-களிலும் அவரிடம் இருந்த ‘குயிக்னெஸ்’ அலாதியானது. சண்டைக் காட்சியில் விசேஷம்... முதலில் வில்லனிடம் ‘மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’ என்று ரொம்ப கனி-வாகச் சொல்வார். வில்லன் அலட்-சி--யமாக ஒரு குத்து விடுவான். ‘தயவு செய்து வழிய விடுங்க’ என்று புன்னகையுடன் மீண்டும் சொல்லிப் பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதைச் சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர். உதட்டைத் தடவிப் பார்ப்பார். விரல்களில், ‘ஆ... ரத்தம்’! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி, கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார். மற்றபடி பல சமயங்களில் சிரித்துக்-கொண்டே தான் கத்திச் சண்டையும் போடுவார்.

எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு ஆகும் ஆசை நிறைய பேருக்கு இருக்கிறது. ‘விஜயபுரி வீரன்’ படத்--தில் ஆனந்தன் அறிமுகமான போது கத்திச் சண்டையில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றார்கள். ஆனந்தன், எம்.ஜி.ஆரின் கால் தூசுக்குப் பெற-மாட்டார். ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று பேர் பெற்ற-போது எம்.ஜி.ஆரிடமே, ‘ஜெய்சங்கர் தான் உங்கள் வாரிசா?’ என்று கேட்கப்பட்டது. மு.க.முத்து, கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாக அப்படியே எம்.ஜி.ஆர். பார்-முலாவில் நடித்துப் பார்த்தார். முத்து சிரிப்பு மட்டும் எம்.ஜி.ஆர். மாதிரியே இருந்தது. ஆனால், அது இமிடேசன். ‘மு.க.முத்து உங்கள் வாரிசா’ என்று கூட எம்.ஜி.ஆரிடம் கேட்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். சிரிப்புப் பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் எழுதுகிறார்: ‘‘ஒரு குழந்தை முன் பல புகைப்படங்களைப் போட்டுப் பாருங்கள். அந்தக் குழந்தை எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”

எம்.ஜி.ஆர். சிரிப்பைப் பின்னால் சத்-யராஜ் சிரித்துக் காட்டினார். சத்யராஜ் மட்டும்தான் எம்.ஜி.ஆர். பாணியை எல்லோருமே ரசிக்-கும்--படி செய்த ஒரே நடிகர். (சத்ய-ராஜ், எம்.ஆர்.ராதாவின் வக்-கிரத்தை-யும் தன் வில்லன் நடிப்---பில் வெளிப்படுத்திய அற்புத நடிகன்!)



விஜயா கார்டனில் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்திய திரைப்படத் தொழி-லாளர் சம்மேளன விழா... எம்.பி.-சீனி-வாசனின் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்--பித்தது. (அக்ரஹாரத்தில் கழுதை எம்.பி.சீனிவாசன் தான்) முதல்வர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு வருகிறார் என்பதால் விஜயா கார்-டன் களையுடன் இருந்தது. எம்.ஜி.ஆர். படங்கள் இயக்கிய பல இயக்குனர்கள், அப்போது ஃபீல்டில் இல்லாத பல டெக்னீசியன்கள் உட்பட நிறைய கலைத்துறை பிர-பலங்--கள் ஆஜர்.

எம்.ஜி.ஆர். வந்தார். மேடை யேறினார். விஜயா வாஹினி அதி-பர் நாகிரெட்டி மேடையே--றிவிட்ட எம்.ஜி.ஆரின் காலில் விழ முயற்சி செய்தார். எம்.ஜி.- ஆர்., காலில் நாகிரெட்டி விழுந்து விடக்கூடாது என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். விஜயா வாஹினி அதிபரோ எப்படியாவது காலில் விழுந்தே தீர்வேன் என்று கடும் பிரயத்தனம் செய்தார். எம்.ஜி.ஆர். அவர் முயற்சி ஈடேறி விடாமல் தன் கைகளால் றீஷீநீளீ செய்துவிட்டார். எப்படியோ சரிந்து காலில் விழுந்து எழுந்தார் நாகிரெட்டி! எல்லோருக்கும் ஆச்-சரியம், எம்.ஜி.ஆர். முதலாளி என்று மரியாதை செய்யும் நபர் காலில் விழுந்தே தீர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததைக் காண நேர்ந்ததில்! அங்கிருந்த எல்லோரும் மலைத்துப் போய்விட்டார்கள்! மேடையில் எம்.ஜி.ஆர். செல்லக் கோபத்துடன், ‘என்ன இப்படி? நீங்களுமா?’ என்று கையை விரித்துச் சைகையால் கேட்பதை எல்லோரும் காண முடிந்தது. நாகிரெட்டியிடம் தொடர்ந்து ஏதேதோ பேசி மீண்டும் கை விரித்து என்னமோ சொன்னார். ஸ்டுடியோ அதிபர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கண் கலங்கினார். . ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் எடுத்தவர் அல்லவா?


ஒரு தேர்தல் பொதுக்கூட்டம். எம்.ஜி.ஆர். பேசுகிறார்... எள் போட்டால் எள் எடுக்கமுடியாது என்கிற அளவுக்கு ஜனங்கள். பெண்கள் எப்போதும் போல மிகவும் அதிகம். கூட்டத்தில் தன் பேச்சை முடிக்கும் முன் எம்.ஜி.ஆர். சொன்னார்: “தயவுசெய்து தாய்-மார்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். நான் ஆண்களிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. தாய்மார்கள் செல்லலாம்.”

பெண்கள் கூட்டம் முற்றிலும் வெளி-யேறிச் சென்றுவிட்டதை அறிந்த பின் எம்.ஜி.ஆர். சொன்--னார்: “இப்போது ஆண்கள் செல்-லலாம்.”

எம்.ஜி.ஆர். சினிமா நடிப்பைக் கைவிட்ட பிறகும்கூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?

எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம் இருந்தது. ஆனால், அவர் அதிகாரம் என்பதைப் பார்க்க முடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர். பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது. எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்! வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்-பானது. ஆனால், அவர் ஜனவசியம் தமிழகத்துக்குச் செய்தது நன்மை. அவர் வெற்றி மேல் வெற்றி கண்டு மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரான காலங்களில் இவ்வளவு ஜாதிக்கட்சிகள் கிடையாது; மதக் கட்சிகள் கிடையாது. எம்.ஜி.-ஆருக்கு ஓட்டுப் போட்ட பாமர மக்-கள் இன்றைக்கு ஜாதிக் கட்சி-களில் தமிழ்நாடெங்கும் சிதறிப் போய்விட்டார்கள்.

Richardsof
23rd April 2013, 07:46 PM
http://youtu.be/-8k4mKnQ0YY

Richardsof
23rd April 2013, 07:50 PM
நன்றி - திரு மணிகண்டன்

http://youtu.be/Vc_iRgwaJOQ

oygateedat
23rd April 2013, 10:14 PM
now at tirupur kalaivani - makkal thilagathin 'oli vilakku' daily 4 shows

oygateedat
23rd April 2013, 10:17 PM
http://i36.tinypic.com/dbmec0.jpg

oygateedat
23rd April 2013, 10:18 PM
http://i35.tinypic.com/vi03tt.jpg

oygateedat
23rd April 2013, 10:20 PM
http://i36.tinypic.com/2hposxj.jpg

oygateedat
23rd April 2013, 10:23 PM
http://i36.tinypic.com/29o1s75.jpg

idahihal
23rd April 2013, 10:57 PM
http://youtu.be/ek-avfS3Z_o
என்றும் ஸ்டைல் கிங் எம்.ஜி.ஆர் தான். ஆப்பிளைத் தூக்கிப் போட்டு கத்தியால் குத்திப் பிடிக்கும் இந்த ஸ்டைலுக்கு நிகர் உண்டா. எவ்வளவு பயிற்சியும் முயற்சியும் தேவை. அழகாகவும் அனாயாசமாகவும் செய்திருக்கிறார் வாத்தியார்.

idahihal
23rd April 2013, 11:01 PM
வினோத் சார்,. உரிமைக்குரல் மூவிஸ் பற்றிய தங்களது தகவல்களுக்கு நன்றி. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ரவிச்சந்திரன் சார் ஏவி.எம்.சரவணன் பற்றிய மேஜர் தாசன் அவர்களது கட்டுரை அருமை. ஆனால் அதில் ஒரு சிறு பிழை பொங்கலுக்கு அன்பே வா படத்தை வெளியிட ரூ.25000 அதிகமாகத் தர வேண்டும் என்று கேட்டவர் எம்.ஜி.ஆர் அல்ல. ஆர்.எம்.வீரப்பன். தனது நான் ஆணையிட்டால் படத்தை தாமதித்து அன்பேவா படத்தை பொங்கலுக்குத் திரையிடுவதற்காக அவர் தான் ரூ.25000 கேட்டதாக ஏவி.எம். சரவணன் அவர்கள் பல கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்.

idahihal
23rd April 2013, 11:19 PM
சினிமினி ப்ளாக்ஸ்பாட் இணையதளத்திலிருந்து
எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாக பதிந்த பாட்டி
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த நேரத்தில் காலையில் முருகன் டாக்கீஸ் உரிமையாளர் பரமசிவ முதலியாருடன் வோக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும் வழியில் ஒரு பாட்டியம்மாள் புட்டு சுட்டு வியாபாரம் செய்வார். தூரத்திலிருந்து வரும் போதே வாசம் மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற எம்.ஜி.ஆர். அவர் விலையை கூறியவுடன் “மறுநாள் வாங்கி கொள்வதாக” கூறி நகர்ந்திருக்கிறார்.
“ஏன் வேண்டாம் என்று சொல்லுகிaர்கள் என்று கேட்ட பாட்டியிடம் “தனக்கு மட்டுல்ல.... எல்லாருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை” என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். “பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடு” என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த பாட்டியிடம், “நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்ன ஏமாத்திட்டா என்ன பண்ணுவே” என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
“காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்” என்று பாட்டியின் பதில் எம்.ஜி.ஆர். மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொன்னபடி மறுநாள் காசைக் கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து தான் முதலமைச்சரான பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர். அவர் வீடு தேடிச் சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்.

Richardsof
24th April 2013, 05:22 AM
மக்கள் திலகம் நடித்த ஆர் ஆர் பிக்சர்ஸ் ''பணக்கார குடும்பம் ''

24.4.1964- 24 -4-2013 - பொன்விழா ஆண்டு உதயம் .


http://i35.tinypic.com/2ms53x4.jpg

1964ல் மக்கள் திலகத்தின் நான்கு மாபெரும் வெற்றி படங்கள் .

1. பணக்காரகுடும்பம்

2. வேட்டைக்காரன்
3. தெய்வத் தாய்
4. படகோட்டி .


சென்னை சித்ரா - பிராட்வே - மேகலா -100 நாட்கள் ஓடியது . மதுரை - திருச்சி -சேலம் -கோவை நகரங்களில் 100 நாட்கள் ஓடியது .

ujeetotei
24th April 2013, 06:42 AM
http://i36.tinypic.com/29o1s75.jpg

Thanks for sharing this information about Anbay vaa.

ujeetotei
24th April 2013, 06:43 AM
வினோத் சார்,. உரிமைக்குரல் மூவிஸ் பற்றிய தங்களது தகவல்களுக்கு நன்றி. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ரவிச்சந்திரன் சார் ஏவி.எம்.சரவணன் பற்றிய மேஜர் தாசன் அவர்களது கட்டுரை அருமை. ஆனால் அதில் ஒரு சிறு பிழை பொங்கலுக்கு அன்பே வா படத்தை வெளியிட ரூ.25000 அதிகமாகத் தர வேண்டும் என்று கேட்டவர் எம்.ஜி.ஆர் அல்ல. ஆர்.எம்.வீரப்பன். தனது நான் ஆணையிட்டால் படத்தை தாமதித்து அன்பேவா படத்தை பொங்கலுக்குத் திரையிடுவதற்காக அவர் தான் ரூ.25000 கேட்டதாக ஏவி.எம். சரவணன் அவர்கள் பல கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்.

Thanks for clarifying Jaishankar.

Richardsof
24th April 2013, 09:14 AM
A SUPER SCENE FROM MADURAYAI MEETA SUNDARAPANDIYAN -1978

MAKKAL THILAGAM - P.S.VEERAPPA

http://i38.tinypic.com/fc7mts.jpg

Richardsof
24th April 2013, 09:18 AM
http://i38.tinypic.com/dh3m81.jpg

Richardsof
24th April 2013, 09:21 AM
http://i38.tinypic.com/2ui90zk.jpg

Richardsof
24th April 2013, 09:40 AM
http://i36.tinypic.com/2i172w.jpg

RARE STILL

MAKKAL THILAGAM WITH PERUNTHALAIVAR .

siqutacelufuw
24th April 2013, 10:26 AM
நமது புனித தலைவரின் மகிமையை அற்புதமாக வெளிப்படுத்திய "காட்சி பிழை" என்ற இணைய தளத்துக்கும், "சினி மினி பிளாக் ஸ்பாட்" இணைய தளத்துக்கும்,

அதனை தேடிப்பிடித்து பதிவிட்ட அருமை நண்பர்கள் வினோத் அவர்களுக்கும், ஜெய்சங்கர் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றி !


நாமெல்லாம் எம். ஜி. ஆர். பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த தமிழ் திரையில் உலக சாதனை படைத்து,

தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய பொற்கால ஆட்சியை தந்தவர் நமது பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்.




இந்த புவி உள்ள வரையில் அவர் புகழ் நிலைத்து நிற்கும் .


அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Richardsof
24th April 2013, 03:31 PM
http://www.dailymotion.com/video/xnrdl7_mgr-1_shortfilms

Stynagt
24th April 2013, 04:25 PM
மக்கள் திலகம் பற்றிய சிறு தொகுப்பு ''காட்சி பிழை '' என்ற தளத்திலிருந்து எடுக்கப் பட்டது .- நன்றி .

தேஜஸ் விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக் குறிப்பிட முடியுமா? ஜனவஸ்யம், ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரைக் சொல்ல முடியுமா? ஐம்பது, அறுபது-களில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடி--கனிடமும் எந்தக் காலத்திலும் காணவே முடியாதது.

மாறுவேடம் போட்டுவிட்டால் எம்.ஜி.ஆர். நடிப்பில் புது பரிமாணம் வந்துவிடும். கூடு விட்டுக் கூடு பாய்-வது போல ஆளே மாறிவிடுவார். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தப் படங்களில் மாறுவேஷம் விஷேசப் பரிமாணத்தைத் தொடுவதைக் காண---முடியும்.

எம்.ஜி.ஆர்., ஏசுநாதராக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது. அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூடப் பார்க்கக் கிடைக்-கின்றன. சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.

குண்டடிபட்ட பின் ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்குச் செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. ‘சிவந்தமண்’ பிரமாதமான பரபரப்புடன் வெளி-யான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான ‘நம் நாடு’ பெரிய வெற்றி--பெற்றது.

எம்.ஜி.ஆர். சிரிப்புப் பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் எழுதுகிறார்: ‘‘ஒரு குழந்தை முன் பல புகைப்படங்களைப் போட்டுப் பாருங்கள். அந்தக் குழந்தை எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”



அற்புதமான கட்டுரை வினோத் சார்..இதற்குமேல் தலைவரை பற்றி சொல்ல என்ன வேண்டும்..இந்த கட்டுரையை பதிவு செய்ததற்கு கோடான கோடி நன்றி.

Stynagt
24th April 2013, 05:07 PM
புரட்சித்தலைவரின் பக்தர்களுக்கு இனிய தகவல்..
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருப்பு வெள்ளை படமான ஒரு தாய் மக்கள் வசூல் 82,000..
http://i35.tinypic.com/2v9c6di.jpg
அடுத்து வெளியிடப்பட்ட பல்லாண்டு வாழ்க திரைப்படத்தின் மொத்த வசூல் 86,000..
http://i36.tinypic.com/24cwdpv.jpg

விளம்பரம் இல்லாமல் இடைவெளி இல்லாமல் இத்தகைய சாதனை செய்ய நம் இறைவனால் மட்டுமே முடியும்..தகவல் தந்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..

இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..வரும் வெள்ளிகிழமை முதல் மகாலட்சுமியில் தலைவரின் வெள்ளி விழா காவியமான

http://i33.tinypic.com/33tjsz4.jpg

உரிமைக்குரல் வெளியிடப்படுகிறது..உரிமைக்குரலில் நம் எழில் மன்னவன் தோற்றத்தை காண வாருங்கள்

Richardsof
24th April 2013, 06:45 PM
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்

உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .
சென்னை - மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகத்தின் ஒரு தாய் மக்கள் மற்றும் பல்லாண்டு வாழ்க படங்கள் வசூல் சாதனை விபரங்கள் அறிந்து மகிழ்ச்சி .பேராசிரியருக்கும் நன்றி .
உரிமைக்குரல் -வரும் வாரத்தில் மீண்டும் சாதனை நிகழ்த்தும் .

Richardsof
24th April 2013, 07:09 PM
நடிகர் விஜய் மக்கள் திலகம் ரசிகராக தோன்றும் ஒரு படத்தின் வீடியோ காட்சி

http://youtu.be/vvk8mSAT-ok

ujeetotei
24th April 2013, 07:48 PM
A SUPER SCENE FROM MADURAYAI MEETA SUNDARAPANDIYAN -1978

MAKKAL THILAGAM - P.S.VEERAPPA

http://i38.tinypic.com/fc7mts.jpg


Rare image Sir. From where do you got this.

ujeetotei
24th April 2013, 07:50 PM
Thanks for the news that Thalaivar's Urimaikural is going to re-released this week in Mahalakashmi theater. Hope the print will be good.

ujeetotei
24th April 2013, 07:52 PM
Re Release of Pallandu Vazhga video clippings.

http://www.mgrroop.blogspot.in/2013/04/re-release-pallandu-vazhga-2.html

ujeetotei
24th April 2013, 08:16 PM
இந்த படத்தை பாருங்கள்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/simla_zps7fc0096c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/simla_zps7fc0096c.jpg.html)

ujeetotei
24th April 2013, 08:17 PM
அன்பே வா படத்தில் இடம் பெற்ற சிம்லா தான். எத்தனை மாற்றங்கள்.

மேற்படி இடத்தில் எடுத்த விடியோ காட்சி.


https://www.youtube.com/watch?v=tY7wmv-UDGQ

Subramaniam Ramajayam
24th April 2013, 08:17 PM
அற்புதமான கட்டுரை வினோத் சார்..இதற்குமேல் தலைவரை பற்றி சொல்ல என்ன வேண்டும்..இந்த கட்டுரையை பதிவு செய்ததற்கு கோடான கோடி நன்றி.

MY FIRST WRITEUP HERE. Sivandamann parapaeruppan release anadum unmai. vasulil purachi panniyaum unmai for your kind information perumal sir.

oygateedat
24th April 2013, 09:47 PM
NOW AT TIRUPUR KALAIVANI THEATRE

http://i34.tinypic.com/oj455v.jpg

oygateedat
24th April 2013, 09:49 PM
http://i33.tinypic.com/2r3bmvk.jpg

oygateedat
24th April 2013, 09:51 PM
http://i38.tinypic.com/35bwfn8.jpg

oygateedat
24th April 2013, 09:54 PM
http://i38.tinypic.com/zsw03.jpg

oygateedat
24th April 2013, 09:56 PM
http://i38.tinypic.com/dqgcvn.jpg

ainefal
25th April 2013, 12:19 AM
http://s571.photobucket.com/user/1MGR/media/MGR-Mohini-1948/MGRsMohini-TFMLover.mp4.html?sort=3&o=1

Richardsof
25th April 2013, 04:52 AM
மக்கள் திலகம் நடித்த சத்யா மூவீசின் 4 வது படம் ''கண்ணன் என் காதலன் ''.

25.4.1968 - இன்று 46வது உதய தினம் .

http://i33.tinypic.com/vcz05z.jpg

மெல்லிசை மன்னரின் அருமையான இன்னிசை சித்திரம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

மதுரை -சிந்தாமணி அரங்கில் அதிகபட்சமாக 13 வாரங்கள் ஓடியது .

மக்கள் திலகம் இந்த படத்தின் பலவித இசை வாத்தியங்களுடன் தோன்றி பிரமாதமாக ஒரு இசை மேதையாக நடித்திருப்பார் .

Richardsof
25th April 2013, 04:58 AM
கண்ணன் என் காதலன் படத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் .

http://youtu.be/FaJokm-S6Dg

http://youtu.be/6fcfb4bhNPA

http://youtu.be/l5-YAeqt5IE

Richardsof
25th April 2013, 05:03 AM
கண்ணன் என் காதலன் வெளியான அன்று காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்கப்பட்ட வாழ்த்து மடல் .


வாழ்த்து மடல்

பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க .

Richardsof
25th April 2013, 08:47 AM
makkal thilagam in vivasayi-1967

attakasamana pose

http://i36.tinypic.com/2my3y3m.jpg

Richardsof
25th April 2013, 09:16 AM
very nice video-chennai makkal thilagam samadhi

http://youtu.be/zeaix1d7JwU

Richardsof
25th April 2013, 09:23 AM
http://youtu.be/rhrGx-Ua2A8

siqutacelufuw
25th April 2013, 10:52 AM
நமது மக்கள் திலகத்தின் " நம் நாடு " சாதனை !



