PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

idahihal
3rd February 2013, 08:15 PM
http://i45.tinypic.com/2itfyj5.jpg

idahihal
3rd February 2013, 08:18 PM
http://i45.tinypic.com/zswhx.jpg

oygateedat
3rd February 2013, 08:26 PM
http://i48.tinypic.com/2ho8o6b.jpg

idahihal
3rd February 2013, 08:28 PM
http://i49.tinypic.com/25txniw.jpg

idahihal
3rd February 2013, 08:30 PM
http://i47.tinypic.com/k1qryc.jpg

idahihal
3rd February 2013, 08:31 PM
http://i45.tinypic.com/29vhqhc.jpg

idahihal
3rd February 2013, 08:37 PM
http://i47.tinypic.com/2cpephu.jpg

idahihal
3rd February 2013, 08:39 PM
http://i48.tinypic.com/bhd5ci.jpg

idahihal
3rd February 2013, 08:43 PM
http://i45.tinypic.com/214xy8n.jpg

oygateedat
3rd February 2013, 09:47 PM
http://i48.tinypic.com/28vefth.jpg

oygateedat
3rd February 2013, 10:05 PM
From Net

http://i49.tinypic.com/16aw7qv.jpg

ainefal
3rd February 2013, 10:11 PM
http://www.youtube.com/watch?v=izsAQ7RKyt8&feature=youtu.be


OORUKU UZHAIPAVAR - 2

Scottkaz
3rd February 2013, 10:20 PM
தலைவனின் கடவுள் நினைவுநாள் அன்று பல்வேறுவிதமான

காட்சிகளை பதிவு செய்த நண்பர் திரு ஜெய்ஷங்கர்

அவர்களுக்கு எனது நன்றிகள்

Scottkaz
3rd February 2013, 10:24 PM
http://i48.tinypic.com/2ho8o6b.jpg

அற்புதம் ரவி சார் சரியான நேரத்தில் சரியான பதிவு

Scottkaz
3rd February 2013, 10:27 PM
பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு நாளில் அவரது குடும்பத்தினருடன் புரட்சித் தலைவர்
http://i47.tinypic.com/30csrjn.jpg

supper jai

Scottkaz
3rd February 2013, 10:28 PM
http://www.youtube.com/watch?v=izsAQ7RKyt8&feature=youtu.be


OORUKU UZHAIPAVAR - 2

kalakkal sailesh sir

ujeetotei
3rd February 2013, 10:44 PM
http://www.youtube.com/watch?v=izsAQ7RKyt8&feature=youtu.be


OORUKU UZHAIPAVAR - 2

Thanks for uploading this video clip Sailesh Sir. I too have this video cd but the print is not good. And had lot of cuts.

ujeetotei
3rd February 2013, 10:45 PM
From Net

http://i49.tinypic.com/16aw7qv.jpg

Thanks Ravichdran Sir for uploading this rare image.

ujeetotei
3rd February 2013, 10:47 PM
http://i48.tinypic.com/bhd5ci.jpg

An information for the above image. This image is taken during the first day shooting of Thai Magaluku katiya thali.

ujeetotei
3rd February 2013, 10:48 PM
http://i45.tinypic.com/214xy8n.jpg

This is very rare image Jaishankar thanks for uploading.

You can easily count up Anna and MGR combined photo (MGR having fur cap) This is rare.

ujeetotei
3rd February 2013, 10:51 PM
http://i45.tinypic.com/9qier9.jpg

This is also very rare image. MGR is wearing a Nadigar Sangam logo ring.

ainefal
3rd February 2013, 10:51 PM
http://i45.tinypic.com/2cgeqyv.jpg

ujeetotei
3rd February 2013, 10:55 PM
Thanks for Jaishankar and Vellore Ramamurthy for uploading rare images of Peraringnar Anna and our MGR in makkal thilagam thread.

ujeetotei
3rd February 2013, 10:56 PM
http://i45.tinypic.com/2cgeqyv.jpg

Nice one Sailesh Sir. Thanks.

idahihal
3rd February 2013, 11:04 PM
THANKS-URIMAIKURAL

http://i47.tinypic.com/24zdvzo.jpg
Very nice . Thank you for uploading this image

idahihal
3rd February 2013, 11:05 PM
Sailesh sir,
Thanks for uploading the video from the movie Manipayal.

idahihal
3rd February 2013, 11:12 PM
அறிஞர் அண்ணா அவர்களிடம் A, B,C என்ற மூன்று எழுத்துக்களும் இடம் பெறாமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா என கேட்கப்பட்டது. அப்போது அவர் சொன்னார் D என்ற எழுத்தும் இல்லாமல் சொல்ல முடியும். இது மிகவும் எளிதானது என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தார் one, two, three , four, five, ... ... ... ... ninetynine, Stop. Hundred என்ற வார்த்தையில் D என்ற எழுத்து வரும் எனவே தொண்ணூற்று ஒன்பதோடு நிறுத்திக் கொண்டு stop என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். பள்ளிப் பருவத்தில் எனக்கு மிகவும் பிரமிப்பூட்டிய செய்தி இது.

ainefal
4th February 2013, 12:19 AM
http://i46.tinypic.com/2md2zyf.gif


http://i49.tinypic.com/2a7gy6b.jpg

idahihal
4th February 2013, 08:24 AM
http://i46.tinypic.com/174spt.jpg
rare still from net
M.G.C . Directing the film Arasakattalai.

Richardsof
4th February 2013, 08:26 AM
NAAN ANAYITTAL - 1966 -47 TH ANNIVERSARY

http://i49.tinypic.com/244wtns.jpg

Richardsof
4th February 2013, 08:28 AM
SANGE MUZHANGU- 1972- 41 ST ANNIVERSARY

http://i47.tinypic.com/14cwsas.jpg

Richardsof
4th February 2013, 09:28 AM
'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...'

1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்தான் இந்தப் பாடல். ப.நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் இது.

இந்த தத்துவப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இசையமைக்க, டி.எம்.ஸ் தன் குரல் வழியே இப்பாடலுக்கு உயிரூட்டினார் என்றால் அது மிகையாகாது.

நன்றி யாருக்குச் சொல்வோம்... அதை எளிதாக சந்த நயத்தோடு கண்ணதாசன் விவரிக்கிறார் இப்பாடலில்.. ஆதலால்தான் இவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் பெற்ற பாடல்களாக விளங்குகிறது...

உதாரணத்திற்கு

"ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி..!" என்ற வரிகளைக் கவனியுங்கள்...


யாருமில்லாத அனாதையாக இறந்து விட்டால் அவரை எடுத்துச் செல்ல நால்வர் வேண்டும் அவருக்கு நன்றி சொல்கிறார்...


"இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி..." - நன்றியை நாம் சொல்வதை சந்த நயத்தோடு எவ்வளவு அழகாக இங்கே கவியரசர் எடுத்துக்
காட்டுகிறார்...








இப்பாடல் குறித்த சிறப்புத் தகவல்

இப்பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!

இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.

சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிம் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'

என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.

கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!

ujeetotei
4th February 2013, 09:29 AM
Duet song from Sangay Muzhangu

https://www.youtube.com/watch?v=6aXjEFdJAKc

ujeetotei
4th February 2013, 09:31 AM
A philosophical song from Naan Aanaittal.

https://www.youtube.com/watch?v=-9x1dYO2V3Y

ujeetotei
4th February 2013, 09:32 AM
Another song

https://www.youtube.com/watch?v=IACqSG0qUgg

Emgeeyar Pictures Adimai Penn banner will appear in this song.

Richardsof
4th February 2013, 11:33 AM
நாகிரெட்டி நினைவுகள் - 24: நட்பு என்பது...
By விஸ்வம்
03 February 2013


எம்.ஜி.ஆரைப் பார்க்க விஜயா வாகினி அதிபர் நாகிரெட்டி அவர்கள் தோட்டத்துக்கு வந்தார். ""ரெட்டியார் சார் வந்து பேசி விட்டுப் போகும் வரை யாரையும் அறைக்குள் அனுப்ப வேண்டாம்'' என்று தன் காவல் அதிகாரி விவேகானந்தராஜிடம் எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். ஹாலில் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.

ரெட்டியார் வந்ததும் அவர்களை மட்டும் செம்மலின் உதவியாளர் மாணிக்கம் வந்து உள்ளே அழைத்துப் போனார். நான், ரெட்டியாரின் உடன் வந்த உதவியாளரிடம் ஹாலில் பேசிக் கொண்டிருந்தேன். ""ரெட்டியார் விஜயா கார்டனில் புதிதாக ஒரு ஹெல்த் சென்டர் கட்டறாங்க. அதுக்கு தலைவர் பெயர் வைக்க அனுமதி கேட்க வந்திருக்காங்க'' என்று சொன்னார்.

""நட்பு என்பது, என்ன பெறுவது என்ற எண்ணத்தில் கொள்ளும் உறவல்ல. என்ன தருவது? என்று காக்கும் உறவு என்ற பெரியோர் சொல்படி ரெட்டியார் வந்திருப்பதை உணர்ந்தேன்'' என்கிறார் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கே. ரவீந்தர் "விழா நாயகன்' புத்தகத்தில்.

எம்.ஜி.ஆருக்கும் என் தந்தையாருக்கும் இருந்த நட்புறவு எந்த அளவுக்கு வளர்ந்தது.

என் தந்தையார் சொல்லக் கேட்போம்:

""தன் மனைவி, தன் மக்கள், வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்றிருக்கும் கடுகு உள்ளம் கொண்டவர்களுக்கு மத்தியில், மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம். பள்ளிக்கூடம் போகாமல் இந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த அறிவு எப்படிக் கிடைத்திருக்கும்? எம்.ஜி.ஆர். அதிகம் படிக்காதவர்தான். ஆமாம்... பள்ளியிலும் கல்லூரியிலும் சென்று படிக்காதவர். ஒருமுறை அவரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். அவர் என்னை தன் வீட்டின் அடித்தளத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே புதையலைப் போல் ஒரு பெரிய நூலகத்தையே வைத்திருந்தார். நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் என்பதற்காக அதை அவர் வைத்திருக்கவில்லை நேரம் ஒதுக்கி தினமும் படிக்கவேண்டும் என்பதற்காக வைத்திருந்தார். அதன்படியே தினமும் படிக்கவும் செய்தார். "ஒவ்வொரு நூலகமும் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது' என்பது போகிற போக்கில் படித்துவிட்டுப் போகிற பொன்மொழி அல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய நன்மொழி. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில் நூலகம்தான் அவருக்கு கோயில், தன் அன்னை சத்யா அம்மையார், காந்தி அடிகள், பெரியார், அண்ணா போன்ற பெரியோர்களின் படங்களை அந்தக் கோயிலில் வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் வெளியே கிளம்பும்போது அந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுதான் செல்வார்.

"சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா

சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா...'

என்று பின்னாளில் ஒரு திரைப்படத்தில்கூட அவர் பாடியுள்ளார்.

