PDA

View Full Version : Makkal thilagam m.g.r part -5



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

idahihal
2nd August 2013, 11:07 PM
ரவிச்சந்திரன் சார்,
அசத்தோ அசத்து என்று அசத்துகிறீர்கள். போட்டோஷாப் மென்பொருளில் தங்களது அபரிமிதமான திறமை மிகுந்த பாராட்டுக்குறியது. பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை. Simply superb. விதவிதமான பின்னணிகளில் நம் மக்கள் திலகத்தின் அழகு மேலும் மெருகுபெற்று அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் மிதக்க விடுகிறது. தொடர்ந்து அசத்துங்கள்.

idahihal
2nd August 2013, 11:12 PM
http://i43.tinypic.com/212dfzb.jpg

idahihal
2nd August 2013, 11:32 PM
வினோத் சார்
மிக மிக அபூர்வமான படங்கள் தகவல்கள். பாராட்டுக்கள்.

idahihal
2nd August 2013, 11:35 PM
http://www.youtube.com/watch?v=Uzbimzu0v-k

masanam
3rd August 2013, 05:17 AM
வினோத் ஸார், மக்கள் திலத்தின் அரிய புகைப்படங்களுடன் பதிவுகள். நன்றி.

ரவிச்சந்திரன் ஸார், உங்கள் மக்கள் திலகத்தின் படங்கள் அருமை.

ஜெய்சங்கர் ஸார், தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

Richardsof
3rd August 2013, 05:33 AM
http://i42.tinypic.com/2wmeszr.jpg

Richardsof
3rd August 2013, 05:44 AM
http://i44.tinypic.com/eitna1.jpg

Richardsof
3rd August 2013, 05:49 AM
http://i44.tinypic.com/2a91g7q.jpg

Richardsof
3rd August 2013, 06:04 AM
உலக சரித்திரத்தில் இந்தியாவை சேர்ந்த 4 தலைவர்கள்
http://i40.tinypic.com/2gtri89.jpg
சுவாமி விவேகானந்தர்

அண்ணல் காந்தி

ஆசியஜோதி நேரு

மக்கள் திலகம் எம்ஜிஆர் ..

இந்த நான்கு தலைவர்களும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் .

உலக புகழ் பெற்றவர்கள் .

என்னை பெரிதும் கவர்ந்த மக்கள் திலகம் ஒரு படிக்காத மேதை .

ஏழைகளின் கண்ணீர் துடைக்க வந்த வள்ளல் .

சத்துணவு திட்டத்தை விரிவாக்கம் செய்த சரித்திர நாயகன் .

எளிமை - புன்னகை -அமைதி - தன்னடக்கம்

தர்மம் - என்றே வாழ்ந்து காட்டிய தலைவர் .

தொண்டனை அனுசரித்த தலைவன்

ரசிகனின் உணர்வுகளை மதித்த நாயகன் .

அதனால்தான் அவர் படங்கள் 1977க்கு பிறகு இன்றும் 36 ஆண்டுகள் பின்னரும் திரையில் பவனி வருவது உலக திரைப்பட வரலாற்றில் அவருக்கு கிடைத்த வெற்றியாகும் .

தமிழர்கள் - சினிமா ரசிகர்கள் - தினமும் உச்சரிக்கும் வார்த்தையில்

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து

என்றென்றும் நிச்சயம் இடம் பெறும் .

நன்றி '

எம்ஜிஆர் பித்தன்

''என்னைக்கவர்ந்த உலக தலைவர்கள் ''
இணய தளம் .

oygateedat
3rd August 2013, 06:10 AM
http://i39.tinypic.com/2znqrd2.jpg

Richardsof
3rd August 2013, 06:28 AM
http://i42.tinypic.com/xnvi3p.jpg

Richardsof
3rd August 2013, 08:38 AM
மக்கள் திலகம் ''மலர் மாலை ''


பிரபல ஹிந்து நிறுவனத்தின் ''ஸ்போர்ட் ஸ்டார் '' இதழின் போட்டோ கிராபர்

திரு v .v .கிருஷ்ணன் அவர்கள் 2.8.2013 அன்று மக்கள் திலகத்தின் மலர் மாலை புத்தகத்தை

பார்த்து விட்டு சொன்ன தகவல்
http://i35.tinypic.com/viprv5.jpghttp://i33.tinypic.com/10nuzau.jpg
''மக்கள் திலகத்தின் மலர் மாலை -மிகவும் தரமாகவும் , ஹிந்து பத்திரிகை வெளியிட்ட

புத்தகம் போல் அருமையாக உள்ளது ''.


மக்கள் திலகம் ''மலர் மாலை '' ஆசிரியர் திரு பம்மலாரின் முயற்சிக்கும் , உழைப்பிற்கும்

கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமேயில்லை .


நன்றி திரு கிருஷ்ணன் சார்

குறிப்பு- நேற்று இரவு சென்னை மயிலாப்பூர் ராதகிருஷ்ணன் சாலையில் உள்ள சிற்றுண்டி உணவகத்தில் நமது பம்மலாருடன் திரு கிருஷ்ணன் எதேச்சையாக சந்தித்த போது நடந்த
மலர்மாலை புகழார பாராட்டாகும் .

ujeetotei
3rd August 2013, 10:14 AM
Dear Roop sir,
This still is from "Sabash Mappillai" movie. An excellent movie of full length commedy.

Thanks for the information Jaishankar.

ujeetotei
3rd August 2013, 10:14 AM
Many thanks to Vinod Sir for uploading rare images and news articles about our Thalaivar.

ujeetotei
3rd August 2013, 10:17 AM
This month header image of srimgr.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/header_8_2013_zps72ca8e26.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/header_8_2013_zps72ca8e26.jpg.html)

oygateedat
3rd August 2013, 02:57 PM
http://i40.tinypic.com/33k69ky.jpg

Stynagt
3rd August 2013, 03:07 PM
http://i40.tinypic.com/33k69ky.jpg

அன்று இமயத்தில் தலைவன் குரல் ஒலித்த
அந்த காலம் தெரிகிறது......

நன்றி. திரு. ரவிச்சந்திரன் சார்..

Richardsof
3rd August 2013, 04:23 PM
[QUOTE=esvee;1062608]“பாடுவது கவியா? – இல்லை

பாரிவள்ளல் மகனா?

சேரனுக்கு உறவா?

செந்தமிழர் நிலவா?”

இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.

oygateedat
3rd August 2013, 04:46 PM
http://i39.tinypic.com/2vlva0x.jpg

oygateedat
3rd August 2013, 04:51 PM
http://i41.tinypic.com/34yw7zd.jpg

oygateedat
3rd August 2013, 04:55 PM
http://i43.tinypic.com/f1zhud.jpg

oygateedat
3rd August 2013, 05:05 PM
http://i39.tinypic.com/syb9zs.jpg

Stynagt
3rd August 2013, 05:40 PM
http://i39.tinypic.com/2vlva0x.jpg

காலையும் நீயே ! மாலையும் நீயே
காற்றும் நீயே! கடலும் நீயே!
மலையும் நீயே! மழைத்துளியும் நீயே!
வானமும் நீயே! இவ்வையமும் நீயே!என
அனைத்து அணுவிலும் நம் தலைவனை வைத்து
அழகு பார்க்கும் ரவிச்சந்திரன் பணி சிறந்திடவே

வாழ்த்தும் அன்பன் கலியபெருமாள்

masanam
3rd August 2013, 06:48 PM
http://i39.tinypic.com/2vlva0x.jpg

ரவிச்சந்திரன் ஸார்,
மக்கள் திலகம் படம் அருமை.
(நீல நிறம்...வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்..பாடல் தான் நினைவுக்கு வருகிறது.)

Richardsof
3rd August 2013, 07:55 PM
MAKKAL THILAGAM'S INTERVIEW- NOVEMBER -1972-

http://i39.tinypic.com/a9uuep.jpg

http://i41.tinypic.com/2e67ujr.jpg

Richardsof
3rd August 2013, 09:10 PM
JAFNA - RANI ARANGAM -1970

http://i39.tinypic.com/2dkj0w5.jpg

Richardsof
4th August 2013, 06:05 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 134 படங்களில் மிக சிறந்த படங்களில் ஒன்றான ''பெற்றால்தான் பிள்ளையா '' படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படம் .
http://i39.tinypic.com/t9cf1j.jpg
மக்கள் திலகத்தின் பாசமிகு நடிப்பு எல்லோர் மனதிலும் இடம் பிடித்தது .

முதல் முறையாக நமது திரியில்

மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றியும் , அவருடைய நடிப்பின் ஆளுமை மற்றும் படத்தின்

சிறப்புகளையும் விரிவான ஆய்வுகளுடன் கட்டுரை விரைவில் வர உள்ளது .

மக்கள் திலகம் ஒரு முறை பேட்டியில் தனக்கு பிடித்த படம் ''பெற்றால்தான் பிள்ளையா ''

என்று கூறியுள்ளார் .

1966ல் வந்து வெற்றி பெற்ற இந்த படத்தின் சிறப்புகளை மீண்டும் நம்முடன் பகிரிந்து

கொள்ள ஒரு சிறப்பு பதிவு விரைவில் .... திரியில் ..காத்திருப்போம் .

Richardsof
4th August 2013, 06:41 AM
FROM 3/8/2013

MADURAI - ARASADI - VELLAIKANNAU

http://i41.tinypic.com/2baafc.jpg

Richardsof
4th August 2013, 06:53 AM
M.D.M.K LEADER THIRU VAIKO SEECH ABOUT MAKKAL THILAGAM

http://youtu.be/yopIFhleSrs

Stynagt
4th August 2013, 09:11 AM
FROM 3/8/2013

MADURAI - ARASADI - VELLAIKANNAU

http://i41.tinypic.com/2baafc.jpg

கோவையில் மையம் கொண்டிருந்த வீராங்கன் புயல் மீண்டும் மதுரையை நோக்கி நகர்ந்துள்ளது..
http://i44.tinypic.com/33ys18h.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
4th August 2013, 09:35 AM
http://i43.tinypic.com/28hh5oj.gif

Stynagt
4th August 2013, 10:39 AM
Friendship

http://i40.tinypic.com/t86w3n.jpg
No reel - Only real

http://i43.tinypic.com/28177zm.jpg

http://i43.tinypic.com/23vxs2r.jpg

oygateedat
4th August 2013, 10:50 AM
http://i42.tinypic.com/20b1tsg.jpg

oygateedat
4th August 2013, 11:07 AM
http://i43.tinypic.com/20hwlxg.jpg

oygateedat
4th August 2013, 11:28 AM
http://i39.tinypic.com/vqqhbo.jpg

Stynagt
4th August 2013, 11:37 AM
http://i43.tinypic.com/20hwlxg.jpg

The Ever First Star
Who reigns St. George Fort

Excellent Exertion. Thank U Ravi Sir.

Stynagt
4th August 2013, 11:46 AM
http://i39.tinypic.com/vqqhbo.jpg

வண்ணமலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்..
வண்ணமும் எண்ணமும் மாறாத
மலர்மன்னன் எங்கள் மக்கள் திலகமே.!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
4th August 2013, 01:13 PM
a v m நிறுவனத்தாரின் முதல் வண்ணப்படம்

மக்கள் திலகம் மற்றும் மறைத்திரு அசோகன் இருவரும் நண்பர்களாக நடித்த வெற்றிக்காவியம்

பொன்மனச்செம்மல் மற்றும் அபிநயசரஸ்வதி இருவரின் உன்னத நடிப்பில் வெளிவந்த வண்ணக்காவியம்

இனிமையான பாடல்கள் நிறைந்த மற்றும் ஜனரஞ்சகமான நகைச்சுவை காட்சிகள் நிறைந்த தமிழ் சினிமா உலகின் ஒப்பற்ற பொழுது போக்கு காவியம்

நண்பர்கள் தினமான இன்று முதல் திருப்பூர் மணீஷ் திரைஅரங்கில்.

http://i42.tinypic.com/1085s8n.jpg

Stynagt
4th August 2013, 03:46 PM
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு

http://i39.tinypic.com/i52l3b.jpg
உள்ளத்தால் மட்டுமே நட்பு பாராட்டிய உத்தம நண்பர்கள்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ujeetotei
4th August 2013, 08:36 PM
அன்பே வா படத்தில் வரும் நண்பர்கள்.

http://i42.tinypic.com/ohqzon.jpg

ujeetotei
4th August 2013, 08:40 PM
Randor Guy article about our Makkal Thilagam.

http://www.mgrroop.blogspot.in/2013/08/the-man-of-masses.html

oygateedat
4th August 2013, 09:33 PM
கோவை மாநகரில் delite திரை அரங்கில் கடந்த வெள்ளி முதல் மக்கள் திலகத்தின் முகராசி படம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்தது.

தகவல் - அரங்கில் இருந்து அலைபேசியில் திரு.ஹரிதாஸ், கோவை.

ujeetotei
4th August 2013, 09:36 PM
கோவை மாநகரில் delite திரை அரங்கில் கடந்த வெள்ளி முதல் மக்கள் திலகத்தின் முகராசி படம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்தது.

தகவல் - அரங்கில் இருந்து அலைபேசியில் திரு.ஹரிதாஸ், கோவை.

தகவலுக்கு நன்றி ரவிசந்திரன் சார்.

idahihal
5th August 2013, 12:51 AM
http://i44.tinypic.com/sgohue.jpg
தற்போது விற்பனையில்
மக்கள் திலகத்தின் மகத்தான காவியம்
உரையாடல் வடிவில்
மதுரை வீரன் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் விலை ரூ.120/-

idahihal
5th August 2013, 01:00 AM
http://i44.tinypic.com/2ih9tup.jpg
நாடோடி மன்னனின் கதை வசனம் தற்போது புத்தக வடிவில் பரபரப்பான விற்பனையில் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம்
விலை ரூ.100/-

Richardsof
5th August 2013, 05:23 AM
எனக்கு ஏன் மக்கள் திலகம் எம்ஜிஆரை பிடிக்கும் என்று திரு வின்ஸ்டன் டான் -69
[ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் - பெங்களூரில் சொந்ததொழில் அதிபராக இருப்பவர் ] கூறிய
தகவல்கள் .


1958 ல் தன்னுடைய 14 வயதில் ''நாடோடிமன்னன் '' படம் பார்த்து எம்ஜிஆரின் தீவிர ரசிகராக மாறியவர் .

1958-1977 இடைப்பட்ட 20 வருடங்களில் வெளியான மக்கள் திலகத்தின் எல்லா படங்களை தவறாமல் பார்த்தது .

1965 -பெங்களூரில் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சியில் மக்கள் திலகத்தை நேரில் சந்தித்த இனிய அனுபவம் .
http://i40.tinypic.com/dc3fvk.jpg
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் சமுதாய மாற்றங்களுக்கும் ,மக்களுக்கு நல்ல கொள்கைகள்

கருத்துக்கள் ,ஒழுக்கம் ,வீரம் , தன்னம்பிக்கை ,போன்ற நேர்மறையான எண்ணங்களை

பின்பற்றி நடந்திட செய்தவர் .


தன்னுடைய நடிப்பின் பாணியில் மிகவும் கவனமாக நடித்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்து

வந்தவர் .

எம்ஜிஆரின் நடிப்பு தெளிந்த நீரோடை போல் இருக்கும் . அவர் திரையில் தோன்றும் காட்சிகளில்

ஒரு பிரகாசம் - மகிழ்ச்சி - துள்ளல் - புதுமையான நடனங்கள் -சண்டைகாட்சிகள் - இனிய

பாடல்கள் - என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவர் .

சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - மர்மயோகி - மந்திரிகுமாரி -ராஜகுமாரி -மகாதேவி

- நாடோடிமன்னன் -புதுமை பித்தன் - சக்கரவர்த்தி திருமகள் -ராஜராஜன் - மதுரைவீரன் - குலேவகாவலி -

மலைக்கள்ளன் -அலிபாபாவும் 40 திருடர்களும் -மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி - ராஜாதேசிங்கு

காஞ்சித்தலைவன் - அரசகட்டளை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற ராஜா -ராணி ,

இஸ்லாமிய கதைகள் , கொண்ட படங்கள் எனது நெஞ்சத்தில் என்றென்றும் குடியிருக்கும்

படங்கள் .
http://i43.tinypic.com/2zowxw0.jpg


அவர் நடித்த சமூக படங்கள் - பொழுதுபோக்கு படங்கள் - எல்லாம் ஒரு காப்பியங்கள் .

என் தங்கை
தாய்க்கு பின் தாரம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி
நல்லவன் வாழ்வான்
தாய் சொல்ல தட்டாதே
பாசம்
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
கலங்கரை விளக்கம்
நாடோடி
காவல்காரன்
புதிய பூமி
ஒருதாய் மக்கள்
அன்னமிட்டகை
தனக்கு பிடித்த எம்ஜிஆர் -கருப்பு வெள்ளை படங்கள் என்று கூறினார் .

மக்கள் திலகம் நடித்த 40 வண்ண படங்களும் தனக்கு பிடித்த படங்கள் என்று கூறினார் .

மக்கள் திலகத்தின் ஒரு தீவிர அன்றைய கால கட்டத்தில் ரசிகராக இருந்த ஒருவரின்

மன நிலையில் மக்கள் திலகம் இன்றும் வாழ்ந்து கொண்டு வருவது ஒரு சாதனையே .

விரைவில் திரு டான் அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்புகளை , சாதனைகளை உலகளவில்

எடுத்து செல்ல வீடியோ ஆவணம் தயார் செய்து வருவதாக கூறினார் .