1. 07-11-1969 அன்று வெளியான ":நம் நாடு " படத்துக்கான ரிசர்வேஷன் 01-11-1969 அன்று ஆரம்பமானது.
சென்னை - சித்ரா அரங்கில், கவுண்ட்டர்கள் திறந்த 2 மணி நேரத்துக்குள் தொடர்ந்து 10 நாட்கள்
அனைத்து காட்சிகள் ( மொத்தம் - 40 காட்சிகள் - தினசரி 4 காட்சிகள் வீதம்) ஹவுஸ்- புல் ஆனது.
கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க, 4 ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டது, . இதிலும் சாதனை
படைத்து விட்டார் நமது பொன்மனச்செம்மல்.


2. அதே போன்று, சென்னை ஸ்ரீ கிருஷ்ணா அரங்கிலும், முதல் 2 மணி நேரத்துக்குள், ரிசர்வேஷன்
மூலம், 28 காட்சிகள் ஹவுஸ்- புல் ஆகி, வடசென்னையில் வரலாற்று சாதனை செய்தது "நம் நாடு"
திரைப்படம்.

(ஆதாரம் : 15-11-1969 தேதியிட்ட "திரை உலகம்")


3. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 சிறு நகர அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி புதிய சாதனை
படைத்தது, "நம் நாடு" திரைப்படம். 1969ல் வெளிவந்த வேறு எந்த படமும் இந்த சாதனையை
முறியடிக்கவில்லை..
(ஆதாரம் : 14-01-1970ல் வெளிவந்த "மாட்டுக்கார வேலன்" படத்தினையொட்டி, திருச்சியில், வெளியிடப்பட்ட
சிறப்பு மலர்கள்)


4. தமிழகத்தில், மொத்தம் 8 அரங்குகளில் - {சென்னை - 3 அரங்குகள், மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும்
கும்பகோணம் ஆகிய நகர அரங்குகளில்} 100 நாட்கள் ஓடியது.


5 . இது தவிர, பட்டுக்கோட்டை, ஈரோடு, தஞ்சாவூர், கரூர் மற்றும் மாயவரம் ஆகிய நகர அரங்குகளில் 96 நாட்கள்
ஓடியது. (ஒரு படம் 100 நாட்கள் ஓடினால், விழா கொண்டாடி, திரை அரங்க ஊழியர்களுக்கு தனியாக ரொக்க
வெகுமதி வழங்கும் பழக்கம், இது போன்ற நகரங்களில், அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்தது,
குறிப்பிடத்தக்கது).



6. தமிழகத்தில், முதல் வெளியீட்டில் 38 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல், மறு வெளியீட்டில் 16
அரங்குகளில் 50 நாட்கள் ஓடி மற்றுமோர் வரலாற்று சாதனை படைத்தது. ஆனால், இந்த படத்துக்கு
போட்டியாக அப்போது வெளிவந்த எந்த படமும் இந்த மறு வெளியீட்டு சாதனையின் 25 சதவிகிதம் கூட
எட்ட வில்லை.

7. தமிழகத்தில், அதிக பட்சமாக, மதுரை - மீனாட்சி அரங்கில்,147 நாட்கள் ஓடியது, நமது இதய
தெய்வத்தின் :"நம் நாடு":

8. அதிக பொருட்செலவில், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு குறைந்த இலாபத்தை ஈட்டிய பிற
படங்களைப்போல் அல்லாமல், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டிய படமாக திகழ்ந்தது,
"நம் நாடு".

"நம் நாடு" பட சாதனைகள், புள்ளி விவரங்களுடன், ஆதாரப்பூர்வமான தகவல்களுடன், மேலும் தொடரும்.


அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Richardsof
25th April 2013, 02:34 PM
APPLE STYLE FOLLOWS...........

http://youtu.be/8x6MzTemBMw

Richardsof
25th April 2013, 04:40 PM
makkal thilagam malar malai -1

function photo slideshow.
http://youtu.be/e30Rsdy-Vrw

oygateedat
25th April 2013, 09:16 PM
TODAY ONWARDS AT COIMBATORE DELITE - DAILY 3 SHOWS
http://i35.tinypic.com/211w6yq.jpg

oygateedat
25th April 2013, 09:47 PM
http://i34.tinypic.com/kew57r.jpg

oygateedat
25th April 2013, 09:49 PM
makkal thilagam malar malai -1

function photo slideshow.
http://youtu.be/e30Rsdy-Vrw

Nice Vinod Sir

Richardsof
26th April 2013, 10:04 AM
மக்கள் திலகம் அவர்களின் ''ராஜராஜன் '' இன்று [26.4.1957- 26-4-2013] 57வது ஆண்டு உதயம் .

மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுவேட காட்சிகள் - சண்டை காட்சிகள் - இனிய பாடல்கள் என்று பிரமாதமாக பேசப்பட்ட படம் .





எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் என்றும் புரட்சி நடிகர் என்றும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்த காலங்களில் வெளிவந்த திரைப்படம் ராஜராஜன். அக்கால வழக்கை ஒட்டி, அரச பரம்பரையர் கதையாக அமைந்திருந்த இத்திரைப்படத்தில் அவருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோரும் நடித்திருந்தனர்.
சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் அற்புத நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.

Richardsof
26th April 2013, 10:16 AM
http://youtu.be/kY1l9PO1W7s

Stynagt
26th April 2013, 10:26 AM
http://i42.tinypic.com/2d8qteh.jpg

தேஜஸ் விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக் குறிப்பிட முடியுமா? ஜனவஸ்யம், ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரைக் சொல்ல முடியுமா? ஐம்பது, அறுபது-களில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகரிடமும் எந்தக் காலத்திலும் காணவே முடியாதது.

நன்றி..காட்சிப்பிழை என்ற தளத்திலிருந்து ஒரு சிறு கட்டுரை..

Stynagt
26th April 2013, 10:35 AM
http://i43.tinypic.com/2lsi736.jpg
உங்கள் பார்வை ஒன்றே போதும்..பணிக்காக கோடி பேருண்டு..
குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள் ..எங்கள் குரு பார்வை பட்டால் கோடான கோடி புண்ணியம்..உலகத்தமிழ் மக்களுக்கு

adiram
26th April 2013, 10:37 AM
[COLOR="#0000FF"][SIZE=4] சென்னை ஸ்ரீ கிருஷ்ணா அரங்கிலும், முதல் 2 மணி நேரத்துக்குள், ரிசர்வேஷன்
மூலம், 28 காட்சிகள் ஹவுஸ்- புல் ஆகி, வடசென்னையில் வரலாற்று சாதனை செய்தது "நம் நாடு"
திரைப்படம்.

(ஆதாரம் : 15-11-1969 தேதியிட்ட "திரை உலகம்")


3. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 சிறு நகர அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி புதிய சாதனை
படைத்தது, "நம் நாடு" திரைப்படம். 1969ல் வெளிவந்த வேறு எந்த படமும் இந்த சாதனையை
முறியடிக்கவில்லை..
(ஆதாரம் : 14-01-1970ல் வெளிவந்த "மாட்டுக்கார வேலன்" படத்தினையொட்டி, திருச்சியில், வெளியிடப்பட்ட
சிறப்பு மலர்கள்)


4. தமிழகத்தில், மொத்தம் 8 அரங்குகளில் - {சென்னை - 3 அரங்குகள், மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும்
கும்பகோணம் ஆகிய நகர அரங்குகளில்} 100 நாட்கள் ஓடியது. தமிழகத்தில், முதல் வெளியீட்டில் 38 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல்,

"any other films in 1969" means including Adimaippen?.. ok. (because it was also in 1969, one among the just 2 released)

"aadhaaram", "aadaharam" are just in words, but not published here.

But Sivandha Mann 100th Day Dinathandhi ad (with 9 theatres in TN), and 50th Day ad (with theatre list) available in Nadigarthilagam Shivaji thread (Part 9).

But I never seen Namnaadu 100th days ad in anywhere here. Even if you dont have, the hubber who become "ungal veetu pillai" now will definitely have them, I strongly hope he will publish. Otherwise thsese statistics are just in words without proof.

Stynagt
26th April 2013, 10:52 AM
http://i41.tinypic.com/15wf9c5.jpg
இயற்கை நடிகர் எங்கள் இறைவன் எம்ஜிஆர் ..மாட்டுக்கார வேலன் என்றால் அவர் அதன் அசலாகிவிடுவார்...வக்கீல் ரகு என்றால் வாதாடும் வழக்கறிஞர் ஆகிவிடுவார்.அதுவே அவர் சிறப்பு..மிகையில்லாத நடிப்பால் அனைவரையும் மிஞ்சிய எங்கள் தலைவன் புகழ் இந்தா வானும் மண்ணும் உள்ளவரையும் மங்காது.

Stynagt
26th April 2013, 11:02 AM
http://i43.tinypic.com/nv2g5.jpg
]எங்கள் அடிமைப்பெண் இந்த காலம் வரை நிகழ்த்திய சாதனையை இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை..மேலே பதியப்பட்ட ஸ்டில்கள் ஸ்டில் ஞானத்திடம் இருந்து பெறப்பட்டது..பெங்களூருவில் அவர் எடுத்து வந்த ஸ்டில்களை பெறுவதில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கிடையில் போட்டி...இதுவரை தமிழ்நாட்டில் அதிக புகைப்படங்களும்..ஸ்டில்களும் விற்கப்பட்ட ஒரே நடிகர் எங்கள் தலைவர்தான்....தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக ரசிகர்களைக்கொண்ட ஒரே நடிகர் புரட்சிநடிகர்தான். அந்த ரசிகர்கள்தான் பின்னாளில் அவருடைய தொண்டரானார்கள்..அந்த தொண்டர்கள் தங்கள் தலைவனை ஆட்சிகட்டிலில் அமர்த்தி மகிழ்ந்தார்கள்..அந்த தொண்டர்கள் இந்நாளில் நமது தெய்வத்தின் பக்தர்களானார்கள்..[/SIZE]

Richardsof
26th April 2013, 03:16 PM
கோவை -டிலைட் அரங்கில் மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை

தகவலுக்கு நன்றி திரு ரவி சார் .


மக்கள் திலகத்தின் அசத்தலான படங்கள் பதிவிட்ட திரு கலியபெருமாள் சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
26th April 2013, 04:04 PM
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை

அவரது படங்கள்

அவரது கட்சி பணிகள்

அவரது மனித நேயம்

அவரது கொடை தன்மை

அவரது கொள்கை

மக்களிடையே நேரிடை தொடர்பு

கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்


இதுதான் அவரது சொத்து .

1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .

சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .


நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்

நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்


அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.


அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .

அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .


மக்கள் திலகம்


சாதனை படைத்தார்


சரித்திரம் ஆனார் .

அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .


ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை

சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்

படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை

இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .

Stynagt
26th April 2013, 04:24 PM
http://i34.tinypic.com/kew57r.jpg

எத்திக்கும் புகழ் பரப்பி எக்காலமும் நிகரிலை என முழங்கி,
என் படம் இதுவாக இருக்க கூடாதா என
எல்லா நடிகரையும் ஏங்க வைத்த
எங்கள் தெய்வம் எம்ஜிஆர் நடித்த வெள்ளிவிழா காவியம்
எங்க வீட்டுப்பிள்ளை கோவையில் வெளியாகுதென
எம்செவிக்கு தித்திக்கும் செய்தி தந்த திருவாளர்
எங்கள் திருப்பூர் ரவிச்சந்திரன் வாழ்க...வாழ்க..

siqutacelufuw
26th April 2013, 05:28 PM
Dear Mr. Adhiram,

First of all, I pity on you. My message is not furnished fully while replying with quote, by you. You yourself edit my message and ask for details.

I had very evidently stated that In Trichy District, our beloved God MGR Starred movie ‘ NAM NAADU ’ had created a new record in running 50 days, even in 11 small towns. We do not have any documentation for the film “Adimaippen” in terms of similar Record, in Tiruchy District. That is why it was mentioned very clearly “no other film in the year 1969 set such new record” in Tiruchy District.

When any News is published in one magazine, in the year 1969, there should have been counter statement against such information, if it is false. Perhaps you may not be aware of existence of Magazines, at that time. For your kind information, there were magazines / fortnightly issues, (in the year 1969) in support of late Respectable Sivaji Ganesan, viz. “Mathi Oli” (with Editor as Shanmugam), “Cinema Star (with Editor as Rajan) and “Tamil Cinema” (with Editor as A. Kareem). In the absence of any dispute over such full proof news, it can be construed that the message published, is Right.

I did not mention that the film “Sivantha Mann” is a flop movie and seek details of its running.

This Makkal Thilagam Thread is going on, in a smooth manner with excellent understanding between the Hubbers and with the strength of viewers. It is you to create confusion amongst the Hubbers, Viewers and instigating other Sivaji Fans unnecessarily.


Whoever turns to be ‘OUR VEETTU PILLAI’ will always have warm welcome and with good reception in the Platform of MGR Devotees and Fans.

All the Hubbers in Makkal Thilagam MGR Thread knows very well that you post in different names such as “Sharadha” ‘’Karthick”, “Kalnayak”, “Vankv alias Vanaja”. It is most unfortunate to note, today, that the post made in the name of “Vankv alias Vanaja” was deleted because of usage of Unparliamantary words in the Posting.

You always seek Proof for every thing but you do not want to show your separate identity and try to make others as ‘FOOLS’ to believe the different names.

An Appeal to all the Hubbers of MGR Devotees / Fans / Supporters / Sympathizers: Let us, henceforth, ignore such malevolent postings and not wasting our time in replying.


S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
26th April 2013, 05:33 PM
"நம் நாடு" பட சாதனைகள், தொடர்கிறது :


1. மறு வெளியீட்டில், 01-03-1985 அன்று "ஸ்டார் " மற்றும் "நடராஜ்" ஆகிய திரை அரங்குகளில் திரையிடப்பட்ட "நம் நாடு" சுமார் 3 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.



2. அந்த 1985ம் வருடத்திலேயே தமிழகமெங்கும் சுமார் 300 திரை அரங்குகளுக்கும் மேலாக, "நம் நாடு" திரைப்படம் வெற்றி உலா வந்து, ஒரு வசூல் புரட்சியை ஏற்படுத்தியது.



3. 1988ல்; மீண்டும் சினிமாஸ்கோப் முறையில், சென்னை நாகேஷ், முரளி கிருஷ்ணா உட்பட பல குளிர் சாதன வசதி கொண்ட திரை அரங்குகளில் வெளியிடப்பட்டு மகத்தான சாதனை புரிந்தது.



4. மீண்டும் 1991ல் திவ்யா பிலிம்ஸ் (கர்ணன் பட வெளியீட்டாளர்) சார்பில், "நம் நாடு" திரைப்படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,

திருவள்ளூர் ஏரியாக்களில் 150 அரங்குகளுக்கும் மேல் வெளியிடப்பட்டது. சென்னை மற்றும் புறநகரில் மட்டும் - அலங்கார் (பழைய குளோப் தியேட்டர்),

ஸ்ரீ பிருந்தா, சங்கம், கமலா, முரளிகிருஷ்ணா, நாகேஷ், புவனேஸ்வரி, பாரத், மஹாராணி, கபாலி, காமதேனு உட்பட 40 திரை அரங்குகளில் ஷிப்டிங் முறையில் வாரம் தோறும் ஓடியது.



5. சென்னை அலங்கார் மற்றும் மகாராணி அரங்குகளில், "நம் நாடு" திரைப்படம் வெளியிடப்பட்ட போது, அதற்கு முன் திரையிடப்பட்ட "வசந்த மாளிகை" பட ஒரு வார வசூலை முறையே மூன்று மற்றும் நான்கு நாட்களில் முறியடித்தது.




குறிப்பு : 1969ம் வருடம், சென்னை வானொலி நிலைய விவிதபாரதியின் வர்த்தக ஒலி பரப்பில், பெரும்பாலான நேயர்கள், அஞ்சல் அட்டையின் மூலம், அளித்த வாக்குகள் மூலம், "நம் நாடு" திரைப்படத்தில் இடம் பெற்ற " நினைத்ததை நடத்தியே முடிப்பவன் " என்ற பாடல்தான், முதல் இடத்தை பல முறை தக்க வைத்தது. இரண்டாவதாக, "சிவந்த மண் " திரைப்படத்தில் இடம் பெற்ற " ஒரு ராஜா ராணியிடம்" பாடல் இடம் பெற்றது. இதிலும் சாதனை படைத்து விட்டார் நமது பொன்மனச்செம்மல்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
26th April 2013, 05:51 PM
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை

அவரது படங்கள்

அவரது கட்சி பணிகள்

அவரது மனித நேயம்

அவரது கொடை தன்மை

அவரது கொள்கை

மக்களிடையே நேரிடை தொடர்பு

கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்


இதுதான் அவரது சொத்து .

1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .

சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .


நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்

நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்


அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.


அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .

அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .


மக்கள் திலகம்


சாதனை படைத்தார்


சரித்திரம் ஆனார் .

அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .


ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை

சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்

படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை

இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .



My Dear Vinoth Sir,

Thanks for your excellent message of posting on our beloved God M.G.R.

I understand that - Your message is meant for those who spread Spurious information.

I fervently hope that atleast in future, people fall in the said category will not indulge in such activities.


Ever Yours

S. Selvakumar

Endrum M.G,R.
Engal Iraivan

Stynagt
26th April 2013, 06:02 PM
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை

அவரது படங்கள்

அவரது கட்சி பணிகள்

அவரது மனித நேயம்

அவரது கொடை தன்மை

அவரது கொள்கை

மக்களிடையே நேரிடை தொடர்பு

கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்


இதுதான் அவரது சொத்து .

1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .

சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .


நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்

நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்


அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.


அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .

அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .


மக்கள் திலகம்


சாதனை படைத்தார்


சரித்திரம் ஆனார் .

அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .


ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை

சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்

படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை

இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .

அருமையான விளக்கம் வினோத் சார்.. தங்களின் கட்டுரை அனைவரின் கண்களையும் திறப்பது உண்மை..சில விவரங்களை சொல்லும்போது அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகளை அலசி ஆராய்ந்து பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதே சால சிறந்தது என்பதை விளக்கி விட்டீர்கள்..
எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்..
தமிழ் திரைப்பட வரலாற்றில்..ஏன் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகர் புரட்சி நடிகர்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை..மேலும் திரைப்பட துறையில் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டத்தை பெற்றவரும் எம்ஜிஆர்தான்..திரைப்படம் புதிய வெளியீட்டில் மட்டுமல்லாது அடுத்தடுத்து வெளியீடுகளில் தலைவர் படங்கள் சாதனை செய்ததை யாரும் செய்யவில்லை..அதுமட்டுமல்லாது அவர் திரைப்பட வாழ்க்கையில் முதலிடத்தில் இருந்தநேரத்தில், இரண்டு முறை (ஒரு முறை காலில் அடிபட்டு ஒரு வருட இடைவெளி...1967ல் குண்டடிபட்டது) மிகப்பெரிய விபத்து ஏற்பட்ட போது, இதோடு இவர் சரி என்று அனைவரும் நினைத்தபோது, அவர் மீண்டும் வந்து தன்னுடைய முதல் இடத்திலேதான் இருந்தார்..தான் திரைப்பட துறையில் இருந்த வரை அவர்தான் நம்பர் ஒன்...எதிலும் நம்பர் ஒன்தானே சிறந்தவர்..இந்த சிறிய விஷயம் கூட தெரியவில்லை என்றால் பேசி பயன் என்ன..
நான் புதுச்சேரியை சேர்ந்தவன்..புதுச்சேரியிலும் புதிய வெளியீட்டிலும் மறு வெளியீட்டிலும் தலைவர் படங்கள்தான் சாதனை படைத்துள்ளது.. புதுச்சேரி கந்தன் மற்றும் அஜந்தா திரையரங்குகளில் பழைய திரைப்படங்கள் வெளியிடப்படும்..இப்போது அந்த திரையரங்குகள் இல்லை..அப்போது கூட எம்ஜிஆர் படங்கள் தான் இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் என் ஒரு மாதம் கூட ஓடியிருக்கிறது..குறிப்பாக பெரிய இடத்து பெண், தாய்க்குப்பின் தாரம், நாடோடி மன்னன், பறக்கும் பாவை, பாசம், உரிமைக்குரல், எங்க வீட்டுபிள்ளை, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் மேலும் பட படங்கள் சாதனை படைத்தன...இவற்றில் 1987ம் ஆண்டு அஜந்தா திரையரங்கில் வெளி வந்த தாய்க்குப்பின் தாரம் படைத்த சாதனையை எந்த படமும் இதற்கு முன்னரும் பின்பும் செய்யவில்லை..தொடர்ந்து மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக அப்போதே 3 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்து..இணைந்த நான்காவது வாரமாக நவீனாவில் ஓடி மொத்தம் ஒரு மாதம் ஓடிய சாதனையே சாதனைதான்..இதில் என்ன விசேஷம் என்றால் எல்லாமே தினசரி நான்கு காட்சிகள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அல்ல..தானாகவே நிகழ்ந்த சாதனைகள்....சாதனைகள் தொடரும்..

Dwightvak
26th April 2013, 07:16 PM
Dear Friends.
Am not sure if this has come already to your notice in Makkal Thilagam Thread....If it has not, then MAYYAM THIRIYIL MUDHAL MURAYAAGA...ENGA VEETU PILLAI THIRAIPADATHIN MALAYAALA VADIVAM - AJAYANUM VIJAYANUM in the year 1976.

Aduthaal Adipaniyum.......! means...anbukku adipanivaen....