பிரபல நடிகர் என்ற வகையில் மட்டும் எம்.ஜி.ஆர். பிரபலமாகவில்லை. நேர்மை, மக்கள் நலனில் குறிப்பாக, பின்தங்கிய மக்கள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையினாலும்தான் அவர் பிரபலமானார். தமது இளமைக் காலத்திலிருந்தே ஈர இதயமும் இரக்க சிந்தனையுடையவராகவும் வாழ்ந்தார்''.

எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். என் தந்தையாருக்கு உடல் நலம் சரியில்லாத நேரம். அவரது உடல் நலக் குறைவு பற்றிக் கேள்விப்பட்டு, பாதுகாவலர்கள் புடை சூழ விஜயா கார்டனுக்கு முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல் வந்து விட்டார். வந்தவர் காரை ரிக்கார்டிங் தியேட்டருக்கு அருகிலேயே நிறுத்திவிட்டு... கார்டனில் தந்தையார் தங்கியிருந்த இல்லத்துக்கு நடந்தே வந்து விட்டார்.

""உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப் பட்டேன். அதுதான் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்ற எம். ஜி. ஆர். ""ஏதாவது வெளிநாட்டு மருந்து வேண்டுமா... சொல்லுங்கள். வாங்கித் தருகிறேன்''... என்றார் தந்தையாரிடம்.

""என் உடம்புக்கு இப்போது ஒன்றுமில்லை... சற்று ஓய்வு தான் தேவை. ஏதாவது மருந்து தேவைப்பட்டால், நம் மருத்துவ மனையில் பார்த்துக் கொள்கிறேன்...'' என்று தந்தையார் சொல்ல, எம். ஜி.ஆர். சமாதானம் அடைந்தார்.

முதலமைச்சராகப் பல பணிகளுக்கு இடையே இருந்தவர், நேரில் வந்துதான் உடல்நலம் விசாரிக்க வேண்டும் என்பதில்லை. தொலைபேசியே போதும். ஆயினும் எம். ஜி. ஆர். வந்தார். மனிதத் தன்மையைப் பதித்துவிட்டுச் சென்றார்.

தமிழக அரசின் சத்துணவுத் திட்டக் குழுவில் என் தந்தையாரை உறுப்பினராக நியமித்தார் முதலமைச்சர் எம். ஜி. ஆர்., தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சத்துணவுத் திட்டக் கூட்டத்திற்கு என் தந்தையாரை அழைத்தார்; சென்றிருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வரும்போது பழைய தோழமை உணர்வோடு, என் தந்தையார் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடந்து வந்தார் எம். ஜி. ஆர். என் தந்தையாரும் அவரை அணைத்துக் கொண்டே வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எல்லோரும் அவர்களை வேடிக்கையாகப் பார்த்தனர். "அவரோ முதலமைச்சர். நாம் சாதாரணமானவன்தானே? அவருடன் அதிகாரிகள் முன்னிலையில் சகஜமாக பழகிவிட்டோமே... அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ' என்று தந்தையார் நினைத்ததற்கு, எம்.ஜி.ஆரிடம் இருந்து தொலைபேசி மூலமாக சமாதானம் வந்தது.

""என்னங்க ரெட்டியார்... எதற்காக வீண் வருத்தம்? சி. எம். என்பது இரண்டெழுத்து. இது தற்காலிகமானது. எம். ஜி. ஆர் என்பது மூன்றெழுத்து. இது நிரந்தரமானது. பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனால், நீங்கள் என்றைக்கும் எனக்கு முதலாளி. நான் தொழிலாளி'' என்று அன்புடன் பேசி என் தந்தையாரைச் சமாதானப்படுத்தினார்.

எம். ஜி. ஆர். என்ற மூன்றெழுத்து இன்று நிரந்தரமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. ஆனால்... முதலாளி தொழிலாளி என்று சொன்னாரே... அது மட்டும் யாருக்கு யார் முதலாளி, யார் தொழிலாளி... என்ற கேள்விக் குறியுடன் இருக்கிறது. ஆனால் இதற்கும் அவரே படத்தில் பதில் சொல்லியிருக்கிறார்.

ஆண்டவன் உலகத்தின் முதலாளி என்று.

அவரது இளமைக்காலத்தில் உதவியவர்களையும், அவரது முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களையும் நினைவில் வைத்திருந்து, தனக்கு வசதி வந்த போது, அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும், படவுலக நண்பர்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த சந்தர்ப்பத்தில் என் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அப்போது சென்னையில் ஷெரீப், துணை ஷெரீப் என்னும் கெளரவப் பதவிக்கு உரியவர்களை அரசு தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம்.

1986ஆம் ஆண்டில் ஷெரீப் ஆக ஏவி.எம். சரவணனையும் துணை ஷெரீப் ஆக என்னையும் எம்.ஜி.ஆர். தாமாகவே முன்வந்து நியமித்து, தொடர்ந்து இரண்டாண்டுகள் பணியாற்றும் வாய்ப்பினைத் தந்து சிறப்பித்தார்.

இரண்டு பிரபல திரைப்பட நிறுவனங்களின் வாரிசுகளை இந்தப் பதவியில் நியமித்து எம்.ஜி.ஆர். இந்த வகையிலும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று'

என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் எழுதி வைத்தார். அதை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் எம். ஜி. ஆர்.

எம்.ஜி.ஆர். மெமோரியல் எப்படி வந்தது? என் தந்தையார் சொல்லக் கேட்போம்:

""வாகினியின் மேற்குப் புறமாக ஒரு பகுதியில் விஜயா மருத்துவமனை, தென்புறமாக விஜய சேஷமகால் திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. விஜயா வாகினி யின் பரப்பளவு குறைந்தது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்து என்னால் ஈடுபடமுடியவில்லை. எனவே மனதை தொண்டு என்ற திசையில் திருப்பினேன், விஜயா மருத்துவமனையை 1972ல் நிறுவினேன்.

அப்போது அதில் 46 படுக்கை வசதிகள் இருந்தது. 15 ஆண்டுகளில் தீவிர இருதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் மருத்துவம் என பல பிரிவுகளை உள்ளடக்கி 200 படுக்கை வசதிகளைக் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்தது. பிற மாநிலத்தவர் மட்டுமல்ல, பிற நாட்டவரும் சிகிச்சை பெற வந்தனர். எனவே மருத்துவமனையை உலகத்தர வரிசையில் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். அப்போது உடல் நலம் இல்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்கா சென்று திரும்பிய எம். ஜி. ஆரை நான் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடத்தில், "உலகத்துலே பிறந்தோம்... இருந்தோம்.... இறந்தோம் என்று இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும்படியாக ஏதாவது செய்ய வேண்டும்... நான் எத்தனையோ ஆஸ்பத்திரிகளுக்குப் போயிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஓர் உண்மை தெரிந்தது. ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க... ரெட்டியார்... அமெரிக்காவில் நான் பெற்ற சிகிச்சையை மறக்க முடியாதது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் முதலமைச்சராக இருந்ததால் அப்படிப்பட்ட சிகிச்சை,யைப் பெற முடிந்தது. ஆனால் சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகிச்சை தேவைப்படும்போது என்ன செய்வது? அதனால், நீங்கள் ஒரு ஹெல்த் சென்டர் கட்டுங்கள். ஆஸ்பத்திரி மாதிரி இல்லாமல் ஒரு ஹெல்த் ரிசார்ட் மாதிரி வேண்டும். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்.

""கடவுள் கிருபையால் பணத்துக்குக் குறைவில்லை. உங்கள் வாழ்த்துகள் ஒன்றே போதும்... விரைவில் கட்டுகிறேன்'' என்றேன். எம். ஜி. ஆர். மிகவும் மகிழ்ந்தார். அவர் ஆசைப்பட்டது போலவே 1987ஆம் ஆண்டு விஜயா கார்டனில் ஹெல்த் சென்டர் பச்சைப் பசேலென்ற சுற்றுச்சூழலில் நல்ல காற்றோட்டமும் வெளிச்ச வசதியோடும் கட்டி முடிக்கப்பட்டது. நோய்கள் 25 சதவிகிதம் மருந்துகளாலும் 75 சதவிகிதம் ஆரோக்கியமான சுற்றுப்புறத்தாலும் குணமாகின்றன. ஹெல்த் சென்டருக்கு யாருடைய பெயரைச் சூட்டலாம் என்று யோசித்தேன்.

"யான் பெற்ற இன்பம், பெறுக இந்த வையகம்' என்று ஞானிகள் கூறியது போல், தான் பெற்ற நல்ல சிகிச்சை நாட்டு மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரையே சூட்டலாம் என்று முடிவெடுத்து, அவரிடம் சொன்னேன். அவரோ, "பணியுமாம் என்றும் பெருமை' என்ற திருக்குறள் இலக்கணத்துக்கு இலக்கியமாய் ஆனார். என் பிள்ளைகள் மீது அவருக்கு எப்போதும் நல்ல பிரியம் உண்டு. அதனால், மறைந்த என் மூத்த மகன் பிரசாத் பெயரை வைக்கச் சொன்னார். அதற்கு மேல் நான் அவரை வற்புறுத்தவில்லை.

பிரசாத் மெமோரியல் என்ற பெயரில் அந்தப் புதிய ஹெல்த் சென்டரை எம்.ஜி.ஆரை வைத்தே திறந்திடலாம் என்ற இன்பக் கனவில் மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால்... கனவு நினைவு ஆவதற்குள் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார். யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக் கொள்ள முடியும்?

பிரசாத் மெமோரியல் அமைக்கச் சொன்ன, எம். ஜி. ஆர். பெயரில் மெமோரியல் அமைக்க வேண்டிய நிலை வந்தது. அதனால்தான், மருத்துவமனையின் ஒரு பகுதிக்கு அவருடைய விருப்பப்படி பிரசாத் மெமோரியல் என்றும், இன்னொரு பகுதிக்கு நான் விரும்பியபடி எம். ஜி. ஆர். மெமோரியல் என்றும் நுழை வாயிலில் வளைவுகள் அமைத்து அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

எங்கள் இருவரது ஆசையும் நிறைவேறியதில் எனக்கு நிரம்ப திருப்தி.

விஜயா ஹெல்த் சென்டரில் தீவிர சிகிச்சைப் பிரிவுடன் அனைத்துவிதமான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன. 24 மணி நேர அவசர கால விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றுடன் சுமார் 350 படுக்கையைக் கொண்ட மருத்துவமனையாகத் திகழ்கிறது விஜயா ஹெல்த் சென்டர்.

என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு. அதிலும் மருத்துவமனை என்பது மனித இனத்துக்கு தொண்டு செய்யும் ஆலயம். அங்கே வரும் நோயாளிகளின் துன்பத்தை (வலி) போக்கி அவர்களுக்குள் இன்பத்தை (மகிழ்ச்சி) வரவழைக்கும் இடம்.