திரு டான் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் திலகத்தின் நண்பர்கள் எல்லோரும்

ஒத்துழைப்பு கொடுத்து அவரது கனவை நனவாக்க உறுதுணையாக இருப்போம் .


நன்றி திரு டான் சார் .

oygateedat
5th August 2013, 07:15 AM
http://i44.tinypic.com/1zbgqc5.jpg

oygateedat
5th August 2013, 07:21 AM
http://i44.tinypic.com/2ih9tup.jpg
நாடோடி மன்னனின் கதை வசனம் தற்போது புத்தக வடிவில் பரபரப்பான விற்பனையில் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம்
விலை ரூ.100/-

தகவலுக்கு நன்றி திரு ஜெய்சங்கர் sir

oygateedat
5th August 2013, 07:28 AM
திரு வினோத் அவர்கள்

வெளிநாட்டை சேர்ந்த திரு டான் அவர்களை மலர்மாலை நூல் வெளியிடும் நிகழ்வில் bangalore-ல் சந்திக்கும் வாய்ப்பு உங்கள் மூலமாக கிடைத்தது. அவர் தலைவர் மேல் வைத்திருக்கும் பேரன்பு குறித்த தகவல்கள் அளித்த தங்களுக்கு நன்றி.

siqutacelufuw
5th August 2013, 08:42 AM
விரைவில் திரு டான் அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்புகளை , சாதனைகளை உலகளவில்
எடுத்து செல்ல வீடியோ ஆவணம் தயார் செய்து வருவதாக கூறினார் .

திரு டான் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் திலகத்தின் நண்பர்கள் எல்லோரும்
ஒத்துழைப்பு கொடுத்து அவரது கனவை நனவாக்க உறுதுணையாக இருப்போம் .


VINOTH Sir,
WE ARE VERY GLAD TO NOTE - THE EFFORTS ARE BEING TAKEN BY Mr. WINSTON DON IN BRINGING A VIDEO ABOUT OUR BELOVED GOD M.G.R.

WE ARE REALLY VERY GRATEFUL TO HIM AND OUR UTMOST CO-OPOERATION WILL BE THERE, EVER.

PLEASE CONVEY OUR SINCERE THANKS TO Mr. WINSTON

Ever Yours
S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
5th August 2013, 10:07 AM
பொன்மனசெம்மலின் பொற்கால மகத்தான ஆட்சிக்கு மற்றுமோர் பாராட்டு பத்திரம் !


மதுரை - 20லிருந்து வாசகர் பி.கே. சாமி அவர்கள் நக்கீரன் 03-06 / 08-2013 இதழில், "வாசகர் கடிதம்" பகுதியில் எழுதியது :

"என்னை நம்பி நாட்டை ஒப்படைத்தால், இருக்கின்ற காலம் கொஞ்சம்தான் என்றாலும் அதற்குள் நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஆட்சிப் பொறுப்பையும், அதிகாரம், சட்டம் இயற்றும் பொறுப்பையும் தருவதானால் சொல்லுங்கள் ........." http://i43.tinypic.com/sazbt1.jpg

நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனம் இது. அவர் வசனம் பேசியது போலவே அவரிடம் ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைத்தது. சட்டம் இயற்றினார். குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், மக்களின் மனங்களில் இன்றும் வாழ்கிறார். இது எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டும்தான் பொருந்தும். இதைத்தான் நடிகர் சிவக்குமார், தனது மகன் சூர்யாவுக்கு பக்குவமாக சொல்லியுள்ளார்

================================================== ==================


அன்பன் : சௌ. செல்வக்குமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
5th August 2013, 10:33 AM
MAKKAL THILAGAM M.G.R PART -5 IS TO DAY CROSSED 1,00,00 VIEWERS IN JUST 117 DAYS WITH 3000 +
POSTINGS AND SINCERE THANKS TO ALL PARTICIPATED IN THIS THREAD AND VIEWERS.

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/100000-hits_zpsc5155515.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/100000-hits_zpsc5155515.jpg.html)

Stynagt
5th August 2013, 12:28 PM
http://i43.tinypic.com/2hrebdf.jpg

அன்னமிட்டகை நம்மை ஆக்கிவிட்டகை
உன்னை என்னை உயரவைத்து
உலகமெல்லாம் வாழவைத்த கை
எங்கள் தெய்வத்தின் கை...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

Richardsof
5th August 2013, 02:09 PM
MAKKAL THILAGAM - N.T.R - LATHA - BOMMAI -1977


''MAHABAHARATHA KARNAN NTR MEETS THE REAL KARNAN MGR ''

http://i41.tinypic.com/s2h213.jpg

Richardsof
5th August 2013, 02:14 PM
http://i39.tinypic.com/6fy492.jpg

Richardsof
5th August 2013, 02:25 PM
http://i40.tinypic.com/2wg4ubq.jpg

Richardsof
5th August 2013, 02:27 PM
http://i43.tinypic.com/3467tqb.jpg

Stynagt
5th August 2013, 04:29 PM
கோவை மாநகரில் delite திரை அரங்கில் கடந்த வெள்ளி முதல் மக்கள் திலகத்தின் முகராசி படம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்தது.

தகவல் - அரங்கில் இருந்து அலைபேசியில் திரு.ஹரிதாஸ், கோவை.

உண்மைக்கு வெற்றி..உண்மையான வெற்றி...
தலைவரின் முகராசிக்கு வெற்றி..

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

oygateedat
5th August 2013, 06:03 PM
http://i43.tinypic.com/2hrebdf.jpg

அன்னமிட்டகை நம்மை ஆக்கிவிட்டகை
உன்னை என்னை உயரவைத்து
உலகமெல்லாம் வாழவைத்த கை
எங்கள் தெய்வத்தின் கை...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

nice. Tk u mr.kaliaperumal sir.

oygateedat
5th August 2013, 06:07 PM
TIRUPUR MANISH

http://i44.tinypic.com/kdubmp.jpg
http://i39.tinypic.com/2s5z1c1.jpg

Richardsof
5th August 2013, 06:38 PM
1968 - BELOVED ANNA STATUE OPENED BY MAKKAL THILAGAM AT CHENNAI -MOUNT ROAD .

http://i42.tinypic.com/2uidahf.jpg


1982- MADURAI

http://i41.tinypic.com/frxj9.jpg

siqutacelufuw
5th August 2013, 06:40 PM
http://i43.tinypic.com/2hrebdf.jpg

அன்னமிட்டகை நம்மை ஆக்கிவிட்டகை
உன்னை என்னை உயரவைத்து
உலகமெல்லாம் வாழவைத்த கை
எங்கள் தெய்வத்தின் கை...

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்...

HEARTY CONGRATULATIONS KALIAPERUMAL SIR. WE ARE HAPPY TO NOTE THAT YOU ALSO JOINED WITH OUR RAVICHANDRAN SIR IN DESIGNING OUR BELOVED GOD's IMAGES AND POSTING IN THE THREAD.

DOUBLE PLEASURE ! KEEP ON !

THANKING YOU SIR Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

oygateedat
5th August 2013, 08:18 PM
http://i44.tinypic.com/28utst0.jpg

Stynagt
5th August 2013, 08:19 PM
http://i39.tinypic.com/2r4oisg.jpg

oygateedat
5th August 2013, 08:22 PM
http://i42.tinypic.com/2q8ujx2.jpg

oygateedat
5th August 2013, 08:25 PM
http://i39.tinypic.com/2r4oisg.jpg

super Mr.Kaliaperumal Sir

Richardsof
5th August 2013, 08:37 PM
50 YEARS BEFORE - BANGALORE

KANNADA PAPER VILAMBARAM

NEETHIKKU PIN PAASAM

http://i44.tinypic.com/euq92h.jpg

Richardsof
5th August 2013, 08:46 PM
http://i39.tinypic.com/2h4df2v.jpg

oygateedat
5th August 2013, 08:50 PM
50 years before - bangalore

kannada paper vilambaram

neethikku pin paasam

http://i44.tinypic.com/euq92h.jpg

rare & nice

tk u mr.vinod sir.

Richardsof
5th August 2013, 08:53 PM
http://i39.tinypic.com/254ztbc.jpg http://i39.tinypic.com/fdg8hy.jpg

oygateedat
5th August 2013, 09:17 PM
http://i44.tinypic.com/2iayejq.jpg

oygateedat
5th August 2013, 09:22 PM
http://i41.tinypic.com/5ttfls.jpg

oygateedat
5th August 2013, 09:31 PM
http://i40.tinypic.com/120kuuu.jpg

oygateedat
5th August 2013, 09:41 PM
http://i39.tinypic.com/2v29vnm.jpg

Stynagt
5th August 2013, 10:02 PM
http://i39.tinypic.com/254ztbc.jpg http://i39.tinypic.com/fdg8hy.jpg

We drowned in joy, seeing precious gems when digging your treasures. TanQ Vinodh Sir.

Stynagt
5th August 2013, 10:19 PM
http://i39.tinypic.com/2v29vnm.jpg

உலகைப்புரிந்து கொண்ட உத்தம தலைவன்
நிலவு முகம் கொண்ட நிகரில்லா இறைவன்
துலங்கும் அழகை தூரிகை வண்ணங்களால்
கலக்கும் ரவியின் கலைக்கு நிகருண்டோ?

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..

oygateedat
5th August 2013, 10:21 PM
http://i42.tinypic.com/1jaomt.jpg

oygateedat
5th August 2013, 10:25 PM
http://i40.tinypic.com/35n34fc.jpg

oygateedat
5th August 2013, 10:34 PM
http://i43.tinypic.com/2yvkq68.jpg

oygateedat
5th August 2013, 10:38 PM
http://i40.tinypic.com/2n6c83p.jpg

oygateedat
5th August 2013, 10:41 PM
http://i41.tinypic.com/9jg1va.jpg

oygateedat
5th August 2013, 10:55 PM
http://i41.tinypic.com/jgs4yw.jpg

Richardsof
6th August 2013, 05:27 AM
A NICE AUDIO TO WATCH ABOUT MAKKAL THILAGAM SONGS- RADIO PROGRAMME.
http://youtu.be/8dHS5q4wGzw

Richardsof
6th August 2013, 05:43 AM
இனிய நண்பர் திரு ரவி சார்

மக்கள் திலகத்தின் முகராசி பட போஸ்டர்ஸ் - திரை அரங்கு
படங்கள் பதிவுகள் அருமை .

நீங்களும் திரு கலியபெருமாளும் தொடர்ந்து மக்கள் திலகத்தின்
நிழற் படங்களை ஒரு புதிய கோணத்தில் வடிவமைத்து , புதுமையாக நல்ல கற்பனை திறன் மூலம் அவரை அழகுபடுத்தி
பெருமை படும் உங்களுக்கு வாழ்த்துக்கள் .
http://i39.tinypic.com/ftmtrl.jpg
மக்கள் திலகத்துடன் இந்தி நடிகர் சஞ்சீவ்குமார்

Richardsof
6th August 2013, 05:55 AM
BANGALORE

NATARAJ

SHIVAJI

NEW OPERA

3RD WEEK ''SANGE MUZHANGU'' VILAMBARAM - 18-2-1972

http://i41.tinypic.com/2z8rqqt.jpg

Richardsof
6th August 2013, 06:01 AM
1961- BANGALORE

MAKKAL THILAGAM IN ''SABAASH MAPPILE''

2ND WEEK VILAMBARAM

http://i44.tinypic.com/2zhqmi0.jpg

Richardsof
6th August 2013, 06:42 AM
25-10-1960

VILAMBARAM

MANNADHI MANNAN

BANGALORE

SWASTHIK

NEWCITY

NEW OPERA

http://i40.tinypic.com/2dlvn7t.jpg

Richardsof
6th August 2013, 06:48 AM
1960

BANGALORE

GEETHA - SHARADHA - LAKSHMI

MYSORE
RAJKAMAL

MAKKAL THILAGAM IN ARASILANKUMARI
http://i44.tinypic.com/2ywbe2w.jpg

masanam
6th August 2013, 06:55 AM
Vinod Sir,
All your posts showing the old (Kannada) paper advertisements for Makkal Thilagam's movies are superb.

Richardsof
6th August 2013, 08:43 AM
http://i43.tinypic.com/11gunvb.jpg

http://i44.tinypic.com/w1uwj8.jpg

Richardsof
6th August 2013, 11:21 AM
MAKKAL THILAGAM IN DEIVATHAI- 1964

BANGALORE - PAPER CUTTING

http://i39.tinypic.com/dzb5ls.jpg

Richardsof
6th August 2013, 11:25 AM
http://i43.tinypic.com/2ptyv83.jpg

Brianengab
6th August 2013, 03:37 PM
http://tamil.webdunia.com/entertainment/film/article/1308/06/1130806011_4.htm

சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை

சந்திரபாபு எம்.*ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா*ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ*ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.*ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.*ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.

அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா*ரித்து, ஏழையானார் சந்திரபாபு.

மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.*ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா*ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான். சிவா*ஜி பெரியார் தந்த படம் இல்லியா.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...

சந்திரபாபு புத்திசாலி.

siqutacelufuw
6th August 2013, 04:30 PM
ஆருயிர் சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

தாங்கள் பதிவிட்ட தங்க நாணயத்துக்குள் தங்கத் தலைவரின் எழிலான முகராசி கொண்ட எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களின் திருவுருவம் கொள்ளை அழகு.

முகராசி திரைப்படப் பதிவுகள் மிக அருமை. மக்கள் திலகத்தின் ஒரு சாதாரண கருப்பு-வெள்ளை படம் அரங்கு நிறைந்த ஆரவார காட்சிகளாக இன்றும் இன்றைய தலைமுறையினர் உட்பட மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று திகழ்கிறது என்றால், இந்த உலக சாதனையை படைக்க உத்தமத் தலைவராம், நம் பொன்மனசெம்மல் ஒருவரால் மட்டுமே முடியும்.




அன்புச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது :

தங்களின் கவிதை நடையுடன் கூடிய புகழாரத்தை புரட்சித்தலைவருக்கு சூட்டி, அவரின் புன்னகை ததும்பும் படப் பதிவுகளை பக்குவமாக வடிவமைத்து திரு. ரவிச்சந்திரன் அவர்களுடன் இணைந்து இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும் தங்களின் திருப்பணி போற்றத்தக்கது.


அருமைச் சகோதரர் திரு. வினோத் அவர்கள் அறிவது :

கர்நாடக மாநிலத்தில், நம் இதய வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் நடித்த திரைக்காவியங்களின் திரைஅரங்க விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளியிடுவது மட்டுமல்லாமல், சிறப்பு செய்திகளாக சிலவற்றை குறிப்பாக அவ்வப்போது வெளியிட்டு, தக்க பதிலடியினை வெளிப்படுத்தும் சாமர்த்தியமே தனி.

]உங்களனைவருக்கும் எனது பணிவான பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகுக !

http://i42.tinypic.com/rsegwg.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

masanam
6th August 2013, 04:43 PM
http://i43.tinypic.com/2ptyv83.jpg

Dharmendra with Makkal Thilagam..a rare picture.
Thanks for having posted it..Vinod Sir.

siqutacelufuw
6th August 2013, 05:15 PM
http://tamil.webdunia.com/entertainment/film/article/1308/06/1130806011_4.htm

சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை

சந்திரபாபு எம்.*ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா*ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ*ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.*ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.*ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.

அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா*ரித்து, ஏழையானார் சந்திரபாபு.

மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.*ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா*ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான். சிவா*ஜி பெரியார் தந்த படம் இல்லியா.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...

சந்திரபாபு புத்திசாலி.

எந்த ஒரு செயலுக்கும் பொறுப்பாவது அவரவர்களின் நடவடிக்கைகளே காரணம். அடுத்தவர்கள் மீது பழி போடுவது கோழைத்தனம் !

உண்மை தெரியாமல் எதை வேண்டுமானாலும் உளறலாம் என்பது கூடாது.

உண்மை நிலவரங்கள் சில சமயங்களில் நாகரீகம் கருதி வெளிபடுத்த முடியாத நிலை ஏற்படுவதுண்டு.

கலைஞர்களை மதிக்காத இதே சந்திரபாபு பின்னாளில் மக்கள் திலகத்திடம் சரணடைந்தது தனிக்கதை.

தனது அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபுவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பளித்து, ஜெய்ப்பூர் படபிடிப்பில் நடிக்காத நாட்களிலும், சம்பளம் வழங்கி தனது பெருந்தன்மையை நிரூபித்தவர் தான் மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள்.

இது குறித்து, மக்கள் திலகம் பகுதி 4 திரியில், " இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் " பகுதியில் பொன்மனசெம்மலின் பெருந்தன்மையை பற்றி தெளிவாக குறிப்பிடபட்டுள்ளதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
6th August 2013, 05:35 PM
''தல '' ரசிகன்

மக்கள் திலகம் திரியில் வந்து எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு

தகவலை - எதிர் மறையான - அநாகரீகமான முறையில்

ஒரு பதிவினை நீங்கள் பதிவிட்டது மூலம் உங்களின்

அநாகரீகம்

உள்நோக்கம்

குழப்பம்

படித்திருந்தும் பண்பில்லாமை

புரிகிறது .வீணான விவாதம் - மற்றவர்கள் மனம் புண்படும்படி

பதிவிடுதல் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் .