This song is our "Naan Aanayittal Adhu Nadandhuvittal" - There is a huge difference between the electrifying performance of MGR & that of a PremNazir...However, we can see many actions ( lifting of hands..etc.,) Mr.Nazir, trying to bring out Makkal Thilagam.

http://www.youtube.com/watch?v=13aOot-X4KA

Dwightvak
26th April 2013, 07:19 PM
Another song Neelakarimbin Thoattam maylae Neela Meha kootam - This song is our Naan Maanthoappil Nindrirundhaen Avan Maampazham Vaendum http://www.youtube.com/watch?v=Wzt5CPbFY6Y

oygateedat
26th April 2013, 08:31 PM
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை

அவரது படங்கள்

அவரது கட்சி பணிகள்

அவரது மனித நேயம்

அவரது கொடை தன்மை

அவரது கொள்கை

மக்களிடையே நேரிடை தொடர்பு

கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்


இதுதான் அவரது சொத்து .

1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .

சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .


நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்

நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்


அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.


அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .

அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .


மக்கள் திலகம்


சாதனை படைத்தார்


சரித்திரம் ஆனார் .

அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .


ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை

சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்

படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை

இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .

EXCELLENT VINOD SIR.

Regds,

S.RAVICHANDRAN

idahihal
26th April 2013, 08:48 PM
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை

அவரது படங்கள்

அவரது கட்சி பணிகள்

அவரது மனித நேயம்

அவரது கொடை தன்மை

அவரது கொள்கை

மக்களிடையே நேரிடை தொடர்பு

கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்


இதுதான் அவரது சொத்து .

1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .

சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .


நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்

நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்


அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.


அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .

அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .


மக்கள் திலகம்


சாதனை படைத்தார்


சரித்திரம் ஆனார் .

அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .


ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை

சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்

படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை

இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .
அற்புதமான திறனாய்வு வினோத் சார். வாழ்க்கை முழுவதும் போராடி போராடி வெற்றி பெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் விளங்கியவர் விளங்குபவர் மக்கள் திலகம் அவர்கள். மனிதன் எவ்விதம் தெய்வமாகலாம் என்பதற்கு நல்லதோர் உதாரணம் எம்.ஜி.ஆர் அவர்களே. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்குப் பெருமை. அவர் வழி நடந்து வாழ்வில் அழியாப் புகழ் பெறுவதே ஒவ்வொரு மனிதனின் உயர்ந்த பட்ச இலக்காக இருக்க முடியும்.

idahihal
26th April 2013, 08:50 PM
கலியபெருமாள் சார்,
அசத்தலான , அழகான தங்களது பதிவுகளுக்கு நன்றி.

idahihal
26th April 2013, 08:56 PM
http://i43.tinypic.com/10ofyme.jpg

idahihal
26th April 2013, 09:32 PM
http://i44.tinypic.com/14ucnj6.jpg

idahihal
26th April 2013, 09:48 PM
பம்மலார் சார்,
பார்க்கப் பார்க்க பரவசம் அளிக்கும் அற்புதமான தொகுப்பு தங்களது தமிழ்த்திரைக்களஞ்சியம் மக்கக் திலகம் மலர் மாலை-1 . மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். இதுவரை பார்க்காத பல அரிய படங்கள். எத்தனையோ புத்தகங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட படங்கள் கூட தரமான டிஜிட்டல் பிரிண்ட்டிங்கில் பார்க்கும் போது புதியதாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புகைப்படத்தினைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் காலதாமதம். மன்னிக்கவும்.
முதல் படம் சதிலீலாவதி தொடங்கி கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து திரைப்படங்களிலிருந்தும் (இரண்டு படங்கள் தவிர) தலைவரின் தனி புகைப்படங்களைத் தொகுத்து நேர்த்தியாக வழங்கியுள்ள தங்களது கடின உழைப்புக்கும் கலைத்திறனுக்கும் சபாஷ் . அனைத்து புகைப்படங்களிலும் எனது மனதினை மிகவும் கவர்ந்தது பெற்றால் தான் பிள்ளையா படத்தின் புகைப்படம் தான். அந்தப் புகைப்படம் ஒன்றே ஆயிரம் கதைகளைச் சொல்கிறது. அடுத்த பக்கத்தைப் புரட்ட மனமே வரவில்லை. அவ்வளவு அழகு. குழந்தையின் அழகோடு போட்டி போடும் மக்கள் திலகத்தின் அழகு. கள்ளமில்லாச் சிரிப்பு . மனதைவிட்டு என்றும் அகலாது. அடுத்து கலங்கரை விளக்கம் படத்தில் அழகோவியத்தின் அருகில் உயிரோவியமாய் மக்கள் திலகம் அமர்ந்திருக்கும் காட்சி. இதுவரை பார்க்காதது. பார்க்கப் பார்க்க பரவசமளிப்பது. அடுத்து அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் அழகுக் கோலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படத்தினைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த தங்களுக்கு பல்லாயிரம் வணக்கங்கள். மலைக்கள்ளனின் மாறுவேடக்காட்சியை புதுப்படத்தின் புகைப்படம் போல பளபளக்கும் மெருகுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள். நாடோடி மன்னன் திரைப்படம் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் வழக்கமான புகைப்படங்களுக்கு மாறாக வித்தியாசமான புகைப்படம் தந்தமைக்குப் பாராட்டுக்கள். நாடோடி படத்தில் நவரசம் ததும்பும் முகபாவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள். நவரத்தினம் படத்தில் தலைவர் பிலியட்ஸ் விளையாடும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தாழம் நிறைந்த தங்களது தலையங்கம். இப்படி எத்தனை பாராட்டுக்கள் சொன்னாலும் தகும். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
இப்படி ஓர் அருமையான புத்தகத்தை வெளியிட்ட தங்களுக்கும் அற்புதமான புகைப்படங்களை அளித்த திரு.ஞானம் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த வினோத் சார் அவர்களுக்கும், இந்நூல் நல்ல முறையில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற தோன்றாத் துணையாக இருந்த அத்துணை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் நன்றி.

idahihal
26th April 2013, 09:53 PM
http://i39.tinypic.com/5a3z29.jpg
பாரத் பட்டம் பெற்ற விழாவின் போது தெலுங்கு நடிகர் சலம் மற்றும் இசைக்குயில் சுசிலா ஆகியோருடன்

idahihal
26th April 2013, 09:57 PM
http://i43.tinypic.com/qxsbbl.jpg

idahihal
26th April 2013, 10:00 PM
http://i43.tinypic.com/14uxuhe.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்காக டோக்கியோ சென்றபோது அளிக்கப்பட்ட வரவேற்பு

idahihal
26th April 2013, 10:03 PM
http://i41.tinypic.com/4uf7zc.jpg

idahihal
26th April 2013, 10:07 PM
http://i44.tinypic.com/1ift4o.jpg

ainefal
27th April 2013, 12:56 AM
Dear Friends.
Am not sure if this has come already to your notice in Makkal Thilagam Thread....If it has not, then MAYYAM THIRIYIL MUDHAL MURAYAAGA...ENGA VEETU PILLAI THIRAIPADATHIN MALAYAALA VADIVAM - AJAYANUM VIJAYANUM in the year 1976.

Aduthaal Adipaniyum.......! means...anbukku adipanivaen....

This song is our "Naan Aanayittal Adhu Nadandhuvittal" - There is a huge difference between the electrifying performance of MGR & that of a PremNazir...However, we can see many actions ( lifting of hands..etc.,) Mr.Nazir, trying to bring out Makkal Thilagam.

http://www.youtube.com/watch?v=13aOot-X4KA

Yes, Ajayanum Vijayanum was released in Ega Theater. I saw this film in Ega. It was a hit in Kerala and had one weeks' run in Chennai. Generally only Av and images about MT are being upload in this Thread so that is why we were not bothered about the malayalam version of "Enga Veetu Pillai". Further, MT devotees never want to respond/compare, unless provoked, his films with others. Because everyone have their own way of approach. Prem Nazir was popularly known are "Kerala MGR" like Rajkumar "Kannada MGR" NTR "Telugu MGR" Foenseka "Ceylon MGR". Prem Nazir was very kind person and helped many.

Nevertheless, thanks for the Video.

Richardsof
27th April 2013, 05:51 AM
இன்றைய தலைமுறை மக்களும் தங்கள் அலுவலகத்தில் சோர்வு இன்றி தெம்புடன் பணியாற்ற மக்கள் திலகத்தின் பாடல்களை பாடி மகிழும் அருமையான வீடியோ தொகுப்பு .

http://youtu.be/QTD9C5q1AvY

Richardsof
27th April 2013, 06:03 AM
நம் மக்கள் திலகத்தின் பாடல்கள் அலுவலகம் மட்டுமல்லாமல் அந்நிய மண்ணில் வசிக்கும் இந்தியர்களின் உள்ளங்களில் அவரின் பாடலை ஆடிப்பாடி அனுபவிக்கும் காட்சியினை காணீர் .
http://youtu.be/vId3RjkSBKQ

Richardsof
27th April 2013, 08:43 AM
http://i44.tinypic.com/14ucnj6.jpg

மிகவும் அருமையான படம் ஜெய்சங்கர் சார்


1979.....திரு k.a. கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக மந்திரியாக பதவி ஏற்றவுடன் அவரை இருக்கையில் அமரசெய்த காட்சி .

உடன் இருப்போர் திரு சோமசுந்தரம் மற்றும் திரு நாஞ்சில் மனோகரன் .

1976ல் புரட்சிதலைவர் அவர்கள் அண்ணா திமுக கொடியினை தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கையில் பச்சை குத்திக்கொள்ள சொல்லியபோது திரு நாஞ்சிலாரும்அண்ணா திமுக கொடியினை தந்து கையில் பச்சை குத்தி .
கொண்டார் .நாஞ்சிலார் கையில் அதை காணலாம் .

Stynagt
27th April 2013, 12:07 PM
நம் மக்கள் திலகத்தின் பாடல்கள் அலுவலகம் மட்டுமல்லாமல் அந்நிய மண்ணில் வசிக்கும் இந்தியர்களின் உள்ளங்களில் அவரின் பாடலை ஆடிப்பாடி அனுபவிக்கும் காட்சியினை காணீர் .
http://youtu.be/vId3RjkSBKQ

டியர் வினோத் சார்..எப்படி சார் இப்படியெல்லாம் வீடியோ பதிவு பண்றீங்க..உங்களுக்கு எங்கே கிடைக்குது..நம் தெய்வத்தின் கீதங்கள் அயல் நாட்டினரையும் எப்படி ஈர்க்கிறது என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி..அவர்களின் முகத்தில் தெரியும் பூரிப்பு எத்தனை கோடி பணத்தினாலும் கிடைக்காது..மரணத்தின் விளிம்பிற்கு செல்லும் மனிதனையும், விரக்தியின் எல்லைக்கு செல்லும் மனிதர்களையும் மீட்டு வரும் ஒரே கீதம் தலைவரின் கீதம்..அந்த பாடலுக்குதான் அந்த சக்தி உள்ளது..ஏன் என்றால் தலைவரின் பாடல்கள் அவராலே பார்த்து ஒவ்வொரு வரிகளாக செதுக்கப்பட்டது..எந்த காலத்திற்கும் ஏற்றாற்போல் அமைக்கப்பட்ட அமரத்துவம் பெற்ற பாடல்கள் அவை..எதிர்கால சந்ததியினரின் ரசனையையும் வாழ்க்கையையும் அறிந்த தீர்க்கதரிசி அவர்..அதனால்தான் அவரது பாடல் கட்சி பாகுபாடின்றி அனைவரின் மொபைல் ரிங் டோனாக உள்ளது..தமிழகத்தில் ஏன் உலகத்தமிழர்களின் அதிக ரிங் டோனாக உள்ள பாடல் நமது தெய்வத்தின் பாடல்கள்தான் என்று சொல்வதில் நாம் பெருமை கொள்வோம்..

Richardsof
27th April 2013, 12:13 PM
Courtesy- madam vijayalakshmi - from net

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்

தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது

மக்களால் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லை யென்று சொல்லாமல் வழங்கியது சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து மக்களின் மனங்களில் இடம்பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு அதனாலேயே மறக்க முடியாத மாமனிதராக திகழ்கிறார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்! என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் வேதனைகள் எத்தனை!அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!
அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள, அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது! என்பதை உணர்த்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
எல்லோரும் உலகில் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், சாகிறார்கள், அது போல எத்தனையோ தலைவர்கள் உருவாகிறார்கள். ஆனால் வாழும் போது அவர்களை வாழ்த்தும் சமுதாயம், அவர்கள் இறந்த பிறகு அவர்களை முற்றிலுமாக மறந்து விடுகிறது. காரணம் அவர்கள் ஆற்றிய சேவை போற்றப்படும் வகையில் இல்லாமல் அவர்கள் இறந்தவுடன் மறக்கப்படுகிறது.
வெகு சிலர் மட்டும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் மறக்கப் ;படுவதில்லை, என்றென்றும் போற்றப்படுகிறார்கள். புகழப்படுகிறார்கள். அந்த வகையில ;காலத்தால் அழிக்க முடியாத மாமனிதராக திகழ்பவர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் மறையவில்லை, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகம் உள்ளவும் நிச்சயமாக மக்கள் மனிதில் வாழ்வார். இன்றும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஆனந்தப் பெருக்கோடு கொண்டாடும் அளவிற்கு அவருடைய பெயர் எல்லோருடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி ரத்த நாளங்களில் இரண்டற கலந்து விட்டது.

அவரின் பொன்மொழிகள் பலருக்கு வேதவாக்காக இருக்கத் செய்தன. அவை நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்! அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாத வர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம் என்பது தான்.


தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந் தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக் கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின் திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில், காமிரா கோணங்கள், எடிட்டிங், டைரக்ஷன் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். எம்.ஜி.ஆர். ஃபார்முலா என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.

அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.

பொதுவாக எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும். அவர் கைப்பட்டது விளங்கும் என்பர்கள். அது நூற்றுக்கு நூறு சரியானது. அவர் திரைப்படங்களில் நடித்த நேரத்தில் அவருடைய படங்களில் இடம்பெற்ற எந்த பாடலும் மறக்கப்படவில்லை, மறக்கப்படாது என்றே சொல்லலாம். பாடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு, இலக்கணம் வகுத்துக் கொடுத்த பாடல்கள் அவை. அவர் சினிமாவில் நடித்தது, அரசியலில் நுழைந்தது.அரசினைப் பிடித்தது அதிலும் முத்திரை பதித்தது எல்லாமே எல்லோருக்கும் படமாகும் சரித்திரம் தான்.

அவர் பசி என்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாக மழலைப் பருவத்தில் அறிந்து இருந்ததால், தன்னைப் போல குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தை அப்போழுது பலரும் கேலி பேசினார்கள், அவர் தன் முயற்சியில் உறுதியாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார் இன்று அவர் வழியை எல்லா மாநிலங்களும் பின்பற்றுகின்றன.

மக்கள் திலகம் எந்த விழாவுக்குச் சென்றாலும், அந்த விழாவில் எதைப் பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்பதைவிட, எந்த மாதிரி இடத்தற்குச் செல்கிறோம், எந்த மாதிரி மக்கள் தன்னைச் சந்திக்க வருவார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும். எவ்வளவு பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கணக்குப் போட்டுக் கிளம்புவார்.
இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காத வர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், அன்புத் தாயின் தாயுள்ளத்தைப் போலத்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஏழைகள் மீது தூசு பட்டால் கூட மனம் பொறுக்காதவர். அவரைத் தேடி வந்தவர்களின் துயர் துடைத்ததைவிட, அவர் தேடிப்போய் துயர் துடைத்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 25ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.எத்தனை பேருக்கு தெரியும், அவர் படம் லட்சகணக்கான வீடுகளின் பூஜை அறையில் இருப்பது. உலகிலேயே எம். ஜி. ஆர் ஒருவருக்குதான்.
இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.எம்.ஜி.ஆர் மனித புனிதராக அன்றும் இன்றும் என்றும் முதலிடம் பெற்று மக்கள் மனதில் வாழ்கிறார்.எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்.

இதற்கு சான்றாக அவர் நடித்த படங்கள் எல்லாம் மறு வெளியீட்டில் ரசிகர்கள் அமோகமான பேராதரவு பெற்று வருகிறது. இதனால் அவர் நடித்த படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் நவீன டெக்னிக்கல் மூலம் மெருகூட்டப்பட்டு வெளியிடப் ஆயுத்த பணிகள் தொடங்கிவிட்டது.
கடல் அலைகளின் தாலட்டில் வங்க கடலோரம் துயில் கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் மகோன்னத பாசத்தையும், ரசிகர்களின் இதயங்களில் கோயில் கொண்டிருக்கும் அவரது புகழையும், பெருமைகளையும் சட்டபேரவையில் பேசிய அத்தனை உறுப்பினர்களும் அவர் ஒரு கோயில் என்று பாராட்டி யுள்ளார்கள். இதுவே மேலும் அவரது புகழ் ஏணியின் உச்சி உலகளவில் பாராட்டப்படுகிறது என்பதை காட்டுகிறது.


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு பொதுத்தலைவர் அதனால் எம்.ஜி.ஆர் கோவிலைப் போன்றவர். அவரை யாரும் பின்பற்றி வணங்கலாம்.
. புரட்சித்தலைவரின் வாழ்க்கை ஒரு புரட்சிகர உலக வரலாறாக கருதப்படவேண்டும். எம்ஜிஆரின் வாழ்க்கையை பாடத்திட்டமாகவும், சுயசரிதை நூலாகவும், திரைப்படமாகவும் வெளியீட்டு எம்ஜிஆரின் புகழை மேலும் உயர்ந்திட , எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
-விஜயலட்சுமி

Stynagt
27th April 2013, 12:15 PM
http://i43.tinypic.com/10ofyme.jpg

அருமையான பதிவுகள் செய்த திரு ஜெய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..திரு. கங்கை அமரன் அவர்கள் பேட்டி மிக அருமை..எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்..கையை பார்த்தவுடன் தான் கட்டியிருக்கும் கடிகாரத்தை கொடுப்பதற்கும்..14 பவுன் சங்கிலி போடுவதற்கும்.அதனால்தான் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்கிறார்..எவரும் எட்ட முடியாத புகழையும் பெற்றார்..இந்த பேரு எவர்க்கும் கிடைக்க வில்லையே..அத்தகைய பேரு பெற்ற பெருமகனாரின் பக்தராய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம்..

Stynagt
27th April 2013, 12:47 PM
Courtesy- madam vijayalakshmi - from net

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்

தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது

மக்களால் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லை யென்று சொல்லாமல் வழங்கியது சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து மக்களின் மனங்களில் இடம்பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு அதனாலேயே மறக்க முடியாத மாமனிதராக திகழ்கிறார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்! என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் வேதனைகள் எத்தனை!அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!
அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள, அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது! என்பதை உணர்த்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
எல்லோரும் உலகில் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், சாகிறார்கள், அது போல எத்தனையோ தலைவர்கள் உருவாகிறார்கள். ஆனால் வாழும் போது அவர்களை வாழ்த்தும் சமுதாயம், அவர்கள் இறந்த பிறகு அவர்களை முற்றிலுமாக மறந்து விடுகிறது. காரணம் அவர்கள் ஆற்றிய சேவை போற்றப்படும் வகையில் இல்லாமல் அவர்கள் இறந்தவுடன் மறக்கப்படுகிறது.
வெகு சிலர் மட்டும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் மறக்கப் ;படுவதில்லை, என்றென்றும் போற்றப்படுகிறார்கள். புகழப்படுகிறார்கள். அந்த வகையில ;காலத்தால் அழிக்க முடியாத மாமனிதராக திகழ்பவர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் மறையவில்லை, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகம் உள்ளவும் நிச்சயமாக மக்கள் மனிதில் வாழ்வார். இன்றும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஆனந்தப் பெருக்கோடு கொண்டாடும் அளவிற்கு அவருடைய பெயர் எல்லோருடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி ரத்த நாளங்களில் இரண்டற கலந்து விட்டது.

அவரின் பொன்மொழிகள் பலருக்கு வேதவாக்காக இருக்கத் செய்தன. அவை நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்! அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாத வர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம் என்பது தான்.


தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந் தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக் கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின் திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில், காமிரா கோணங்கள், எடிட்டிங், டைரக்ஷன் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். எம்.ஜி.ஆர். ஃபார்முலா என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.

அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.

பொதுவாக எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும். அவர் கைப்பட்டது விளங்கும் என்பர்கள். அது நூற்றுக்கு நூறு சரியானது. அவர் திரைப்படங்களில் நடித்த நேரத்தில் அவருடைய படங்களில் இடம்பெற்ற எந்த பாடலும் மறக்கப்படவில்லை, மறக்கப்படாது என்றே சொல்லலாம். பாடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு, இலக்கணம் வகுத்துக் கொடுத்த பாடல்கள் அவை. அவர் சினிமாவில் நடித்தது, அரசியலில் நுழைந்தது.அரசினைப் பிடித்தது அதிலும் முத்திரை பதித்தது எல்லாமே எல்லோருக்கும் படமாகும் சரித்திரம் தான்.

அவர் பசி என்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாக மழலைப் பருவத்தில் அறிந்து இருந்ததால், தன்னைப் போல குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தை அப்போழுது பலரும் கேலி பேசினார்கள், அவர் தன் முயற்சியில் உறுதியாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார் இன்று அவர் வழியை எல்லா மாநிலங்களும் பின்பற்றுகின்றன.