அந்தக் கண்ணோட்டத்தில் நிறுவப்பட்டதுதான் இயற்கையன்னை வாழும் விஜயா ஹெல்த் சென்டர். முப்பிறவி கண்ட எம். ஜி. ஆர். விருப்பப்படி அமைக்கப்பட்ட விஜயா ஹெல்த் சென்டரின் நுழைவாயிலுக்குள் வருபவர்களை எம். ஜி. ஆர். மெமோரியல் என்னும் வார்த்தைகள் வரவேற்கும்போதே அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைத்து விட்டதாக உணர்கிறார்கள். காரணம் அவர்களை வாழ்த்தும் தெய்வமாக அங்கே எம். ஜி. ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான்''.

(தொடரும்)

Richardsof
4th February 2013, 12:23 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/9b397d93-c3b3-492f-b378-640eeeb27c2c_zps48c820d6.jpg

ujeetotei
4th February 2013, 01:49 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/9b397d93-c3b3-492f-b378-640eeeb27c2c_zps48c820d6.jpg

Vinod Sir thanks for adding this image from the song.

ujeetotei
4th February 2013, 02:19 PM
Here is Author Mekala Chitravel write up on Naan Aanai Ittal. The last episode.

Page 1

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps89db02be.jpg

ujeetotei
4th February 2013, 02:20 PM
Page 2

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zps7cb12fe9.jpg

ujeetotei
4th February 2013, 02:21 PM
Page 3

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/3_zps181f75bb.jpg

siqutacelufuw
4th February 2013, 03:11 PM
பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்
----------------------------------------------------------------------------------------------

http://i49.tinypic.com/u0u2t.jpg

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பேரறிஞர் என்றழைக்கப்பட்டார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பறை சாற்றும் "விடுதலை" & குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தார் .

1942ல் "திராவிட நாடு" என்ற ஏட்டினை துவக்கி அதன் ஆசிரியராக சிறந்து விளங்கினார்.

பின்னர் அது "காஞ்சி" என்று பெயர் மாற்றி அதில் தம்பிக்கு என்ற தலைப்பில் அற்புதமான மடல்களை தீட்டி ஓர் எழுச்சியினை ஏற்படுத்தினார்.

"HOME LAND" என்ற ஆங்கில பத்திரிகையினை துவக்கி அதில் கழக கொள்கைகளையும் செய்திகளையும் பதிவிட்டு மேட்டுக்குடி மக்களிடையே ஓர் விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார்.

1944ல் நடந்த சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை திராவிட கழகம் என மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

1949ம் வருடம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி, (தந்தை பெரியார் பிறந்த தினத்தில்) திராவிட முன்னேற்ற கழகத்தினை துவக்கினார்.


சிறுகதைகள் புதினங்கள், மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவைகளை கீழ் கண்ட புனைப் பெயர்களில் எழுதினார் : :

1. சௌமியன்
2. சாவடி
3. நக்கீரன்
4. வீரன்
5. சம தர்மன்
6. சம்மட்டி
7. ஒற்றன்
8. ஆணி
9. பரதன்

எழுதிய நூல்கள் :

1. கம்பரசம்
2. ஆர்ய மாயை
3. ஏ - தாழ்ந்த தமிழகமே
4. தீ பரவட்டும்
5. இலட்சிய வரலாறு

நாடக வடிவில் எழுதிய கதைகள் :

1. சந்திரோதயம்
2. சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்

திரைக்கதைகள்

1. சொர்க்க வாசல்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. வேலைக்காரி
5. தாய் மகளுக்கு கட்டிய தாலி
6. நல்லவன் வாழ்வான்
7. காதல் ஜோதி

அறிஞர் அண்ணா அவர்கள் திரை உலகிற்கு வந்த பின்புதான், அழகிய தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு, திரை உலகில் தமிழ் நடையில் ஓர் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. உதாரணமாக -

ஸ்ரீமான் மற்றும் ஸ்ரீமதி என்பது திரு மற்றும் திருமதி என்று அழைக்கப்பட்டது.

நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.

விவாக சுப முஹூர்த்தம் என்பது திருமணம் என்று சொல்லப்பட்டது.

காரியதரிசி என்ற வார்த்தை செயலாளர் என்று கூறப்பட்டது.

அபேட்சகர் என்பது வேட்பாளர் என்றழைக்கப்பட்டது.


தனது தம்பி மார்களை ஆசிரியராக கொண்ட பின் வரும் பத்திரிகைகளிலும் கதை கட்டுரைகள் எழுதி அவர்களை உற்சாகபடுத்தினார்.

1. சமநீதி : மக்கள் திலகம் எம் ஜி ஆர் (பதிப்பாசிரியர்), சொர்ணம் (ஆசிரியர்)
2.. மன்றம் : நாவலர் நெடுஞ்செழியன்
3. நம் நாடு : கலைஞர் கருணாநிதி
4. அறப்போர் : இராம. அரங்கண்ணல்
5. இன முழக்கம் : சிந்தனை சிற்பி சிற்றரசு
6. மாலை மணி : பி. எஸ் இளங்கோ
7. தென்னகம் : கே. ஏ. மதியழகன்
8. முரசொலி : மாறன்

9. தனியரசு : ஏ.வி.பி. ஆசைதம்பி (அதிகாரபூர்வமான தி. மு. க. நாளேடு)
10. திராவிடன் : என். வி. நடராஜன்
11. போர்வாள் : காஞ்சி மணிமொழியார்



தம்பி என்று கழகத் தொண்டர்களை அழைத்து குடும்ப பாசத்தை உருவாக்கிய உன்னத தலைவர் அறிஞர் அண்ணா. இந்த வழியில்தான் நமது புரட்சித் தலைவரும், தொண்டர்களை "ரத்தத்தின் ரத்தமே" என்று அன்புடன் அழைத்து ஒரு நேசத் துடிப்பினையும், இணைப்பினையும் உருவாக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.

மாற்றுக் கட்சியை மதித்த பண்பாளார் பேரறின்ஞர் அண்ணா அவர்கள். உதாரணமாக, காஞ்சி மாநகரத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அழைத்து பெரிய அளவில் மாநாடு நடத்தி, மக்கள் குறைகளை அவர் கவனத்துக்கு கொண்டு வந்து அதை அவர் மூலம் களைய ஆவன செய்தார்.

இந்த பண்பு மக்கள் திலகத்திடமும் காணப்பட்டதால் அவரை மிகவும் நேசித்து, தனது "இதயக்கனி" என்று புகழ்ந்தார்

அறிஞர் அண்ணாவின் மிக குறுகிய கால ஆட்சி (1967 - 69) சாதனைகள் :
================================================== =======

1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினார்.,

2. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி பாரினை வியக்க வைத்தார்.

3. பண்டைய தமிழ் அறிஞர்களை பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு சிலைகள் நிறுவி சிறப்பு சேர்த்தார்..

4. ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை அமுலாக்கி இந்திய தேசத்தின் முழு கவனத்தையும் தன்பால் திருப்பினார்.

5. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ் நாடு மாநிலம் என்று மாற்றி சுந்தரத் தமிழில் உச்சரிக்க வைத்தார்.

6. குடிசை மாற்று வாரியம் அமைத்து, ஏழைகளுக்கு தீபிடிக்காத வீடுகள் கட்டி தந்தார். இத்திட்டம் வெற்றிகரமாக அமைய
நமது புரட்சித் தலைவர் அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் அந்த கால் கட்டத்திலேயே, முதல் தவணையாக வழங்கினார்
குறிப்பிடத் தக்கது.

7. கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க, தானே கைத்துறி துண்டுகள் ஏந்தி விற்பனை செய்தார்

8. சிறு மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அமுல் படுத்தினார்.

================================================== ================================================== =================


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
4th February 2013, 03:13 PM
இனிய நண்பர் ரூப் சார்

சங்கே முழங்கு - நான் ஆணையிட்டால் பாடல் பதிவுகள் அருமை .

குறிப்பாக நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்
பாடலில் நடுவே மக்கள் திலகம் தனது நாடோடிமன்னன் படத்திற்கு பின் தயாரிக்கும் அடிமைப் பெண் படத்திற்கு மிகவும் வித்தியாசமான முறையில் விளம்பரம் கொடுத்தது அந்த காலத்தில் புதுமையாக இருந்தது

நானே எழுதி நானே நடிக்கும் நாடகத்தில் நல்ல திருப்பம் என்று பாடும் நேரத்தில் வருகிறது அடிமைப்பெண் சீரியல் லைட்டுடன் காணும் விளம்பரம் இன்று பார்த்தாலும் பிரமிப்பாக உள்ளது .

Richardsof
4th February 2013, 04:26 PM
http://youtu.be/lFGiq9fQauc

siqutacelufuw
4th February 2013, 05:49 PM
1966ம் ஆண்டு இதே தினத்தில் வெளியான "நான் ஆணையிட்டால்" திரைப்படத்தில் இடம் பெறமால் போன ஒரு பாடல் :

கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே - இப்பாடலை பாடியவர்கள் : எம். எஸ் விஸ்வநாதன் - பி. சுசீலா. இந்த இனிமையான பாடல் மற்றும் அதன் தொடர்பான காட்சிகளும் காண இயலாதது துரதிருஷ்டமே.

மற்றொரு பாடலாகிய "பாட்டு வரும்" என்ற பாடலில்,

மனம் என்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்

ஏந்திய கைகளில் இருப்பவள் நானே - இறைவனை நேரில் வரவழைத்தேனே

என்ற அருமையான வரிகள் வானொலியில் ஒலி பரப்பப்படும் போதும் கேட்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் உண்டு.


http://i49.tinypic.com/19b2vs.jpg

அன்பன் : S. SELVA KUMAR

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
4th February 2013, 05:55 PM
http://youtu.be/FS8I5TLV208

Richardsof
4th February 2013, 05:57 PM
http://youtu.be/oi80TUb6SIU

Richardsof
4th February 2013, 06:01 PM
http://youtu.be/-9x1dYO2V3Y

Richardsof
4th February 2013, 06:01 PM
http://youtu.be/G04us9M7Lg8

Richardsof
4th February 2013, 06:02 PM
http://youtu.be/Gn48Jw5kFZk

siqutacelufuw
4th February 2013, 06:03 PM
1972ம் ஆண்டு இதே தினத்தில் வெளியான சங்கே முழங்கு படத்தில் புரட்சித் தலைவரின் "சீக்கிய" வேடம் கன கச்சிதமாக இருக்கும். அந்த வேடத்தில் அவர் வெளிபடுத்தி இருக்கும் இயல்பான நடிப்பு - அப்பப்பா......