Stynagt
6th August 2013, 06:05 PM
http://tamil.webdunia.com/entertainment/film/article/1308/06/1130806011_4.htm

சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை

சந்திரபாபு எம்.*ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா*ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ*ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.*ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.*ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.

அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா*ரித்து, ஏழையானார் சந்திரபாபு.

மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.*ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா*ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான். சிவா*ஜி பெரியார் தந்த படம் இல்லியா.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...

சந்திரபாபு புத்திசாலி.

தல ரசிகன் என்று அடைமொழி வைத்திருக்கிறீர்கள். பெயர் தெரியாததால் நண்பரே என்று .அழைக்கிறேன். அஜீத் அவர்களே, மக்கள் திலகம் எம்ஜிஆரை தலைவராக கருதுபவர். அவரை ரோல் மாடலாக .நினைப்பவர்.அப்படிப்பட்டவரை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் தாங்கள் எழுதியிருப்பது வருத்தம் தருகிறது. மாடிவீட்டு ஏழை திரைப்படம் கைவிடப்பட்டதன் உண்மைகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்..

உண்மை 1:
மாடி வீட்டு ஏழையின் கதாநாயகி நடிகையர் திலகம் திருமதி சாவித்திரி..சாவித்திரிக்கு நடிக்க தெரியவில்லை. மாற்றுங்கள் என்று யாரவது சொல்வார்களா அதுவும் நடிக நடிகையரின் திறமைகளைப் போற்றும் சிறந்த நடிகர், இயக்குனர் சொல்வாரா?

உண்மை 2

ஒரு நடிகை-நடிகர் தம்பதியரின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டபோது, அதன் உள்ளே நுழைந்து அந்த நடிகையைப் பிரித்து, அவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும்போது, மக்கள் திலகத்தின் நல் அறிவுரையை கேட்காமல் போனதால் வேறு வழியில்லாமல் அந்த திரைப்படத்தில் .நடிக்கவில்லை. நாகரீகம் கருதி அவர்களின் பெயரை வெளியிட .விரும்பவில்லை.

உண்மை 3

நாகரீக போதையால் தடுமாறிய திரு. சந்திரபாபு அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி விமர்சனம் செய்தபோதும், அதை பெரிதுபடுத்தாமல் அவர் படங்கள் இன்றி, வாழ்க்கை நடத்த வருமானமின்றி தவித்தபோது, அவருக்கு தன்னுடைய சொந்த படத்தில் வாய்ப்பு கொடுத்து மீண்டும் அவர் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றியவர்தான், தமிழக மக்களின் இதயத்தில் நீங்க இடம் பெற்ற புரட்சிதலைவர்.

எனவே ஒருவரை பற்றி எழுதும்போது,அதுவும் உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வத்தை பற்றி எழுதும்போது, உண்மையைத் தெரிந்துகொண்டு மிகவும் கவனமாக எழுதுமாறு தங்களைக் .கேட்டுகொள்கிறேன்.

Richardsof
6th August 2013, 06:14 PM
'உன் அகம்' நலம் என்றால் 'தென்னகம்' நலம்தான் தலைவா! -எம்.ஜி.ஆர்

உள்ளேயும் வெளியேயும் தங்கமாக மின்னிய தலைவர் எம்ஜிஆர்! இவரது பூர்விகம் கேரளா. பிறந்தது இலங்கையில் உள்ள கண்டி. வளர்ந்தது கும்பகோணம். உலகம் போற்றும் மனிதராக உருவா(க்)கியது சென்னை. அதனால்தானோ என்னவோ தனது பூத உடல் இந்த மண்ணில்தான் அமரத்துவம் அடைய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு எத்தகையது? சில சம்பவங்களை மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. நமது வாசகர்களுக்காக இங்கே கொஞ்சமே கொஞ்சம்...

ஒத்தவாடை தெரு-

கலைஞரும் எம்ஜிஆரும் நண்பர்களாக நடைபழகிய தெரு இது. இங்குதான் எம்ஜிஆர் வீடும் இருந்தது. கலைஞரையும் தனது பிள்ளையாக பாவித்த புரட்சித்தலைவரின் அம்மா சத்யபாமா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தானே சாதத்தை பிசைந்து உருட்டிக் கொடுப்பாராம்.

ராமாவரம் தோட்டம் -

அடிப்படையில் மலையாளிதான் என்றாலும், புரட்சித்தலைவர் விரும்பிக் கொண்டாடியது தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைதான். இந்த நாளில் திரைத்துறையை சார்ந்த தனது நண்பர்களை அழைத்து இங்குதான் பொங்கலை கோலாகலமாக கொண்டாடுவார்.

அதே மாதிரி புத்தாண்டு தினத்தன்று வருகிற எல்லாருக்கும் தனது கையால் 100 ரூபாய் நோட்டு ஒன்றை வழங்குவாராம். திரையுலகை சார்ந்த எல்லாருமே இந்த நோட்டை வாங்க ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருக்கிறார்கள். புரட்சி தலைவர் கையால் வாங்கினால் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி ஒருமுறை வந்த நடிகர் பாலாஜிக்கு ஒரு 100 ரூபாய் தாளுடன், பெட்டி நிறைய கேஷ¨ம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். ஏன்?

எங்கோ ஒரு கிராமம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தாராம் பாலாஜி. அங்கே மொட்டை வெயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் யாரோ ஒரு மூதாட்டி சென்று கொண்டிருக்க, இறக்கப்பட்ட பாலாஜி காரை நிறுத்தி ஒரு 100 ரூபாய் கொடுத்தாராம் மூதாட்டிக்கு. இதுபோல நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியை கொடுக்கிற ஒரே ஜீவன் எம்ஜிஆர்தானே? நீங்க எம்ஜிஆர்தானே? நல்லாயிருக்கணும் தலைவா என்று அந்த மூதாட்டி வாழ்த்தினாராம். இதைதான் பாலாஜி அப்போது எம்ஜிஆரிடம் சொன்னார்.

என் சார்பில் அந்த மூதாட்டிக்கு உதவியதற்காகதான் இந்த பரிசு என்றுதான் ஒரு பெட்டி நிறைய பணம் கொடுத்தாராம் எம்ஜிஆர். (ஆனால் அதை பாலாஜி வாங்கிக் கொள்ளவில்லை)

எம்ஜிஆரை வெறும் நடிகராகதான் பலர் பார்த்தார்கள். ஆனால் அவர் பெரிய படிப்பாளி என்பதை நிரூபித்த இடம் இதே ராமாவரம் தோட்டம்தான். இங்கே அண்டர் கிரவுண்டில் மிக பிரமாண்டமான நு£லகம் அமைத்திருந்தார் எம்ஜிஆர். இந்த நு£லகத்தை பார்த்து வியந்த அறிவாளிகளில் கருணாநிதியும் ஒருவர்.

மவுண்ட் ரோடு-

தமிழக முதல்வர்கள் யாருமே மக்கள் முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதில்லை. அந்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டும்தான். முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இதே மவுண்ட் ரோடில் அண்ணாசிலைக்கு அருகே பிரமாண்டமான மேடை அமைத்து பொதுமக்கள் முன்னிலையில்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் புரட்சித்தலைவர்.

லாயிட்ஸ் சாலை-

இன்றைய அதிமுக வின் தலைமை அலுவலகம் இருக்கிறதே, அது ஒரு காலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு. அவர் திரைத்துறையில் சம்பாதித்து வாங்கிய முதல் சொத்தும் இதுதான். இவர் வாங்கி வைத்திருக்கும் மற்ற பங்களாக்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் எம்ஜிஆர், இங்கு மட்டும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார். ஏனென்றால் இந்த மண் அவரை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷலானது.

தி.நகர் ஆற்காடு தெரு-

தனது முக்கியமான முடிவுகளை அவர் இங்குதான் எடுப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைக்க முயன்றார் எம்ஜிஆர். ஆனால் அப்போது உடனிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்கு சம்மதிக்கவில்லை. அதில் நடிக்கவில்லை என்றாலும், நட்பை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திடீரென்று என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்குமான தொடர்பு விட்டு போயிருந்தது. முதல்வர் ஆன பின்பு ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்ற எம்ஜிஆர், அங்கு வாசலில் நின்று வரவேற்பளித்துக் கொண்டிருந்த ஜெ.வை சந்தித்தார். தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டு நேரம் ஒதுக்கிக் கொடுத்த இடம் இதே ஆற்காட் தெரு அலுவலகத்தில்தான்.
அடையார் சத்யா ஸ்டுடியோ-

தனது அன்னையார் சத்யபாமா அம்மையார் பெயரில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட ஸ்டுடியோ இது. திமுக விலிருந்து நீக்கிப்பட்ட நிமிடங்களில் இங்குதான் இருந்தார் எம்ஜிஆர். போனில் தகவலை சொன்ன நாஞ்சில் மனோகரன், "இப்போ என்ன செய்யப் போறீங்க?" என்று பதற்றத்தோடு கேட்க, "பால் பாயாசம் சாப்பிட போகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் எம்ஜிஆர். புதிய கட்சி என்ற முடிவை எடுத்ததும் இதே ஸ்டுடியோவில் வைத்துதான்.

மீனம்பாக்கம்-

அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சிங்கம் போல் துள்ளிக்குதித்து சென்னை வந்த புரட்சித்தலைவர், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து தன்னை பார்க்க துடித்த லட்சோப லட்சம் மக்களுக்கு தரிசனம் கொடுத்தது இங்கேதான். பின்பு இது திரையரங்குகளில் நியூஸ் ரீலாக காண்பிக்கப்பட்டது. இந்த ஒளிச்சுருளுக்கு பின்னணி பேசியவர் எம்.என்.ராஜம். அவர் பேசிய ஒரு வாசகம் இன்னும் நெஞ்சுக்குள் அப்படியே...

"எம்.ஜி.ஆர், நலமா என்று மக்களை பார்த்து கேட்கிறார். அதற்கு மக்கள், தலைவா... உன் அகம் நலம் என்றால், தென்னகம் நலம்தானய்யா என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.... !"
courtesy- tamil cinema

Stynagt
6th August 2013, 07:51 PM
http://i42.tinypic.com/n5jxur.jpg

Richardsof
6th August 2013, 08:04 PM
1958

NADODI MANNAN - CELEBRATION

http://i44.tinypic.com/r0zeyr.jpg

Richardsof
6th August 2013, 08:09 PM
MAKKAL THILAGAM 'S ''MOHINI '' MOVIE RERELEASED IN 1960 AT CHAMRAJ NAGAR - MYSORE.

http://i40.tinypic.com/2u4qaer.jpg


AT CHAMRAJ NAGAR - MYSORE.- 1958 - MAHADEVI MOVIE

http://i39.tinypic.com/2h3u7nk.jpg

Richardsof
6th August 2013, 08:31 PM
http://i41.tinypic.com/11si4b7.jpg

oygateedat
6th August 2013, 08:35 PM
TODAY 4TH DAY - TIRUPUR MANISH - DAILY 4 SHOWS

http://i41.tinypic.com/2i03oy0.jpg

oygateedat
6th August 2013, 08:52 PM
http://i44.tinypic.com/op1n3n.jpg

oygateedat
6th August 2013, 09:26 PM
http://i41.tinypic.com/2u8fkg5.jpg

oygateedat
6th August 2013, 09:32 PM
http://i41.tinypic.com/286vlup.jpg

oygateedat
6th August 2013, 09:55 PM
அன்பு நண்பர்கள் திரு செல்வகுமார், திரு, வினோத் மற்றும் கலியபெருமாள் அவர்களுக்கு

தாங்கள் அனைவரும் இன்று நமது திரியில் நமது அன்பு தலைவர் (சினிமா மற்றும் அரசியல் இரு துறைகளில் இதுவரை யாரும் செய்யாத சாதனைகளை புரிந்த வெற்றிச்சிகரம்) மக்கள் திலகத்தை பற்றி அவதூறாக எழுதிய செய்திக்கு தக்க பதிலடி கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரின் கருத்தே எனது கருத்தும்.இனிமேலாவது இம்மாதிரி செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

- நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் -
- மக்கள் திலகத்தின் வழி நடப்போம் -

http://i39.tinypic.com/29cx7br.jpg

Stynagt
6th August 2013, 10:12 PM
TODAY 4TH DAY - TIRUPUR MANISH - DAILY 4 SHOWS

http://i41.tinypic.com/2i03oy0.jpg


Because of your tedious and tremendous work, this thread got more and more value and earn mass visitors,

masanam
7th August 2013, 04:46 AM
''தல '' ரசிகன்

மக்கள் திலகம் திரியில் வந்து எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு

தகவலை - எதிர் மறையான - அநாகரீகமான முறையில்

ஒரு பதிவினை நீங்கள் பதிவிட்டது மூலம் உங்களின்

அநாகரீகம்

உள்நோக்கம்

குழப்பம்

படித்திருந்தும் பண்பில்லாமை

புரிகிறது .வீணான விவாதம் - மற்றவர்கள் மனம் புண்படும்படி

பதிவிடுதல் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று அன்புriடன் கேட்டு கொள்கிறேrன் .
Rightly pointed out..Vinod sir.

Richardsof
7th August 2013, 05:30 AM
மருத்துவம், பொறியியல், வேளாண்மை முதலிய அறிவியல் கலைகளைத் தமிழில் கற்பிக்க முறையான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. பட்டப் படிப்பு அளவில் தமிழில் கற்பிக்கபபடும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் முதலிய அறிவியல் பாடங்கள் கூட, பட்ட மேற்படிப்பில், தமிழில் கற்பிக்கப் படுவதில்லை. அதனால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், கட்டுரைகள் மூலம் வலியுறுத்தியும் வந்தது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கனவானது, அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர், 1981 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் நிறைவேறியது. உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் தயங்கியவாறே 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். பெருவள்ளல், பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புன்னகைத்தவாறே, தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
http://i39.tinypic.com/sdg07t.jpg
மேலும் தமிழுக்கு என்று தனியே ஓர் பல்கலைக் கழகம் தேவை என்று முதன் முதலில் குரல் எழுப்பிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்ப் பல்கலைக் கழக சட்டப் பிரிவு 18(a) வகுப்பு II (6) ன் படி, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிரந்தரமாக, ஓர் இடத்தினையும் வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களாவார்.
courtesy- karanthai pakkam

Richardsof
7th August 2013, 08:03 AM
MAKKAL THILAGAM MGR IN '' NAAN YEN PIRANTHEN '' COMBINED 13 TH WEEK AT BANGALORE -VILAMBARAM


http://i39.tinypic.com/2na2q80.jpg

Richardsof
7th August 2013, 08:08 AM
1964

BANGALORE

THOZHILALI
2ND WEEK-VILAMBARAM
http://i43.tinypic.com/20iols.jpg


http://i43.tinypic.com/2eold09.jpg

MATTUKKARA VELAN MUSIC BY K.V.MAHADEVAN .BUT IN THE ADVERTISEMENT WRONGLY PUTM.S.V. NAME .http://i42.tinypic.com/2vd40hk.jpg

Richardsof
7th August 2013, 08:51 AM
MATTUKKARA VELAN 5TH WEEK VILAMBARAM .

http://i40.tinypic.com/2v32bzr.jpg

Richardsof
7th August 2013, 08:57 AM
14-1-1978

MADURAYAI MEETTA SUNDARAPANDIYAN

BANGALORE

http://i41.tinypic.com/infqms.jpg

Stynagt
7th August 2013, 10:22 AM
http://i41.tinypic.com/9jg1va.jpg

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்த எங்கள்
தங்கமாம் தரணி போற்றும் எங்கள் தலைவனின் அழகை
தங்கப்பதக்கத்தில் தனிப்புன்னகைத் தவழ பதித்திட்ட
தங்க மனம் கொண்ட திருப்பூர் ரவி! தழைக்க உம் பணி!



உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

Richardsof
7th August 2013, 11:41 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/0b00b2a3-a716-490c-87ee-9344fb847c1e_zps8877bc48.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/0b00b2a3-a716-490c-87ee-9344fb847c1e_zps8877bc48.jpg.html)

masanam
7th August 2013, 12:08 PM
Kaliyaperumal Sir

Congratulations on your 1000th post.

siqutacelufuw
7th August 2013, 01:49 PM
அன்புச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு,

புரட்சித்தலைவர் புகழ் பரப்புவதையே குறிக்கோளாக கொண்டு, அதன்படி செயல் பட்டு, இத்திரியினில், மிகக் குறுகிய காலத்தில், முத்தான 1000 பதிவுகளை வழங்கி, சாதனை படைத்து, மக்கள் திலகத்துக்கு பெருமை சேர்த்து, சிறப்பித்த தங்களுக்கு என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நலச் சங்கம் (பதிவெண் : 304 / 2007) சார்பாகவும், பாராட்டுக்கள் பல.


தொடரட்டும் தங்களின் சீரிய பணி !

ஒங்குக எங்கள் குல தெய்வம்
எம்.ஜி ஆர். புகழ் !


http://i44.tinypic.com/2ugfbww.jpg



அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
7th August 2013, 02:17 PM
http://i40.tinypic.com/2jdn7z7.jpg

Richardsof
7th August 2013, 03:36 PM
இதய வீணை படத்தில் இடம் பெற்ற '' காஷ்மீர் ...பாடல் மூலம் மக்கள் திலகம் அவர்கள்

ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தந்த விருந்தும் - தத்துவங்களும் மறக்க முடியாது .


இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் பகுதிகள்

ரோஜா மலர் தோட்டம் - காஷ்மீர் வீதிகள் -அழகிய ஓடை என்று பிரமாதமான சூழ் நிலையில்

கல்லூரி மாணவிகளுக்கு வழிகாட்டியாக புதுமையான தோற்றத்தில் மக்கள் திலகம்

அறிமுகமாகும் பாடலின் துவக்க வரிகளான வணக்கம் என்பதை பல மொழிகளில்

கூறிவிட்டு இயற்கை காட்சியிகளை அழகாக வர்ணித்து பாடும் மக்கள் திலகம் ''எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் என்று பாடும்போது 1972ல் அரசியல் வெற்றிக்கு வித்திட்ட வரிகள் என்பதை உணரலாம் .

படத்தின் நாயகி மக்கள் திலகத்திடம்
"ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?" என்று கேட்கும் போது

மக்கள் திலகம் பாடும் வரிகள்
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா

ஒலிக்கும்போது மக்கள் திலகத்தின் முக பாவமும் ,நடிப்பும் பிரமாதம் .

ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும்

பாடலில் கூட தொழிலாளிகள் மேன்மை பற்றியம் அவர்கள் வாழும் முறை பற்றியும்
பழமொழி ஒன்றையும் அழகாக பாடியிருப்பார் .


என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

என்று நாட்டு பற்றையும் , ராணுவ வீர்களின் பற்றி பெருமையுடனும் , தேச தலைவரை
பற்றியும் தன்னுடைய தலைவரின் காஞ்சியின் பெருமை பற்றியும்

ஒரே பாடலில் இத்தனை இனிமையான கருத்துக்களை எடுத்து சொல்லி கண்ணுக்கும்

மனதிற்கும் விருந்து படைத்த மக்கள் திலகத்தின் ''இதய வீணை ''பாடல்

1972 அரசியல் - சினிமா வரலாற்றில் ஒரு புரட்சி உண்டாக்கி சாதனை புரிந்த

பாடல் . என்றென்றும் நினைவில் இருக்கும் இனிய பாடல் .

Stynagt
7th August 2013, 06:13 PM
http://i44.tinypic.com/vdk60w.jpg

Richardsof
7th August 2013, 06:15 PM
PROF Elan சொல்கிறார்:
http://i39.tinypic.com/sxjbbn.jpg

எம்ஜிஆர் ஒரு இயக்கம் மட்டுமல்ல ஒரு வித மயக்கம் எனக்கு மட்டுமல்ல எம்ஜிஆர் படங்கள் இன்றும் பாடங்களாகதான் பலருக்கும் தெரிகின்றன
இன்றும் நான் கல்லூரியில் உரை ஆற்றும்ரும்போது கூட அவரது பாடல்கள் உதவி புரிந்திருக்கின்றன நல்லதை பார்த்தவுடன் புரிவதற்க்கு அவருடைய தோற்றமும் செயலும் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன அவையனைத்தும் மிக கவனத்துடன் கையாளபட்டவை, ஒரு டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு 100 பேருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம் அவரது சத்துணவு திட்டம் ஒரு தலைமுறைக்கு சாப்பாடு போட்டுவிட்டது என்பது உண்மை இப்பொழுது நடக்கும் அரசியல் நிலமைகளை பார்க்கும்போது அவருடிய ஆட்சி காலம் மிக சிறந்ததாகவே தெரிகிறது அதை பற்றி மிக விரிவாக பேசலாம்
மிகவும் பின் தங்கிய பகுதியில் பிறந்து வளர்ந்த என்னை போன்றவர்கள் பின்னாளில் IIT இல் படிபதர்க்கும் ஏபிஜஏ KALAM உடன் பணி புரியும் நிலை அடைவதற்க்கும் தூண்டுகோலஆக எம்ஜிஆர் படங்கள் இருந்தன என்பது நான் கண்ட உண்மை

courtesy- prof' elan sir

Richardsof
7th August 2013, 06:33 PM
http://i43.tinypic.com/w6tkwp.jpg http://i44.tinypic.com/24nk6bk.jpg

PADAKOTTI-1964

BANGALORE

GEETHA

AJANTHA

NEWCITY

Richardsof
7th August 2013, 06:38 PM
VETTAIKARAN - 1964

BANGALORE

5TH WEEK

SHARADHA



AJANTHA

MYSORE - RAJKAMAL
http://i44.tinypic.com/27yr8mu.jpg

oygateedat
7th August 2013, 06:45 PM
http://i40.tinypic.com/2rnvacw.jpg

Richardsof
7th August 2013, 06:51 PM
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் பரந்த அறிவு கிடைக்கும் என்ற காரணம் காட்டி மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார் என் சகோதரி (தூயநெஞ்சக் கல்லூரியிலேயே இருந்திருக்கலாம். ஏதோ தெரிந்ததை வைத்து நிம்மதியாக வாழ்க்கையைக் கழித்திருக்கலாம்..).

வேண்டா வெறுப்போடு சென்னை வந்தாலும், மிகுந்த விருப்போடு நான் முதலில் பார்த்த இடங்கள் ராமாவரம் தோட்டம்… அடுத்து புரட்சித் தலைவரின் ஆற்காடு இல்லம். அப்போது அவர் முதல்வர். அவரைப் பார்க்க எங்கள் ஊர் எம்எல்ஏ அன்பழகனுடன் ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருந்தோம். சூரிய தரிசனம் என்பதற்கு நிகரான தரிசனம் அது!

அவரை ஒரு மாபெரும் அரசியல் தலைவர் என்று சொல்வது மன்னிக்க முடியாதது. அரசியல், தலைவருக்கான வரையறைகள் அனைத்தையும் தாண்டிய அவதார புருஷன் அவர். என் வாழ்நாளில் நான் பார்த்த ஒப்பில்லாத மனிதர். அந்த சந்திப்பு, ராமாவரம் தோட்டம், பின்னொரு நாளில் தலைவரை கோட்டையில் சந்தித்தது பற்றி பின்னொரு நாளில் எழுதுகிறேன்.

தலைவர் மறைந்த சில மாதங்கள் கழித்து, நினைவில்லமாக மாறிவிட்ட ஆற்காடு இல்லத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணீருடன் சுற்றிப் பார்த்த ஒரு மழை நாள் இன்னும் மனதில் இருக்கிறது. இல்லத்தின் காவலர் முத்து சொன்ன அத்தனையும்… ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’ என்ற எண்ணத்தை இன்னும் வலுப்படுத்தியது!
அரசியல், சினிமா, சமூக மதிப்பீடுகள் என அனைத்திலும் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய மகாத்மாவாய் தெரிந்தார், தெரிகிறார் எம்ஜிஆர். வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு, நூறு சதவீதம் உயிர் கொடுத்த பெருந்தகை இந்த புரட்சித் தலைவர்!
பத்திரிகையாளனான பிறகு, கிட்டத்தட்ட இருபது முறை நான் பார்த்தது அமரர் எம்ஜிஆர் இல்லத்தைத்தான். அவரது ஒவ்வொரு நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் என்னையும் அறியாமல் என் கால்கள் தேடிச் செல்வது அவர் சமாதியை அல்ல… இந்த ஆற்காடு இல்லத்தைத்தான்.. அந்த வீட்டை முழுசாய் பார்த்து முடித்து வெளியில் வரும்போதும், அத்தனை தன்னம்பிக்கை!

சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்கள். தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் இடது பக்கமாக ஆற்காடு சாலையில் தலைவரின் இல்லம்.
தமிழ் சினிமாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமை வாழ்ந்த இல்லம் இது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாராலும் நம்ப முடியாத எளிமையான இல்லம்.

1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தாலும், அதற்கு முன்பிருந்தே தலைவரின் ரசிகர்கள் திரளாக வந்து தரிசித்து சென்ற இல்லம் இது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த பல முடிவுகள் பிறந்த இடமும் இதுதான்.
எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இல்லத்துக்கு வந்து கண்ணீர் மல்க அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க முடிகிறது
.http://i40.tinypic.com/16job6c.jpg
இனி இல்லத்தைச் சுற்றி வருவோம்…
நினைவு இல்லத்தின் தரை தளப் பகுதியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா கேடயமும் நினைவுப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள். கீழ் தளத்தின் மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே மைக்குகள், செயற்கைக் கோள் ரேடியோ வசதி. இப்போதும் நல்ல கண்டிஷனுடன் இருக்கும் கார் இது என்றார்கள் பாதுகாவலர்கள். இது தலைவரின் சொந்தக் கார். கடைசி வரை அவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தவில்லை!

முதல் தளத்தில் எம்ஜிஆர் பெற்ற பரிசுகள், டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள், கூலர்ஸ், அந்த பிரத்யேக ஷூ என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் பெருமளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடலைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது.
பெருந்தலைவரைப் போலவே இந்த புரட்சித் தலைவரும் ஒரு படிக்காத மேதைதான். அவரது நூலகம் இன்னொரு ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஐயாயிரம் நூல்கள்… பெரும்பாலும் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்ற அந்த நூலகம், எம்ஜிஆரின் அறிவுப் பசிக்கு சின்னமாக நிற்கிறது.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அந்த சிறிய அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது தொப்பி, கண்ணாடிகள், பேனாக்கள்.

அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வந்தால், அங்குள்ள அறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக – சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் தமிழ் சினிமாவில் அவர்தான் ராஜாதி ராஜா. பெரும்பான்மையான படங்கள் நூறு நாட்கள் அல்லது வெள்ளி விழா அல்லது அதற்கும் மேல் நிறைந்த மக்கள் திரள், குறையாத வசூலுடன் ஓடியவை.
வெளியில் வந்தால், புரட்சித் தலைவர் பற்றிய புத்தகக்கள், சிடிக்கள், கேசட்டுகள், டிவிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் அவரது மணிக்குரலில் வெளியான பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள், டிவிடிக்களுக்கு அத்தனை மவுசு… இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
குறிப்பு: சென்னையில் என் மனம் லயித்த இடங்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுத ஒரு விருப்பம். முடிந்த வரை பெரிய இடை வெளி விடாமல் எழுத முயற்சிக்கிறேன். இஷ்ட தெய்வத்தை வணங்கி முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வழக்கை நானும் மீற விரும்பவில்லை. அமரர் எம்ஜிஆரை வணங்கி முதல் பகுதியை எழுதியுள்ளேன்!!

Courtesy- vino - net

masanam
7th August 2013, 07:16 PM
http://i44.tinypic.com/vdk60w.jpg
வண்ணமிகு கானகத்தில் மக்கள் திலகம்..
அருமையான படம்...
பதிவுக்கு நன்றி...கலியபெருமாள் ஸார்.

oygateedat
7th August 2013, 07:51 PM
http://i44.tinypic.com/2hga3bl.jpg

oygateedat
7th August 2013, 08:01 PM
http://i43.tinypic.com/2zhpr9i.jpg

oygateedat
7th August 2013, 09:30 PM
http://i39.tinypic.com/29uy69h.jpg

RAGHAVENDRA
7th August 2013, 10:02 PM
Dear Vinod Sir
Your untiring efforts have put this thread in a fast pace. And in the process, you have reached a landmark number of 5000 posts. If this thread owes its glory to any body, its none other than yourself. Your invaluable flow of information, quotes from other sites on MGR, paper cuttings hitherto unknown from the newspapers of Karnataka, all have contributed a lot to this thread. You deserve the highest laurel and glory and my sincere appreciation to you.

Wish you more and more achievements in your efforts and endeavours.

http://gallery.oneindia.in/ph-big/2012/04/dr-rajkumar_13351711433.jpg

masanam
7th August 2013, 10:12 PM
Vinod Sir,
Congratulations on crossing 5000 valuable posts in our Makkal Thilagam thread.

oygateedat
8th August 2013, 05:25 AM
http://i43.tinypic.com/2hnoscg.jpg

oygateedat
8th August 2013, 05:27 AM
http://i39.tinypic.com/20f5ngp.jpg

oygateedat
8th August 2013, 05:44 AM
http://i43.tinypic.com/29bznko.jpg

Richardsof
8th August 2013, 06:31 AM
மக்கள் திலகம் திரியில் 5000 பதிவுகள் கடந்தமைக்கு பாராட்டு

தெரிவித்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு

எனது இனிய நன்றி .

2012-ஜூன் மாதம் எனது முதல் பதிவு மக்கள் திலகம் எம்ஜிஆர்

-பாகம் 2 ல் துவங்கிய நேரத்தில் என்னுடய பதிவுகளை

பாராட்டி ஊக்குவித்த உங்களுக்கும் இனிய நண்பர்

திரு பம்மலார் - திரு வாசுதேவன் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த திரு.பம்மலாருக்கு

எனது நன்றி .

Richardsof
8th August 2013, 06:33 AM
எனக்கு பாராட்டு தெரிவித்த திரு செல்வ கணேஷ் சார் அவர்களுக்கு என்னுடைய இனிய நன்றியினை தெரிவித்து
கொள்கின்றேன் .

Richardsof
8th August 2013, 06:37 AM
இனிய நண்பர் திரு ரவி சார்


உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி .


மக்கள் திலகத்தின் ஸ்டில்ஸ் -புதிய மெருகுடன் பொலிவுடன்
உங்களின் கை வண்ணத்தில் வித விதமாக வலம் வருவது
கண்ணுக்கு விருந்தாகும் . தொடர்ந்து அசத்துங்கள் .

siqutacelufuw
8th August 2013, 09:43 AM
அருமைச் சகோதரர் திரு. வினோத் அவர்களுக்கு,

இந்த மக்கள் திலகம் திரியினை அசுர வேகத்தில் கொண்டு செல்லுகின்ற பெருமையில் பெரும் பங்கு தங்களுக்கு உண்டு.

5000 பதிவுகளை கடந்தமைக்கு என் சார்பிலும், தங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட, இத்திரியின் பார்வையாளர்களாகிய பல எம். ஜி. ஆர். அன்பர்களும், பக்தர்களும் கொண்டு இயங்கி வரும், நான் சார்ந்துள்ள அமைப்பாகிய "அனைத்துலக .எம். ஜி. ஆர். பொது நல சங்கம்" (பதிவெண் : 304/2007) சார்பிலும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ]

http://i41.tinypic.com/2r5xjlt.jpg

தொடரட்டும் தங்களின் சீரிய பணி ! ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ்.

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
8th August 2013, 09:43 AM
KANNADA WEEKLY MAGAZINE '' SUDHA'' 1984.

http://i42.tinypic.com/qyvhp3.jpg

Richardsof
8th August 2013, 10:38 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d0f7a18e-f751-4dc7-b4f0-6812c0d1c736_zpse69d418b.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/d0f7a18e-f751-4dc7-b4f0-6812c0d1c736_zpse69d418b.jpg.html)

Stynagt
8th August 2013, 11:06 AM
http://i44.tinypic.com/208ikja.jpg

Stynagt
8th August 2013, 11:58 AM
http://i41.tinypic.com/2zh36sz.jpg

Richardsof
8th August 2013, 12:26 PM
இனியநண்பர் திருகலியபெருமாள்

உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி .மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் உங்களின் கற்பனை வளத்தில் உயிர் பெற்று
நம் மக்கள் திலகம் மீண்டும் நம்முடன் வாழ்வது போல்உணர்வு
ஏற்படுகிறது . நன்றி

Stynagt
8th August 2013, 02:19 PM
http://i39.tinypic.com/29uy69h.jpg

Rose in front of a Rose.

Superb mind's eye Ravi Sir.

mr_karthik
8th August 2013, 03:13 PM
5,000 பதிவுகள் என்ற பெரிய சாதனையைப்படைத்த அருமை நண்பர் வினோத் (எஸ்வீ) அவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் எதாவது விஷயம் சார்ந்த பதிவுகளாக இருக்குமேயன்றி என்றைக்கும் வெட்டிப்பதிவுகளாக இருந்ததில்லை. அந்த வகையில் தங்கள் பதிவுகளை விசேஷ கவனம் கொடுத்துப் படிப்பவன் நான்.

தங்களைப்போலவே நானும் அடிக்கடி சென்று பார்வையிட்ட மக்கள்திலகத்தின் நினைவு இல்லம் பற்றிய தங்களின் பதிவு வெகு அருமை. அந்த நினைவு இல்லத்தைப் பார்த்து, இதுபோல் நம் அபிமான நட்சத்திரத்துக்கும் ஒரு நினைவு இல்லம் அமைந்தால் எப்படியிருக்கும் என்ற ஆசையில் நான் எழுதப்போய், சரமாரி அடிவிழுந்தது தங்களுக்கும் தெரிந்திருக்கும். (மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நடிகர்திலகத்தின் திரியையும், நடிகர்திலகத்தின் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் திரியையும் தவறாது படிப்பது வழக்கம்).

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

siqutacelufuw
8th August 2013, 04:54 PM
நமது மக்கள் திலகம் திரியினை தொடர்ந்து பார்வையிடும் அன்பு நண்பர் கலைவேந்தன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அமைப்பினைச் சார்ந்த திரு. ஏ. எஸ். கலைமணி அவர்கள், "தல ரசிகன்" என்ற பெயரில் பொய்யான தகவல்களை உளறிய ஒரு நபருக்கு மட்டுமல்லாமல், இந்த திரியினில் பதிவிடுவோரும், பார்வையிடுவோரும் அறியுமாறு மேலும் சில உண்மைத்தகவல்களை தெரிவிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பியதால் கீழ்க்கண்ட கூடுதல் தகவல்களை பதிவிட கடமைப்பட்டுள்ளேன் :

முதலாவதாக, " மாடி வீட்டு ஏழை " படத்திற்கான காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே படம் பிடிக்கப்பட்டன.