மக்கள் திலகம் எந்த விழாவுக்குச் சென்றாலும், அந்த விழாவில் எதைப் பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்பதைவிட, எந்த மாதிரி இடத்தற்குச் செல்கிறோம், எந்த மாதிரி மக்கள் தன்னைச் சந்திக்க வருவார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும். எவ்வளவு பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கணக்குப் போட்டுக் கிளம்புவார்.
இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காத வர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், அன்புத் தாயின் தாயுள்ளத்தைப் போலத்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஏழைகள் மீது தூசு பட்டால் கூட மனம் பொறுக்காதவர். அவரைத் தேடி வந்தவர்களின் துயர் துடைத்ததைவிட, அவர் தேடிப்போய் துயர் துடைத்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 25ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.எத்தனை பேருக்கு தெரியும், அவர் படம் லட்சகணக்கான வீடுகளின் பூஜை அறையில் இருப்பது. உலகிலேயே எம். ஜி. ஆர் ஒருவருக்குதான்.
இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.எம்.ஜி.ஆர் மனித புனிதராக அன்றும் இன்றும் என்றும் முதலிடம் பெற்று மக்கள் மனதில் வாழ்கிறார்.எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்.

இதற்கு சான்றாக அவர் நடித்த படங்கள் எல்லாம் மறு வெளியீட்டில் ரசிகர்கள் அமோகமான பேராதரவு பெற்று வருகிறது. இதனால் அவர் நடித்த படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் நவீன டெக்னிக்கல் மூலம் மெருகூட்டப்பட்டு வெளியிடப் ஆயுத்த பணிகள் தொடங்கிவிட்டது.
கடல் அலைகளின் தாலட்டில் வங்க கடலோரம் துயில் கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் மகோன்னத பாசத்தையும், ரசிகர்களின் இதயங்களில் கோயில் கொண்டிருக்கும் அவரது புகழையும், பெருமைகளையும் சட்டபேரவையில் பேசிய அத்தனை உறுப்பினர்களும் அவர் ஒரு கோயில் என்று பாராட்டி யுள்ளார்கள். இதுவே மேலும் அவரது புகழ் ஏணியின் உச்சி உலகளவில் பாராட்டப்படுகிறது என்பதை காட்டுகிறது.


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு பொதுத்தலைவர் அதனால் எம்.ஜி.ஆர் கோவிலைப் போன்றவர். அவரை யாரும் பின்பற்றி வணங்கலாம்.
. புரட்சித்தலைவரின் வாழ்க்கை ஒரு புரட்சிகர உலக வரலாறாக கருதப்படவேண்டும். எம்ஜிஆரின் வாழ்க்கையை பாடத்திட்டமாகவும், சுயசரிதை நூலாகவும், திரைப்படமாகவும் வெளியீட்டு எம்ஜிஆரின் புகழை மேலும் உயர்ந்திட , எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
-விஜயலட்சுமி
ஒவ்வொரு தமிழ் மகனின் எண்ணங்களின் பிரதிபலிப்பை எழுத்தாய் வடித்திட்ட மேடம் விஜயலட்சுமி அவர்களுக்கு உலகமெங்கும் உள்ள எம்ஜிஆர் பக்தர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இந்த பதிவினை வெளியிட்ட வினோத் சார் அவர்களுக்கும் நன்றி.

Richardsof
27th April 2013, 12:56 PM
courtesy- net

எம்.ஜி.ஆர். என்ற மாமனிதருக்கு தமிழக மக்கள் அளித்த அங்கீகாரம் போல உலகில் வேறு எந்த மக்களும் எந்த ஒரு கலைஞருக்கும் அளித்ததில்லை அளிக்க போவதில்லை என்பது தான் வரலாற்று உண்மை. பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக இருந்து திமுகவின் வளர்ச்சிக்கு உரமாக வேராக இருந்து உழைத்து 1967ல் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக பெரியது

. திரை உலகிலும் அரசியல் உலகிலும் ஒரு சேர பயணித்து அந்த இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றி கொடியினை நாட்டிய ஒரு மனிதர் இந்தியாவிலேயே ஏன் இந்த உலகிலேயே எம்.ஜி.ஆர். ஒருவராக தான் இருப்பார். மேலும் அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் என்றைக்கும் கருதியதில்லை. 1969ல் அண்ணா மறைந்த பிறகு அவர் நினைத்திருந்தால் அவரே கூட தலைமை பதவிக்கு போட்டியிட்டு இருக்க முடியும் வென்று இருக்க முடியும். ஆனால் அப்பொழுது தான் ஒரு கிங் மேக்கராக இருந்து தன் நண்பருக்கு அந்த பதவியினை பெற்று தந்தார்.

1972ல் அவர் ஒன்றும் அதிமுகவை தானாக தொடங்கவில்லை. அவர் தூக்கி பிடித்த ஏணி படியில் ஏறி உயர சென்ற அதிபுத்திசாலிகளின் நிர்பந்தத்தால் வேறு வழியில்லாமல் அந்த நிலையினை எடுத்தார். அந்த சம்பவத்தை நினைத்து இன்றளவிலும் அந்த அதிபுத்திசாலி நிச்சயமாக வருந்தி கொண்டிருப்பார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தையினை உச்சரிக்க கூட அவரை தமிழக மக்கள் விட வில்லை. 1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவு கூட இந்திராவை பிரதமராக்க தானே ஒழிய எம்.ஜி.ஆரை தோற்கடிப்பதற்கு இல்லை என்பதனை அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் உணர்த்தினர்.

Scottkaz
27th April 2013, 12:59 PM
அன்பு உள்ளம் கொண்ட எனது அருமை மக்கள்திலகத்தின் பக்தர்களுக்கு எனது முதற்கண் வணக்கம் வேலை பளுவின் காரணமாக திரியில் வர முடியவில்லை அதற்கு முதலில் மன்னிக்கவும்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:05 PM
திரியில் மிகவும் அருமையான ஐநூறு பதிவுகள் வழங்கிய எனது அருமை நண்பர் திரு புதுச்சேரி கலியபெருமாள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:09 PM
சென்னையில் மூன்று வாரங்களுக்கு முன்பு கலக்கிய மக்கள்திலகத்தின் திரைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு
http://i44.tinypic.com/n1xbg9.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:14 PM
அதேபோல் நான்காயிரம் பதிவுகளை முத்தாக அளித்த எங்கள் திரியின் தலைவர் திரு வினோத் சார் அவர்களுக்கும் எனது பணிவான வாழ்த்துக்கள்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:15 PM
http://i40.tinypic.com/314uijc.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:18 PM
http://i40.tinypic.com/314uijc.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:21 PM
http://i42.tinypic.com/35i3vjp.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:22 PM
http://i44.tinypic.com/359hc8k.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:23 PM
http://i44.tinypic.com/2v15erl.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:25 PM
http://i44.tinypic.com/qofw2e.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:26 PM
http://i42.tinypic.com/e3d5u.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:28 PM
http://i41.tinypic.com/103yl3s.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:29 PM
http://i41.tinypic.com/bim6fn.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:31 PM
http://i40.tinypic.com/2zg9mig.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:31 PM
http://i41.tinypic.com/28jid5c.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:34 PM
http://i41.tinypic.com/hsq6ip.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
27th April 2013, 01:44 PM
http://i41.tinypic.com/sv1j6w.jpg

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

ujeetotei
27th April 2013, 02:05 PM
Welcome back Vellore Ramamurthy Sir.

Our beloved Puratchi Thalaivar MGR's bodyguard Mr.K.P.Ramakrishnan was felicitated recently in Malaysia. The post in our MGR Blog.

http://www.mgrroop.blogspot.in/2013/04/malaysia-function-2013.html

Stynagt
27th April 2013, 02:47 PM
எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகம் திரியின் புல்லட் ட்ரைன் வேலூர் திரு ராமமூர்த்தியின் பதிவுகளுக்கு மிக்க நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Dwightvak
27th April 2013, 08:48 PM
Yes, Ajayanum Vijayanum was released in Ega Theater. I saw this film in Ega. It was a hit in Kerala and had one weeks' run in Chennai. Generally only Av and images about MT are being upload in this Thread so that is why we were not bothered about the malayalam version of "Enga Veetu Pillai". Further, MT devotees never want to respond/compare, unless provoked, his films with others. Because everyone have their own way of approach. Prem Nazir was popularly known are "Kerala MGR" like Rajkumar "Kannada MGR" NTR "Telugu MGR" Foenseka "Ceylon MGR". Prem Nazir was very kind person and helped many.

Nevertheless, thanks for the Video.

You are most welcome Sailesh sir,

With reference to the above underlined statement...it is not only MT devotees...infact, all DEVOTEES are like that only sir.. That is why they are called DEVOTEES. :-)

Since I am from kerala too ( presume Sailesh name is seen widespread in kerala, if am right) I dont think PremNazir was EVER known as Kerala MGR...His films are not inline with Makkal Thilagam at all....I have seen atleast 300 plus films of Mr.Nazir....He had more a "chocolate boy" image like our Madhavan.

SRS

idahihal
27th April 2013, 10:20 PM
நீண்ட இடைவெளிக்குப் பின் ராமமூர்த்தி சார்
வருக வருக என வரவேற்கிறோம்

idahihal
27th April 2013, 10:21 PM
சைலேஷ் சார்,
நாடோடி மன்னன் திரைப்படத்தில் முன்னர் இடம்பெற்று தற்போது பார்க்க இயலாத பன்மொழிப்பாடல் (தமிழில் வருக வருக வேந்தே எனத் தொடங்கும் பாடல்) தங்களிடம் இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

ainefal
27th April 2013, 10:39 PM
You are most welcome Sailesh sir,

With reference to the above underlined statement...it is not only MT devotees...infact, all DEVOTEES are like that only sir.. That is why they are called DEVOTEES. :-)

Since I am from kerala too ( presume Sailesh name is seen widespread in kerala, if am right) I dont think PremNazir was EVER known as Kerala MGR...His films are not inline with Makkal Thilagam at all....I have seen atleast 300 plus films of Mr.Nazir....He had more a "chocolate boy" image like our Madhavan.

SRS

Because of the success of his films he was being called "kerala Vathiyar" that means "Kerala MGR". It is not necessary that the story line should be the same. Yes, comparison should never be the case, we should never encourage such behaviour.

I recall One scene in Andha 7 Natkal, where he will say for this song engal [Kerala] Vathyar with sheela night effect.... something like that.

Dwightvak
27th April 2013, 10:59 PM
Because of the success of his films he was being called "kerala Vathiyar" that means "Kerala MGR". It is not necessary that the story line should be the same. Yes, comparison should never be the case, we should never encourage such behaviour.

I recall One scene in Andha 7 Natkal, where he will say for this song engal [Kerala] Vathyar with sheela night effect.... something like that.

Dear Sir,

Again you are mistaken.....Only Sri.Sathyan was known as Sathyan Maashu...Where Maashu means teacher...He was called Maashu because he was well versed in the traditional Kalari Payattu, Vaal Payattu..and other stunts like Chilambu etc., & not Mr.Prem Nazir.....Prem Nazir had only a choclate boy image like our Madhavan...Eventhough, he performed the Vadakkan Ghaadhagal after Sri. Sathyan in more numbers..

Infact, the "Vathyar" title itself first belonged to Sri.Thanjai Ramayya Das. Sri.Thanjai Ramayya Das was called "Vadhyar" widespread in Tamil Film Industry. Later on this title was adapted to call our beloved MT as "Vathyar".

For your information .

ainefal
27th April 2013, 11:58 PM
Dear Sir,

Again you are mistaken.....Only Sri.Sathyan was known as Sathyan Maashu...Where Maashu means teacher...He was called Maashu because he was well versed in the traditional Kalari Payattu, Vaal Payattu..and other stunts like Chilambu etc., & not Mr.Prem Nazir.....Prem Nazir had only a choclate boy image like our Madhavan...Eventhough, he performed the Vadakkan Ghaadhagal after Sri. Sathyan in more numbers..

Infact, the "Vathyar" title itself first belonged to Sri.Thanjai Ramayya Das. Sri.Thanjai Ramayya Das was called "Vadhyar" widespread in Tamil Film Industry. Later on this title was adapted to call our beloved MT as "Vathyar".

For your information .


You are now getting into arguement, for which this is not the place and I am not prepared for that. As regards the tamil community "vathiyar" means MGR that title was given to him by his fans, as simple as that. It is unnecessary for you and your comments "again you are mistaken". We have heard many saying that Prem Nazir as "kerala MGR" let him be whatever boy he was. We do not require any further clarifications and comments. Thanks.

masanam
28th April 2013, 12:33 AM
you are now getting into arguement, for which this is not the place and i am not prepared for that. As regards the tamil community "vathiyar" means mgr that title was given to him by his fans, as simple as that. It is unnecessary for you and your comments "again you are mistaken". We have heard many saying that prem nazir as "kerala mgr" let him be whatever boy he was. We do not require any further clarifications and comments. Thanks.

வாத்தியார் என்றால் அது மக்கள் திலகம் தான்.
குட்டையைக் குழப்ப வரும் இவரின் வாதத்தை ஒரு பொருட்டாக கொள்ளத் தேவையில்லை.
Nt திரியில் தமிழை ஆங்கிலத்தில் எழுதி கொல்லுபவரும் இவரே.

Dwightvak
28th April 2013, 01:32 AM
வாத்தியார் என்றால் அது மக்கள் திலகம் தான்.
குட்டையைக் குழப்ப வரும் இவரின் வாதத்தை ஒரு பொருட்டாக கொள்ளத் தேவையில்லை.
Nt திரியில் தமிழை ஆங்கிலத்தில் எழுதி கொல்லுபவரும் இவரே.

Dear Mr.Masanam,

Did I ever say NO? Please understand what I am writing and then kindly post relevant comment.

I donot gain anything by creating confusion. I have mentioned only true information till date.

I do not know how to use google translater efficiently and am just trying my hands...but i wanted to convey in Tamizh..that is why i am writing tamizh in english...if you find it difficult, you do not have to read it ! Simple !

And, Mr.Sailesh had mentioned wrong information...Mr.PremNazir was NEVER called as KERALA MGR. I have seen 300 plus movies of Mr.PremNazir which is more than 50% of his total films...I am also a keralite. And, to an extent I am aware of Malluwood and Kollywood of earlier days ....

Still if Mr.Sailesh wants to claim let him...i am not bothered by that...He can even claim Brucelee is called China's MGR...No problem..But whatever is claimed cannot become truth. Everybody has due respects for MT. But, the respect that should not make people simply close the eyes and claim whatever they want....

This is my view..and it only my view...no need for anybody to blindly accept it or agree to it....PLEASE VERIFY THE RECORDS BEFORE YOU CLAIM WHATEVER YOU WANT TO !!

Just because DilipKumar did "Aadmi" can i say, he is called HINDI SIVAJI? I cannot right? This is also the same...May be NTR to an extent any knowledgeable person will agree but not the other two....

Dwightvak
28th April 2013, 01:42 AM
You are now getting into arguement, for which this is not the place and I am not prepared for that. As regards the tamil community "vathiyar" means MGR that title was given to him by his fans, as simple as that. It is unnecessary for you and your comments "again you are mistaken". We have heard many saying that Prem Nazir as "kerala MGR" let him be whatever boy he was. We do not require any further clarifications and comments. Thanks.

Dear Sir,
I am not getting into any argument and you can be 100% assured about that. I had mentioned the truth...The other friends here will also have mallu friends...they can cross verify what i had mentioned Vs What you have mentioned..Let them understand which is the correct information. If they find that am wrong, let them say that here with proof and I will stop blogging once for all..!

The fact that you got irritated was, when i mentioned about Sri.Sathyan Maashu and the meaning of the same. Even Mr.Kamalahassan in his interview about his career in malayalam had addressed Sri.Sathyan as Sathyan Maashu and Not Mr.Prem Nazir as KERALA MGR...

I never sparked anything on the title given to MGR with love by his fans...I had mentioned again the truth of Sri.Thanjai Ramayya Das who was called as "Vathiyar" in the Tamil Film World.....Please try to read the article published in Daily Thanthi about Sri.Thanjai Ramayya Das and then come back to me.

Or you can even ask Sri.Selvakumar Sir about this. He will also know about that ! You cannot ask me to stop giving clarifications and comments ! If that is the expectation, I will certainly adhere if you do not put any imaginary comment.

Richardsof
28th April 2013, 05:59 AM
இனிய நண்பர்களே

மக்கள் திலகம் திரியில் பல அருமையான பதிவுகளை வழங்கி வரும் உங்களுக்கு ஒரு சிறிய அன்பான வேண்டுகோள் .

மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் அவர்களின் திரைப்படம் - அரசியல் - மனிதநேயம் - முக்கால செய்திகள் பற்றிய தகவல்கள் பதிவுகள் செய்து வரும் நிலையில் வீணாக , தேவையில்லாத ,மற்ற திறமைவாய்ந்த நடிகர்களை பற்றியோ அவரது ரசிகர்களை பற்றியோ தவறான கருத்துக்களை இங்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன் .

மக்கள் திலகத்தின் சில பாடல் வரிகள் ....... நினைவு படுத்தி பாருங்கள் ....

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் .....


சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ


தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ ......

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா ) ..


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை..


இனி நண்பர்கள் நமது பொன்னான நேரத்தை மக்கள் திலகத்தின் பெருமைகள் - சாதனைகளை அடுத்தவர்கள் மனம் புண்படாத வகையில் பதிவிட வேண்டுகிறேன் .

Richardsof
28th April 2013, 06:08 AM
என்னுடைய 4000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி .நான் மக்கள் திலகத்தின் ரசிகன் .அவரது புகழை மட்டும் என்றென்றும் பதிவிட விரும்பும் பக்தன் மட்டுமே .

Richardsof
28th April 2013, 06:25 AM
சமுதாய சீர்திருத்த செம்மல்

அன்றே பாடியுள்ள பாடல்

அன்றும்
இன்றும்
என்றும்

நமக்காக பாடிய பாடல் ...

http://youtu.be/0BjXwxj6CVY

RAGHAVENDRA
28th April 2013, 08:12 AM
டியர் வினோத் சார்
எம்.ஜி.ஆர். திரி என்றாலே வினோத் சார் என்கிற அளவிற்கு மிகச் சிறப்பாக நடத்திச் செல்லுகிறீர்கள். தங்களுடைய வருகைக்குப் பின் இத்திரி சிறப்பாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. 4000 மென்மேலும் பெருகி பல ஆயிரங்களைத் தாண்ட வேண்டும் என வாழ்த்துகிறேன். தங்களுடன் இத்திரியில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கு பெற்று பதிவுகளை அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

தங்கள் அனைவருக்காக அபூர்வமான நிழற்படம். இது ஏற்கெனவே இங்கு இடம் பெற்றுள்ளதா என்பது தெரியவில்லை. மற்றோர் இணைய தளத்தில் இருந்து இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது. அவர்களுக்கும் நமது நன்றி.

http://102.imagebam.com/download/OW_RlZnT2mCFCUfl7TIkrw/25133/251321047/MGR.jpg

இந்நிழற்படத்தைப் பற்றிய தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

oygateedat
28th April 2013, 09:00 AM
http://i39.tinypic.com/2lu8j28.jpg

oygateedat
28th April 2013, 09:05 AM
http://i43.tinypic.com/wwi1hw.jpg

oygateedat
28th April 2013, 09:12 AM
http://i41.tinypic.com/2dvk1ew.jpg

oygateedat
28th April 2013, 09:32 AM
http://i41.tinypic.com/14109l5.jpg

oygateedat
28th April 2013, 09:42 AM
http://i40.tinypic.com/1zt7vm.jpg

masanam
28th April 2013, 11:04 AM
இனிய நண்பர்களே

மக்கள் திலகம் திரியில் பல அருமையான பதிவுகளை வழங்கி வரும் உங்களுக்கு ஒரு சிறிய அன்பான வேண்டுகோள் .

மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் அவர்களின் திரைப்படம் - அரசியல் - மனிதநேயம் - முக்கால செய்திகள் பற்றிய தகவல்கள் பதிவுகள் செய்து வரும் நிலையில் வீணாக , தேவையில்லாத ,மற்ற திறமைவாய்ந்த நடிகர்களை பற்றியோ அவரது ரசிகர்களை பற்றியோ தவறான கருத்துக்களை இங்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன் .

மக்கள் திலகத்தின் சில பாடல் வரிகள் ....... நினைவு படுத்தி பாருங்கள் ....

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் .....


சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ


தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ ......

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா ) ..


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை..


இனி நண்பர்கள் நமது பொன்னான நேரத்தை மக்கள் திலகத்தின் பெருமைகள் - சாதனைகளை அடுத்தவர்கள் மனம் புண்படாத வகையில் பதிவிட வேண்டுகிறேன் .

மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்...
மக்கள் திலகத்தின் திரியில் பெரும் பங்களிப்புடன் பல்வேறு தகவல்களைத் திரட்டி வழங்கி 4000 பதிவுகளைக் கடந்து உலா வரும் திரு வினோத் அவர்களுக்கு மிக்க நன்றி.

Richardsof
28th April 2013, 12:01 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


உங்களின் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி .

மக்கள் திலகத்தின் மிக அபூர்வமான நிழற் படம் - தேனாற்றங்கரை படம் . பதிவிட்டமைக்கு நன்றி .

Richardsof
28th April 2013, 12:03 PM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

இனிய நண்பர் திரு மாசனம் சார்

உங்களின் அன்பு பாராட்டுக்கு மிக்க நன்றி .

கோவை - எங்க வீட்டு பிள்ளை - மிகவும் சூப்பர் .

Richardsof
28th April 2013, 12:34 PM
ஜெயா தொலைகாட்சியில் சற்று முன் ஒளிபரப்பிய ஆல்பம் நிகழ்சியில் இளைய திலகம் பிரபு
கூறிய தகவல் .