இந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகளான -

1. நீதிமன்ற வாதம்,

2. தனது தங்கையின் திருமண பேச்சு தொடர்பாக இரு வீட்டார் சார்பிலும் தானே பேசி அசத்தும் மக்கள் திலகத்தின்
அபாரமான நடிப்பு,

3. தமிழில் அது ஒரு இனிய கலை என்ற கனிவான காதல் பாட்டினில் வெளிபடுத்தி இருக்கும் இயற்கையான நடிப்பு

போன்றவைகள் மறக்க முடியாதவை.

http://i48.tinypic.com/302wh9c.jpg

அன்பன் : S. SELVA KUMAR

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
4th February 2013, 06:10 PM
இனிய நண்பர் செல்வகுமார் சார்


நமது தெய்வத்தின் தெய்வம் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை தெள்ள தெளிவாக விரிவாக நீங்கள்பதிவிட்ட கட்டுரை மிகவும் அருமை .
பயனுள்ள பல செய்திகள் - பாராட்டுக்குரியது

Richardsof
4th February 2013, 06:13 PM
http://youtu.be/GRKqtNRyOXk

Richardsof
4th February 2013, 06:21 PM
http://youtu.be/xDy7Tgn0Hss

Richardsof
4th February 2013, 08:34 PM
http://i47.tinypic.com/21m6829.png

ainefal
4th February 2013, 09:43 PM
http://www.youtube.com/watch?v=Z3UxipnauaE&feature=youtu.be


OORUKU UZHAIPAVAR - 3

oygateedat
4th February 2013, 09:58 PM
பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்
----------------------------------------------------------------------------------------------

http://i49.tinypic.com/u0u2t.jpg

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பேரறிஞர் என்றழைக்கப்பட்டார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பறை சாற்றும் "விடுதலை" & குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தார் .

1942ல் "திராவிட நாடு" என்ற ஏட்டினை துவக்கி அதன் ஆசிரியராக சிறந்து விளங்கினார்.

பின்னர் அது "காஞ்சி" என்று பெயர் மாற்றி அதில் தம்பிக்கு என்ற தலைப்பில் அற்புதமான மடல்களை தீட்டி ஓர் எழுச்சியினை ஏற்படுத்தினார்.

"HOME LAND" என்ற ஆங்கில பத்திரிகையினை துவக்கி அதில் கழக கொள்கைகளையும் செய்திகளையும் பதிவிட்டு மேட்டுக்குடி மக்களிடையே ஓர் விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார்.

1944ல் நடந்த சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை திராவிட கழகம் என மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

1949ம் வருடம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி, (தந்தை பெரியார் பிறந்த தினத்தில்) திராவிட முன்னேற்ற கழகத்தினை துவக்கினார்.


சிறுகதைகள் புதினங்கள், மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவைகளை கீழ் கண்ட புனைப் பெயர்களில் எழுதினார் : :

1. சௌமியன்
2. சாவடி
3. நக்கீரன்
4. வீரன்
5. சம தர்மன்
6. சம்மட்டி
7. ஒற்றன்
8. ஆணி
9. பரதன்

எழுதிய நூல்கள் :

1. கம்பரசம்
2. ஆர்ய மாயை
3. ஏ - தாழ்ந்த தமிழகமே
4. தீ பரவட்டும்
5. இலட்சிய வரலாறு

நாடக வடிவில் எழுதிய கதைகள் :

1. சந்திரோதயம்
2. சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்

திரைக்கதைகள்

1. சொர்க்க வாசல்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. வேலைக்காரி
5. தாய் மகளுக்கு கட்டிய தாலி
6. நல்லவன் வாழ்வான்
7. காதல் ஜோதி

அறிஞர் அண்ணா அவர்கள் திரை உலகிற்கு வந்த பின்புதான், அழகிய தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு, திரை உலகில் தமிழ் நடையில் ஓர் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. உதாரணமாக -

ஸ்ரீமான் மற்றும் ஸ்ரீமதி என்பது திரு மற்றும் திருமதி என்று அழைக்கப்பட்டது.

நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.

விவாக சுப முஹூர்த்தம் என்பது திருமணம் என்று சொல்லப்பட்டது.

காரியதரிசி என்ற வார்த்தை செயலாளர் என்று கூறப்பட்டது.

அபேட்சகர் என்பது வேட்பாளர் என்றழைக்கப்பட்டது.


தனது தம்பி மார்களை ஆசிரியராக கொண்ட பின் வரும் பத்திரிகைகளிலும் கதை கட்டுரைகள் எழுதி அவர்களை உற்சாகபடுத்தினார்.

1. சமநீதி : மக்கள் திலகம் எம் ஜி ஆர் (பதிப்பாசிரியர்), சொர்ணம் (ஆசிரியர்)
2.. மன்றம் : நாவலர் நெடுஞ்செழியன்
3. நம் நாடு : கலைஞர் கருணாநிதி
4. அறப்போர் : இராம. அரங்கண்ணல்
5. இன முழக்கம் : சிந்தனை சிற்பி சிற்றரசு
6. மாலை மணி : பி. எஸ் இளங்கோ
7. தென்னகம் : கே. ஏ. மதியழகன்
8. முரசொலி : மாறன்

9. தனியரசு : ஏ.வி.பி. ஆசைதம்பி (அதிகாரபூர்வமான தி. மு. க. நாளேடு)
10. திராவிடன் : என். வி. நடராஜன்
11. போர்வாள் : காஞ்சி மணிமொழியார்



தம்பி என்று கழகத் தொண்டர்களை அழைத்து குடும்ப பாசத்தை உருவாக்கிய உன்னத தலைவர் அறிஞர் அண்ணா. இந்த வழியில்தான் நமது புரட்சித் தலைவரும், தொண்டர்களை "ரத்தத்தின் ரத்தமே" என்று அன்புடன் அழைத்து ஒரு நேசத் துடிப்பினையும், இணைப்பினையும் உருவாக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.

மாற்றுக் கட்சியை மதித்த பண்பாளார் பேரறின்ஞர் அண்ணா அவர்கள். உதாரணமாக, காஞ்சி மாநகரத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அழைத்து பெரிய அளவில் மாநாடு நடத்தி, மக்கள் குறைகளை அவர் கவனத்துக்கு கொண்டு வந்து அதை அவர் மூலம் களைய ஆவன செய்தார்.

இந்த பண்பு மக்கள் திலகத்திடமும் காணப்பட்டதால் அவரை மிகவும் நேசித்து, தனது "இதயக்கனி" என்று புகழ்ந்தார்

அறிஞர் அண்ணாவின் மிக குறுகிய கால ஆட்சி (1967 - 69) சாதனைகள் :
================================================== =======

1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினார்.,

2. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி பாரினை வியக்க வைத்தார்.

3. பண்டைய தமிழ் அறிஞர்களை பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு சிலைகள் நிறுவி சிறப்பு சேர்த்தார்..

4. ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை அமுலாக்கி இந்திய தேசத்தின் முழு கவனத்தையும் தன்பால் திருப்பினார்.

5. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ் நாடு மாநிலம் என்று மாற்றி சுந்தரத் தமிழில் உச்சரிக்க வைத்தார்.

6. குடிசை மாற்று வாரியம் அமைத்து, ஏழைகளுக்கு தீபிடிக்காத வீடுகள் கட்டி தந்தார். இத்திட்டம் வெற்றிகரமாக அமைய
நமது புரட்சித் தலைவர் அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் அந்த கால் கட்டத்திலேயே, முதல் தவணையாக வழங்கினார்
குறிப்பிடத் தக்கது.

7. கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க, தானே கைத்துறி துண்டுகள் ஏந்தி விற்பனை செய்தார்

8. சிறு மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அமுல் படுத்தினார்.

================================================== ================================================== =================


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்




பேராசியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,

தாங்கள் நமது தலைவரின் தலைவரை (பேரறிஞர் அண்ணா) பற்றி விரிவான தகவல் தொகுப்பு வெளியிட்டமைக்கு நன்றி. அம்மாபெரும் தலைவர் இன்று நம்மிடையே இல்லையே என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.

பேரறிஞரும் மக்கள் திலகமும் இப்புவி உள்ளளவும் புகழோடு இருப்பர்.

வாழ்க அவர்தம் நீடு புகழ்.


எஸ். ரவிச்சந்திரன்

oygateedat
4th February 2013, 10:43 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/9b397d93-c3b3-492f-b378-640eeeb27c2c_zps48c820d6.jpg

Nice vinod sir. Thank u.

ujeetotei
4th February 2013, 10:55 PM
#1966ம் ஆண்டு இதே தினத்தில் வெளியான "நான் ஆணையிட்டால்" திரைப்படத்தில் இடம் பெறமால் போன ஒரு பாடல் :

கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே - இப்பாடலை பாடியவர்கள் : எம். எஸ் விஸ்வநாதன் - பி. சுசீலா. இந்த இனிமையான பாடல் மற்றும் அதன் தொடர்பான காட்சிகளும் காண இயலாதது துரதிருஷ்டமே.

மற்றொரு பாடலாகிய "பாட்டு வரும்" என்ற பாடலில்,

மனம் என்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்

ஏந்திய கைகளில் இருப்பவள் நானே - இறைவனை நேரில் வரவழைத்தேனே

என்ற அருமையான வரிகள் வானொலியில் ஒலி பரப்பப்படும் போதும் கேட்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் உண்டு.#

I have not read or heard this news thank you Selvakumar Sir.

oygateedat
4th February 2013, 11:11 PM
http://i47.tinypic.com/122eyht.jpg

oygateedat
4th February 2013, 11:24 PM
http://i49.tinypic.com/14b442.jpg

oygateedat
4th February 2013, 11:27 PM
http://i49.tinypic.com/2058f1u.jpg

oygateedat
4th February 2013, 11:30 PM
Duet song from Sangay Muzhangu

https://www.youtube.com/watch?v=6aXjEFdJAKc

Tk u roop for uploading the song from sangay muzhangu movie.

oygateedat
4th February 2013, 11:40 PM
http://i45.tinypic.com/214xy8n.jpg

Rare image. Tk u jai.

Richardsof
5th February 2013, 09:10 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8f951fa7-8547-4c4f-b7b7-03b878ba466e_zps547aedaa.jpg

Richardsof
5th February 2013, 09:13 AM
MAKKAL THILAGAM WITH PADMAPIRIYA -1978 - MADURAYAI MEETTA SUNDARA PAANDIYAN http://youtu.be/RDARFimmHLg

Richardsof
5th February 2013, 09:18 AM
1977- MEENAVA NANABAN - MAKKAL THILAGAM WITH LATHA
http://youtu.be/m9tdgyEstm8

Richardsof
5th February 2013, 09:21 AM
1977- INDRUPOL ENDRUM VAAZHGA - MAKKAL THILAGAM WITH RADHASALUJA

http://youtu.be/xVyIofw6MX4

Richardsof
5th February 2013, 09:24 AM
1977 - NAVARATHNAM - MAKKAL THILAGAM WITH ZAREENA WAGAB

http://youtu.be/KY8J9XAs4i8

Richardsof
5th February 2013, 09:26 AM
1976- OORUKKU UZHAIPPAAVAN - MAKKAL THILAGAM WITH VENNIRA AADAI NIRMALAIhttp://youtu.be/o_wZJnBPzRc

Richardsof
5th February 2013, 09:28 AM
MAKKAL THILAGAM WITH VANISHREE- OORUKKU UZHAIPPAVAN -1976
http://youtu.be/WgCneO_FIss

Richardsof
5th February 2013, 09:34 AM
1976- UZHAIKKUM KARANGAL
http://youtu.be/7U-FUGC71Vs