இரண்டாவதாக, படத்தில் நடிக்க கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அவர் சரியாக நடிக்க வில்லை என்ற காரணத்துக்காக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க முடியாது. வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க வாய்ப்புண்டு.


மூன்றாவதாக நடிகர் சந்திரபாபு தனது சொந்தப் பணத்தில் படம் எடுக்க வில்லை. நிதியுதவி அளித்த ஒரு முதலீட்டாளர் அளித்த பணத்தில் தான் படம் எடுத்தார்.


இது குறித்து, நடிகர் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ரவீந்திரன் என்பவர் தெரிவித்த கீழ்க்கண்ட தகவல் :

"மாடி வீட்டு ஏழை" படத்துக்கு நிதியுதவி செய்த முதலீட்டுதாரரின் குடும்பத்தாருடன் சந்திரபாபு கொண்ட தொடர்பினால், அந்த முதலீட்டுதாரர் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது. விஷயம், நமது பொன்மனச்செம்மல் அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த போது, சந்திரபாபுவை கண்டித்தார். சந்திரபாபு அதை அலட்சியபடுத்தியதின் விளைவே - ஒன்றிரண்டு காட்சிகளுடன் எடுக்கப்பட்ட "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் கைவிடப்பட்டது.

சந்திரபாபுவின் சொந்த சகோதரர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் தெரிவித்த தகவல் வருமாறு :

"ஒரு கிருஸ்துமஸ் திருநாளன்று, நடிகர் சந்திரபாபு பட வாய்ப்புக்கள் இன்றி சோகத்தில் தனிமையில் வாடிய போது, மக்கள் திலகம் அவர்கள் தன் உதவியாளர் மறைந்த குஞ்சப்பன் அவர்கள் மூலம், ஒரு பெரிய பார்சலை நடிகர் சந்திரபாபுவுக்கு கொடுத்தனுப்பினார். பொன்மனசெம்மலின் வாழ்த்துக்களுடன் கூடிய அந்த கிருஸ்துமஸ் தின அன்பளிப்பாகிய பெரிய பார்சலை பிரித்து பார்த்ததில் புத்தாடையுடன், கேக் மற்றும் இனிப்புக்களுடன், பெருமளவு ரொக்கத் தொகையும் காணப்பட்டது.

சந்திரபாபு, அந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அடைந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அன்றையை கிறிஸ்துமஸ் தினமே, சில மணி நேரம் கழித்து, தயாரிப்பாளர் - இயக்குனர் ராமண்ணா அவர்கள், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது "பறக்கும் பாவை" படத்துக்கு, சின்னவர் (எம். ஜி. ஆர்.) சிபாரிசின் பேரில் அவரை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும், அதற்கு சம்பளமாக, சின்னவரின் ஏற்பாட்டின்படி ரூபாய் ஒரு லட்சம் (இத்தொகை அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தொகை) தரவிருப்பதாகவும் கூறி, மேலும் அவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள்திலகம் பகுதி 4 திரியினில், பக்கம் 285ல் கடந்த 01-03-13 அன்று பதிவிடப்பட்ட "இன்னா செய்தாரை ஒறுத்தல்" பகுதியில் இடம் பெற்ற நடிகர் சந்திரபாபு சம்பந்தபட்ட செய்தியினை மீண்டும் பார்வையாளர்கள் கவனத்துக்கு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - தொடர்ச்சி (பாகம் 5)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ==== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.

ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.

நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ==============================

சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.

ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.
.
http://i50.tinypic.com/2qi2p86.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ==============================[/B]

மக்கள்திலகம் பகுதி 4 திரியினில், 07-03-13 அன்று, பக்கம் 299ல் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களால் பதிவிடப்பட்ட, நடிகர் சந்திரபாபு சம்பந்தபட்ட மற்றொரு செய்தி மீண்டும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :

சந்திரபாபுவைப் பற்றிய மேலும் ஒரு தகவல்

கவியரசர் கண்ணதாசன் கூறியது (ஆதாரம் : சித்ரா லட்சுமணன் எழுதிய 80
ஆண்டு கால தமிழ் சினிமா (1931 - 2011)

"எனக்கே நான் இழைத்துக்கொண்ட பெருந்தீமை "கவலை இல்லாத மனிதன்" என்ற
தலைப்பில் படம் எடுக்க துணிந்ததாகும். "சிவகங்கை" சீமையின் நஷ்டத்தை
பாட்டெழுதியே தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் விதி
வலியதாயிற்றே. ஆகவே சந்திரபாபுவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து "கவலை
இல்லாத மனிதன்" படத்தை தொடங்கினேன். அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக
அமைந்தது. அன்று சிவாஜி கணேசன் வாங்கிய தொகையை விட அதிகமாக கொடுத்து
சந்திரபாபுவை படத்தின் நாயகனாகப் போட்டேன். அதற்கு பிறகு பேசிய
தொகைக்கும் அதிகமாக அவர் பணம் கேட்ட போதும் கொடுத்தேன். ஆனால்,
அதற்கும் பிறகு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் என்னை வேதனைப்
படுத்தினார் சந்திரபாபு.

நான்கு நாளில் எடுக்க வேண்டிய உச்ச கட்ட காட்சியை நான்கு மணி நேரத்தில்
எடுத்து படத்தை நாங்களே கொலை செய்தோம் என்றால் அதற்கு சந்திரபாபு தான்
காரணம். தன் குணத்தால் தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என்
படத்தையும் கெடுத்தார்.

படத்தின் முக்கியமான காட்சி படமாக்கப் பட வேண்டிய ஒரு தினத்தில், எம்.
ஆர் ராதா, டி.எஸ். பாலையா, ராஜசுலோச்சனா ஆகிய எல்லோரும் படப்பிடிப்பு
தளத்தில் காத்திருக்க, சந்திரபாபு மட்டும் வரவில்லை அவரை அழைப்பதற்காக
நானே அவர் வீடு சென்றேன். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தலைக்குனிவு ஆறாத
புண். நான் சந்திரபாபு வீட்டிற்கு சென்ற போது அவர் தூங்குவதாக
சொன்னார்கள். நான் வெளியே சோபாவில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்
பிறகு வேலைக்கார பையனைக் கூப்பிட்டு "சந்திரபாபு எழுந்து விட்டாரா?
என்று கேட்டேன். "அவர் பின்பக்கமாக அப்பொழுதே போய் விட்டாரே" என்றான்
பையன். என் உடல் அவமானத்தால் குன்றியது. கூடவே, படம் என்ன ஆகுமோ,
கடன்காரர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்ற பயமும் என்னை சூழ்ந்து
கொண்டது.

எந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு
வந்தது கிடையாது மந்திரிகளில் கூட முதல் மந்திரியாக இருந்த நண்பர்
கருணாநிதி வீட்டிற்கு மட்டும் தான் போவேன். நான் சென்றவுடன், தன்னை
சந்திக்கும் வாய்ப்பை எப்போதும் எனக்குத் தர கலைஞர் தவறியதில்லை.
================================================== ==============================

தைரியசாலியான நல்ல நடிகர் அஜித்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, அவரது ரசிகன் எனக் கூறிக்கொண்டு, இது போன்ற பித்தலாட்டங்களை தொடரவேண்டாம் என அந்த "தல" ரசிகனுக்கு கூறிக் கொள்கிறோம்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

]என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் [/COLOR].

Richardsof
8th August 2013, 05:44 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்


உங்களின் விரிவான பதிவை படித்த பிறகாவது சம்பந்த பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் ''தலை'' என்ற வார்த்தைக்கு
பொருள் இருக்கும் .27 வயது தலைக்கு அனுபவம் போதாது .

Richardsof
8th August 2013, 05:56 PM
இனிய நண்பர் திரு கார்த்திக் சார்


என்னுடைய பதிவுகளுக்கு வாழ்த்து கூறி பாராட்டிய உங்களுக்கு

என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

மக்கள் திலகத்தின் நினைவு இல்லம் இல்லம் போல் நடிகர் திலகத்தின் நினைவு மணி மண்டபம் அமைத்து அதில் அவரது
சாதனைகள் -கேடயங்கள் -என்று பார்வைக்கு வைத்து எல்லோரின் கனவையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்போம் .

Stynagt
8th August 2013, 06:14 PM
http://i42.tinypic.com/xpt3k0.jpg

oygateedat
8th August 2013, 06:39 PM
http://i39.tinypic.com/30t5tnc.jpg
http://i41.tinypic.com/t06av6.jpg

ujeetotei
8th August 2013, 06:53 PM
First of all I like to wish Mr.Vinod on completing 5000 posts, I am thinking how much work he had done all these months how much time he should have spent in internet along with his usual work and family chores. Kudos to your work Sir.

ujeetotei
8th August 2013, 06:55 PM
One question to MGR Devotees here regarding Ulagam Sutrum Vaaliban how many scenes are shot in Hong Kong? One of MGR fan (a foreigner) is in Hong Kong now and he wants to gather information regarding this place with MGR.

Richardsof
8th August 2013, 06:56 PM
திருவண்ணாமலை

தமிழகத்தின் கோயில் நகரங்களில் ஒன்றான பிரபலமான சிறு நகரம் .அன்றைய வட ஆற்காடு
http://i42.tinypic.com/2wpuffd.jpg
மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த திருவண்ணாமலை நகரில் எனக்கு ஏற்பட்ட ஒரு இனிய

திரைப்பட அனுபவங்கள்

திருவண்ணாமலை நகரில் இருந்த திரை அரங்குகள் நான்கு .

1.மீனாக்ஷி
2.பாலசுப்ரமணியம்
3.அன்பு
4.கிருஷ்ணா .

புது படங்கள் முதல் வெளியீட்டில் குறிப்பாக மக்கள் திலகம் - நடிகர் திலகம் படங்கள் வெளியாகும் நாட்களில் அரங்கம் முழுவதும் ஸ்டார் - தோரணங்கள் - அவரவர் கட்சிகளின் கொடி என்று
அமர்க்களப்படும் .

மக்களின் பொருளாதாரம் பொருத்த வரை அடிப்படை விவசாயம் . கோயில் நகரம் என்பதால்
விசேஷ நாட்களில் மட்டும் மக்கள் கூடுவார்கள் . எந்த வித தொழிற்சாலைகள் கிடையாது .
பணபுழுக்கம் இல்லாத சிறிய நகரம் . வேலூர் நகரம் 90 கி.மீ - விழுப்புரம் 70கி.மீ தொலைவிலும்
அமைந்திருந்தது .

பெரும்பாலான நிலக்கிழார்கள் - வணிகர்கள் - காங்கிரஸ் இயக்கத்தை சேந்தவர்கள் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .
அடிமட்ட உழைக்கும் வர்க்கம் - மிகவும் பிற்படுத்தபட்டோர் எல்லாம் அன்றைய திமுக கட்சியின்
மீதும் மக்கள் திலகத்தின் மீதும் அபிமானம் வைத்திருந்தாகள் .

4 திரைஅரங்கு உரிமையாளர்களும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது . இந்த நகரை சுற்றி சுமார் 200 கிராமங்கள் மேல் சுற்று புறத்தில் அமைந்திருந்தது .

மக்களின் பொழுது போக்கு என்றால் திரைப்படம் பார்ப்பது ஒன்றே . கிராம மக்கள் மாட்டு வண்டி மூலமும் , சைக்கிள் வாகனம் மூலமும் வந்து செல்வார்கள் .
பக்தி படங்களுக்கு அதிக பெண்கள் கூட்டம் அலை மோதும் . எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கு
முதல் வாரத்தில் வரவேற்பு இருவருக்கும் இணையான வரவேற்பு கிடைக்கும் . பின்னர் படத்தின் வெற்றியின் படி அதிக நாட்கள் ஓடும் .

எனக்கு தெரிந்த வரை திருவண்ணாமலை நகரில் முதல் முறையாக 100 நாட்கள் மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' படம் கிருஷ்ணா அரங்கில் இரண்டாம் வெளியீட்டில் 1960ல்
ஓடியது . பின்னர் மக்கள் திலகத்தின் '' மாட்டுக்கார வேலன் '' படம் பாலசுப்ரமணியம் அரங்கில்
1970ல் 100 நாட்கள் ஓடியது .
முதல் முறையாக நகரில் மூன்று அரங்கில் மீனாக்ஷி 2.பாலசுப்ரமணியம் .3.கிருஷ்ணா

''உலகம் சுற்றும் வாலிபன் '' படம் 1973ல் வந்து இணைந்த 100 நாட்கள் ஓடியது .

அடிமைபெண் - நம்நாடு - ஒளிவிளக்கு - குடியிருந்தகோயில் - காவல்காரன் -அன்பேவா
எங்கவீட்டு பிள்ளை -ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல்
இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவ நண்பன் -திருடாதே - வேட்டைக்காரன் - போன்ற மக்கள் திலகத்தின் படங்கள் 50 நாட்கள் மேல் ஓடியது .

1967ல் தீபாவளி அன்று வந்த தேவரின் விவசாயி படம் ஒரே நாளில் 7 காட்சி நடை பெற்றது .

1969ல் நகரின் மைய பகுதியில் அண்ணாவின் சிலையை மக்கள் திலகம் திறந்து வைத்தார் .

தேடிவந்த மாப்பிள்ளை - குமரிகோட்டம் படங்களின் படபிடிப்பிற்காக மக்கள் திலகம் சாத்தனூர்
அணைக்கு வந்த நேரத்தில் திருவண்ணமலை நகரில் தங்கி சென்றார் .
திருவண்ணமலை நகரை சுற்றி சுமார் 20 கிராமங்களில் டூரிங் கொட்டகைகள் இருந்தது .
மக்கள் திலகத்தின் பழைய படங்கள் எல்லாம் திரையிடப்பட்டு வந்தன .கிராமபுரத்தில் இளம் வயது வாலிபர்கள் மக்கள் திலகத்தின் மீது தீராத பற்று வைத்திருந்தனர் . ஏழை மக்கள் எல்லோரும் அவரது படங்கள் மீதும் , தனிப்பட்ட எம்ஜிஆர் என்ற சக்திக்கு ஆளானார்கள் .
இன்றும் அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் அவரது வோட்டு வங்கியும் , புகழும் நிலைத்திருப்பது திருவண்ணாமலை நகருக்கு பெருமையாகும் .

இன்று திருவண்ணாமலை நகரம் அடியோடு மாறி , வணிக நகரமாக , மக்கள் தொகை பெருகி
பல கல்லூரிகள் - கல்வி நிறுவனங்கள் என்று அடியோடு மாறிவிட்டது . கிராமங்களும் இன்றைய சாதனங்களுடன் நகருக்கு இணையாக மாறிவிட்டது

சாதாரண நகர அரசியல்வாதிகள் இன்றுபல கோடிகளுக்கு . அதிபதிகள் .



ஒரே அரங்கம் - பாலசுப்ரமணியம் இன்று வரை நிலைத்துள்ளது .

நினைவுகள் தொடரும் .......

ujeetotei
8th August 2013, 06:57 PM
Another request for uploading MGR images and ads please try to link the images to less resolution since many images that are uploaded are 1 MB to 1.5MB size.

ujeetotei
8th August 2013, 07:05 PM
திருவண்ணாமலை

தமிழகத்தின் கோயில் நகரங்களில் ஒன்றான பிரபலமான சிறு நகரம் .அன்றைய வட ஆற்காடு
http://i42.tinypic.com/2wpuffd.jpg
மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த திருவண்ணாமலை நகரில் எனக்கு ஏற்பட்ட ஒரு இனிய

திரைப்பட அனுபவங்கள்

திருவண்ணாமலை நகரில் இருந்த திரை அரங்குகள் நான்கு .

1.மீனாக்ஷி
2.பாலசுப்ரமணியம்
3.அன்பு
4.கிருஷ்ணா .

புது படங்கள் முதல் வெளியீட்டில் குறிப்பாக மக்கள் திலகம் - நடிகர் திலகம் படங்கள் வெளியாகும் நாட்களில் அரங்கம் முழுவதும் ஸ்டார் - தோரணங்கள் - அவரவர் கட்சிகளின் கொடி என்று
அமர்க்களப்படும் .

மக்களின் பொருளாதாரம் பொருத்த வரை அடிப்படை விவசாயம் . கோயில் நகரம் என்பதால்
விசேஷ நாட்களில் மட்டும் மக்கள் கூடுவார்கள் . எந்த வித தொழிற்சாலைகள் கிடையாது .
பணபுழுக்கம் இல்லாத சிறிய நகரம் . வேலூர் நகரம் 90 கி.மீ - விழுப்புரம் 70கி.மீ தொலைவிலும்
அமைந்திருந்தது .

பெரும்பாலான நிலக்கிழார்கள் - வணிகர்கள் - காங்கிரஸ் இயக்கத்தை சேந்தவர்கள் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .
அடிமட்ட உழைக்கும் வர்க்கம் - மிகவும் பிற்படுத்தபட்டோர் எல்லாம் அன்றைய திமுக கட்சியின்
மீதும் மக்கள் திலகத்தின் மீதும் அபிமானம் வைத்திருந்தாகள் .

4 திரைஅரங்கு உரிமையாளர்களும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது . இந்த நகரை சுற்றி சுமார் 200 கிராமங்கள் மேல் சுற்று புறத்தில் அமைந்திருந்தது .