26-2-1982 பிரபு அவர்கள் முதல் படமான சங்கிலி பட துவக்க விழாவில் மக்கள் திலகம் அவர்கள் சார்பாக மாலை அனுப்பி வாழ்த்து அனுப்பினார் என்று கூறினார்.

vasudevan31355
28th April 2013, 01:07 PM
http://media.tumblr.com/tumblr_lbqugqjLXt1qb8gui.jpg

4000 பதிவுகள் தாண்டியிருக்கும் அருமை நண்பர் எங்கள் வினோத் சாருக்கு என் இதயம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/RamanTSeethai0003.jpg (http://s1098.photobucket.com/user/albertjraj/media/RamanTSeethai0003.jpg.html)

kalnayak
28th April 2013, 01:13 PM
நான்காயிரம் பதிவை கடந்து மென்மேலும் பல்லாண்டு பல்லாயிரம் பதிவிட நண்பர் வினோத் சார் அவர்களுக்கு வாழ்த்துகள் !!!

ainefal
28th April 2013, 02:12 PM
Dear Sir,
I am not getting into any argument and you can be 100% assured about that. I had mentioned the truth...The other friends here will also have mallu friends...they can cross verify what i had mentioned Vs What you have mentioned..Let them understand which is the correct information. If they find that am wrong, let them say that here with proof and I will stop blogging once for all..!

The fact that you got irritated was, when i mentioned about Sri.Sathyan Maashu and the meaning of the same. Even Mr.Kamalahassan in his interview about his career in malayalam had addressed Sri.Sathyan as Sathyan Maashu and Not Mr.Prem Nazir as KERALA MGR...

I never sparked anything on the title given to MGR with love by his fans...I had mentioned again the truth of Sri.Thanjai Ramayya Das who was called as "Vathiyar" in the Tamil Film World.....Please try to read the article published in Daily Thanthi about Sri.Thanjai Ramayya Das and then come back to me.

Or you can even ask Sri.Selvakumar Sir about this. He will also know about that ! You cannot ask me to stop giving clarifications and comments ! If that is the expectation, I will certainly adhere if you do not put any imaginary comment.


Yes, In fact is was not a request from me to stop giving clarifications, I do not require them nor do other MGR fans require that. Firstly was i just acknowledged your video and gave my expression that we do not post anything about MT and said that we do not compare. You are the one who is making comparison. Second as regards Prem Nazir as kerala MGR, I stick to it, You do not have to judge whether I got irritated or not. You are then one to put imaginary comments like this. You stop blogging or blabbering, is not my concern. BUT THIS IS NOT THE PLACE TO DO IT. I repeat, I do not required any of your comments and clarification. you could continue to live in your imaginary world and keep writing for killing time. You may be interested in argument but I am not. Thanks.

ainefal
28th April 2013, 02:16 PM
இனிய நண்பர்களே

மக்கள் திலகம் திரியில் பல அருமையான பதிவுகளை வழங்கி வரும் உங்களுக்கு ஒரு சிறிய அன்பான வேண்டுகோள் .

மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் அவர்களின் திரைப்படம் - அரசியல் - மனிதநேயம் - முக்கால செய்திகள் பற்றிய தகவல்கள் பதிவுகள் செய்து வரும் நிலையில் வீணாக , தேவையில்லாத ,மற்ற திறமைவாய்ந்த நடிகர்களை பற்றியோ அவரது ரசிகர்களை பற்றியோ தவறான கருத்துக்களை இங்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன் .

மக்கள் திலகத்தின் சில பாடல் வரிகள் ....... நினைவு படுத்தி பாருங்கள் ....

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் .....


சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ


தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ ......

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா ) ..


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை..


இனி நண்பர்கள் நமது பொன்னான நேரத்தை மக்கள் திலகத்தின் பெருமைகள் - சாதனைகளை அடுத்தவர்கள் மனம் புண்படாத வகையில் பதிவிட வேண்டுகிறேன் .


very correct Sir, this is what i said in a decent way that this thread is about MT AV and images etc. we do not compare and pass comments because everyone had their own approach. Some Vested interests in the name of Fans create hatred. It is as simple as "Divide and rule" policy. It is also very unfortunate that the concerned person does not know the meaning of "maashu" and is talking about the traditional fights only!

Richardsof
28th April 2013, 03:04 PM
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்

உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு இதயங்கனிந்த நன்றி .

ராமன் தேடிய சீதை படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் -சூப்பர் .

என்றும் நட்புடன்
வினோத்

Richardsof
28th April 2013, 03:09 PM
திரு கல்நாயக் சார்

தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது நன்றி .

மக்கள் திலகம் அவர்களை பற்றிய செய்திகள் - படங்கள் மற்றும் உங்களின் விமர்சனங்கள் இங்கு பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் .உங்களின் வருகைக்கு மீண்டும் நன்றி .
என்றும் நட்புடன்
வினோத்

RAGHAVENDRA
28th April 2013, 03:17 PM
வினோத் சார்,
சில எம்.ஜி.ஆர். நிழற்படங்கள் தங்களுக்காக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills4/NINMUDI01_zps39aba7ac.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/OldTamilFilmStills4/NINMUDI01_zps39aba7ac.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills4/MGRPK01_zps3048f530.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/OldTamilFilmStills4/MGRPK01_zps3048f530.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills4/MGRMV01_zpsad9596d6.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/OldTamilFilmStills4/MGRMV01_zpsad9596d6.jpg.html)

Richardsof
28th April 2013, 03:22 PM
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

மக்கள் திலகத்தின் புகழ் பரப்புவதில் தாங்கள் மிகவும் முக்கிய பங்கு ஆற்றி வருகிறீர்கள் . குறிப்பாக மக்கள் திலகத்தின் அருமையான வீடியோ பதிவுகள் ...தொடருங்கள் .
நமது கவனத்தை திசை திருப்ப ஒரு சில பதிவுகள் வந்தாலும் அதை தவிர்த்து நமது பயணத்தை தொடர்வோம் .
நமது எண்ணம்

நமது குறிக்கோள்
நமது பதிவுகள்
நமது ஆராதனை
நமது செயல்கள்

நமது சிந்தனை
நமது பேச்சு

எல்லாமே ....... நமது இதய தெய்வம் மக்கள் திலகம் .... மக்கள் திலகம் . மக்கள் திலகம் ...

இனி நாம் எல்லோரும் ஒரே திசை [மக்கள் திலகம் ] நோக்கி ..........

என்றும் நட்புடன்

வினோத்

adiram
28th April 2013, 03:31 PM
நான்காயிரம் பதிவை கடந்து மென்மேலும் பல்லாண்டு பல்லாயிரம் பதிவிட நண்பர் வினோத் சார் அவர்களுக்கு வாழ்த்துகள் !!!

idhu orupakkam irukkattum..

previous pagela 'makkalthilagam mgr' endra id-yil ezhudhapptta post (with red bold letters) padicheengala?.

onnum perisaa illai, vazhakkampolaththaan. neengalum naanum onnaam. also they added three others as usual.

do you think that giving clarifications for those blames, is mere waste?. but I think so.

Richardsof
28th April 2013, 04:11 PM
1964 - மார்ச் இறுதியில் எங்கள் கல்லூரி நாட்களும் மவுண்ட் ரோடு வாசமும் .

காசினோவில் இயக்குனர் ஸ்ரீதரின் ''காதலிக்க நேரமில்லை '' படமும்

சித்ராவில் எம்ஜியாரின் வேட்டைக்காரனும்

சாந்தியில் சிவாஜியின் கர்ணனும்

பிளாசாவில் எம்ஜியாரின் என்கடமை
படங்களை எத்தனை முறை மாறி மாறி பர்ர்த்தோம் என்றால் அது கணக்கிலடங்காது .

எம்ஜியாரின் வேட்டைக்காரனில் அட்டகாசமான கௌபாய் உடையும் ,இனிமையான பாடல்களும் , புதுமையான சண்டைகாட்சிகளும் எங்களை பெரிதும் கவர்ந்தது .
சித்ராவில் மட்டும் தொடர்ந்து பல நாட்கள் இரவு காட்சிகள் பார்த்த அனுபவம் இன்றும் நினைத்தால் இனிக்கிறது .சித்ராவில் நிஜ சிங்கத்தை கூண்டில் வைத்து இருந்தது புதுமை
மக்கள் கூட்டம் அலைமோதியது .
பிளாசாவில் என்கடமை -
என்ன ஒரு அருமையான படம் . எம்ஜியாரின் துப்பறியும் இன்ஸ்பெக்டர் வேடம் .
சரோஜாதேவி பொருத்தமான ஜோடி .
மீனே ..மீனே .. மீனம்மா .... பாடல் இனிமையான இன்னிசை பாடல் .மெல்லிசை மன்னர்களின் அட்டகாசமான பாடல்கள் .
ஹலோ மிஸ் .... எம்ஜியாரின் கிண்டல் பாடல் .நடிப்பும் காட்சிகளும் அருமையோ அருமை
நில்லடி நில்லடி ..சீமாட்டி ...பாடகர் திலகம் நம்மையெல்லாம் சொர்கத்துக்கே அழைத்து செல்லும் பாடல் .
யாரது ...யாரது ... சொந்தமா ..... பாடல் கேட்கவே வேண்டாம் ..
காசினோ - காதலிக்க நேரமில்லை

எல்லா ரசிகர்களையும் காசினோ பக்கம் திருப்பிய பெருமை ஸ்ரீதருக்கு சேரும் .
பின்னாளில் எங்களை எல்லாம் மவுண்ட் ரோட்டில் இருந்த ஆனந்த் அரங்கிற்கு அழைத்து சென்ற பெருமையும் ஸ்ரீதருக்கு சேரும் .[1965- வெண்ணிற ஆடை ]
முற்றிலும் புதுமையான படைப்பு .இனிமையான படம் ,

சாந்தி -கர்ணன்
மகாபாரத கதை .- மெல்லிசை மன்னர்களின் அத்தனை பாடல்கள் தேன்.
தேவிகா - சாவித்திரி - வண்ணத்தில் பார்த்தபோது பரவசமடைந்தோம் . பிரமாண்டமான படைப்பு .
சாந்தி திரை அரங்கம் முழுவதும் வண்ணமயமான பதாகைகள் -கட் அவுட் அமர்க்களமாக கண்ணுக்கு விருந்தாக இருந்தது .

கல்லூரி நாட்களில் எங்களால் மறக்க முடியாத நாட்கள் என்றால் மேற்கண்ட படங்களை கணக்கில்லாமல் பல முறை பார்த்து அனுபவித்த அந்த 1964- மார்ச் இறுதி நாட்களே .

எண்ணங்கள் சுழலும் ....

நன்றி - கண்ணன் - அந்த நாளும் மீண்டும் வருமோ ?...இணய தளம் .

oygateedat
28th April 2013, 08:45 PM
now 560 audience are watching our beloved god makkal thilagam's 'enga vettu pillai' movie at kovai delite.

Msg from mr.v.p.haridass, kovai.

oygateedat
28th April 2013, 09:12 PM
மக்கள் திலகத்தை போன்று ஒரு மகத்தான மாமனிதர் இப்புவியில் இனி தோன்றப்போவதில்லை. புகழ் பெற்ற மனிதர்கள் பலருண்டு. ஆனால் நமது மக்கள் திலகத்தை போன்று நீடித்த புகழோடு ஆம் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் மங்காப் புகழ் பெற்று விளங்கும் மாசற்ற மாணிக்கம் மனிதநேய சக்கரவர்த்தி அவரைப்போன்று வேறு யாருமில்லை. கலை உலகிலும் அரசியலிலும் அவர் பெற்ற வெற்றி நாடறியும். அம்மாமனிதரை பற்றி இன்னும் நிறைய செய்திகளை இந்த திரியில் பதிவிடுவோம்.


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------

ainefal
28th April 2013, 09:40 PM
https://www.youtube.com/watch?v=OAOjXXHXF8Q


NEERUM NERUPPUM - 2

ainefal
28th April 2013, 09:40 PM
https://www.youtube.com/watch?v=W8fq5poVypk


NEERUM NERUPPUM - 3

ainefal
28th April 2013, 09:41 PM
https://www.youtube.com/watch?v=2x0Hkz-UUT8


AASAI MUGAM - 1

ainefal
28th April 2013, 09:42 PM
https://www.youtube.com/watch?v=23JKm3qVSMc


AASAI MUGAM - 2

ainefal
28th April 2013, 09:42 PM
https://www.youtube.com/watch?v=td-vNao9FwA



KODUTHU VAITHAVAL

ainefal
28th April 2013, 09:43 PM
https://www.youtube.com/watch?v=q6mxo5DqyKY


KODUTHU VAITHAVAL - 1

ainefal
28th April 2013, 09:44 PM
https://www.youtube.com/watch?v=HuKYxhHWoiY

THAYEI KATTHA THANAIYAN

RAGHAVENDRA
28th April 2013, 09:59 PM
மிக அபூர்வமான நிழற்படம் . நல்லவன் வாழ்வான் படப்பிடிப்புத் தளத்தில் அசோகனுடன் எம்.ஜி.ஆர்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/NalVazhMGRSAA_zps8599f36d.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/NalVazhMGRSAA_zps8599f36d.jpg.html)

Richardsof
29th April 2013, 05:18 AM
சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற காட்சி .

மக்கள் திலகமும் நம்பியாரும் சந்திக்கும் காட்சியில் ......

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு ....

http://youtu.be/IcCkbTe4MOA

Richardsof
29th April 2013, 05:58 AM
நாளை நமதேபடத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நடிப்பாற்றலை இங்கு காணலாம்


http://youtu.be/Vesve3ViCg0

Richardsof
29th April 2013, 06:26 AM
மக்கள் திலகத்தின் நினைத்ததைமுடிப்பவன் - பணக்காரகுடும்பம் - மாட்டுக்காரவேலன் நிழற் படங்கள் அருமை .
நல்லவன் வாழ்வான் படப்பிடிப்பில் நடிகர் அசோகனுடன் மக்கள் திலகம் தோன்றும் அபூர்வமான படம் .
மிகவும் அருமை . நன்றி ராகவேந்திரன் சார் .

Richardsof
29th April 2013, 06:27 AM
இனிய நண்பர் ஜெய் சார்

நாடோடி மன்னனில் இடம் பெற்ற வருகவே .... வீடியோ பாடல் ...

உங்களுக்காக ....
http://youtu.be/O2Lxq05Ywxw

Richardsof
29th April 2013, 08:39 AM
kalangarai vilakkam -1965
rare still
http://i41.tinypic.com/33nc1lg.jpg

Richardsof
29th April 2013, 08:42 AM
rare still
http://i40.tinypic.com/2unub0o.jpg

ujeetotei
29th April 2013, 10:40 AM
kalangarai vilakkam -1965
rare still
http://i41.tinypic.com/33nc1lg.jpg

Thank you vindo Sir very rare photo.


http://www.youtube.com/watch?v=CgiSElVLMvU

Pon Ezhil song from Kalangarai Vilakkam.

ujeetotei
29th April 2013, 10:40 AM
Same movie when re-released in Mahalakshmi theater 11 months back.


http://www.youtube.com/watch?v=e0I69kDugS4

Dwightvak
29th April 2013, 11:42 AM
Dear Esvee Sir,

Congratulations for the stupendous work of yours. It is very very rare to see a person of your caliber who always keeps the temperament at optimum level, guide and suggest fellow hubbers at the appropriate time.

4000 is just the beginning, our best wishes and regards may please be accepted. Currently, 4 is followed by 3 Zeros...and am sure, more zeros will be added to the 4 by you 4 all of us.

My special song on your achievement that also portrays our joint efforts. ;-)
http://www.youtube.com/watch?v=yQvyKuTLWaA

SRS

Richardsof
29th April 2013, 12:10 PM
மக்கள் திலகத்தின் முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பு .

பாசம் படத்தில் நண்பன் அசோகனிடம் மக்கள் திலகம் பேசும் காட்சியில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி ,
பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பும் காட்சியிலும் சரி மிகவும் அருமையாக உணர்ச்சிகளை முக பாவத்தில் காட்டி அசத்தியிருப்பார் .
என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு

http://youtu.be/fHFGojs-pIo.

மறக்க முடியாத காட்சி .

Richardsof
29th April 2013, 12:20 PM
இனிய நண்பர் திரு srs

உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி . நீங்களும் மக்கள் திலகத்தின் படங்களை விரும்பி பல முறை பல படங்கள் பார்த்த அனுபவங்களை ,செய்திகளை ,படங்களை இங்கே பதிவிடவும் .
உங்களுக்காக இந்த பாடல் ...

http://youtu.be/M1kfaQ4tzwE

Dwightvak
29th April 2013, 01:08 PM
Dear Esvee Sir,

Am not sure, if it is the inspiration or attachment towards "Pa" series film of NT, One film that always relish of MT is "Paasam". Many fans of MT might not like this film because of the sober nature BUT am sure, if they sit and watch the film, they will be able to appreciate the film to a larger extent. Having said that, I do not blame those fans, because, they always want their hero to smile, to entertain them, to make their worries disappear atleast for that 2 plus hours.

The storyline has some small essence of "Maniyosai" but for the handicapped nature of KalyanKumar. Am not sure which came first..Paasam or Maniyosai. The essence i find it resembling..ie., discarding the child.

PAASAM..had all the ingredients of a successful film even-though, it was not appreciated to the expected levels. When we talk about the performance of PAASAM....The surprise element is MT himself. We can see many highlights of his performance in-terms of much underestimated department "Acting". Especially the Climax, where he thinks too much about the family and mother MVR, that strains him and gives a cardiac arrest....Another scene is the conversation between SarojaDevi and himself just before the climax... We can list many more in this film ..his confrontation with M.R.Radha..! is another scene.

The opening song " Ulagam Pirandhadhu Enakkaga..Oadum Nadhigalum Enakkaga" the usual MT brand of electrifying performance .going along with the bullock card and jumps and sits on it as he sings....etc., are few of the scenes that still lingering in my mind.

My personal view is that, probably, if the director could have changed some scenes and ensured a positive ending..something like Police arresting MT and sending him to Jail and he gets released after few years and marrying his lady love..., the film's success would have been talked as the highlight of the year. Unfortunately, i do not know for what reason, the end was too tragic...!

Still, this film is very close to my heart ...I would have seen this film atleast 5 to 6 times...( Twice I watched in Theatre. 1. Plaza while i was studying 7th or 8th standard. Rs.2.90 was the ticket fare....I remember it well because the previous day, I went matinee for Alayamani in Paragon same 2.90 fare and Evening I went for Makkal Kalaignar Jai Shankar's Iravum Pagalum in Chitra theater. So, it was 3 Movies in 2 days. I was staying in Triplicane for about 19 years which helped me to watch so many films of NT,MT and JS. 2. Star (Noon-show)I think the ticket cost was around Rs.3.25 or 4.25 or something)

I have not seen this film oflate in any of the channel. If they showcase, I will certainly watch it once more. !

A film not to be missed !

I would request you to give your opinion and views and happenings during PAASAM ...so that instead of talking again and again about Blockbusters like EVP,USV,AP etc., it will also give an insight to others who have not seen PAASAM or not in favour of PAASAM like other films to understand the reality part of it.

Stynagt
29th April 2013, 01:43 PM
kalangarai vilakkam -1965
rare still
http://i41.tinypic.com/33nc1lg.jpg
அபிநய சரஸ்வதியின் ஓவியத்தை பார்த்து ஆறுதல் அடையும் அருமைத்தலைவரின் புகைப்படத்தை அனுப்பிய ஆருயிர் நண்பர் வினோத் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றி.. இப்படம் அனைவரையும் கவர்ந்தது உண்மை. சோக நடிப்பில் சோடை போகாத நடிக பேரரசர்.

Richardsof
29th April 2013, 01:50 PM
''ப'' வரிசையில் வந்த மக்கள் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களில் மிகவும் பிடித்த படங்கள் .