Richardsof
5th February 2013, 09:36 AM
1976- NEETHIKKU THALAI VANANGU

http://youtu.be/_RVed7P-2nk

Richardsof
5th February 2013, 09:43 AM
1975- PALLAANDU VAAZHGA-

http://youtu.be/ZiM8bqRYPug

Richardsof
5th February 2013, 09:44 AM
1975- IDHAYAKKANI
http://youtu.be/_DHxEHm1blM

Richardsof
5th February 2013, 09:46 AM
1975- NAALAINAMADHE

http://youtu.be/nxloTpkTxbk

Richardsof
5th February 2013, 09:47 AM
1975- NINAITHTHATHAI MUDIPPAVAN
http://youtu.be/euBA0MYUwKI

Richardsof
5th February 2013, 09:49 AM
1974-SIRITHUVAAZHAVENDUM

http://youtu.be/nHsERSPeUxg

Richardsof
5th February 2013, 09:51 AM
1974- URIMAIKURL

http://youtu.be/x8_2UfwGItw

Richardsof
5th February 2013, 09:52 AM
1974- NETRU INDRU NALAI
http://youtu.be/ihqNabAaJdY

Richardsof
5th February 2013, 09:56 AM
1973- PATTIKATTU PONNIAH -

MAKKAL THILAGAM SUPERB SONGhttp://youtu.be/9wZpVSBstA0

Richardsof
5th February 2013, 10:02 AM
1973- ULAGAM SUTRUM VALIBAN

http://youtu.be/Sxp0on-a7Dc

Richardsof
5th February 2013, 10:04 AM
1972- IDHAYAVEENAI
http://youtu.be/RihkeIlcvx0

Richardsof
5th February 2013, 10:05 AM
1972- ANNAMITTA KAI

http://youtu.be/CKsORBkGTrU

Richardsof
5th February 2013, 10:06 AM
1972- NAAN YEN PIRANTHEN

http://youtu.be/EjzFKL_WfSM

Richardsof
5th February 2013, 10:07 AM
1972- RAMAN THEDIYA SEETHAI

http://youtu.be/BWsX8Zsq6-o

Richardsof
5th February 2013, 10:09 AM
1972- NALLNERAM
http://youtu.be/cdpAeIazQkg

Richardsof
5th February 2013, 10:10 AM
1972- SANGE MUZHANGU
http://youtu.be/8tjDGgJnpMY

Richardsof
5th February 2013, 10:11 AM
1971- ORUTHAAI MAKKAL
http://youtu.be/0ey-yfi4kik

Richardsof
5th February 2013, 10:12 AM
1971- NEERUM NERUPPUM
http://youtu.be/Tq5iwi5hcLM

Richardsof
5th February 2013, 10:16 AM
NEERUM NERUPPUM -1971

http://youtu.be/a4bhaMQfdlk

Richardsof
5th February 2013, 10:18 AM
1971- RIKSHAKARAN

http://youtu.be/Fzl-Y8sYDGo

Richardsof
5th February 2013, 10:18 AM
1971- KUMARIKOTTAM
http://youtu.be/cHRX3Lhruzg

Richardsof
5th February 2013, 10:22 AM
ENGAL THANGAM -1970
http://youtu.be/EuZchIymXJk

Richardsof
5th February 2013, 10:23 AM
THEDIVANTHA MAPPILAI- 1970
http://youtu.be/rFW9rMGZiPs

Richardsof
5th February 2013, 10:25 AM
1970 - THALAIVAN

http://youtu.be/A8ea57Ek__A

Richardsof
5th February 2013, 10:27 AM
1970 - MATTUKKhttp://youtu.be/lyVRxPTL--IARAVELAN

Richardsof
5th February 2013, 10:37 AM
1969- NAMNAADU

http://youtu.be/ZdwICt5hPUI

Richardsof
5th February 2013, 11:24 AM
1969- adimaipenhttp://youtu.be/oHUsQGYEen4

Scottkaz
5th February 2013, 11:28 AM
மக்கள்திலகத்தின் நான் ஆணையிட்டால் ,சங்கேமுழங்கு
திரைப்படங்களின் வீடியோ பதிவுகள் மற்ற படங்களின்
தொகுப்பும் அருமை வீடியோ பதிவுகளை பதிவிட்ட வினோத் சார் சைலேஷ் சார் ரூப் சார் உங்களுக்கு எனது வாழ்துக்கள்

அதேபோல் பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றிய கூடுதல்
தகவல் அளித்த திரு செல்வகுமார் அவர்களுக்கும் என் நன்றி

அற்புதமான stills அளித்து வரும் ஜெய் சார் உங்களுக்கும்
எனது நன்றிகள்

1200பதிவுகள் கடந்த திரு திருப்பூர் இரவிச்சந்திரன் சார்
உங்களுக்கு எனது வாழ்த்துகள்

அன்புடன் வேலூர்
எம்ஜியார் ராமமூர்த்தி

Richardsof
5th February 2013, 11:29 AM
1968- kadhal vahanam
http://youtu.be/uMFEo5QHutg

Richardsof
5th February 2013, 11:30 AM
1968- OLIVILAKKU
http://youtu.be/Ij3331IRClA

Richardsof
5th February 2013, 11:31 AM
1968- KANAVAN
http://youtu.be/P50oZyTU1hc

Richardsof
5th February 2013, 11:33 AM
1968- PUDHIYABHOOMI
http://youtu.be/_RdGKzMihhQ

Scottkaz
5th February 2013, 11:34 AM
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4Jb3wwI6dHg#t=77s

Richardsof
5th February 2013, 11:35 AM
1968- KANNAN EN KADHALAN

http://youtu.be/bbrdMWyz3Ps

Richardsof
5th February 2013, 11:36 AM
1968- KUDIYIRUNTHAKOIL

http://youtu.be/fTVHiMKyVQQ

Richardsof
5th February 2013, 11:37 AM
1968- THER THIRUVIZHAA
http://youtu.be/baVfueJXQvU

Richardsof
5th February 2013, 11:38 AM
RAGASIYAPOLICE 115
http://youtu.be/WEPgXGH6j9w

Richardsof
5th February 2013, 11:39 AM
http://youtu.be/T7PlgoP-x4Q

Richardsof
5th February 2013, 11:40 AM
http://youtu.be/0ttbU2wssoA

Richardsof
5th February 2013, 11:41 AM
1967- VIVASAYEE

http://youtu.be/j3951F7Q5xY

Richardsof
5th February 2013, 11:43 AM
1967-KAVALKARANhttp://youtu.be/0HnEPVGGA4w

Richardsof
5th February 2013, 11:44 AM
http://youtu.be/-8Og0Oosym81967- ARASAKATTALAI

http://youtu.be/2IN5AD23GJ0

Richardsof
5th February 2013, 11:46 AM
1967- THAIKKU THALAIMAGAN

http://youtu.be/gDxClDoDYSs

Scottkaz
5th February 2013, 12:09 PM
1975- IDHAYAKKANI
http://youtu.be/_DHxEHm1blM

அற்புதமான காதல் பாடல்களை அளித்து 3200 பதிவுகள் கடந்த

திரியின் மூத்த நண்பர் திரு வினோத் சார் உங்களுக்கு எனது

வாழ்த்துகள்

Stynagt
5th February 2013, 12:39 PM
நமது தெய்வத்தின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளுக்கு வணக்கம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குண்டடி பட்டபோது பலபேர் செய்த ரத்ததானம் தலைவரின் உயிரைக் காத்தது ..அதனால்தான் அவர் 'ரத்தத்தின் ரத்தமே என்று அனைவரையும் அழைத்தார். அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் நோக்கோடு பெத்துசெட்டிப் பேட்டை பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்ட செய்தி தாங்கள் அனைவரும் அறிந்ததே...இந்த ரத்த தான முகாம் 03.02.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட்டது...அறக்கட்டளையின் தலைவரான என்னுடைய தலைமையின் கீழ் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது..இது நாங்கள் நடத்தும் இரண்டாவது ரத்ததான தான முகாம். ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு தலைவரின் பாடலுடன் விழா தொடங்கியது..தலைவரின் படத்துக்கு மாலை அணிவித்து சிறுவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்புக் பேனா வழங்கப்பட்டன.. இந்த ரத்ததான முகாமில் சுமார் 70க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அதில் 51 பேர் தகுதி பெற்று ரத்ததானம் செய்தனர். இதில் என்ன விசேஷம் என்றால் குறைந்த இளைய தலைமுறையினர் பலர் தலைவருக்காக ரத்ததானம் செய்தனர்..அதில் பன்னிரெண்டாம் பயிலும் மாணவன் ஆர்வமுடன் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் 'தலைவனின் புகழ் எல்லா இடங்களிலும் பரவவேண்டும் அண்ணே" என்று சொன்னதும் நான் உண்மையில் உணர்ச்சிவசப்பட்டேன்..இப்போது கூட அந்த மாணவன் கூறியதை நினைத்தால் உடம்பு புல்லரித்து போகிறது...

மேலும் ரத்த தான முகாமிற்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்து இந்த பகுதியில் இப்படியொரு முகாம் நடந்ததே இல்லை என்று அனைவரும் வியந்தனர்..இன்னும் சொல்லப்போனால் புதுச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய பிறந்த நாளுக்கு ரத்ததான முகாம் நடத்தி 15 பேர் வராத நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்தவர்கள் வந்தது வீண் என்று திட்டி விட்டு சென்றனர்... ஆனால் நமது தெய்வத்தின் பெயரில் நடந்த இந்த முகாமை பாராட்டி விட்டு சென்றார்கள்..அது தான் நமது தெய்வத்தின் அருள்...

Stynagt
5th February 2013, 12:42 PM
http://i49.tinypic.com/2gtt3is.jpg

Stynagt
5th February 2013, 12:42 PM
http://i46.tinypic.com/a0ez2g.jpg

Richardsof
5th February 2013, 12:45 PM
திரு கலியபெருமாள் சார்

மிகவும் உன்னதமான ரத்ததானம் - உங்களின் தலைமயில் 51 அன்பர்கள் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று ரத்த தானம் செய்த அனைவருக்கும் நன்றி .

தொடரட்டும் உங்களது சேவை

மக்கள் திலகம் திரியின் சார்பாக உங்களனைவருக்கும் நன்றி

Richardsof
5th February 2013, 12:51 PM
தமிழ் திரைப்படங்களில் மக்கள் திலகம் நடித்த படங்களில் இடம் பெற்ற காதல் பாடல்கள் இன்றும் நினைவில் இருக்கும் அமுத கானங்கள் .

1967-1978 வரை மக்கள் திலகச்தின் படங்களில் இடம் பெற்ற காதல் கீதங்கள் -வீடியோ பதிவுகள் வழங்கியுள்ளேன் .

1960-1966 மக்கள் திலகத்தின் காதல் கீதங்கள் விரைவில் இந்த திரியில் இடம் பெரும் .