மக்களின் பொழுது போக்கு என்றால் திரைப்படம் பார்ப்பது ஒன்றே . கிராம மக்கள் மாட்டு வண்டி மூலமும் , சைக்கிள் வாகனம் மூலமும் வந்து செல்வார்கள் .
பக்தி படங்களுக்கு அதிக பெண்கள் கூட்டம் அலை மோதும் . எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கு
முதல் வாரத்தில் வரவேற்பு இருவருக்கும் இணையான வரவேற்பு கிடைக்கும் . பின்னர் படத்தின் வெற்றியின் படி அதிக நாட்கள் ஓடும் .

எனக்கு தெரிந்த வரை திருவண்ணாமலை நகரில் முதல் முறையாக 100 நாட்கள் மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' படம் கிருஷ்ணா அரங்கில் இரண்டாம் வெளியீட்டில் 1960ல்
ஓடியது . பின்னர் மக்கள் திலகத்தின் '' மாட்டுக்கார வேலன் '' படம் பாலசுப்ரமணியம் அரங்கில்
1970ல் 100 நாட்கள் ஓடியது .
முதல் முறையாக நகரில் மூன்று அரங்கில் மீனாக்ஷி 2.பாலசுப்ரமணியம் .3.கிருஷ்ணா

''உலகம் சுற்றும் வாலிபன் '' படம் 1973ல் வந்து இணைந்த 100 நாட்கள் ஓடியது .

அடிமைபெண் - நம்நாடு - ஒளிவிளக்கு - குடியிருந்தகோயில் - காவல்காரன் -அன்பேவா
எங்கவீட்டு பிள்ளை -ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல்
இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவ நண்பன் -திருடாதே - வேட்டைக்காரன் - போன்ற மக்கள் திலகத்தின் படங்கள் 50 நாட்கள் மேல் ஓடியது .

1967ல் தீபாவளி அன்று வந்த தேவரின் விவசாயி படம் ஒரே நாளில் 7 காட்சி நடை பெற்றது .

1969ல் நகரின் மைய பகுதியில் அண்ணாவின் சிலையை மக்கள் திலகம் திறந்து வைத்தார் .

தேடிவந்த மாப்பிள்ளை - குமரிகோட்டம் படங்களின் படபிடிப்பிற்காக மக்கள் திலகம் சாத்தனூர்
அணைக்கு வந்த நேரத்தில் திருவண்ணமலை நகரில் தங்கி சென்றார் .
திருவண்ணமலை நகரை சுற்றி சுமார் 20 கிராமங்களில் டூரிங் கொட்டகைகள் இருந்தது .
மக்கள் திலகத்தின் பழைய படங்கள் எல்லாம் திரையிடப்பட்டு வந்தன .கிராமபுரத்தில் இளம் வயது வாலிபர்கள் மக்கள் திலகத்தின் மீது தீராத பற்று வைத்திருந்தனர் . ஏழை மக்கள் எல்லோரும் அவரது படங்கள் மீதும் , தனிப்பட்ட எம்ஜிஆர் என்ற சக்திக்கு ஆளானார்கள் .
இன்றும் அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் அவரது வோட்டு வங்கியும் , புகழும் நிலைத்திருப்பது திருவண்ணாமலை நகருக்கு பெருமையாகும் .

இன்று திருவண்ணாமலை நகரம் அடியோடு மாறி , வணிக நகரமாக , மக்கள் தொகை பெருகி
பல கல்லூரிகள் - கல்வி நிறுவனங்கள் என்று அடியோடு மாறிவிட்டது . கிராமங்களும் இன்றைய சாதனங்களுடன் நகருக்கு இணையாக மாறிவிட்டது

சாதாரண நகர அரசியல்வாதிகள் இன்றுபல கோடிகளுக்கு . அதிபதிகள் .



ஒரே அரங்கம் - பாலசுப்ரமணியம் இன்று வரை நிலைத்துள்ளது .

நினைவுகள் தொடரும் .......

Thanks for the information Sir.

Regarding Anna Statue I think this is the one.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/anna_statue4_zpsf938f8fe.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/anna_statue4_zpsf938f8fe.jpg.html)

And the link about this Inscription Stone.

http://www.mgrroop.blogspot.in/2012/12/inscription-stone.html

Richardsof
8th August 2013, 07:05 PM
first of all i like to wish mr.vinod on completing 5000 posts, i am thinking how much work he had done all these months how much time he should have spent in internet along with his usual work and family chores. Kudos to your work sir.
thanks roop sir

you are correct .

ujeetotei
8th August 2013, 07:06 PM
Kalyaperumal Sir congrats on completing 1000 posts.

ujeetotei
8th August 2013, 07:10 PM
Forget to mention Vinod Sir, that one of MGR Devotees Yukesh Babu asked to convey regards and thanks on writing about our Thalaivar.

oygateedat
8th August 2013, 07:21 PM
http://i40.tinypic.com/i5bx1g.jpg

oygateedat
8th August 2013, 07:51 PM
http://i39.tinypic.com/20tmd1x.jpg

oygateedat
8th August 2013, 08:10 PM
http://i43.tinypic.com/14tmutj.jpg

ujeetotei
8th August 2013, 08:42 PM
From Tenali Rajan

வரலாறு சொல்லும் செய்திகள் அசாதாரணமானவை. எந்த சிக்கலுக்கும் ஒரு விடையை வரலாறு தன்னுள் வைத்திருக்கிறது.

நாட்டின் தலைமைப் பதவியிலிருக்கும்போது தன் சுற்றங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கு பெருந்தலைவர் காமராஜர் ஒரு உத்தம உதாரணம் என்றால், அவரை தன் தலைவராகவே அறிவித்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இன்னுமொரு சிறந்த உதாரணம்.

கீழ்வரும் ஒரு சம்பவத்தைப் படியுங்கள். திமுக, அதிமுக என்ற சார்புக்கப்பால், ஒரு கட்சியின் தலைமைத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்னுமொரு சிறந்த உதாரணம் அந்த தங்கத் தலைவன் என்பது புரியும்.

இந்தக் கட்டுரையௌ எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் சோலை. எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தவர். எம்ஜிஆருடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்தவர். அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி…

அமரர் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி. தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர். அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.

அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார். மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.

அந்தக் கட் டிடத்தின் பின்பகுதி யில்தான் ஆரம் பத்தில் அண்ணா நாளேட்டின் அலு வலகமும் அச்சகமும் செயல்பட்டன. அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.

ஒருநாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். “அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.

“தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்.”

தம்பி என்றால் எம்.ஜி.ஆர்.

“ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?” என்று சிரித்துக்கொண்டே சொன்னோம்.

“இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்” என்றார்.

“சரி.”

சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி, “”என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்” என்றார். அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?

புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் பத்திரிகையாளர் சோலை!

விடைபெற்றோம். அறை வாசல்வரை வந்தார். “சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்” என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.

கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை. செயலாளர் பதவி கேட்கவில்லை. கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்ல வில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை. ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம்பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.

அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் அமரர் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாட லுக்கு நடுவே, “பெரியவர் அழைத்தார்” என்றோம்.

“என்ன?”

“அவருக்கு ஒரு பெரிய ஆசை.”

“என்ன?”

சற்றுத் தயங்கினோம். துணிச்சலை வரவழைத்துக்கொண்டோம்.

“அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்” என்றோம்.

அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.

“இல்லை. அதாவது… வந்து…” என்று இழுத்தோம். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.

“சும்மா இருக்கமாட்டீர்களா?” -கோபத்தோடு கேட்டார். நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.

அமரர் எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை. ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார். அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.

“துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.”

நாம் விடைபெறும்போது அமரர் எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.

துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.

துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார். “தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்” என்றார்.

ஏறிட்டுப் பார்த்தோம்.

“இனிமேல் பெரியவரை (எம்.ஜி.சக்கரபாணியை) யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தலைவர் சொல்லச் சொன்னார். இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்” என்றார் துரை.

அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.

“சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் (எம்.ஜி.சக்கரபாணியும்) இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?” என்றார்.

மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.

“அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு” என்று விளக்கம் தந்தார்.

அவரது துணைவியார் வி.என்.ஜானகி அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். நிர்வாகத்தில் தலையிட்டார், பரிந்துரை செய்தார் என்ற குற்றச் சாட்டே எழுந்ததில்லை.

அதே சமயத்தில் மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!

-சோலை
நன்றி: நக்கீரன்

ainefal
8th August 2013, 09:14 PM
http://i42.tinypic.com/5tw4s5.jpg


EID MUBARAK

ainefal
8th August 2013, 09:29 PM
http://i39.tinypic.com/25qputv.jpg


Congrts Vinod Sir for reaching/crossing another Milestone

oygateedat
8th August 2013, 09:38 PM
http://i41.tinypic.com/2isdrms.jpg

oygateedat
8th August 2013, 09:41 PM
http://i39.tinypic.com/jagyeu.jpg

ainefal
8th August 2013, 09:50 PM
http://i40.tinypic.com/2s6tzps.jpg


Congrats - 1000 postings, superb Kaliyaperumal Sir.

ainefal
8th August 2013, 10:18 PM
http://i44.tinypic.com/30b33p1.jpg

ainefal
8th August 2013, 10:30 PM
http://i40.tinypic.com/28mfitk.jpg

Congrats Ravichandran Sir, superb Photoshop Images. The creativity of each image is different.

idahihal
8th August 2013, 10:38 PM
http://i41.tinypic.com/294nsi9.jpg

idahihal
8th August 2013, 10:50 PM
http://i39.tinypic.com/1hz6ti.jpg

idahihal
8th August 2013, 10:52 PM
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்

Richardsof
9th August 2013, 06:14 AM
மக்கள் திலகம் திரியில் என்னுடைய பதிவினை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த

இனிய நண்பர்கள் திரு சைலேஷ் சார்

திரு ஜெய் சங்கர் சார்

திரு யோகேஷ் சார்

என்னுடைய நன்றி.

Richardsof
9th August 2013, 06:25 AM
மக்கள் திலகம் அவர்கள் 12.10.1969 அன்று காலை திருவண்ணாமலை நகரில் அண்ணாவின் சிலையை திறந்து வைத்தார் . அன்று மாலை வேலூர் நகரில் அண்ணா சிலையை திறந்து வைத்தார் .

Richardsof
9th August 2013, 06:41 AM
http://i40.tinypic.com/25gxyis.jpg

http://i41.tinypic.com/29vgn7.jpg

courtesy - net

Richardsof
9th August 2013, 07:11 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 96வது பிறந்த நாள் விழா .

9- 8 2013 - வெள்ளி கிழமை
http://i43.tinypic.com/w87p1d.jpg
சென்னை - தி.நகர் . ஜெர்மன் ஹால் .


மாலை .6 மணி


சிறப்பு அழைப்பாளர்கள் .


திரு வி.எஸ் ராகவன் - நடிகர்

திரு . லியாகத் அலி கான் - பேச்சாளர்


மக்கள் திலகத்தின் இன்னிசை நிகழ்ச்சி

மோகனா ரிதம்ஸ் - டிவி புகழ்


aaa ஆர்ட்ஸ் அகாடமி

விழா ஏற்பாடு திரு n . மணிவண்ணன் .


தகவல் . பேராசிரியர் திரு செல்வகுமார் .

Stynagt
9th August 2013, 11:30 AM
http://i39.tinypic.com/1hz6ti.jpg

தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. திரு. ஜெய்ஷங்கர் சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

Stynagt
9th August 2013, 11:36 AM
http://i40.tinypic.com/2s6tzps.jpg


congrats - 1000 postings, superb kaliyaperumal sir.

Thank your very much Sailesh sir. Your valuable greetings encourage me to create more and more postings. Once again Thank u sir.

Stynagt
9th August 2013, 11:38 AM
Kalyaperumal Sir congrats on completing 1000 posts.

Thank you M.G.R Roop Sir for your greetings

Richardsof
9th August 2013, 11:52 AM
ARASILANKUMARI - 1960

5TH WEEK VILAMBARAM - BANGLORE

+ CHENNAI VILAMBARAM

http://i42.tinypic.com/fn7go8.jpg

Stynagt
9th August 2013, 12:03 PM
http://i43.tinypic.com/14tmutj.jpg

nice work. The real show depicting our god enjoyed the nature.

Stynagt
9th August 2013, 12:14 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 96வது பிறந்த நாள் விழா .

9- 8 2013 - வெள்ளி கிழமை
http://i43.tinypic.com/w87p1d.jpg
சென்னை - தி.நகர் . ஜெர்மன் ஹால் .


மாலை .6 மணி


சிறப்பு அழைப்பாளர்கள் .


திரு வி.எஸ் ராகவன் - நடிகர்

திரு . லியாகத் அலி கான் - பேச்சாளர்


மக்கள் திலகத்தின் இன்னிசை நிகழ்ச்சி

மோகனா ரிதம்ஸ் - டிவி புகழ்


aaa ஆர்ட்ஸ் அகாடமி

விழா ஏற்பாடு திரு n . மணிவண்ணன் .


தகவல் . பேராசிரியர் திரு செல்வகுமார் .

ஆண்டுதோறும் உற்சவம் காணும் ஆண்டவன்

கடவுளர்களுக்கு கூட வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை உற்சவம் நடக்கும்..ஆனால் நம் ஆண்டவனுக்கோ வருடம் முழுவதும் பிறந்தநாள் விழா, திரைப்பட விழா என்று உற்சவம் கொண்டாடுகிறோம். இன்று (09.08.2013) தாங்கள் கூறிய விழா நடைபெறுகிறது. வருகின்ற 25.08.2013 அன்று சென்னை, தேனாம்பேட்டை, சமுதாய நலக்கூடத்தில் உரிமைக்குரல் இதழ் சார்பில் 'நாடோடி மன்னன்' திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த சாதனையும் தலைவரால் மட்டுமே படைக்க முடியும்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

Richardsof
9th August 2013, 03:10 PM
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா '' படம்

10.8.1973

இன்று 40 ஆண்டு நிறைவு நாள் .
http://i44.tinypic.com/2v1kffo.jpg

மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த படம் .

கிராம கதை கொண்ட படம் .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் .

oygateedat
9th August 2013, 07:27 PM
http://i41.tinypic.com/e1562r.jpg

oygateedat
9th August 2013, 07:31 PM
http://i40.tinypic.com/259wuuu.jpg

oygateedat
9th August 2013, 07:36 PM
http://i44.tinypic.com/5ci0yq.jpg

oygateedat
9th August 2013, 07:51 PM
http://i39.tinypic.com/vdfpfp.jpg

oygateedat
9th August 2013, 08:07 PM
http://i43.tinypic.com/15hnclt.jpg

Richardsof
10th August 2013, 05:20 AM
இனிய *நண்பர் திரு *ரவி சார்*
மக்கள் * திலகத்தின் *''முகராசி '' படம் இரண்டாவது வாரமாக கோவை நகரில் ஓடுவது *மிகவும் *வியப்பை *தருகிறது . ஒரு சில *புதிய படங்கள் *ஒரே வாரம் *ஓடுகின்ற நேரத்தில் *1966ல் வந்த*
முகராசி *பல முறை மறுவெளியீடு செய்த பிறகும் 47 ஆண்டுகள் ஆனாலும் *மக்கள் திலகத்தின்*
படங்களுக்கு *இன்றும் ஆதரவு *உள்ளது *ஒரு சாதனையாகும் .
பல முறை வந்த ''உரிமைக்குரல் '' படமும் கோவை நகரில் இந்த வாரம் * நடை பெறுவது *மூலம் *மக்கள் திலகத்தின் *படங்களுக்கு உள்ள செல்வாக்கு *புரிகிறது .

1966 - mugarasi - chennai - gaiety .theatre pic
http://i42.tinypic.com/2r6dth2.jpg

Richardsof
10th August 2013, 06:15 AM
மக்கள் திலகத்தின் பட்டிக்காட்டுப் பொன்னையா . 10.8.1973
http://i43.tinypic.com/2qpoh.jpg
மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா நடித்த கடைசி படம் .
http://i39.tinypic.com/2qs32hd.jpg
1965. ஆயிரத்தில் ஒருவன் [ படத்தில் பூங்கொடி ] அறிமுகமாகி பட்டிக்காட்டுப் பொன்னையா
http://i44.tinypic.com/2mn2az6.jpg
படத்தில் முத்தம்மாவாக நடித்து விடை பெற்ற படம் .

9 ஆண்டுகளில் 28 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார் .

1968 மக்கள் திலகம் நடித்த 8 படங்களிலும் கதாநாயகியாக நடித்தார் .

அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் - வெள்ளி விழா படங்கள் .


ஆயிரத்தில் ஒருவன் - முகராசி - காவல்காரன் - ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில்

ஒளிவிளக்கு -நம்நாடு - என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிகோட்டம் . 100 நாட்கள் ஓடிய

படங்கள் .