1. பாசம்

2. பணத்தோட்டம்

3. பெரிய இடத்து பெண்

4. பணக்கார குடும்பம்

5. பணம் படைத்தவன்

6. பெற்றால்தான் பிள்ளையா


7.. படகோட்டி- கலர்

8. பறக்கும் பாவை - கலர்


பாசம் படம் பற்றிய விமர்சனம் - தொடரும்

Stynagt
29th April 2013, 02:57 PM
பாசம் வைத்த ரசிகர்கள்..
http://i43.tinypic.com/33lhugm.jpg

புரட்சி நடிகர் தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை கூறி ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தினார்..புரட்சி நடிகரின் நடிப்பு ஒவ்வொரு தனி மனிதனையும் பாதித்தது மறுக்க முடியாத உண்மை..அந்த பாதிப்பு ஒரு ரசிகனை நல்ல மனிதனாக, பெண்களை மதிக்கும் ஆணாக, எல்லா உயிரகளிடமும் அன்பு செலுத்தும் ஒரு மனித நேயனாக, மற்றவர்களுக்கு ஓடி சென்று உதவி செய்யும் சமூக சேவகனாக வார்த்தெடுத்தது..அதே போல் தலைவரும் ஒவ்வோர் ரசிகனையும் தன் உயிராக மதித்தார்..பொது நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் பேசும்போது கூட அங்கே குவிந்திருக்கும் ரசிகர்களின் நிலையை, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார் .ரசிகனின் பாதிப்பும் புரட்சி நடிகர் ரசிகரின் மேல் வைத்த அன்பும் மதிப்பும் இருவருக்குமிடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்தியது..இந்த பாசம் ஒரு தாய்-தந்தை-மகன் பாசமாக சகோதர பாசமாக உருவெடுத்தது. இந்த பாசத்தால் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றவரை பாதித்தது..திரையில் கூட தங்கள் தலைவன் சோகமாக இருப்பதையோ, தலைவனின் தோல்வியையோ, தங்கள் தலைவன் இறப்பது போல நடிப்பதையோ அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..தங்கள் தலைவன் மரணம் திரையில் நிகழ்ந்தால் கூட, அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும், நடிப்பில் எத்தனை திறமையை காட்டியிருந்தாலும், இது வெறும் நடிப்புதான் என்று யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மன நிலையில் அவருடைய ரசிகர்கள் என்றுமே இருந்ததில்லை.ரசிகர்கள் என்பதை விட தமிழக மக்கள் என்று சொல்லலாம்..அதனால் அவர் நடித்த சிறந்த படங்கள் கூட, இறப்பதாக இருந்தால், பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை..அதற்கு பாசம் ஒரு உதாரணம்..மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அவரவரின் நடிப்பை ரசித்தார்கள்.அதோடு நிறுத்திகொண்டார்கள்..ஆனால் புரட்சி நடிகர் மற்றும் அவருடைய ரசிகனுக்குமிடையே ஏற்பட்ட இந்த தாக்கம் இந்த உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயமாகும்..

ainefal
29th April 2013, 03:30 PM
http://i44.tinypic.com/vgigxl.jpg

Stynagt
29th April 2013, 06:39 PM
படம் சொல்லும் பாடம் - உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்
http://i43.tinypic.com/eldwfb.jpg
இன்று காலையில் ஒரு ரிக்ஷா வண்டியில் பிடித்த படம்..புரட்சித்தலைவர் உழைப்பின் தத்துவத்தையும் அதன் உயர்வையும் மக்களுக்கு விதைத்தவர்..உழைப்பாளிகளை, பாட்டாளிகளை தன் படங்களால் பாடல்களால் போற்றியவர்..அதனால் உழைப்பால் பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைத்தவர்..அவர் திரைப்படங்களில் சொன்ன கருத்துகள்தான் உழைப்பை உயர்த்தியது மட்டுமல்லாது உழைப்பாளிகளையும் உயர்த்தியது..உழைப்பாளிகளை குறிப்பாக அடித்தட்டு மக்களை சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை பெற்றிட தலைவரின் படங்களும் பாடல்களும் ஒரு காரணியாக அமைந்தது..குறிப்பாக வண்டி இழுக்கும் தொழிலாளி, மீனவர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரிக்ஷாகாரர்கள் துப்புரவு தொழிலாளிகள் என சமுதாயத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டவர்கள், தலைவர் ஏற்ற பாத்திரங்களால் உயர்த்தப்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.. அதனால்தான் உண்மையான அன்பு செலுத்தும் உழைக்கும் வர்க்கம் புரட்சி தலைவரை இதய தெய்வமாய் போற்றி வழிபடுகிறது.

Stynagt
29th April 2013, 07:01 PM
படம் சொல்லும் பாடம்
http://i39.tinypic.com/350w4li.jpg
நேற்று (28.04.2013) அன்று புதுச்சேரி முருகா திரையரங்கில் 'நான் ராஜாவாக போகிறேன்' என்ற திரைப்படம் பார்த்தேன்..படம் பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு இன்ப அதிர்ச்சி..சென்னைக்கு வரும் கதாநாயகன் நகுல் தன்னுடைய தோழியிடம் நான் தமிழ் படம் பார்த்ததே இல்லை..இன்றைக்கு கண்டிப்பாக தமிழ்ப்படம் பார்க்க கூட்டிபோ என்கிறான்..தோழியும் அவனை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு கூட்டி செல்கிறாள்..நமது தெய்வத்தின் ரசிகர்களுக்கு தான் கண்கள் மேயுமே..திரைப்படத்தில் எங்கேயாவது தலைவரின் உருவம் தெரிகிறதா..திடீரென்று எங்க வீட்டு பிள்ளையின் கட் அவுட்டும் போஸ்டரும் தெரிகிறது..தோழி கதாநாயகனை தலைவரின் எங்க வீட்டு பிள்ளை படம் பார்க்க கூட்டி செல்கிறாள்..தியேட்டரின் முகப்பில் எம்ஜிஆர் பேனர்கள், ஸ்டில், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன..தோழி கதாநாயகனிடம் இந்த படங்கள் இப்போது ஹவுஸ் புல்லாக ஓடுகின்றன..நன்றாக இருக்கும் வா என்று அழைத்து போகிறாள்..அந்த தியேட்டரில் ஒரு சண்டை காட்சி உண்டு..தலைவர் முதல்வர் ஆகி சினி பீல்டை விட்டு போனதும்..வந்த படங்களில் பெரும்பாலான படங்களில் இது போன்ற காட்சிகள், எம்ஜிஆர் போஸ்டர்கள், எம்ஜிஆர் பாடல்கள் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்..தலைவரின் ரசிகர்கள் அப்படிப்பட்ட காட்சிகளை நினைவு படுத்தலாம்..பதிவுகள் செய்யலாம்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
29th April 2013, 11:15 PM
from 1st may


at coimbatore royal


makkal thilagathin


madurai veeran

idahihal
29th April 2013, 11:56 PM
வினோத் சார்,
பாசம் படம் பற்றிய தங்களது கருத்து மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரது மனதிலும் உள்ள ஒன்றே. மற்றபடி மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பலரிடமும் பேசியவரை பாசம் படம் அனைவரது மனதிலும் ஓர் உன்னதமான இடத்தைப் பிடித்திருப்பதை உணர முடிந்தது. தங்களது அபிமான படங்களை வரிசைப்படுத்தும் போதும் பாசம் முதல் 10 இடங்களைப் பிடிப்பதை கேட்டறிந்ததுண்டு. மக்கள் திலகத்தைப் பொருத்தவரை அவரது நடிப்பை யாருமே நடிப்பாகப் பார்க்கவில்லை. இயற்கை நடிப்பால் அனைவரையும் கண்டுண்டு கிடக்க வைத்து உண்மையான காட்சியாக நம்ப வைக்கும் மக்கள் திலகம் உண்மையிலேயே நடிகர் பேரரசர் தான்.
அவரது பல படங்களைப் பார்த்துப் பிரமித்துப் போன நான் பாசம் படத்திலும் சொக்கிப் போனேன். இவ்வளவு இயற்கையான நடிப்பை வேறு யாரும் தரவே இயலாது. கோபியாகவே வாழ்ந்திருப்பார். சிறைச்சாலையிலிருந்து வெளியேவரும் முதல் காட்சியிலிருந்து இயற்கையோடு இரண்டறக் கலக்கும் இறுதிக்காட்சி வரை மிக இயற்கையாக நடித்திருப்பார். அதனால் தானோ என்னவோ அவர் மரணிப்பதாக நடித்ததையும் நடிப்பாக எண்ணாமல் உண்மையென எண்ணி துடித்தனர் ரசிகர்கள். இது பாசம் படத்தில் மட்டுமல்ல. அவரது எல்லா படிங்களிலும் இப்படித்தான். இந்த பந்தம் என்றும் நிலைத்த ஒன்று. உண்மையில் அவர் இறந்ததைக்கூட இன்னும் ஏற்றுக்கொள்ளாதோர் ஏராளம்.

ainefal
30th April 2013, 01:14 AM
திரு. கலியபெருமாள் அவர்களே,

தங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இதோ உங்களுக்காக மலையாள திரைப்படம் ஒன்றில் தோன்றும் கட்சி [ தலைவர் கட்சி உள்ளத்தால் இங்கே பதிவு செய்ய படுகிறது]. இந்த படத்தின் நாயகன் சுகுமாரன் [நடிகர் ப்ரித்விராஜ் அவர்களின் தந்தை] ஒரு பெண்ணை கைப்பற்றும் கட்டம். இதில் நம்ம தலைவர் எம் ஜி ஆர் மற்றும் Bruce Lee[Hong Kongs MGR!] காட்சிகள் உள்ளன.


http://www.youtube.com/watch?v=sNp9ClmC0tI

இது மட்டும் இன்றி திரு சத்யராஜ் அவர்கள் நடித்த பல படங்களில் தலைவர் பற்றி வசனம், கட்சிகள் பார்க்கலாம். இதேபோல் இயக்குனர் விக்ரமன் பல படங்களில் பாடல் கட்சி இடம் பெற்று உள்ளது. அடுத்தபடியாக ராமராஜன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி.

The name of the malayalam film is "Kurukkante Kalyanam".

ainefal
30th April 2013, 01:38 AM
Vinod Sir,

Pasam, like Thalaivars other films, shall always remain in the heart of every Thalaivars Devotees. All Super Duper hit songs, good story and fitting climax, i.e. all the ingredients required for Box Office success. If I am not wrong it is the FIRST film in which Thalaivar has the opening/punch song in his own way! The way thalaivar dodge the police, appearing before his mother etc and the climax - super scenes. Again Thalaivars hair style was different except for Ulagam Piranthu and Pal Vannam Paruvankandu songs. In short, top class movie liked by every MGR devotee.

Thanks.

Richardsof
30th April 2013, 05:55 AM
இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ்

மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .

பாசம் படத்தில் நமது நடிக பேரரசரின்
வித்தியாசமான ஹேர் ஸ்டைல்
கண்களாலே நடிப்பு
நவரச முக பாவனைகள்
என்று படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மையெல்லாம் பரவசபடுத்தியிருப்பார் .

வேங்கைக்கு குறி வைத்து ...... சீர்காழியின் பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .

1962ல் பாசம் படம் வருவதற்கு 15 தினங்கள் முன்பு மக்கள் திலகத்தின் தேவர் பிலிம்ஸ் ''குடும்பத்தலைவன் ''
படம் வந்து பெரும் வெற்றி பெற்றது . பாசம் படத்தில் மக்கள் திலகம் அவர்களின் முடிவு என்றென்றுமே ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாசம் படம் இன்று பார்த்தாலும் மனதுக்கு நிறைவு தருகிறது .
''கலையுலக ஆண்டவன் '' எம்ஜியார் - பாசம் படம் நிரூபிக்கிறது .

Richardsof
30th April 2013, 06:00 AM
மக்கள் திலகத்தின் இந்த வார திரை அரங்கு படங்கள் .

1. உரிமைக்குரல் - சென்னை - மகாலட்சுமி

2. மதுரை வீரன் - கோவை - ராயல் 1.5.2013 முதல் [ தகவல் - திருப்பூர் -ரவி சார் ]

விரைவில் சேலம் நகரில்

மக்கள் திலகத்தின் அன்பே வா .

ujeetotei
30th April 2013, 07:56 AM
திரு. கலியபெருமாள் அவர்களே,

தங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இதோ உங்களுக்காக மலையாள திரைப்படம் ஒன்றில் தோன்றும் கட்சி [ தலைவர் கட்சி உள்ளத்தால் இங்கே பதிவு செய்ய படுகிறது]. இந்த படத்தின் நாயகன் சுகுமாரன் [நடிகர் ப்ரித்விராஜ் அவர்களின் தந்தை] ஒரு பெண்ணை கைப்பற்றும் கட்டம். இதில் நம்ம தலைவர் எம் ஜி ஆர் மற்றும் Bruce Lee[Hong Kongs MGR!] காட்சிகள் உள்ளன.


http://www.youtube.com/watch?v=sNp9ClmC0tI

இது மட்டும் இன்றி திரு சத்யராஜ் அவர்கள் நடித்த பல படங்களில் தலைவர் பற்றி வசனம், கட்சிகள் பார்க்கலாம். இதேபோல் இயக்குனர் விக்ரமன் பல படங்களில் பாடல் கட்சி இடம் பெற்று உள்ளது. அடுத்தபடியாக ராமராஜன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி.

The name of the malayalam film is "Kurukkante Kalyanam".

Sailesh Sir thanks for the malayalam movie video. Chuck Norris movies were released regularly in Chennai 20 years back and in the poster people had given the title as "Hollywood MGR"

ujeetotei
30th April 2013, 08:00 AM
In Pasam movie though our Thalaivar acting is awesome, his formula was lacking. For instance a simple one, MGR proposes to Sheela were it gets rejected! a handsome person like MGR being rejected by love, it is unacceptable for MGR fans. And the climax it appeared the director wanted to give a pathos end instead of regular ending. This also made MGR fans unacceptable.

Richardsof
30th April 2013, 08:36 AM
PASAM-1962

A GROUP SCENE - MAKKAL THILAGAM APPEARS WITH SILENT ACTION WITHOUT DIALOGUE. SUPERB FACE EXPRESSIONS.
EXCELLENT PERFORMANCE BY OUR MAKKAL THILAGAM . SEE AND ENJOY THIS SCENE I PASAM .

http://youtu.be/soyB-Lnpwa8

siqutacelufuw
30th April 2013, 10:05 AM
படம் சொல்லும் பாடம்
http://i39.tinypic.com/350w4li.jpg
நேற்று (28.04.2013) அன்று புதுச்சேரி முருகா திரையரங்கில் 'நான் ராஜாவாக போகிறேன்' என்ற திரைப்படம் பார்த்தேன்..படம் பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு இன்ப அதிர்ச்சி..சென்னைக்கு வரும் கதாநாயகன் நகுல் தன்னுடைய தோழியிடம் நான் தமிழ் படம் பார்த்ததே இல்லை..இன்றைக்கு கண்டிப்பாக தமிழ்ப்படம் பார்க்க கூட்டிபோ என்கிறான்..தோழியும் அவனை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு கூட்டி செல்கிறாள்..நமது தெய்வத்தின் ரசிகர்களுக்கு தான் கண்கள் மேயுமே..திரைப்படத்தில் எங்கேயாவது தலைவரின் உருவம் தெரிகிறதா..திடீரென்று எங்க வீட்டு பிள்ளையின் கட் அவுட்டும் போஸ்டரும் தெரிகிறது..தோழி கதாநாயகனை தலைவரின் எங்க வீட்டு பிள்ளை படம் பார்க்க கூட்டி செல்கிறாள்..தியேட்டரின் முகப்பில் எம்ஜிஆர் பேனர்கள், ஸ்டில், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன..தோழி கதாநாயகனிடம் இந்த படங்கள் இப்போது ஹவுஸ் புல்லாக ஓடுகின்றன..நன்றாக இருக்கும் வா என்று அழைத்து போகிறாள்..அந்த தியேட்டரில் ஒரு சண்டை காட்சி உண்டு..தலைவர் முதல்வர் ஆகி சினி பீல்டை விட்டு போனதும்..வந்த படங்களில் பெரும்பாலான படங்களில் இது போன்ற காட்சிகள், எம்ஜிஆர் போஸ்டர்கள், எம்ஜிஆர் பாடல்கள் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்..தலைவரின் ரசிகர்கள் அப்படிப்பட்ட காட்சிகளை நினைவு படுத்தலாம்..பதிவுகள் செய்யலாம்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்


திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது

"நான் ராஜாவாகப் போகிறேன்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "எங்க வீட்டு பிள்ளை" படக்காட்சி, சென்னை ஆல்பர்ட் அரங்கில் எடுக்கப்பட்டது.

படப்பிடிப்பு நடந்த அன்றைய தினம் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் banner க்கு "அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் சார்பிலும், இறைவன் எம். ஜி . ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், மாலைகள் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. நானும், நண்பர்கள் திரு. பாபு (தபால் அலுவலகம்), திரு. சைதை ராஜ்குமார், திரு. என். பான்டியன் மற்றும் திரு. ஆவடி குமார் ஆகியோர், படப்பிடிப்பு குழுவினருக்கு, நன்றி தெரிவித்துக்கொண்டோம். அப்போது, படபிடிப்புக் குழுவினர் நமது தலைவரின் பண்புகளையும், மாண்புகளையும், சிலாகித்து போற்றி புகழ்ந்ததை என்றும் மறக்க முடியாது.


அந்த பின் மாலை ( அதாவது முன் இரவு) பொழுது, ஒரு இனிய நினைவு.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th April 2013, 10:19 AM
மிக மிக குறுகிய காலத்துக்குள், 4000 பதிவுகளை கண்டு, இந்த திரியினை அசுர வேகத்தில் கொண்டு செல்வதில், பெரும் பங்காற்றி, புதிய சாதனை படைத்து, சாதனைகளின் மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் வழியில் வீறு நடை போடும், இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு, கோடிக்கணக்கான எம். ஜி. ஆர். பக்தர்கள், ரசிகர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஆகியோர் சார்பில் பாராட்டுக்கள்.


தொடரட்டும் தங்கள் வியத்தகு பணி.


ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். வெல்க அவர்தம் படை.

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.


எங்கள் இறைவன்

adiram
30th April 2013, 11:19 AM
சிறைச்சாலையிலிருந்து வெளியேவரும் முதல் காட்சியிலிருந்து இயற்கையோடு இரண்டறக் கலக்கும் இறுதிக்காட்சி வரை மிக இயற்கையாக நடித்திருப்பார். அதனால் தானோ என்னவோ அவர் மரணிப்பதாக நடித்ததையும் நடிப்பாக எண்ணாமல் உண்மையென எண்ணி துடித்தனர் ரசிகர்கள். இது பாசம் படத்தில் மட்டுமல்ல. அவரது எல்லா படங்களிலும் இப்படித்தான்.

Very very true.....

avar padangalil nadithadhaiyellaam unmaiyendru rasigargalum makkalum nambinaargal.

siqutacelufuw
30th April 2013, 12:20 PM
very very true.....

Avar padangalil nadithadhaiyellaam unmaiyendru rasigargalum makkalum nambinaargal.

அன்பு நண்பர் திரு. ஜெய் ஷங்கர் அவர்கள் அறிவது :

தான் நடித்த திரைப்படங்களில் எதிர்மறையான கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறையான அணுகுமுறைகளை மேற்கொண்டு, சமுதாயத்துக்கு நற்கருத்துக்களை போதித்த நவீன புத்தர் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள். படங்களில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஒழுக்க நெறியை பின்பற்றினார் நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள். அதனால்தான், அவரை மக்கள் "வாத்தியார்" என்று அன்புடன் அழைத்தனர். திரையுலகிலும்., கலையுலகிலும், "வாத்தியார்" என்றால் அது நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களை மட்டுமே குறிக்கும்

மக்கள் அந்த "வாத்தியாரை" ஒரு நடிகராக மட்டும் பார்க்காமல் தங்கள் வீட்டு பிள்ளையாக கருதியதின் விளைவாகத்தான், அவர் மறையும் வரை, அவரை மாண்பு மிகு முதல்வராக பார்த்தனர்.

இந்த பாக்கியம் இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பது சந்தேகமே ! It is a million dollar question.

ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். வெல்க அவர்தம் படை.


அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Dwightvak
30th April 2013, 12:32 PM
இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ்

மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .

பாசம் படத்தில் நமது நடிக பேரரசரின்
வித்தியாசமான ஹேர் ஸ்டைல்
கண்களாலே நடிப்பு
நவரச முக பாவனைகள்
என்று படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மையெல்லாம் பரவசபடுத்தியிருப்பார் .

வேங்கைக்கு குறி வைத்து ...... சீர்காழியின் பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .

1962ல் பாசம் படம் வருவதற்கு 15 தினங்கள் முன்பு மக்கள் திலகத்தின் தேவர் பிலிம்ஸ் ''குடும்பத்தலைவன் ''
படம் வந்து பெரும் வெற்றி பெற்றது . பாசம் படத்தில் மக்கள் திலகம் அவர்களின் முடிவு என்றென்றுமே ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாசம் படம் இன்று பார்த்தாலும் மனதுக்கு நிறைவு தருகிறது .
''கலையுலக ஆண்டவன் '' எம்ஜியார் - பாசம் படம் நிரூபிக்கிறது .

Dear Esvee Sir,

Just on the lighter side am saying ......You are very partial sir !!

Because...இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள் /திரு ஜெய்சங்கர் /திரு சைலேஷ் / You Forgot my name .

If not இனிய நண்பர் am I not your நண்பர்?

மக்கள் திலகம் அவர்களின் அருமையான நடிப்பில் வந்த பாசம் படம் பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை .

What about my கருத்துக்கள்? If not மிகவும் அருமை, is it not அருமை atleast?


SRS :cry2:

ainefal
30th April 2013, 02:08 PM
Roop Kumar Sir,

Yes, I also recall one such poster whenever it was released. For the film "the 3 musketeers" the wordings in the posters follows "3 MGR veerargal". This was till the time I left the country.

Richardsof
30th April 2013, 02:09 PM
இனிய நண்பர் திரு srs


பாசம் - படம் பற்றிய உங்களின் திரை அரங்கு அனுபவம் மற்றும் அப்படத்தின் விமர்சனம் அருமை .தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களின் தாக்கம் பற்றிய பதிவுகளை எதிர் பார்க்கும்
வினோத்

Richardsof
30th April 2013, 02:17 PM
இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் சார்


உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி .

மக்கள் திலகம் திரி இந்த அளவிற்கு வெற்றிகரமாக செல்வதற்கு முழு காரணம் நமது நண்பர்கள் அனைவரின் முழு ஆதரவும் பதிவுகளும் என்றால் அது மிகையல்ல .
மக்கள் திலகம் + பொன்மனச்செம்மல் திரிகள் தொடர்ந்து வெற்றி பெற விரும்பும்
வினோத்

Stynagt
30th April 2013, 02:36 PM
அன்பு நண்பர் திரு. ஜெய் ஷங்கர் அவர்கள் அறிவது :

தான் நடித்த திரைப்படங்களில் எதிர்மறையான கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறையான அணுகுமுறைகளை மேற்கொண்டு, சமுதாயத்துக்கு நற்கருத்துக்களை போதித்த நவீன புத்தர் நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள். படங்களில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஒழுக்க நெறியை பின்பற்றினார் நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள். அதனால்தான், அவரை மக்கள் "வாத்தியார்" என்று அன்புடன் அழைத்தனர். திரையுலகிலும்., கலையுலகிலும், "வாத்தியார்" என்றால் அது நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களை மட்டுமே குறிக்கும்

மக்கள் அந்த "வாத்தியாரை" ஒரு நடிகராக மட்டும் பார்க்காமல் தங்கள் வீட்டு பிள்ளையாக கருதியதின் விளைவாகத்தான், அவர் மறையும் வரை, அவரை மாண்பு மிகு முதல்வராக பார்த்தனர்.