Stynagt
5th February 2013, 12:57 PM
http://i47.tinypic.com/219766w.jpg

நமது தலைவரின் பக்தர்களுக்கு ஒரு ஆச்சர்ய. செய்தி...ரத்ததானம் செய்யும் இந்த சுவாமிகளை அறிமுகபடுதுவதில் பெருமை அடைகிறேன்..அவருடைய பெயர் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் ...புதுச்சேரி அருகில் உள்ள மொரட்டண்டி பிரத்தியங்கிரா காலி கோவில் மிகவும் புகழ் பெற்றது..உலகத்திலேயே 72 அடி உயரம் கொண்ட பிரத்தியங்கிரா சிலையை நிறுவி உலகத்தையே தன பக்கம் ஈர்த்து புகழோடு விளங்கி கொண்டிருப்பவர்...அந்த ஆலய ஸ்தாபகராகவும்..பிரத்தியங்கிரா ஆசிரம நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்...எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்...எனக்கு அவருடன் பழக்கம் ஏற்படாத அந்த நாட்களில் .சிறு வயதில் நான் தலைவரின் படங்களுக்கு போகும்போது எனக்கு முன்னால் தியேட்டரில் இருப்பார்...தீவிர எம்ஜிஆர் ரசிகர்...கடந்த 10 வருடங்களாகத்தான் அவருடன் நெருங்கி தலைவரின் விழாக்களுக்கு அழைத்து வருகிறேன்...நான் அவரிடம் ரத்ததான முகாம் நடத்த போகிறேன் என்று சொன்னவுடன்....கோயில் கருவறையில் அவர் கூறிய வார்த்தையை அப்படியே சொல்கிறேன்..."தலைவருக்காக என் உயிரையே கொடுப்பேன்..ரத்தம்தானா கொடுக்கமாட்டேன்..என் பெயரை எழுதி கொள்ளுங்கள்..என்னுடன் நான்கு பேரை அழைத்து வருகிறேன்"...அவர் சொன்னபடியே நான்கு பேரை அழைத்து வந்தார்..அதில் ஒருவர்தான் நான் சொன்ன பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பாரதி...

Richardsof
5th February 2013, 01:14 PM
MGR – Jewel of the Masses

Tamil filmdom has been a fertile breeding ground for politicians. Marudur Gopalamenon Ramachandran, popularly known as MGR, came to politics via the films and reached the peak of political success to become the Chief Minister of the state.
Roopa Swaminathan, in these two books, narrates the life story of MGR and of another colossus of Tamil cinema, Sivaji Ganeshan, who shared with MGR the top spot in Tamil cinema and also entered politics in the same era. MGR made a tremendous success in politics but Sivaji proved an inept political player.
As a film hero MGR chose his roles carefully with an eye on building his own image. Starting with mythologicals, he moved on to social themes where he picked up the roles of the poor underdog who stands up to the might of rich oppressors and gets the better of them. This gave him the image of a modernday Robin Hood and a fan base which eventually turned into a huge vote bank sustained by more than 10,000 fan clubs that MGR took care to nurture and promote.
MGR presented himself as a man of the masses, selecting reels that projected him as a champion of the deprived. Sivaji rose to the top on the strength of his acting prowess. While critics did not think much of MGR’s talent, Sivaji’s abilities were widely acclaimed. The nation honoured him with the Padma Shri in 1966 and the Padma Bhushan in 1984. The Dada Saheb Phalke award in 1996 was the most appropriate reward for his contribution to Indian cinema.
MGR entered politics, but MGR had prepared his ground well and made a big success in politics. Sivaji, after an initial success, fumbled in politics. MGR joined Annadurais’s Dravida Munnetra Kazhagam in 1956 and ever since propagated the ideals of the party — atheism and anti-Brahminism. It did not take the reel hero much time to become a real-life hero. This filmstar-politician, who came from Sri Lanka, came to be adored by millions of Tamils like an icon and grew to be the most powerful man in Tamil Nadu.
Yet the book that records the rise of this charismatic personality of Tamil Nadu does not fail to mention that during the 11 years of his rule, profiteers, liquor barons, real estate magnates and ruling party politicians prospered immensely while the poor the constituted the backbone of his support base lived in unbearable misery.
When MGR died on December 24, 1987, the city of Madras saw the biggest ever funeral in its history. Over two million persons followed his mortal remains, more than 30 of his followers committed suicide and thousands had their heads tonsured as a mark of mourning.

ujeetotei
5th February 2013, 02:24 PM
1977- INDRUPOL ENDRUM VAAZHGA - MAKKAL THILAGAM WITH RADHASALUJAhttp://youtu.be/xVyIofw6MX4Vinod Sir thanks for updating MGR duet songs in makkal thilagam thread. It gave me immense pleasure while watching these everlasting songs.

siqutacelufuw
5th February 2013, 03:20 PM
http://i47.tinypic.com/219766w.jpg

நமது தலைவரின் பக்தர்களுக்கு ஒரு ஆச்சர்ய. செய்தி...ரத்ததானம் செய்யும் இந்த சுவாமிகளை அறிமுகபடுதுவதில் பெருமை அடைகிறேன்..அவருடைய பெயர் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் ...புதுச்சேரி அருகில் உள்ள மொரட்டண்டி பிரத்தியங்கிரா காலி கோவில் மிகவும் புகழ் பெற்றது..உலகத்திலேயே 72 அடி உயரம் கொண்ட பிரத்தியங்கிரா சிலையை நிறுவி உலகத்தையே தன பக்கம் ஈர்த்து புகழோடு விளங்கி கொண்டிருப்பவர்...அந்த ஆலய ஸ்தாபகராகவும்..பிரத்தியங்கிரா ஆசிரம நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்...எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்...எனக்கு அவருடன் பழக்கம் ஏற்படாத அந்த நாட்களில் .சிறு வயதில் நான் தலைவரின் படங்களுக்கு போகும்போது எனக்கு முன்னால் தியேட்டரில் இருப்பார்...தீவிர எம்ஜிஆர் ரசிகர்...கடந்த 10 வருடங்களாகத்தான் அவருடன் நெருங்கி தலைவரின் விழாக்களுக்கு அழைத்து வருகிறேன்...நான் அவரிடம் ரத்ததான முகாம் நடத்த போகிறேன் என்று சொன்னவுடன்....கோயில் கருவறையில் அவர் கூறிய வார்த்தையை அப்படியே சொல்கிறேன்..."தலைவருக்காக என் உயிரையே கொடுப்பேன்..ரத்தம்தானா கொடுக்கமாட்டேன்..என் பெயரை எழுதி கொள்ளுங்கள்..என்னுடன் நான்கு பேரை அழைத்து வருகிறேன்"...அவர் சொன்னபடியே நான்கு பேரை அழைத்து வந்தார்..அதில் ஒருவர்தான் நான் சொன்ன பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பாரதி...


Dear Kaliyaperumal Sir,

I am very glad to note this. We should feel proud of Nadaathur Janarthana Swamigal, being a MGR Fan, who has come forward to donate Blood, for a good cause, along with 4 others.

Please convey my appreciation.

I also take this opportunityi of thanking you for having organized such BLOOD CAMPs in the Social Interst. I am also a Blood Donor. I had donated Blood several times and got many Certificates of Appreciation.

I wish you all success in such continued programmes.

Assuring of my co-operation and co-ordination and Thanking you,


S. Selvakumar

Endrum M.G,R.
Engal Iraivan

siqutacelufuw
5th February 2013, 03:29 PM
http://i49.tinypic.com/14b442.jpg

நமது பொன்மனச்செம்மலை "ஏழைப் பங்காளன்" என்று அழைக்கப்படுவதற்கான பல் வேறு காரணங்களில் இதுவும் ஒன்று.

பழைய "பாக்கியா" இதழில் பிரசுரமான இந்த செய்தினை, தேடி பிடித்து, நமது திரியில் பதிவிட்டடன் மூலம் பலரும் அறியச்

செய்திட்ட அன்பு ஐயா திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
5th February 2013, 04:01 PM
1965 - MUSICAL HIT MOVIE

KALANGARAI VILAKKAM MOVIE

http://www.youtube.com/watch?v=92igizxo7dU&feature=share&list=PL96L78auL0RarfaLnCxiiISTwlbDHBN0L

Richardsof
5th February 2013, 04:11 PM
http://youtu.be/U3PTY9TQHC0

Richardsof
5th February 2013, 04:14 PM
http://youtu.be/xM0Wkv3AisI

siqutacelufuw
5th February 2013, 04:51 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் -
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் :


சின்ன சின்ன வேடங்களில் நடித்து, எத்தனையோ அவமானங்களை தாங்கி பின்னர் கதாநாயகனாக நடித்த எம்.ஜீ.ஆர்.ஆரம்ப கட்டத்தில் "சாயா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த போது :"குமுதினி" என்ற கதாநாயகியின் மடியீல் தலை வைத்துக்கொண்டு பேசுவது போன்ற காட்சி.

அந்த நடிகையுடன் வந்த அவரது கணவர் ராம்நாத், ஒரு சாதாரண நடிகர் என் துணை மயிலின் மடியில் தலை வைத்து நடிப்பதா? இதனை ஒரு போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரபல்யமான நடிகருடன் நடிக்கச் செய்வதென்றால் ஒத்துக் கொள்வேன். இல்லையென்றால் சாதாரண நடிகருடன் நடிக்க விட மாட்டேன். இப்போதே ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்புகிறோம்" என்று கூறியவர் தன் மனைவி குமுதினியைக் கூட்டிக் கொண்டு சென்று விட்டார்

இந்த நிகழ்வு எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேதனையை தந்தது. அவரைக் காட்டிலும் அப்படத்தின் தயாரிப்பாளர் இதை ஒரு தன்மான பிரச்சினையாக எடுத்துகொண்டார். நமது மக்கள் திலகத்தின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், "கவலைப்படாதே ராமச்சந்திரா ! உனக்கும் ஒரு காலம் வரும். அப்போது உன் வாசலை தேடி இவர்கள் கண்டிப்பாக வருவார்கள் இனி ஆக வேண்டியதை பார்ப்போம் என்று ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதுவரையில் எம்.ஜி.ஆர். - குமுதினி நடித்த அவ்வளவு பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டு கொளுத்தினார்.

ஆண்டுகள் சில சென்றன. புரட்சி நடிகராகி மக்கள் திலகமாக மலர்ந்து பெரும் புகழும், பேரும் பெற்ற சமயத்தில், நடிகை குமுதினியும், அவரது கணவரும், நமது கொடை வள்ளல் எம்.ஜி. ஆர். இல்லம் தேடி வந்து தாங்கள் அவமானப் படுத்தியதை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது வீடு ஏலம் போகவிருக்கிறது, அவ்வீட்டினை ஏலம் போகாத அளவுக்கு உதவி செய்யமாறு காலில் விழுந்து கெஞ்சினார்கள்.