ராமன் தேடிய சீதை - இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடிய வெற்றி படம் .

oygateedat
10th August 2013, 07:12 AM
http://i43.tinypic.com/nlzev9.jpg

Stynagt
10th August 2013, 11:51 AM
http://i41.tinypic.com/e1562r.jpg

அனைத்து பாடல்களுக்கும் அர்த்தம் தந்த ஆண்டவன்

இந்த பாடலிலும் இந்த உண்மை தெரியும் ரவி சார். தங்கள் படத்தில் மாலையின் வண்ணமும் மன்னவனின் வண்ணமும் ஒன்றியுள்ளது.. ரோஜா மாலைகளே மரியாதை பெற்றது நம் மக்கள் திலகத்தின் கழுத்தை அலங்கரித்தபோதுதான். அப்போது தலைவர் அழகா, இல்லை ரோஜா மாலை அழகா என்று போட்டியே நடக்கும். அதில் வழக்கம்போல நம் தெய்வம்தான் வெற்றி பெறுவார்.

http://i41.tinypic.com/2nammia.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

Stynagt
10th August 2013, 11:59 AM
http://i40.tinypic.com/259wuuu.jpg

Mugaraasi - Tremendous victory, Incomparable victory, Marvelous victory - Your postings also.

Stynagt
10th August 2013, 12:03 PM
http://i43.tinypic.com/nlzev9.jpg

உங்கள் கைவண்ணத்தில் நினைத்ததை முடிப்பவரின் வண்ணம் ஜொலிக்கிறது..உங்கள் எண்ணமும் அதன் வழியே தலைவரின் வண்ணமும் சிறக்க வாழ்த்துக்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..

Stynagt
10th August 2013, 12:14 PM
http://i39.tinypic.com/vdfpfp.jpg

A wonderful job Ravi Sir. From the Video strip, you portrayed the prettiness of our Ezhil Vendhan is excellent.

Richardsof
10th August 2013, 12:15 PM
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டுப் பொன்னையா '' 10.8.1973.

முதல் நாள் - இனிய அனுபவம் .

வேலூர் தாஜ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் அரங்கம் நிறைந்து படம் துவங்கியது .
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் என்பதால் எதிர் பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது .
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் கிராமத்து வாலிபராகவும் - கல்லூரி மாணவராகவும்
நடித்த படம் .
மக்கள் திலகம் - நம்பியார் - அசோகன் - நாகையா -வி .கே .ராமசாமி - ஜெயலலிதா - ராஜஸ்ரீ -நாகேஷ்
நடித்திருந்த படம் .
மக்கள் திலகத்தின் இரு மாறு பட்ட நடிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் .

ஏ ..பொண்ணு ..

ஒரு வருஷம் காத்திருந்தா...

இரவுகளை பார்த்ததுண்டு ....
மூன்று பாடல்கள் இனிமையாக இருந்தது . தயாரிப்பாளர் அவசர கோலத்தில் படத்தை முடித்து
இருப்பது நன்கு தெரிந்தது .

வேலூர் தாஜ் அரங்கில் 50 நாட்கள் இந்த படம் ஓடியது உண்மையிலே ஒரு சாதனை .

மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா மற்றும் நாகையா நடித்த கடைசி படம் .

oygateedat
10th August 2013, 05:58 PM
மக்கள் திலகத்தின் மகத்தான படைப்பு

நாடோடி மன்னன்

நேற்று முதல் புளியம்பட்டி s r t திரையரங்கில்

தினசரி 4 காட்சிகள்.

http://i40.tinypic.com/suzfup.jpg

oygateedat
10th August 2013, 07:59 PM
Now in murasu tv

makkal thilagathin 'navarathinam'

msg from prof. Selvakumar sir

Richardsof
10th August 2013, 08:01 PM
MAKKAL THILAGAM - DEVIKA -1963

ANANDHA JOTHI

http://i39.tinypic.com/igyal2.png


MAKKAL THILAGAM - DEVIKA -1972

CALCUTTA - BHARATH AWARD FUNCTION

http://i40.tinypic.com/jpaamb.jpg

oygateedat
10th August 2013, 08:02 PM
http://i42.tinypic.com/2myyjiv.jpg

oygateedat
10th August 2013, 08:08 PM
http://i44.tinypic.com/257f8tf.jpg

oygateedat
10th August 2013, 08:12 PM
http://i41.tinypic.com/2zoaqgg.jpg

Richardsof
10th August 2013, 08:33 PM
திமுக தலைவர் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் 17 அக்டோபர் 1972 அன்று உருவான கட்சி அதிமுக. தொடங்கியபோது, ரசிகர்கள்தான் எம்.ஜி.ஆரின் ஆதாரபலம். அடுத்தது, கலைஞர் எதிர்ப்பாளர்கள். திடீரென வந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர் புன்னகைக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.

திமுக ஊழல் கட்சி, கலைஞர் ஊழல் தலைவர் என்று முழங்கியபடிதான் மேடையேறினார் எம்ஜிஆர். திமுக அரசு மீதான ஊழல்புகார் பட்டியலையும் மத்திய அரசிடம் கொடுத்தார். அதுதான் பின்னாளில் திமுக அரசைக் கலைக்கவும் சர்க்காரியா விசாரணை கமிஷனை அமைக்கவும் பயன்பட்டது.

ஒட்டுமொத்த தேசமே இந்திராவின் எமர்ஜென்ஸியை எதிர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அதனைத் தீர்மானம் போட்டு வரவேற்ற கட்சி அதிமுக. அதுதான் இந்திரா காங்கிரஸையும் அதிமுகவையும் அரசியல் ரீதியாக இணைத்தது. 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இந்திராவை வெறுத்து ஒதுக்கியபோது தமிழ்நாடு மட்டும் இந்திரா காந்திக்கு வெற்றிமாலை சூட்டியது. ஒரே காரணம், எம்ஜிஆர். எதிரியை முதல் ஆட்டத்திலேயே வீழ்த்திவிட்ட பெருமிதத்தோடு 1977 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார் எம்.ஜி.ஆர். இந்திரா காங்கிரஸை விலக்கிவிட்டு மார்க்சிஸ்டுகளைச் சேர்த்துக்கொண்டபோதும், ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

ஆட்சி நிர்வாகத்தில் ஊழல், லஞ்சம் இருக்கக்கூடாது என்று சொல்லி அமைச்சர்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கே அனுமதி கொடுத்தார் எம்ஜிஆர். கட்சியின் கொள்கைத் திட்டத்தில் அறிவித்த ‘பொருளாதார இட ஒதுக்கீட்டை’ நிறைவேற்ற முயற்சி செய்தார். அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுக்குரிய சலுகைகளைப் பெறவேண்டும் என்றால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கவேண்டும். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தாக்கம் அடுத்துவந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. 24 இடங்களில் போட்டியிட்ட அதிமுக வென்ற இடங்கள் வெறும் இரண்டு மட்டுமே.

அதன் தொடர்ச்சியாக அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலை மீண்டும் எம்.ஜி.ஆரை 1980ல் ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்த தருணம் அது. அதன் வெளிப்பாடாக வந்ததுதான் சத்துணவுத் திட்டம். ஏழைக்குழந்தைகளின் பசி துடைத்த அந்தத் திட்டம் புரட்சித்தலைவரை மக்கள் திலகமாக்கியது. ஜெயலலிதா அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அது. அதிமுக என்ற கட்சி இன்னமும் உயிரோட்டத்துடனும் வெற்றி முகத்துடனும் இருப்பதற்கு இந்த இரு அறிமுகங்களும் ஒரு முக்கியக் காரணம்.


1983 ஜூலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களோடு ஈழப்போராளி இயக்கத்தினரும் வந்தனர். இந்திய அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்தது. மேலும், போராளி இயக்கங்களுக்கு இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறையின் உதவியுடன் ஆயுதப்பயிற்சி கொடுத்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சி யும் ஒவ்வொரு போராளி இயக்கத்தை ஆதரித்தன. யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எம்.ஜி.ஆருக்கு எழுந்தது. இறுதியில் விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசினார். முதல் கட்டமாக இரண்டு கோடி ரூபாய் நிதி கொடுத்து உற்சாகப்படுத்தினார். அதைக்கொண்டுதான் விடுதலைப்புலிகள் ஆரம்பகட்ட ஆயுதக்கொள்முதலைச் செய்தனர். ஈழத்தமிழர்கள் பிரச்னையை மிகவும் கரிசனத்தோடு பார்த்த தமிழ்நாட்டுத் தலைவர்களுள் எம்.ஜி.ஆர் முக்கியமானவர்.

கட்சியும் ஆட்சியும் ஒழுங்காக இயங்கிக்கொண்டு இருக்க, திடீரென எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர். மீண்டும் உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களை ஒருபக்கம் உலுக்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார். நோயுற்ற எம்.ஜி.ஆருக்கும் கொல்லப்பட்ட இந்திராவுக்கும் ஆதரவாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அனுதாப அலையை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள இரண்டு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் முனைப்பு காட்டினர். 1984 மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல். அபாரவெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர்.

அப்போது ஈழத்தமிழர் விவகாரம் கொதிநிலையின் உச்சத்தில் இருந்தது. புலிகளுக்கு மீண்டும் நான்கு கோடி ரூபாய் கொடுத்தார். இன்றளவும் ஈழத்தமிழர்கள் வீடுகளில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் இருப்பதற்கு இப்படியான உதவிகளே பிரதான காரணம்.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவுசெய்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் பேசி, ஒப்பந்தம் ஒன்றைத் தயார் செய்தார். ஆனால் அதனை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஏற்கவில்லை. பின்னர் நடந்த அரசியல் காய்நகர்த்தல்கள் காரணமாக, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அரைமனத்துடன் ஏற்றுக்கொண்டார் பிரபாகரன். இலங்கையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார் எம்.ஜி.ஆர்.

1987 இறுதியில் உடல்நலம் குன்றிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு மீளவில்லை. எம்.ஜி.ஆரின் ஆளுமை செலுத்திய தாக்கத்தை சமூகம் அப்போது உணர்ந்துகொண்டது. மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததற்கும் இன்றளவும் மக்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு எம்ஜிஆர் அமர்ந்திருப்பதற்கும் பின்னணியில் இருப்பது ஒரே காரணம்தான். மக்களின் நாடித்துடிப்பையும் ஆட்சியாளர்களின் நாடித்துடிப்பையும் துல்லியமாகக் கணிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. குழந்தைகளின் பசியைப் போக்க சத்துணவுத் திட்டம். பெரியவர்களின் வயிற்றையும் பாக்கெட்டையும் பாதிக்காத வகையில் குறைந்த விலையில் அரிசி. தமிழ்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவியபோது மத்திய அரசுக்கு எதிராகவே உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்குச் சென்றவர் எம்.ஜி.ஆர்.
அரசியல் ரீதியாக, மத்திய அரசுடன் இயன்றவரைக்கும் அனுசரித்துச் செல்லக்கூடியவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியுடன் நட்பு; மொரார்ஜியுடன் நேசம்; சரண் சிங்குடன் சமரசம்; ராஜீவ் காந்தியுடன் ராசி என்று எவரையும் பகைத்துக்கொள்ளாத, அதேசமயம் தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காத தலைவராக இருந்தார் எம்.ஜி.ஆர். அதுதான் அவரை அரசியல் ரீதியாக வெற்றிகரமான மனிதராக வைத்திருந்தது. அதுதான் அவர் உயிரோடு இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கட்டிலில் அசையாமல் அமர்ந்திருக்க உதவியது.

courtesy - admk netru indru naalai

oygateedat
10th August 2013, 10:10 PM
http://i40.tinypic.com/27xi1vq.jpg

oygateedat
10th August 2013, 10:11 PM
http://i43.tinypic.com/23jj2pd.jpg

oygateedat
10th August 2013, 10:13 PM
http://i40.tinypic.com/ws2rt1.jpg

oygateedat
10th August 2013, 10:15 PM
http://i39.tinypic.com/2cwswo7.jpg

ujeetotei
10th August 2013, 11:00 PM
http://i41.tinypic.com/2zoaqgg.jpg

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் - சொன்னார் தலைவர் நம் நாட்டில்
விழி போல எண்ணி நாம் அவர் பெயர் காக்க வேண்டும்.

ujeetotei
10th August 2013, 11:03 PM
About title cards in MGR movies.

First Uzhaikum Karangal.

http://www.mgrroop.blogspot.in/2013/08/uzhaikkum-karangal-title-card.html

Richardsof
11th August 2013, 06:03 AM
courtesy- dinamalar - 11.8.2013

வானம்பாடி படத்தில், டி.எம்.எஸ்.,சின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் பாடல் வரியில், கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல, "சங்கே முழங்கு' படப் பாடலிலும், எம்.ஜி.ஆரின் திருப்திக் காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.
தாயில்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி...
நாலு பேருக்கு நன்றி...
அந்த நாலு பேருக்கு நன்றி... என்று, கவியரசர் எழுதிய பாடலில் வரும் கடைசி சரணத்தில்,
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
போகும் போது வார்த்தை இல்லை...
போகு முன்னே சொல்லி வைப்போம்...
வாழும் போது வருவோர்க்கெல்லாம்
என்று முடித்திருந்தார்.
போகும் முன்னே சொல்லி வைப்போம்... என்ற வார்த்தையை. கொஞ்சம் மாற்றலாமே என்று கருத்து தெரிவித்தார் எம்.ஜி.ஆர்., உடனே, கவியரசர் அந்த சரணத்தை சிறு மாற்றங்களுடன்,
வார்த்தையாலே நன்றி சொல்வோம்...
வார்த்தை இன்றிப் போகும் போது
மவுனத்தாலே நன்றி சொல்வோம்...
வாழும் போது வருவோர்க்கெல்லாம்
என்று எழுதிக் கொடுக்க, மக்கள் திலகத்தின் முகத்தில் பரம திருப்தி. தன் பாடல்களில் வலிமையான எதிர்மறை வார்த்தைகள் வருவதை, எம்.ஜி.ஆர்., தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சிறந்த உதாரணம்.

Richardsof
11th August 2013, 06:24 AM
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.


சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”

பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.

’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”


அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”


சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’

சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’

’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’


ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’



‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”

ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’

”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.



”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.

courtesy-RP RAJANAYAHEM- net

Richardsof
11th August 2013, 06:40 AM
COURTESY
தினேஷ் பாபு ●
தெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்

இந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்.இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள்.1972 ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் MGR இடம் முறையிட்டனர்.MGR அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சனையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.

தன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக MGR பயன்படுத்தினார்.MGR குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்த பாடலை எழுத சொன்னார்.நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர் அதனால் தான் எப்படி இந்த பாடலை எழுத முடியும் என யோசித்தார்.இருந்தாலும் MGR ன் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.

அந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல்தான் "சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிறுப்பார் அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிறுப்பார்.

படம் : சங்கே முழங்கு
இசை : MSV
பாடியவர் : TMS

Kannadasan


சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார்
மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்

நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது
நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது
புகழிலும் போதையில்லையே பிள்ளை மழழையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே

மனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மதுதருமோ
நீ நினைக்கும் போதைவரும் நன்மைசெய்துபாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு


கவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள்,புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.

Stynagt
11th August 2013, 06:41 AM
http://i41.tinypic.com/2zoaqgg.jpg

விழியில் நம் இறைவனின் உருவம் வைத்து
அழியாத அவர் நினைவுகளை நினைந்து நினைந்து
மொழியில் முப்பொழுதும் மன்னவர் புகழ்பாடி - தலைவர்
வழி தன் வழி எனும் தாங்கள் வாழ்க நூறாண்டு!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
11th August 2013, 06:42 AM
Mgr அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது mgr ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.

இயக்குனர் : சங்கர்
இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி
படம் : பணத்தோட்டம் (1963)




என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பதுதான் மீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே


இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். " ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து mgr கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) "பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு mgr ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை mgr தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்.

Richardsof
11th August 2013, 06:47 AM
Courtesy - tamil desam

கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

வாருங்கள்!

(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்: பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம்
சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம்
போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச
மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான்,
அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான்.
அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள்
புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன்
பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான்.
அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை
அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன்
இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க
முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க
தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக்
கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்!
கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது
நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’
என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம்.
இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே
மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச்
சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம்
தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன்
என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!
{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

masanam
11th August 2013, 06:51 AM
வினோத் ஸார்,
மக்கள் திலகத்தின் திரைப்பாடல்கள் குறித்து தொகுத்து வழங்கிய தகவல்கள் நிறைந்த பதிவுகள் அருமை.

oygateedat
11th August 2013, 10:59 AM
courtesy- dinamalar - 11.8.2013

வானம்பாடி படத்தில், டி.எம்.எஸ்.,சின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் பாடல் வரியில், கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல, "சங்கே முழங்கு' படப் பாடலிலும், எம்.ஜி.ஆரின் திருப்திக் காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.
தாயில்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி...
நாலு பேருக்கு நன்றி...
அந்த நாலு பேருக்கு நன்றி... என்று, கவியரசர் எழுதிய பாடலில் வரும் கடைசி சரணத்தில்,
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
போகும் போது வார்த்தை இல்லை...
போகு முன்னே சொல்லி வைப்போம்...
வாழும் போது வருவோர்க்கெல்லாம்
என்று முடித்திருந்தார்.
போகும் முன்னே சொல்லி வைப்போம்... என்ற வார்த்தையை. கொஞ்சம் மாற்றலாமே என்று கருத்து தெரிவித்தார் எம்.ஜி.ஆர்., உடனே, கவியரசர் அந்த சரணத்தை சிறு மாற்றங்களுடன்,
வார்த்தையாலே நன்றி சொல்வோம்...
வார்த்தை இன்றிப் போகும் போது
மவுனத்தாலே நன்றி சொல்வோம்...
வாழும் போது வருவோர்க்கெல்லாம்
என்று எழுதிக் கொடுக்க, மக்கள் திலகத்தின் முகத்தில் பரம திருப்தி. தன் பாடல்களில் வலிமையான எதிர்மறை வார்த்தைகள் வருவதை, எம்.ஜி.ஆர்., தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சிறந்த உதாரணம்.


http://i43.tinypic.com/nybfo2.jpg

oygateedat
11th August 2013, 11:32 AM
http://i41.tinypic.com/34t9y0p.jpg

Richardsof
11th August 2013, 11:39 AM
http://i40.tinypic.com/28k0vhk.jpg

1980 கோவை மாவட்டத்தில் கடும் மழை பெய்த போது மக்கள் திலகம் நேரில் சென்று ஆறுதல் கூறிய காட்சி .