இந்த பாக்கியம் இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பது சந்தேகமே ! It is a million dollar question.

ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். வெல்க அவர்தம் படை.


அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அருமையான பதில் அளித்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி..ரீல் வாழ்க்கையையும் ரியல் வாழ்க்கையையும் ஒன்றாக பாவித்த ஒரே நடிகர் எம்ஜிஆர் அவர்கள்..தான் திரைத்துறையில் சம்பாதித்த பணம் முழுவதையும் தமிழக மக்களுக்காகவும் கலைஞர்களுக்காகவும் செலவிட்டவர்..அவரால் பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை..அவரை எதிர்த்தவர்களுக்கு கூட அவர் உதவி செய்தது ஏராளம்..அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்..இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த முதலாளியும் அவருடைய மனைவியை அழைத்து ஒரு 2000 ருபாய் கொடு என்று சொல்லியிருக்கிறார்..அவர் மகிழ்ச்சியுடன் பத்திரிகையை கொடுத்துவிட்டு வந்தார்..அப்போது அந்த உதவியாளருடன் கூட வந்தவர் ஏன் நீங்கள் எம்ஜிஆரை பார்க்க கூடாது என்றார்..அதற்கு அந்த உதவியாளர் எம்ஜிஆர் அந்த முகாமில் உள்ளார்..மேலும் அவரை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றார்..ஆனால் கூட வந்தவர் அவரை விடவில்லை..வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்..வந்தவர்களை வழக்கம்போல சாப்பாடு போட்டு உபசரித்த எம்ஜிஆர்..வந்த உதவியாளரின் பெயரை சொல்லி எப்படி இருக்கிறீர்கள்..நன்றாக இருக்கிறேன் என்று கூறி திருமண பத்திரிகையை அளித்திருக்கிறார்..அவர் கேட்ட முதல் கேள்வி..கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு? இதை ஏன் இவர் கேட்கிறார் என வியந்து..அப்போதைய செலவு ஒரு 50,000 என்று சொல்லியிருக்கிறார்.செலவுக்கு என்ன செய்ய போறீங்க என்று கேட்கிறார் நம் தலைவர்..அதற்கு உதவியாளர் கல்யாணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது பார்த்துக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்..சரி நாங்கள் கிளம்பறோம் என்று சொன்னவர்களை..கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு தனது உதவியாளரை அழைத்து அவரிடம் 50,000 கொடுங்கள் என்று சொல்லி..கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்கள்..நான் கண்டிப்பாக வருவேன் என்றார்.வந்தவருக்கு பேச வார்த்தை வராமல் கண்ணீருடன் நின்றிருக்கிறார்.காலம் முழுவதும் யாருக்காக உழைக்கிறோமோ அவர் கொடுத்தது 2000 ஆனால் யாரை நாம் எதிரி என்று நினைத்திருந்தோமோ அவர் கல்யாண செலவு முழுமையும் கொடுத்துவிட்டார்..அதனால்தான் இவரை வள்ளல் என்கின்றனரா என்று வியந்தார்..வந்தவர் யார் என்று நினைக்கவில்லை நம் வள்ளல்..அவரது தேவைதான் அவருக்கு தெரிந்தது..அதனால்தான் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்...இது போன்ற தெரிந்த உதாரணங்கள் கோடி உண்டு..தெரியாதவை கோடான கோடி...ஏன் என்றால் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியகூடாது என்று நினைப்பவர் நம் தெய்வம்...இப்படிப்பட்ட மனித நேய புனிதரின் பக்தரை நாம் இருப்பதில் பெருமை கொள்வோமாக..

Stynagt
30th April 2013, 02:41 PM
சென்னையில் உரிமைக்குரல் எழுப்பும் எங்கள் உன்னத தலைவரின் புகைப்படத்தை காணுங்கள்..மகாலட்சுமி திரையரங்கு..
http://i42.tinypic.com/ejx575.jpg

புகைப்படம் அனுப்பிய பேராசிரியர் செல்வகுமார் சார்..அவர்களுக்கு நன்றி..

adiram
30th April 2013, 02:41 PM
Mr. Sowrirajan sir,

mariyaadhaigal thaanaaga varavendum, kettu vaanga koodaathu.

"madhiyaadhaar thalaivaasal midhikkathe endru
maanamulla manidharukku avvai sonnathu
adhu avvai sonnathu - adhil arththam ulladhu".

thatswhy kannadasan is a great poet.

'paasam' padaththukku neenga ezhuthiya esaay avargal paarkka villaiyaa enna?. but neenga mgr-kku 'vaazhga' podukira aasami illai enbadhaal 'omitted'.

Richardsof
30th April 2013, 02:59 PM
திரு ஆதிராம்

உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத அதிசயம் என்னவென்றால் திரைபடத்தின் மூலம் ஒரு நடிகராக படிப்படியாக [1936-1947]உயர்ந்து தன்னுடய கொள்கைக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்து ஒரு சாதாரண மக்களின் உள்ளங்களில் குடிக்கொண்டு
திரைப்படம் காண வந்தவரை ஒரு ரசிகனாக மாற்றி ,1954ல் மலைக்கள்ளன் படம் மூலம் புரட்சி நடிகராக உயர்ந்து 1977 வரை திரை உலகில்

புரட்சி நடிகர்

மக்கள் திலகம்

வாத்தியார்

வசூல் சக்ரவர்த்தி

கலைவேந்தன்

கொடைவள்ளல்

பொன்மனச்செம்மல்

பாரத்

புரட்சித்தலைவர்

என்ற பட்டங்களை மக்கள் மன்றமும் ரசிகர் மன்றமும் வழங்கிய பாராட்டுக்களை பெற்றவர் நம் மக்கள் திலகம் .

அவர் திரைபடத்தில் ஏற்ற பாத்திரங்களும் ,கதை அமைப்பும் , பாடல்கள் , வசனங்கள் எல்லாமே சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் அன்றாட பிரச்சினைகளை பிரதிபலித்தது .

1950,1960,1970,1980,1987 ..... கால கட்டங்களில் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கும் மக்கள் காவலனாய் , பல நல திட்டங்கள் வகுத்து நாடோடி மன்னனில் சொன்னதை 1977ல் செய்து காட்டி 1987 வரை நல்லாட்சி புரிந்து அவர் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது ஆட்சி இன்றும் தொடர்கிறது .
அவரது திரைப்படங்களும் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது .

மக்கள் திலகத்தின் புகழ் ஒரு அமுத சுரபி போல் ...........


நீங்கள் சொன்னதை போல் நம் இதய தெய்வம் மக்கள் திலகம் அவரின் படங்களை மக்களும் ரசிகர்களும் எதையெல்லாம் உண்மையோ அதை மட்டும் நம்பினார்கள் .

ரசிகர்களையும் மக்களையும் என்றுமே ஏமாற்ற முடியாது .

siqutacelufuw
30th April 2013, 03:37 PM
மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி :

---------------------------------------------------------------

எதிர் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை


"ஒலிக்கிறது உரிமைக்குரல்" மாத இதழ் அனைத்துலக எம் ஜி ஆர் பொது நல சங்கத்துடன் இணைந்து


சென்னை நகரில், -- பொன்மனச்செம்மல் எம்.,ஜி. ஆர். முப்பெரும் விழா நடத்தவுள்ளது.

1. மக்கள் தலைவரின் 96 வது பிறந்த நாள் விழா


2. புரட்சித் தலைவரின் திரைப்படக் கண்காட்சி


3. 1963ம் ஆண்டில் வெளியான மக்கள் திலகத்தின் "பெரிய இடத்த்துப் பெண்" பொன் விழா


4. மக்கள் திலகத்தின் திரை உலக சாதனை album வெளியீடு ! (அதிக பக்கங்களுடன், 40 வண்ணப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள்)


5. 1963ல் வெளிவந்த காவிய நாயகனின் படங்களைப் பற்றிய தொகுப்பு திரையிடுதல்


நிகழ்ச்சியில் திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இடம் : சர். பி.டி .தியாகராயர் அரங்கம் (குளிர் சாதன வசதியுடன்)

ஜி. என் செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை - 17.


(கவியரசர் கண்ணதாசன் சிலை அருகில்)



தமிழகம், புதுவை, கர்நாடக மாநிலமெங்கும் உள்ள எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாட்டிலுள்ள எம். ஜி. ஆர். அன்பர்கள் கலந்து கொள்வர்.ஒங்குக எம். ஜி. ஆர். புகழ். வெல்க அவர்தம் படை.



அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

adiram
30th April 2013, 04:04 PM
// இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். //

MGR left from film industry 36 years before. So, this incident had to happened nearly 40 years from today.

When the incident happened, Mayilsamy was working with his boss actor for more than 25 years.

When he joined to that actor, Mayilsamy would be not less than 20 years old.

So, 40 + 25 + 20 =85 years.

Wow, how smart MAYILSAMY in his 85-th age now...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

masanam
30th April 2013, 04:51 PM
// இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். //

MGR left from film industry 36 years before. So, this incident had to happened nearly 40 years from today.

When the incident happened, Mayilsamy was working with his boss actor for more than 25 years.

When he joined to that actor, Mayilsamy would be not less than 20 years old.

So, 40 + 25 + 20 =85 years.

Wow, how smart MAYILSAMY in his 85-th age now...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

அன்பு மக்கள் திலகம் அபிமானிகளே,
பொன்மனச்செம்மல் பற்றி இது போன்று எதிர்மறை கருத்துகள் கூறுபவர்களை கண்டு கொள்ளாமல் புறக்கணித்தாலே போதும். அவர்களுடன் லாவணி பாட தேவையே இல்லை.

ஈதல் இசைபட வாழ்தல் - இது குறள்
மக்கள் திலகம் இதன் பொருள்
(கவிஞர் வாலி)

kalnayak
30th April 2013, 05:06 PM
idhu orupakkam irukkattum..

Previous pagela 'makkalthilagam mgr' endra id-yil ezhudhapptta post (with red bold letters) padicheengala?.

Onnum perisaa illai, vazhakkampolaththaan. Neengalum naanum onnaam. Also they added three others as usual.

Do you think that giving clarifications for those blames, is mere waste?. But i think so.

நானும் பார்த்தேன். மனதுக்குள் பாராட்டிக்கொண்டதை நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். "விடாமுயற்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு". அத்தோடு விட்டுவிட்டு (நம்மால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.) இங்கே அவர்கள் கொடுக்கும் புகைப்படங்கள், மக்கள் திலகத்தைப் பற்றி தரும் தகவல்களை படித்து, முடிந்தால் நேரம் கிடைக்கும்போது நாமும் தெரிந்த, கேட்ட தகவல்களை பகிர்ந்துகொண்டு மகிழ்ந்திருக்க வேண்டியதுதான்.

Stynagt
30th April 2013, 05:52 PM
// இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். //

MGR left from film industry 36 years before. So, this incident had to happened nearly 40 years from today.

When the incident happened, Mayilsamy was working with his boss actor for more than 25 years.

When he joined to that actor, Mayilsamy would be not less than 20 years old.

So, 40 + 25 + 20 =85 years.

Wow, how smart MAYILSAMY in his 85-th age now...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
இனிய நண்பர்ஆதிராம்

திருமண உதவி பெற்றவர் சக நடிகரின் உதவியாளர்....உதவி பெற்ற அந்த மூத்த உதவியாளர் திரு மயில்சாமியிடம் கூறிய செய்தி இது..திரு மயில்சாமி எம்ஜிஆரிடம் உதவி பெறவில்லை..திரு மயில்சாமி என்னிடம் கூறியது..பதிவு செய்யும்போது நடுவில் இரண்டு வாக்கியங்கள் விட்டுப்போனது..அதற்காக வருந்துகிறேன்..தலைவரும் மயில்சாமியும் சந்தித்து பேசியதே இல்லை...ஒரே ஒரு முறை மட்டுமே தலைவரை அருகில் பார்த்திருக்கிறார்..இதையும் திரு மயில்சாமி தான் கூறினார்..தலைவரின் ரசிகர்கள் எப்போதும் பொய் கூறமாட்டார்கள்....குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவராக இருப்பதைவிட..நன்றாக கவிதை எழுதி பெயர் வாங்குவதே மேல். ஆனால் ஒன்றிற்காக மட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன்..மணி தவறாமல் நாள் தவறாமல் எங்கள் பதிவுகளை தாங்கள் படிப்பதற்கு கோடி நன்றி..

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
30th April 2013, 06:27 PM
மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி :

---------------------------------------------------------------

எதிர் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை


"ஒலிக்கிறது உரிமைக்குரல்" மாத இதழ் அனைத்துலக எம் ஜி ஆர் பொது நல சங்கத்துடன் இணைந்து


சென்னை நகரில், -- பொன்மனச்செம்மல் எம்.,ஜி. ஆர். முப்பெரும் விழா நடத்தவுள்ளது.

1. மக்கள் தலைவரின் 96 வது பிறந்த நாள் விழா


2. புரட்சித் தலைவரின் திரைப்படக் கண்காட்சி


3. 1963ம் ஆண்டில் வெளியான மக்கள் திலகத்தின் "பெரிய இடத்த்துப் பெண்" பொன் விழா


4. மக்கள் திலகத்தின் திரை உலக சாதனை album வெளியீடு ! (அதிக பக்கங்களுடன், 40 வண்ணப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள்)


5. 1963ல் வெளிவந்த காவிய நாயகனின் படங்களைப் பற்றிய தொகுப்பு திரையிடுதல்


நிகழ்ச்சியில் திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இடம் : சர். பி.டி .தியாகராயர் அரங்கம் (குளிர் சாதன வசதியுடன்)

ஜி. என் செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை - 17.


(கவியரசர் கண்ணதாசன் சிலை அருகில்)



தமிழகம், புதுவை, கர்நாடக மாநிலமெங்கும் உள்ள எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாட்டிலுள்ள எம். ஜி. ஆர். அன்பர்கள் கலந்து கொள்வர்.ஒங்குக எம். ஜி. ஆர். புகழ். வெல்க அவர்தம் படை.



அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்
இனிப்பான செய்தி தந்த இனிய நண்பர் பேராசிரியர் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி..இதய தெய்வத்தின் பிறந்த நாளை இந்த வருடம் கொண்டாடுவது இது எத்தனையாவது முறை..ஒரு அளவு வேண்டாமா..வருடம் முழுவதும் கொண்டாடிக்கொண்டு இருப்பதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி...இவ்வையத்தில் யாருக்கும் கிடைக்காத பேறாக அல்லவா இருக்கிறது..எத்தனை முறை..எத்தனை அமைப்புகள் இவரது பிறந்த நாளை கொண்டாடும்...வானுறையும் இறைவனுக்கு கூட கிடையாதே..நம் இதயத்தில் வாழும் இறைவனுக்கு கிடைத்த பேறு.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

adiram
30th April 2013, 06:59 PM
// குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவராக இருப்பதைவிட..நன்றாக கவிதை எழுதி பெயர் வாங்குவதே மேல். //

Mr. Kaliyaperumal sir,

enakku kavidhai ezhutha theriyaadhu. adhukku veru aatkal irukkiraargal.
aanaal, kutram kandupidikka mudiyaamal kavidhai ezhudhuvadhu nalla pulavargalukku azhagu.

// ஆனால் ஒன்றிற்காக மட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன்..மணி தவறாமல் நாள் தவறாமல் எங்கள் பதிவுகளை தாங்கள் படிப்பதற்கு கோடி நன்றி.. //

do you know one thing?.

puraana idhikaasangalai, kadhaakaalatchebam seyyum aaththigargalaivida, thiraavidar kazhaga naaththigargal aazhndhu unnippaaga padippaargal. the reason you know well.

masanam
30th April 2013, 07:49 PM
Please don't irritate us here too (like NT thread) by writing Tamil contents in English

Richardsof
30th April 2013, 08:14 PM
மக்கள் திலகத்தின் மதுரைவீரன் -1956 படம்

57 ஆண்டுகள் கடந்தாலும்

1.5.2013 முதல் கோவை - ராயல் அரங்கில் விஜயம் .

இந்த சாதனை ஒன்றே போதுமே .


http://i44.tinypic.com/260z9ll.jpg

Dwightvak
30th April 2013, 09:00 PM
Mr. Sowrirajan sir,

mariyaadhaigal thaanaaga varavendum, kettu vaanga koodaathu.

"madhiyaadhaar thalaivaasal midhikkathe endru
maanamulla manidharukku avvai sonnathu
adhu avvai sonnathu - adhil arththam ulladhu".

thatswhy kannadasan is a great poet.

'paasam' padaththukku neenga ezhuthiya esaay avargal paarkka villaiyaa enna?. but neenga mgr-kku 'vaazhga' podukira aasami illai enbadhaal 'omitted'.

Dear Adiram Sir,
While expressing thanks for your concern, I wish to bring to your notice that Mr.Esvee spoke to me over the phone within 10 minutes of me submitting the content...He said, he had to leave out urgently and he would reciprocate once he returned in a separate reply because it is me who initiated the PAASAM write up and asked for Mr.Esvee's views too..Mr.Esvee very well know that am not someone as you mentioned ie.," neenga mgr-kku 'vaazhga' podukira aasami illai "
BUT he also knows very well that "I am also not Ozhiga Podukira aasami" and I appreciate all legends NT, MT, KM & MK eventhough, i fight for NT when it comes to statistics.

Please look at the first sentence where i had clearly mentioned "on lighter side"....! I am surprised how you could make this comment on me mentioning Mr.Kannadasan song. Do you mean to say that i do not have "Maanam". Is this an effort to "Provoke"?.

You are a very nice person but all your good qualities are going to drain because of your hurried nature and excessive words. A stone thrown and words spoken cannot be salvaged Mr.Adiram.!

I don't know who is instigating you to write with severe words...! Whoever it is ...it is not nice !

If this continues, "Aathirakaaranukku Budhdhi Mattu" engira pazhamozhikku udharanamaagividuveergaloe endru varuthamaaga irukiradhu.!

Am not NAAN AVANILLAI GEMINI GANESH by Nature (or) by Character...BUT..you can treat me as ASOKAN Character of NAAN AVANILLAI.

Am sure, you will understand the essence of the following song too -

http://www.youtube.com/watch?v=TcF3MnnLv1c

Richardsof
30th April 2013, 09:16 PM
மே மாதம் - வந்த மக்கள் திலகத்தின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் சாதனைகளையும் அரசியல் ரீதியாக கிடைத்த முதல் வெற்றியும் [திண்டுக்கல் -1973 - மே ] மறக்க முடியுமா ?

1.5.1969

44 ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் சொந்த படமான ''அடிமைப்பெண் ''

இந்திய திரைப்பட வரலாற்றில் பேசப்பட்ட படம்

பிலிம் பேர் -பரிசு பெற்ற படம்

மதுரையில் வெள்ளிவிழாவும் , தமிழ்நாடு முழவதும் நூறு நாட்கள் மேல் ஓடி 1969 ஆண்டு வசூலில் முதலிடம் பெற்ற படம் .

மறு வெளியீடுகளில் தொடர்ந்து வந்து வசூலை வாரி குவித்த படம் .

சிறந்த நடிப்பு - இசை .பாடல்கள் -இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட காவியம் .

எண்ணிக்கை முக்கியமல்ல . என்ன சாதித்தோம் என்பதுதான் வரலாறு .

1958 -ஒரே படம்தான் - நாடோடிமன்னன் -

1958 நாடோடிமன்னன் உருவாக்கிய தாக்கம் - 1977- மக்கள் திலகம் தமிழகத்தின் முதல்வர் .வெற்றியின் வரலாறு . ஒன்றுதான் ஒரு சமுதாய மாற்றத்தையே உருவாக்க காரணமாக இருந்தது என்றால் அந்த ஒன்று
நமக்கு வெற்றி சான்று .

1969- இரண்டே படம்தான்

அடிமைப்பெண் - மதுரையில் சிந்தாமணி - வெள்ளிவிழா

நம்நாடு - மதுரையில் மீனாக்ஷி - 21 வாரங்கள் .

1973 - இரண்டே படங்கள்தான்

உலகம் சுற்றும் வாலிபன் - மதுரை - மீனாக்ஷி -217 நாட்கள்

அரசியல் ரீதியாக மதுரை மாவட்டம் திண்டுக்கல் இடைதேர்தலில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் வெற்றி .

Quality in mgr movies is always no 1.