மன்னிக்க தெரிந்த மாமனிதரின் உள்ளம் :
---------------------------------------------------------------------

மறப்போம், மன்னிப்போம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையில் ஊறிய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னை அவமனபடுதித்யவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வீடு ஏலம் போகாத அளவுக்கு பொருளுதவி செய்து, வீட்டை மீட்டுக் கொடுத்து, அவர்களின் மானத்தையும் காத்தார்.


http://i49.tinypic.com/9itoig.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
5th February 2013, 06:12 PM
MGR 96 - BLOOD DONATION BY PONMANACHEMMAL MGR ARAKKATTALAI, PUDUCHERRY THALAIVARUKKU MALARANJALI
http://i48.tinypic.com/jsm72g.jpg

Stynagt
5th February 2013, 06:15 PM
http://i48.tinypic.com/23hpwyq.jpg

Richardsof
5th February 2013, 06:54 PM
1966- PETRALTHAN PILLAYA

http://youtu.be/Tjwxq4Vh4a0

Richardsof
5th February 2013, 06:55 PM
1966- PARAKKUM PAAVAI

http://youtu.be/Ea7yZu0H0fI

Richardsof
5th February 2013, 06:57 PM
1966- THANIPIRAVI
http://youtu.be/hIfmUOo1yyQ

Richardsof
5th February 2013, 06:58 PM
1966- THALI BAKKIYAM

http://youtu.be/72CBl7DNgu0

Richardsof
5th February 2013, 07:03 PM
1966- CHANDRODHAYAM
http://youtu.be/b7LFu4hSz_c

Richardsof
5th February 2013, 07:05 PM
1966- NADODIhttp://youtu.be/kynvHq8R6jw

Richardsof
5th February 2013, 07:09 PM
1966- NAAN ANAIYITTAL

http://youtu.be/MgJPv59KO94

Richardsof
5th February 2013, 07:25 PM
1966- MUGARASI

http://youtu.be/jZTCUeErQUo

Richardsof
5th February 2013, 07:28 PM
1966-ANBE VAA
http://youtu.be/ARVk06QXA6w

Richardsof
5th February 2013, 08:12 PM
மக்கள் திலகத்தின் பல அரிய செய்திகள் வழங்கிய திரு செல்வகுமார் சார் - ரவிச்சந்திரன் சார் - கலியபெருமாள் சார் அவர்களுக்கு நன்றி .

Richardsof
5th February 2013, 08:21 PM
1965- asaimugamhttp://youtu.be/jEgRcqg_ndE

Scottkaz
5th February 2013, 08:23 PM
http://i47.tinypic.com/219766w.jpg

நமது தலைவரின் பக்தர்களுக்கு ஒரு ஆச்சர்ய. செய்தி...ரத்ததானம் செய்யும் இந்த சுவாமிகளை அறிமுகபடுதுவதில் பெருமை அடைகிறேன்..அவருடைய பெயர் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் ...புதுச்சேரி அருகில் உள்ள மொரட்டண்டி பிரத்தியங்கிரா காலி கோவில் மிகவும் புகழ் பெற்றது..உலகத்திலேயே 72 அடி உயரம் கொண்ட பிரத்தியங்கிரா சிலையை நிறுவி உலகத்தையே தன பக்கம் ஈர்த்து புகழோடு விளங்கி கொண்டிருப்பவர்...அந்த ஆலய ஸ்தாபகராகவும்..பிரத்தியங்கிரா ஆசிரம நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்...எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்...எனக்கு அவருடன் பழக்கம் ஏற்படாத அந்த நாட்களில் .சிறு வயதில் நான் தலைவரின் படங்களுக்கு போகும்போது எனக்கு முன்னால் தியேட்டரில் இருப்பார்...தீவிர எம்ஜிஆர் ரசிகர்...கடந்த 10 வருடங்களாகத்தான் அவருடன் நெருங்கி தலைவரின் விழாக்களுக்கு அழைத்து வருகிறேன்...நான் அவரிடம் ரத்ததான முகாம் நடத்த போகிறேன் என்று சொன்னவுடன்....கோயில் கருவறையில் அவர் கூறிய வார்த்தையை அப்படியே சொல்கிறேன்..."தலைவருக்காக என் உயிரையே கொடுப்பேன்..ரத்தம்தானா கொடுக்கமாட்டேன்..என் பெயரை எழுதி கொள்ளுங்கள்..என்னுடன் நான்கு பேரை அழைத்து வருகிறேன்"...அவர் சொன்னபடியே நான்கு பேரை அழைத்து வந்தார்..அதில் ஒருவர்தான் நான் சொன்ன பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பாரதி...

கலியபெருமாள் சார் அசத்திடீங்க இனி அனைவரும் உங்கள்
முயற்சியை தொடருவார்கள்

நன்றி நன்றி

ujeetotei
5th February 2013, 08:23 PM
http://i48.tinypic.com/23hpwyq.jpg

Thank you Kaliyaperumal Sir for updating Blood doantion camp in Puduchery.

Richardsof
5th February 2013, 08:26 PM
1965- thazhampoo

http://youtu.be/vSUMbRyudnY

ujeetotei
5th February 2013, 08:27 PM
1977- MEENAVA NANABAN - MAKKAL THILAGAM WITH LATHA
http://youtu.be/m9tdgyEstm8

Sir I watched this movie in Mekala theater for first time during 1990s. During this song when Latha utters "Thalaivaa" the whole theater became ecstatic. Nearly 20 years now this song made me go down memory lane.

Richardsof
5th February 2013, 08:28 PM
1965- kannithai

http://youtu.be/J0JzzdZ7k78

Richardsof
5th February 2013, 08:29 PM
1965- kalankaraivilakkam

http://youtu.be/Ef1mPAwO7II

Scottkaz
5th February 2013, 08:29 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் -
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் :


சின்ன சின்ன வேடங்களில் நடித்து, எத்தனையோ அவமானங்களை தாங்கி பின்னர் கதாநாயகனாக நடித்த எம்.ஜீ.ஆர்.ஆரம்ப கட்டத்தில் "சாயா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த போது :"குமுதினி" என்ற கதாநாயகியின் மடியீல் தலை வைத்துக்கொண்டு பேசுவது போன்ற காட்சி.

அந்த நடிகையுடன் வந்த அவரது கணவர் ராம்நாத், ஒரு சாதாரண நடிகர் என் துணை மயிலின் மடியில் தலை வைத்து நடிப்பதா? இதனை ஒரு போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரபல்யமான நடிகருடன் நடிக்கச் செய்வதென்றால் ஒத்துக் கொள்வேன். இல்லையென்றால் சாதாரண நடிகருடன் நடிக்க விட மாட்டேன். இப்போதே ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்புகிறோம்" என்று கூறியவர் தன் மனைவி குமுதினியைக் கூட்டிக் கொண்டு சென்று விட்டார்

இந்த நிகழ்வு எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேதனையை தந்தது. அவரைக் காட்டிலும் அப்படத்தின் தயாரிப்பாளர் இதை ஒரு தன்மான பிரச்சினையாக எடுத்துகொண்டார். நமது மக்கள் திலகத்தின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், "கவலைப்படாதே ராமச்சந்திரா ! உனக்கும் ஒரு காலம் வரும். அப்போது உன் வாசலை தேடி இவர்கள் கண்டிப்பாக வருவார்கள் இனி ஆக வேண்டியதை பார்ப்போம் என்று ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதுவரையில் எம்.ஜி.ஆர். - குமுதினி நடித்த அவ்வளவு பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டு கொளுத்தினார்.

ஆண்டுகள் சில சென்றன. புரட்சி நடிகராகி மக்கள் திலகமாக மலர்ந்து பெரும் புகழும், பேரும் பெற்ற சமயத்தில், நடிகை குமுதினியும், அவரது கணவரும், நமது கொடை வள்ளல் எம்.ஜி. ஆர். இல்லம் தேடி வந்து தாங்கள் அவமானப் படுத்தியதை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது வீடு ஏலம் போகவிருக்கிறது, அவ்வீட்டினை ஏலம் போகாத அளவுக்கு உதவி செய்யமாறு காலில் விழுந்து கெஞ்சினார்கள்.

மன்னிக்க தெரிந்த மாமனிதரின் உள்ளம் :
---------------------------------------------------------------------

மறப்போம், மன்னிப்போம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையில் ஊறிய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னை அவமனபடுதித்யவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வீடு ஏலம் போகாத அளவுக்கு பொருளுதவி செய்து, வீட்டை மீட்டுக் கொடுத்து, அவர்களின் மானத்தையும் காத்தார்.


http://i49.tinypic.com/9itoig.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

மிக மிக அற்புதமான ஒரு தகவல் நம் தலைவனின் சக்தி
என்னவென்று உலகிற்கு வெளிபடுத்திய பல முக்கியமான
பதிவுகளில் இதுவும் ஒன்று
நன்றி சார்

Richardsof
5th February 2013, 08:31 PM
1965- AYIRATHIL ORUVAN
http://youtu.be/Fe7mYJ81tkY

Richardsof
5th February 2013, 08:32 PM
1965- PANAM PADITHTHAVAN
http://youtu.be/oFLYvDYxGls

Richardsof
5th February 2013, 08:34 PM
1965- ENGA VEETU PILLAI
http://youtu.be/-kdmqzfCLjY

Scottkaz
5th February 2013, 08:37 PM
http://i49.tinypic.com/14b442.jpg


ரவி சார் நாம் பல மேடைகளில் இதை பதிவு செய்து உள்ளோம் இருந்தாலும் பத்திரிகை மூலம் பதிவு செய்தது
ஒரு அற்புதமான நிகழ்வு

Scottkaz
5th February 2013, 08:41 PM
1966-ANBE VAA
http://youtu.be/ARVk06QXA6w

வினோத் சார் பட்டயகிளப்புரிங்க எதைபார்பது எதைவிடுவது
அனைத்துமே பார்க்கவேண்டிய பதிவுகள்
சூப்பர் சார்

ainefal
5th February 2013, 09:19 PM
http://i48.tinypic.com/2iu6exy.jpg


ஆயிரத்தி இருநூறு கடந்து வீர நடை போடும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

oygateedat
5th February 2013, 09:24 PM
http://i48.tinypic.com/2iu6exy.jpg


ஆயிரத்தி இருநூறு கடந்து வீர நடை போடும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்


Thiru Sailesh Basu Sir,

Thank u for your wishes.

Anbudan

S.RAVICHANDRAN

oygateedat
5th February 2013, 09:25 PM
http://i47.tinypic.com/24pfojr.jpg

oygateedat
5th February 2013, 09:29 PM
http://i45.tinypic.com/v5vgjo.jpg

ainefal
5th February 2013, 09:42 PM
https://www.youtube.com/watch?v=iyS9nUOEGLY


NAM NAADU - 4

oygateedat
5th February 2013, 09:51 PM
கோவையில் தற்பொழுது டிலைட் திரை அரங்கில் தெய்வத்தாய் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

அடுத்து கோவை மக்கள் திலகத்தின் ரசிகர்களை மகிழ்விக்க வரவிருக்கும் காவியம்.

மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்.

இப்படத்தின் சுவரொட்டிகள் கோவை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.

எந்த திரை அரங்கு என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

http://i45.tinypic.com/2qjg7ti.jpg
IMAGE FROM NET


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

kaveri kannan
6th February 2013, 02:16 AM
அன்புள்ள வினோத் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கும்

வினோத் அவர்கள் நடிகர்திலகம் திரிக்கு வந்து வாழ்த்திய பண்பு மெய்சிலிர்க்க வைத்தது..