Richardsof
11th August 2013, 04:31 PM
மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' படத்தில் இடம் பெற்ற புலவர் புலமைபித்தனின் அவர்களின்

''ஆயிரம் நிலவே வா ''பாடல் .

திரை இசைத்திலகம் மகாதேவனின் அருமையான இசையினில் எஸ்.பி .பாலசுப்ரமணியம்

சுசீலா இருவரின் இனிய குரலில்

மக்கள் திலகம் - ஜெயா இருவரின் நடிப்பில் கொள்ளை கொண்ட இனிய காதல் கீதம் .


பாடலின் துவக்க இசையில் ஒரு வித மயக்க உணர்வு தூண்டும் இசையில்

''ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர
புதுப் பாடல் விழி பாட''

என்று மக்கள் திலகம் பாடும் போது ஜெய்ப்பூர் அரண்மணை தோட்டத்தில் வித்தியாசமான உடை அலங்காரத்தில் தோன்றுவது கண்ணுக்கு விருந்தாகும் .பூவை கையில் வைத்து கொண்டு பாடிகொண்டே வந்து பின்னர் அந்த பூவை வெகு அழகாக பின் புறம் வீசும் காட்சியில் எம்ஜியார் பிரமாதமாக நடித்திருப்பார் .

ஜெயாவின் காதல் மயக்கத்தில் உருவான இந்த பாடலில் மக்கள் திலகம் தன்னுடைய முகத்தை சிரிப்பது போல் சிரித்து நெருக்கமான காட்சியில் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பார் .
காதலின் ஏக்கத்தை முக பாவத்துடன் மக்கள் திலகத்துடன் அபிநயத்துடன் பாடும் வரிகள்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் காட்சிகளாகும் .

மக்கள் திலகத்தின் கட்டழகை ஜெயா வர்ணனை செய்து பாடும்

''மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக'' என்று அவர் மீது சாயம் காட்சியில்
மக்கள் திலகத்தின் புன்சிர்ப்பும் -இறுக்கமும் என்று உடனுக்குடன் வித்தியாசம் காட்டி
நடித்திருப்பார் .

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ

இந்த காட்சி ஜெய்பூர் அரண்மனைக்குள் ராணியின் படுக்கை அறையில் முதல் முறையாக
மக்கள் திலகத்திற்காக அனுமதி தரப்பட்டது விசேஷமாகும் .

இலக்கிய நயம் கொண்ட இந்த கவிதை பாடல் புலமை பித்தனின் புகழுக்கு பெருமை சேர்த்தது .

படத்தில் இடம் பெறாத வரிகள் ....[ இசை தட்டில் இடம் பெற்றுள்ளது ]

''அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ''

என்ன காரணத்தினாலோ இந்த வரிகள் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் .

ஆயிரம் நிலவே வா பாடல் எப்போது கேட்டாலும் மனதிற்கு ஒரு இதமான மெல்லிய
காதல் உணர்வை தூண்டுகிறது .

மக்கள் திலகத்தின் வித்தியாசமான உடை அலங்காரம் - காதல் என்று மிகவும் அழகாக நடித்து பாடியிருப்பார் .அவருக்கு ஈடு கொடுத்து ஜெயாவும் பிரமாதமாக உணர்வுகளை வெளிபடுத்தி நடித்திருப்பார் .

காலத்தால் அழியாத காவிய காதல் பாடல்களில் இந்த பாடலுக்கு என்றும் இடமுண்டு .http://youtu.be/yHfBRUdJ0Ts

oygateedat
11th August 2013, 06:05 PM
http://i40.tinypic.com/28clcvr.jpg

oygateedat
11th August 2013, 06:10 PM
http://i42.tinypic.com/jpj50n.jpg

oygateedat
11th August 2013, 06:16 PM
http://i42.tinypic.com/aom536.jpg

Richardsof
11th August 2013, 06:22 PM
BANGALORE - NEW CITY THEATRE


EN ANNAN -1970

http://i39.tinypic.com/sfgirs.jpg

oygateedat
11th August 2013, 06:34 PM
http://i40.tinypic.com/28k0vhk.jpg

1980 கோவை மாவட்டத்தில் கடும் மழை பெய்த போது மக்கள் திலகம் நேரில் சென்று ஆறுதல் கூறிய காட்சி .

தமிழக முதல்வராக நமது பேரன்பு தலைவர் இருந்தபோது 1980 ஆம் ஆண்டு கோவையில் பலத்த மழை காரணமாக கோவை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஆளான பகுதிகளுக்கு அவர் நேரடியாக சென்றார். உடன் திரு அரங்கநாயகம் மற்றும் காலம்சென்ற குழந்தைவேலு ஆகியோரும் உடன் சென்றனர். தலைவர் அவர்கள் மழை நீர் நிரம்பிய இடங்களில் வேட்டியை முழங்கால் வரை மடித்து கட்டி கொண்டு இறங்கி மற்றவர்களுக்கு முன்னால் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். அவரின் பொன்னான கால்களில் கல்லும் முள்ளும் பட்டு ரத்தம் வந்ததை கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை அந்த ஏழைகளின் தலைவர்.

oygateedat
11th August 2013, 07:06 PM
http://i39.tinypic.com/2gtnu4p.png

FIRST SHOW AT ROYAL, COIMBATORE

URIMAIKKURAL

MSG FROM MR.HARIDASS, COIMBATORE

Stynagt
11th August 2013, 07:36 PM
தமிழக முதல்வராக நமது பேரன்பு தலைவர் இருந்தபோது 1980 ஆம் ஆண்டு கோவையில் பலத்த மழை காரணமாக கோவை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஆளான பகுதிகளுக்கு அவர் நேரடியாக சென்றார். உடன் திரு அரங்கநாயகம் மற்றும் காலம்சென்ற குழந்தைவேலு ஆகியோரும் உடன் சென்றனர். தலைவர் அவர்கள் மழை நீர் நிரம்பிய இடங்களில் வேட்டியை முழங்கால் வரை மடித்து கட்டி கொண்டு இறங்கி மற்றவர்களுக்கு முன்னால் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். அவரின் பொன்னான கால்களில் கல்லும் முள்ளும் பட்டு ரத்தம் வந்ததை கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை அந்த ஏழைகளின் தலைவர்.

உண்மை ரவி சார். அவர்தான் மக்கள் தலைவர் ஆயிற்றே...எங்கெல்லாம் ஏழைகள் இன்னல்படுகிறார்களோ அங்கே தோன்றும் ஆண்டவர்தான் நம் இதய தெய்வம்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
11th August 2013, 07:45 PM
http://i40.tinypic.com/24q3gud.jpg

Stynagt
11th August 2013, 07:48 PM
http://i39.tinypic.com/2gtnu4p.png

FIRST SHOW AT ROYAL, COIMBATORE

URIMAIKKURAL

MSG FROM MR.HARIDASS, COIMBATORE

உரிமைக்குரல் வெள்ளிவிழா காவியம் இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்தது என்றதும் எங்கள் மனதும் நிறைந்தது. எந்த வித விளம்பரமும் இன்றி.(தினத்தந்தி மற்றும் நாளிதழ்களில்) அதிக போஸ்டர்கள் இன்றி, நம் தலைவன் படம் என்றதும் பார்க்கும் பக்தர்கள் கூட்டத்துடன், எல்லா தரப்பினரும், ஏன் இன்றைய இளைய தலைமுறையினர் கூட்டத்தால் நிறையும் அரங்குதான் உண்மையான வெற்றிக்கு அடையாளம். இந்த வெற்றி அன்று முதல் தொடர்ந்து நிகழ்கின்ற வெற்றி..நிகழ்த்தப்படுவது அல்ல..எங்களுக்கு ஏக்கம் என்னவென்றால், வருடம் தோறும் தலைவர் படம் பார்க்க வாய்ப்பு கிட்டும் கொங்கு மண்டலத்தில் பிறந்திருக்க நாங்கள் கொடுத்து வைக்கவில்லையே ,

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

idahihal
11th August 2013, 08:05 PM
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில்
நடிகர் பேரரசரின் நவரச நடிப்பில்
நல்ல நேரம்

idahihal
11th August 2013, 08:07 PM
ரவிச்சந்திரன் சார்,
உத்தமத் தலைவனின் உரிமைக்குரல்
அரங்கு நிறைந்த காட்சி பற்றிய தகவலுக்கு நன்றி
உங்களது கற்பனைத் திறனில் மக்கள் திலகத்தின் மலர் வண்ண முகம் மேலும் பொலிவு பெற்று ஜொலிக்கிறது.

idahihal
11th August 2013, 08:08 PM
http://i40.tinypic.com/28k0vhk.jpg

1980 கோவை மாவட்டத்தில் கடும் மழை பெய்த போது மக்கள் திலகம் நேரில் சென்று ஆறுதல் கூறிய காட்சி .

அபூர்வமான படங்கள் தகவல்கள் என மனதை அள்ளும் வினோத் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Richardsof
11th August 2013, 08:25 PM
11.8.2013

இன்று மாலை நமது மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில்

சென்னை - மகாலட்சுமி - இன்று போல் என்றும் வாழ்க

கோவை - உரிமைக்குரல்

கோவை - முகராசி

வண்டியூர் - குமரி கோட்டம்

கோவை புறநகர் - நாடோடி மன்னன்

என 5 படங்கள் வெள்ளி திரையில் ஓடுவது சாதனையாகும் .

கோவை நகரில் முகராசி இன்று 10வது நாள்

உரிமைக்குரல் கோவையில் இன்று மாலை காட்சி - அரங்கம் நிறைந்த காட்சி -

இனிய தகவல்கள் - நண்பர்களுக்கு நன்றி .

Richardsof
11th August 2013, 08:30 PM
RARE MOVIE STILL
http://i39.tinypic.com/20ab4tz.jpg

oygateedat
11th August 2013, 08:33 PM
RARE MOVIE STILL
http://i39.tinypic.com/20ab4tz.jpg

Nice Still.

Tk u Vinod Sir

Regds,

Anbudan

S RAVICHANDRAN

oygateedat
11th August 2013, 08:34 PM
http://i39.tinypic.com/711vm0.jpg

oygateedat
11th August 2013, 08:46 PM
http://i43.tinypic.com/2j5i4hx.jpg

தற்பொழுது சென்னை மஹாலக்ஷ்மி திரையரங்கில்

பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவான வண்ணக்காவியம்

இன்று போல் என்றும் வாழ்க

இன்று மாலைக்காட்சிக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஏராளமான பேர்கள் வந்திருந்த தகவலை அங்கு சென்று வந்த பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் நம்மிடம் அலைபேசியில் தெரிவித்தார்.

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
11th August 2013, 08:58 PM
URIMAIKKURAL

KOVAI ROYAL

THREE DAYS COLLECTION Rs.50,000/-

INFORMATION FROM MR.HARIDASS.

mahendra raj
11th August 2013, 09:03 PM
COURTESY
தினேஷ் பாபு ●
தெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்

இந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்.இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள்.1972 ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் MGR இடம் முறையிட்டனர்.MGR அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சனையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.

தன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக MGR பயன்படுத்தினார்.MGR குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்த பாடலை எழுத சொன்னார்.நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர் அதனால் தான் எப்படி இந்த பாடலை எழுத முடியும் என யோசித்தார்.இருந்தாலும் MGR ன் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.

அந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல்தான் "சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிறுப்பார் அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிறுப்பார்.

படம் : சங்கே முழங்கு
இசை : MSV
பாடியவர் : TMS

Kannadasan


சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார்
மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்

நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது
நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது
புகழிலும் போதையில்லையே பிள்ளை மழழையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே

மனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மதுதருமோ
நீ நினைக்கும் போதைவரும் நன்மைசெய்துபாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு


கவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள்,புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.

Eswee, The year was 1969 and not 1972. A small digression - The Hindi film vamp, Helen first danced with Shivaji in Utthama Puthiran(1959) for the song 'Yaaradi Née Mohini' and 10 years later she danced with MGR for this 'Silar Kudipothu' song item. After a gap of 10 years (1979) she danced with Rajnikanth in 'Billa' for the song 'Ninaithalae'. All these three songs were drink-related. Wonder how Helen could have maintained her youthfulness and dancing skills and in all these thirty years!

Stynagt
11th August 2013, 09:07 PM
URIMAIKKURAL

KOVAI ROYAL

THREE DAYS COLLECTION Rs.50,000/-

INFORMATION FROM MR.HARIDASS.

கோவை தலைவரின் கோட்டை

கோவை டிலைட்டில் முகராசி 10 வது நாளாக தொடர்கிறது..கடந்த வாரம் அவை நிறைந்து, இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்கிறது.
http://i39.tinypic.com/5juvrt.jpg

மேற்கண்ட திரையரங்கின் மிக அருகில் உள்ள கோவை ராயல் திரையரங்கில் உரிமைக்குரல் இன்று மாலை காட்சி அவை நிறைந்து கடந்த வெள்ளி முதல் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது..
http://i44.tinypic.com/2dspqap.jpg

இதுதான் எங்கள் வசூல் சக்ரவர்த்தியின் சாதனை..ஈடு இணையில்லா சாதனை..இத்தகைய சாதனைகளை இவர் படங்களால் மட்டுமே நிகழ்த்த முடிகிறது..ஏன் என்றால் எங்கள் தங்கம்தான், இன்னும் மக்களின் மனதில் இதய தெய்வமாய் விளங்குபவராயிற்றே.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
11th August 2013, 09:13 PM
http://i40.tinypic.com/2yl1spi.jpg

Stynagt
11th August 2013, 09:24 PM
11.8.2013

இன்று மாலை நமது மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில்

சென்னை - மகாலட்சுமி - இன்று போல் என்றும் வாழ்க

கோவை - உரிமைக்குரல்

கோவை - முகராசி

வண்டியூர் - குமரி கோட்டம்

கோவை புறநகர் - நாடோடி மன்னன்

என 5 படங்கள் வெள்ளி திரையில் ஓடுவது சாதனையாகும் .

கோவை நகரில் முகராசி இன்று 10வது நாள்

உரிமைக்குரல் கோவையில் இன்று மாலை காட்சி - அரங்கம் நிறைந்த காட்சி -

இனிய தகவல்கள் - நண்பர்களுக்கு நன்றி .
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்

டியர் வினோத் சார். அன்றும், இன்றும், என்றும் நம் இதய தெய்வம்தான் அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.எத்தனை தொலைக்கட்சிகள்,
கேபிள்களில் தலைவர் படம் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டாலும், நமது மன்னவனின் படங்கள் பலமுறை திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்பட்டாலும், அந்த படங்கள் சாதனை படைத்துகொண்டேதான் இருக்கிறது..

http://i41.tinypic.com/2194br6.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th August 2013, 09:30 PM
RARE MOVIE STILL
http://i39.tinypic.com/20ab4tz.jpg

இதுவரை காணாத இறைவனின் நிழற்படங்களை நிறைய தரும் திரு. வினோத் அவர்களுக்கு இதயம் குளிர்ந்த நன்றி..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
11th August 2013, 09:39 PM
[QUOTE=ravichandrran;1064333]http://i40.tinypic.com/28clcvr.jpg[/QUOTE

இதய தெய்வத்தின் இனிய உருவங்களை, விதவிதமான காட்சிகளில், தங்களின் எண்ண ஓட்டத்துடன் இணைத்து, அனைவரும் அதிசயிக்கும் வண்ணம், வண்ணம் தீட்டி, அழகு பார்க்கும், அரிய பணியை செய்து வரும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நம் ஆண்டவனின் பக்தர்கள் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
12th August 2013, 06:47 AM
RARE OLD MOVIE ADVERTISEMENT .

MAKKAL THILAGAM M.G.R IN ''MOHINI''-1948 MOVIE RERELEASED IN MYSORE - CHAMRAJ NAGAR -

PRABHATH THEATRE IN 1960.


http://i42.tinypic.com/213jdiw.jpg

Richardsof
12th August 2013, 07:23 AM
MAKKAL THILAGAM IN MAHADEVI -1957

RELEASED IN 1958. MYSORE -CHAMRAJ NAGAR - PRABHATH
http://i39.tinypic.com/2wogc3l.jpg

Stynagt
12th August 2013, 11:36 AM
http://i44.tinypic.com/zvvktj.jpg

விண்ணில் இருந்து தேவன் இறங்கி வருகிறார்
நம்மை காக்க.

Richardsof
12th August 2013, 12:36 PM
OLDEN DAYS REMEMBRANCE ...

MAKKAL THILAGAM M.G.R. IN AYIRATHIL ORUVAN -1965

LONG PLAY REECORD.

PIC FROM MR.C.S.KUMAR

http://i41.tinypic.com/2i13489.jpg