Quantity of mass fans around the world is no 1 -makkal thilagam .

ainefal
30th April 2013, 09:48 PM
இந்த காட்சி புது வசந்தம் [1990] படத்தில் இடம் பெற்றது. தலைவர் பாடலுக்கு ஆனந்த் பாபுவின் ஆட்டம். இந்த படத்தின் இயக்குனர் திரு. விக்ரமன்.



https://www.youtube.com/watch?v=pprkbDzRbXk

Dwightvak
30th April 2013, 10:11 PM
For MT Thread Friends,

Am sure, This clip will be enjoyed by one and all of MT Devotees....Scene from the Film Maman Magal where Koundamani explains how Sathyaraj (Fan of MGR in this film and owns a Touring Talkies that shows only MT films) brings the film role of MT Films in the same getup...I have always felt Sathyaraj does the MGR act perfect to a larger extent. One more information about Sathyaraj, I was given to understand that - He owned a rasigar mandram of Nadigar thilagam too in his hey days in Coimbatore - it was called OOTY VARAI URAVU SIVAJI RASIGAR MANDRAM

http://www.youtube.com/watch?v=k6KEczwiOfY

ainefal
30th April 2013, 10:19 PM
மக்கள் திலகம் சில படங்களில் நடிகர் திலகம் பட பாடல் வரிகளை படுவது போல் பார்த்து இருக்கிறோம். அனால் நடிகர் திலகம் புரட்சி தலைவர் பாணியில் இந்த படத்தில் மட்டும் தான் இடம் பெற்று உள்ளது என்பது எனது கருது. இந்த படம் எப்போது வெளிவந்து என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நடிகர் திலகம் அவர்கள் சத்யராஜ் அவர்களை பார்த்து "என்னடா நீ என் அண்ணன் போல் ஸ்டைல் பண்ணுவே எனக்கு சொல்லு கொடு பார்போம்" என்று சொல்ல அதை சத்யராஜ் செய்ய, மட்ட்ரவை பாடலில் [ இது நான் கேழவி பட்டது தான், தவறாக இருந்தால் மனிக்கவும் திருத்தவும்] . இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. இந்த இரு திலகங்களின் நட்பு உலகம் அரித்து. நன்றி



http://www.youtube.com/watch?v=1OZbA9s_SW0&feature=youtu.be

Dwightvak
30th April 2013, 10:29 PM
மக்கள் திலகம் சில படங்களில் நடிகர் திலகம் பட பாடல் வரிகளை படுவது போல் பார்த்து இருக்கிறோம். அனால் நடிகர் திலகம் புரட்சி தலைவர் பணியில் இந்த படத்தில் மட்டும் தான் இடம் பெற்று உள்ளது என்பது எனது கருது. இந்த படம் எப்போது வெளிவந்து என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நடிகர் திலகம் அவர்கள் சத்யராஜ் அவர்களை பார்த்து "என்னடா நீ என் அண்ணன் போல் ஸ்டைல் பண்ணுவே எனக்கு சொல்லு கொடு பார்போம்" என்று சொல்ல அதை சத்யராஜ் செய்ய, மட்ட்ரவை பாடலில் [ இது நான் கேழவி பட்டது தான், தவறாக இருந்தால் மனிக்கவும் திருத்தவும்] . இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. இந்த இரு திலகங்களின் நட்பு உலகம் அரித்து. நன்றி



http://www.youtube.com/watch?v=1OZbA9s_SW0&feature=youtu.be

Dear Sailesh Sir,

Infact, in this song you will see Nadigar Thilagam singing one (and the only important )line that will end like this ....Puratchi Thalaivanaakum Unnai where NT will emulate the hand lifting style of MT. The beauty is Sathyaraj could have been given this line to act...but it was not done..and the director or the producer (RM Veerappan) would have felt that it would be good if NT does the lip movement of this important line. This would make the younger generation to accept the statement as if NT Vouches for it.....something like Sivajiyae Adhula paaduvaaru...Puratchi Thalaivanaakum unnainnu ..! Infact, I have heard guys mentioning that..the electric train travelling gangs...

I am not sure about that incident you had quoted, i see the chances remote because NT knows MT more and better than Sathyaraj. Ofcourse, just for the sake of motivating him, there are chances that he would asked to do in the set for entertainment..otherwise for the scene, i don't think that would have happened.

Looked good when we saw him doing this and yes..this shows, he was open and not closed mindset...Similarly, in the film Bhandham also there will be a scene ofcourse, NT will not be looking at the TV but Shalini will be looking at the Nalla Neram Song which will have elephants. 2) In his film Nangal, infact, there is one scene that will show NT will be in Hospital and watching TV and in which they will show the fight sequence of Ayirathil Oruvan...and NT will be smiling enjoying the Scene...Unfortunately, I dont have the clipping of that ..!

masanam
30th April 2013, 10:46 PM
மே மாதம் - வந்த மக்கள் திலகத்தின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் சாதனைகளையும் அரசியல் ரீதியாக கிடைத்த முதல் வெற்றியும் [திண்டுக்கல் -1973 - மே ] மறக்க முடியுமா ?

1.5.1969

44 ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் சொந்த படமான ''அடிமைப்பெண் ''

இந்திய திரைப்பட வரலாற்றில் பேசப்பட்ட படம்

பிலிம் பேர் -பரிசு பெற்ற படம்

மதுரையில் வெள்ளிவிழாவும் , தமிழ்நாடு முழவதும் நூறு நாட்கள் மேல் ஓடி 1969 ஆண்டு வசூலில் முதலிடம் பெற்ற படம் .

மறு வெளியீடுகளில் தொடர்ந்து வந்து வசூலை வாரி குவித்த படம் .

சிறந்த நடிப்பு - இசை .பாடல்கள் -இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட காவியம் .

எண்ணிக்கை முக்கியமல்ல . என்ன சாதித்தோம் என்பதுதான் வரலாறு .

1958 -ஒரே படம்தான் - நாடோடிமன்னன் -

1958 நாடோடிமன்னன் உருவாக்கிய தாக்கம் - 1977- மக்கள் திலகம் தமிழகத்தின் முதல்வர் .வெற்றியின் வரலாறு . ஒன்றுதான் ஒரு சமுதாய மாற்றத்தையே உருவாக்க காரணமாக இருந்தது என்றால் அந்த ஒன்று
நமக்கு வெற்றி சான்று .

1969- இரண்டே படம்தான்

அடிமைப்பெண் - மதுரையில் சிந்தாமணி - வெள்ளிவிழா

நம்நாடு - மதுரையில் மீனாக்ஷி - 21 வாரங்கள் .

1973 - இரண்டே படங்கள்தான்

உலகம் சுற்றும் வாலிபன் - மதுரை - மீனாக்ஷி -217 நாட்கள்

அரசியல் ரீதியாக மதுரை மாவட்டம் திண்டுக்கல் இடைதேர்தலில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் வெற்றி .

Quality in mgr movies is always no 1.

Quantity of mass fans around the world is no 1 -makkal thilagam .

மக்கள் திலகத்தின் மே மாத திரைப்படங்கள் அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் இரண்டுமே சிறப்பான படங்கள்..வசூலிலும் தரத்திலும்..
தகவல் தந்த நண்பர் *திரு வினோத்துக்கு நன்றி.*

ainefal
30th April 2013, 11:00 PM
https://www.youtube.com/watch?v=HisO3v0-rUk

oygateedat
30th April 2013, 11:30 PM
http://i42.tinypic.com/33esutz.jpg]
http://i44.tinypic.com/veq7ig.jpg

ainefal
30th April 2013, 11:31 PM
https://www.youtube.com/watch?v=VhfEbHIMM3g

ainefal
30th April 2013, 11:31 PM
https://www.youtube.com/watch?v=LASHfZcTZxI

oygateedat
1st May 2013, 12:16 AM
http://i40.tinypic.com/30lm7mt.jpg

ainefal
1st May 2013, 12:31 AM
http://i40.tinypic.com/30lm7mt.jpg


மாறாது ஐயா மாறாது, தலைவர் புகழும், வசூலும் மாறாது ஐயா மாறாது.

Richardsof
1st May 2013, 06:11 AM
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

1.5.1969 அடிமைப்பெண்

5.5.1977 இன்றுபோல என்றும் வாழ்க

6.5.1948 அபிமன்யு

6.5.1960 பாக்தாத் திருடன்

9.5.1975 நினைத்ததை முடிப்பவன்

10.5.1963 பெரிய இடத்து பெண்

11.5.1973 உலகம் சுற்றும் வாலிபன்

19.5.1967 அரசகட்டளை

21.5.1970 என் அண்ணன்

27.5.1966 சந்திரோதயம்

29.5.1971 ரிக்ஷாக்காரன்

31.5.1952 என் தங்கை .

Richardsof
1st May 2013, 06:19 AM
மக்கள் திலகத்தின் படக்காட்சிகள் - பாடல்வரிகள் -எம்ஜியார் பெயர் போன்ற மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள்
நடிகர் திலகம் - கமல் - ரஜினி -சத்யராஜ் - பிரபு - மற்றும் பெரும்பாலான தமிழ் - மலையாளம் நடிகர்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளை தங்களது படங்களில் இடம் பெற செய்தது மக்கள் திலகத்தின் புகழ் என்றாலும் நடிகர் திலகம் முதல் எல்லா நடிகர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது . அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமை பட்டுள்ளோம் .
வீடியோ பதிவுகள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

Richardsof
1st May 2013, 06:37 AM
திரு ஆதிராம்

திரு கல்நாயக்

நீங்கள் இருவரும் மக்கள் திலகத்தின் திரியில் பங்கு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி .

ஒரு சில பதிவில் கவனக்குறைவாகவோ -பிழைகளோ இருக்க வாய்ப்பு உண்டு .

நீங்கள் இருவரும் மக்கள் திலகம் - நடிகர் திலகம் திரியில் பங்கு கொண்டு வருகிறீர்கள் .

உங்களுக்கே நன்கு தெரியும்

நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களான சாரதா அம்மையார் , திரு கார்த்திக் இருவரும் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றியும் நடு நிலையோடு பல அருமையான தகவல்கள் - விமர்சனங்கள் என்று பல்வேறு திரிகளில் பதிவுகள் தந்துள்ளனர் . நீங்களும் முடிந்தால் மக்கள் திலகத்தின் படங்கள் - சாதனை -உங்களுக்கு பிடித்த எம்ஜியாரின் காட்சிகள் என்று பதிவுகள் தரலாமே ?

குற்றம் காண்பது மனித இயல்பு . நீங்களும் அவசர கோலத்தில் உடனுக்குடன் கிண்டலாகவோ -கோபமாகவோ - ஆத்திரமாகவோ பதிவுகள் செய்வது உங்களின் தனித்தன்மையை இழக்க செய்கிறது .
நானும் சுமார் 8 வருடங்கள் தொடர்ந்து சாரதா / கார்த்திக் பதிவுகள் படித்து ரசித்தவன் .
அதிரடியாக வரும் திரு ஆதிராம் - கல்நாயக் பதிவுகளையும் ரசிப்பவன் . இருந்தாலும் பிறர் மனம் நோகும்படி
உங்களின் பதிவுகள் வேண்டாமே ?

இனி மேலாவது நீங்கள் நல்ல பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் என்று கேட்டு கொள்கின்றேன் .

Richardsof
1st May 2013, 08:53 AM
http://youtu.be/6akVwFEkeg0

Stynagt
1st May 2013, 09:50 AM
// குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவராக இருப்பதைவிட..நன்றாக கவிதை எழுதி பெயர் வாங்குவதே மேல். //

Mr. Kaliyaperumal sir,

enakku kavidhai ezhutha theriyaadhu. adhukku veru aatkal irukkiraargal.
aanaal, kutram kandupidikka mudiyaamal kavidhai ezhudhuvadhu nalla pulavargalukku azhagu.

// ஆனால் ஒன்றிற்காக மட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன்..மணி தவறாமல் நாள் தவறாமல் எங்கள் பதிவுகளை தாங்கள் படிப்பதற்கு கோடி நன்றி.. //

do you know one thing?.

puraana idhikaasangalai, kadhaakaalatchebam seyyum aaththigargalaivida, thiraavidar kazhaga naaththigargal aazhndhu unnippaaga padippaargal. the reason you know well.

இனிய நண்பர் திரு ஆதிராம்

தங்களின் விமர்சனங்களுக்கு நன்றி..நீங்கள் தரும் விமர்சனங்கள் புரட்சித்தலைவரை பற்றி மேலும் மேலும் அழகாகவும் தெளிவாகவும் எழுத தூண்டுகிறது..மேலும் நான் குறிப்பிட்ட கவிதை என்பதை நேரடி அர்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...நான் சொன்னது கருத்துகளும் விமர்சனங்களும் மற்றவர்களை புண்படுத்தாமலும் படிக்க தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதுதான்..இனிமேல் அவ்வாறு தங்களிடம் எதிர்பார்க்கிறேன்..தவறு இருந்தால் சுட்டிகாண்டவேண்டியதுதான்..அதற்காக அது உண்மையில்லை என்பது போல நையாண்டி செய்ய வேண்டாமே..இவ்வாறு விமர்சனம் செய்ய எங்கள் தலைவர் எங்களுக்கு கற்று தரவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துகொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன் பொய்யான செய்திகளை கூறி எங்கள் தெய்வத்திற்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை..அவர் ஏற்கனவே புகழின் உச்சிக்கே சென்றவர்..

Stynagt
1st May 2013, 10:10 AM
http://i40.tinypic.com/30lm7mt.jpg
திரு. ரவிச்சந்திரன் சார்...

தங்களின் தெளிவான பதிவுகள் மனதில் தாக்கத்தை உண்டாக்குகின்றன...அழகழகாய் தலைவரின் படங்கள் அணிவகுத்து வரும் கோவையில் பிறக்க நாங்கள் கொடுத்து வைக்கவில்லை என்ற ஏக்கத்தை எங்கள் நெஞ்சில் ஏற்படுத்துவது என்ன நியாயம்?

Stynagt
1st May 2013, 10:19 AM
தலைவர் அமரரானபோது நமது தெய்வத்தை பற்றி நான் எழுதிய சில கவிதைகளை தங்கள் முன் வைக்கின்றேன்.

தலைவர் வாழ்த்து


தென்னகத்தின் ஒளிவிளக்காய்
திகழ்ந்த எங்கள் தலைவனே
மண்ணகத்து மாந்தரெல்லாம்
மகிழும் சேவை செய்தாயே
விண்ணகத்து தேவருக்கு
தலைவன் வேண்டும் என்பதனால்
தமிழகத்து மக்களை நீ
தவிக்க விட்டு சென்றாயோ !!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
1st May 2013, 10:31 AM
அரிதானவர்

அரிது அரிது அன்புள்ளம் பெறுவதரிது
அதனினும் அரிது தொண்டு,
அடக்கம், ஈகை, கருணை உள்ளம் பெறுவதரிது
அத்தனையும் அமையபெற்றவர்
அமரர் எம்ஜிஆர் தானே!!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
1st May 2013, 10:47 AM
கண்கண்ட தெய்வம்

கடவுள் இல்லைஎன்பார்
கண்ணெதிரே காட்டு என்பார் - நாத்திகர்

காற்றுண்டு உருவம் உள்ளதா
காப்பவன் இருப்பது உண்மை - இது ஆத்திகர்

இதோ என்பதில்

நாத்திகரே கேளுங்கள் நடமாடும் தெய்வம் - தமிழ்
நாட்டினை ஆண்ட எம்ஜிஆர் உண்டே!!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - குறள்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
1st May 2013, 11:03 AM
புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் சில..

புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் அனைவரும் அறிந்தது என்றாலும், நினைவுகூர்வதில் தவறில்லை என்றே எழுதுகிறேன்.

:smile2:வாழ்க்கையில் தோல்வி என்பது ஒரு சம்பவம்
அதுவே முடிவாகாது..

:smile2:இன்பத்தைக் கண்டதும் வாரி அணைக்கும் இதயம்
துன்பத்தைக் கண்டதும் துவண்டு விடக்கூடாது..

:smile2:உழைப்பவரே உயர்ந்தவர்

:smile2:உழைக்காதவனுக்கு உண்ணுவதற்கு உரிமையில்லை

:smile2:மனிதன் வாழும்போது ஆலமரமாக வாழ வேண்டும்
சாகும்போது சந்தன மரமாக மணக்க வேண்டும்

:smile2:ஏழையாக இருக்கலாம் ஆனால் ஏமாளியாக இருக்க கூடாது

:smile2:மரணத்தருவாயில் இருக்கும் ஒருவன் தன் வாழ்க்கையில் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்றுஎண்ணும் நிலை வேண்டும்.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
1st May 2013, 11:05 AM
TO DAY- UZHAIPPAALAR DINAM . ANAIVARUKKUM VAZHTHTUKKAL .

http://youtu.be/QJkub26qFyE

http://youtu.be/238QzYHpQ0k

http://youtu.be/om8AncusULw

oygateedat
1st May 2013, 11:25 AM
http://i39.tinypic.com/29p7s54.jpg

Stynagt
1st May 2013, 11:37 AM
மே தினம்..உழைப்பவர் தினம்..உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத தலைவருக்கு இதுவும் ஒரு தினம்..

http://i42.tinypic.com/11iics3.jpg

உழைப்பவர் உயரவேண்டும் என்ற உயரிய கொள்கையை தன் உழைப்பில் உருவான படங்களில் உள்ளடக்கி, உழைக்கும் வர்க்கத்தின் மேன்மையை பலரும் உணரும் வண்ணம் செய்த ஒரே தலைவர் புரட்சிதலைவர்தான்..அதனால்தான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் எனும் பொதுவுடைமை கவிஞர் தன்னுடைய கருத்துகளை தலைவரின் படங்கள் வாயிலாக பரப்பினார்...மேலும் கண்ணதாசன் மற்றும் வாலி போன்ற கவிஞர்களும் சமுதாயத்திற்கு தேவையான கொள்கை பாடல்களையும், உழைப்பாளிகளின் வியர்வை பாடலையும் புரட்சி நடிகருக்கே எழுதினார்கள்..மேலும் அவருக்கு மட்டுமே அது பொருத்தமாகவும் அமைந்தது.. எனவே உழைப்பாளர் மேன்மையை பட்டி தொட்டி எங்கும் பரப்பி தன்னுடைய ஆட்சி காலத்தில் அவர்களுக்கு நல்ல பல திட்டங்கள் தீட்டி அவர்கள் வாழ்க்கையை உயர்த்திய எம்ஜிஆர் அவர்களுக்கு மே தினம் பொருத்தம்தானே..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
1st May 2013, 11:40 AM
THANKS SAILSH SIR

http://youtu.be/p_GW8yy6aWo

http://youtu.be/L7saT9gfCAY

masanam
1st May 2013, 12:02 PM
உழைப்பாளர் தினத்திற்கு மிகப் பொருத்தமான,
மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் மற்றும் தனிப்பிறவி பாடல்களை
வழங்கிய நண்பருக்கு நன்றி. `

vasudevan31355
1st May 2013, 12:10 PM
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/up2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/up2.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

oygateedat
1st May 2013, 12:19 PM
மே தினம்..உழைப்பவர் தினம்..உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத தலைவருக்கு இதுவும் ஒரு தினம்..

http://i42.tinypic.com/11iics3.jpg

உழைப்பவர் உயரவேண்டும் என்ற உயரிய கொள்கையை தன் உழைப்பில் உருவான படங்களில் உள்ளடக்கி, உழைக்கும் வர்க்கத்தின் மேன்மையை பலரும் உணரும் வண்ணம் செய்த ஒரே தலைவர் புரட்சிதலைவர்தான்..அதனால்தான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் எனும் பொதுவுடைமை கவிஞர் தன்னுடைய கருத்துகளை தலைவரின் படங்கள் வாயிலாக பரப்பினார்...மேலும் கண்ணதாசன் மற்றும் வாலி போன்ற கவிஞர்களும் சமுதாயத்திற்கு தேவையான கொள்கை பாடல்களையும், உழைப்பாளிகளின் வியர்வை பாடலையும் புரட்சி நடிகருக்கே எழுதினார்கள்..மேலும் அவருக்கு மட்டுமே அது பொருத்தமாகவும் அமைந்தது.. எனவே உழைப்பாளர் மேன்மையை பட்டி தொட்டி எங்கும் பரப்பி தன்னுடைய ஆட்சி காலத்தில் அவர்களுக்கு நல்ல பல திட்டங்கள் தீட்டி அவர்கள் வாழ்க்கையை உயர்த்திய எம்ஜிஆர் அவர்களுக்கு மே தினம் பொருத்தம்தானே..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்



அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு

உழைப்பின் உன்னதத்தை வெளிப்படுத்திய பாடல்கள் சில மக்கள் திலகத்தின் படங்களில் இருந்து

1. சித்திரச் சோலைகளே = நான் ஏன் பிறந்தேன் = பாவேந்தர் பாரதிதாசன்

2. நாளை உலகை ஆளவேண்டும் = உழைக்கும் கரங்கள் = புலவர் புலமைப்பித்தன்

3. ஓடி ஓடி உழைக்கணும் = நல்ல நேரம் = புலவர் புலமைப்பித்தன்

இன்னும் பல கவிஞர்கள் எழுதிய பல பாடல்கள் உள்ளன.

எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------

Stynagt
1st May 2013, 12:36 PM
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/upu.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/upu.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

இதுவரை பார்த்திராத இரு திலகங்களின் இணையில்லா விளம்பரத்தை பதிவு செய்த இனிய நண்பர் நெய்வேலி திரு வாசுதேவன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி..


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
1st May 2013, 12:36 PM
இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/upu.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/upu.jpg.html)

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

திரு வாசுதேவன் அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்ட இந்த ஆவணத்திற்கு

நன்றி


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------

Richardsof
1st May 2013, 12:48 PM
உழைப்பாளர்கள் தினம்

ஆவணகாப்பாளர் தினமாக இன்று அறிவிக்கலாம் .

ஏனென்றால் அரிய ஆவணமான உத்தமபுத்திரன் விளம்பரம் - காண கண் கோடி வேண்டும் .
இனிய நண்பரே
வாசுதேவரே
இன்றைய உங்கள் முதல் ஆவணம் ---- நல்ல நாள் இன்று வந்துள்ளது .

உங்களின் ஆவண பெட்டகத்திலிருந்து அரிய ஆவணங்களை எதிர்பார்க்கும்
நட்புடன்
வினோத்

Richardsof
1st May 2013, 01:12 PM
http://youtu.be/S2RLsp1D58Q