அதற்கு வந்தனம் செய்கிறேன்.


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நின்றவரை நினைவுகூரும்
உங்கள் தொடர்பணிக்கு என் வாழ்த்துகள்!

Richardsof
6th February 2013, 08:53 AM
1964- THAYIN MADIYIL

http://youtu.be/hxYndHONAaM

Richardsof
6th February 2013, 08:54 AM
1964- PADAKOTIhttp://youtu.be/xix_5oQVLHY

Richardsof
6th February 2013, 08:56 AM
1964- THOZHILALI
http://youtu.be/RRRgTDhnwOk

Richardsof
6th February 2013, 08:58 AM
1964- DEIVATHAI
http://youtu.be/4V82fYxpKSM

Richardsof
6th February 2013, 08:59 AM
1964- PANAKKARA KUDUMBAM
http://youtu.be/vh56xKbN9Eo

Richardsof
6th February 2013, 09:00 AM
1964- ENKADAMAI
http://youtu.be/aNaScr3eqVA

Richardsof
6th February 2013, 09:01 AM
1964- VETTAIKARAN
http://youtu.be/YAnrwQghVuk

Richardsof
6th February 2013, 09:04 AM
1963- PARISUhttp://www.youtube.com/watch?v=7qv2K1Gd82c&feature=share&list=PLC5A50CF525956A1D

Richardsof
6th February 2013, 09:09 AM
1963- NEETHIKKU PIN PASAM
http://youtu.be/nXZZmNJJURM

Richardsof
6th February 2013, 09:10 AM
1963- ANANDHA JOTHI
http://youtu.be/WYNNiDOAgFY

Richardsof
6th February 2013, 09:11 AM
1963- PERIYA IDATHU PEN
http://youtu.be/S1t5v4zefqI

Richardsof
6th February 2013, 09:13 AM
1963- KALAIARASI
http://youtu.be/DKEkjBonjKY

Richardsof
6th February 2013, 09:14 AM
1963- DHARMAM THALIKAAKKUM
http://youtu.be/9R8cGadNOyE

Richardsof
6th February 2013, 09:15 AM
1963- KODUTHU VAITHAVAL

http://youtu.be/ErPMOX42deM

Richardsof
6th February 2013, 09:16 AM
1963- PANATHOTTAMhttp://youtu.be/ZJuEWZOKX4c

Richardsof
6th February 2013, 09:17 AM
http://youtu.be/sMCLhVxnzV0

Richardsof
6th February 2013, 11:43 AM
vanishree about makkal thilagam

எம். ஜி. ஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் வாணிஸ்ரீ நடித்துள்ளார்.
எம். ஜி. ஆருடன் நடித்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-
‘எம். ஜி. ஆருடன் நடிப்பதற்கு முன்பே பலமுறை அவருடன் பேசி இருக்கிறேன். அவரது படிப்பிடிப்பையும் பார்த்து இருக்கிறேன். கண்ணன் என் காதலன்’ படத்தில் எம். ஜி. ஆருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றேன் ‘கண்களிரண்டும்.... விளக்காக’ என்ற பாடலுக்கு ஒத்திகை நடந்தது.
அப்போது என காதருகே ‘ஒன்றும் பயப்பட வேண்டாம்’ தைரியமாக நீ ஆடலாம்’ என்று எம். ஜி. ஆர். கூறினார். எனக்கு வியர்த்துப் போய்விட்டது. எப்படியோ என்னைச் சமாளித்துக் கொண்டு, ‘நன்றி’ என்று நடித்தேன். காலை ஏழு மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு இரவு 12 மணிவரை நடந்தது. எம். ஜி. ஆருடன் நான்தோன்றிய முதல் காட்சியே ஒ. கே. ஆனது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.

vasudevan31355
6th February 2013, 12:54 PM
Thalaivan

http://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpghttp://padamhosting.com/out.php/i133385_Thalaivan2.jpghttp://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpghttp://padamhosting.com/out.php/i133387_Thalaivan4.jpghttp://padamhosting.com/out.php/i133390_Thalaivan7.jpghttp://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpg

http://padamhosting.com/out.php/i133378_DVDRipThalaivan1.35GBksmsdTTT.avithumbs201 1.11.1712.47.04.jpg

Richardsof
6th February 2013, 12:55 PM
[http://youtu.be/XqRyPoynTy0

vasudevan31355
6th February 2013, 01:00 PM
http://padamhosting.com/out.php/i133379_ThalaivanCover.jpg

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT83kXYnnB9LnGFq4B_hAgPKOyo560o6 HbyyS50G-LgSBtgEsaLlA

மிக மிக பிடித்த பாடல் 'தலைவன்' படத்தில் ஓடையிலே ஒரு தாமரைப் பூ,

Scottkaz
6th February 2013, 01:05 PM
Thalaivan

http://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpghttp://padamhosting.com/out.php/i133385_Thalaivan2.jpghttp://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpghttp://padamhosting.com/out.php/i133387_Thalaivan4.jpghttp://padamhosting.com/out.php/i133390_Thalaivan7.jpghttp://padamhosting.com/out.php/i133386_Thalaivan3.jpg

http://padamhosting.com/out.php/i133378_DVDRipThalaivan1.35GBksmsdTTT.avithumbs201 1.11.1712.47.04.jpg

அருமையான பதிவு நன்றி வாசுதேவன் சார்

vasudevan31355
6th February 2013, 01:07 PM
ஆனந்த விகடன் 'சிரித்து வாழ வேண்டும்' விமர்சனம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0003.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0002-1.jpg

Scottkaz
6th February 2013, 01:09 PM
http://i48.tinypic.com/2iu6exy.jpg


ஆயிரத்தி இருநூறு கடந்து வீர நடை போடும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி சைலேஷ் சார்

தங்களின் தலைவனின் பஞ்ச் டயலாக் வீடியோ பதிவு
அனைத்தும் அற்புதம்

Scottkaz
6th February 2013, 01:17 PM
ஆனந்த விகடன் 'சிரித்து வாழ வேண்டும்' விமர்சனம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0003.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0002-1.jpg



வாசுதேவன் சார் தாங்கள் மக்கள்திலகம் திரியில் வந்து பதிவிடும் பதிவுகள் அனைத்தும் எங்கள் மனதை மிகவும்
ஆனந்த வெள்ளத்தில் நீந்த செய்கிறது

அதுதான் இந்த சிரித்துவாழவேண்டும் விமர்சனம்


நன்றி அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி

Scottkaz
6th February 2013, 01:20 PM
http://i45.tinypic.com/v5vgjo.jpg


அதுதான் புரட்சித்தலைவன்

\நன்றி ரவி சார்

Scottkaz
6th February 2013, 01:32 PM
1963- PANATHOTTAMhttp://youtu.be/ZJuEWZOKX4c


மக்கள்திலகத்தின் ஜோடி பாடல்கள் அனைத்துமே அருமைதான் இதை யாராலும் மறுக்கமுடியாது உண்மையும்
அதுதான்
அனைத்து பாடல்களையும் அளித்து கண்ணுக்கு விருந்து
வைத்துவிட்டீர்கள் வினோத் சார் அதில் ஒன்று எனக்காக

என்னக்கு மிகவும் பிடித்த பாடல்

Richardsof
6th February 2013, 03:32 PM
ulagam sutrum valiban - trailer from yooutube

http://youtu.be/pXibVpFpOg4

Richardsof
6th February 2013, 03:47 PM
very nice court secene - neethikku pin pasam -1963http://youtu.be/EvDZIqznYcw

Richardsof
6th February 2013, 03:52 PM
ENGLISH SONG IN IDHAYAKANI -1975http://youtu.be/uUiHEuSaJVM

Richardsof
6th February 2013, 03:54 PM
1975- IDHAYAKANI
http://youtu.be/X2YdnVtiUOY

Richardsof
6th February 2013, 03:55 PM
http://youtu.be/kn-7aUBAOyA

Richardsof
6th February 2013, 03:58 PM
http://youtu.be/ysK_d2aWGTg

Richardsof
6th February 2013, 03:59 PM
http://youtu.be/d4WAXasFE_E

Richardsof
6th February 2013, 04:05 PM
http://youtu.be/u5WFLWLnYgY

Richardsof
6th February 2013, 04:09 PM
http://youtu.be/fVDu9Z4uKVA

Richardsof
6th February 2013, 04:12 PM
http://youtu.be/dPUL9Do53wk

Richardsof
6th February 2013, 04:13 PM
http://youtu.be/PLxYujFOqMk

Richardsof
6th February 2013, 04:15 PM
http://youtu.be/6C85xPSm2Nw

Richardsof
6th February 2013, 04:23 PM
http://youtu.be/KJobbwySqRI

siqutacelufuw
6th February 2013, 04:35 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 2
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த மற்றொரு சுவையான சம்பவம்

அமெரிக்க இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களுக்கு, தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக நடித்த நமது மக்கள் திலகத்தை, ஜுபிடர் நிறுவன அதிபர் சோமு அவர்கள் "மந்திரி குமாரி" திரைப்படத்துக்காக கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது பிடிக்க்காமல் அதை ஒரு கவுரவ குறைச்சலாக கருதினார்

அதனால் படபிடிப்பை வேண்டா வெறுப்பாக தொடங்கி நமது பொன்மனசெம்மலுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவரை இம்சித்து, புண்படுத்தி, படத்தில் நடிக்க விடாமல் செய்ய பலவாறு இன்னல்கள் தந்தார்.

ஒரு நாள் சேர்வராயன் மலையில், சுடு பாறையில் ஷூட்டிங். எஸ். ஏ. நடராஜனுடன் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்கள் சண்டை போடும் காட்சி. எம்.ஜி ஆர். தன்னுடைய உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லின் துணியில் சட்டை அணிந்த்திருந்தார் அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் "டாப் லைட்" வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மட்ட மல்லாக்க படுக்கச் சொல்லி, கேடயத்தை கொண்டு எஸ். ஏ. நடராஜனின் தாக்குதலை தடுக்குமாறு சொல்கிறார் டங்கன்.

சுடு பாறையில் மஸ்லின் துணியில் பட்ட வேர்வையுடன் உடல் புண்ணாகும் நிலை ஏற்பட்ட போதும் வேதனை தாங்க முடியாத நிலையிலும் டங்கன் சொன்னபடி செய்கிறார்.

காட்சி சரியாக வரவில்லை. என்று சொல்லியும், "மானிட்டர்" என்று சொல்லியும் அந்த சுடு பாறையில் எம்.ஜி.ஆரை புரட்டி வதைக்கிறார் டங்கன்.

வேண்டுமென்றே, எம்.ஜி.ஆரை வதைக்கின்ற செயலை யூனிட்டே வேதனையுடன் வேடிக்கை பார்க்கிறது. முடிந்தவரை அந்த சுடு பாறையில் எம்.ஜி. ஆரை வாட்டியெடுத்த பிறகு, படப்பிடிப்பை முடிக்கிறார் டங்கன்.

காட்சி முடிந்தவுடன், எம். ஜி. ஆர். எழுந்திருக்க முனைகிறார் அவரால் எழ முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் அணிந்திருந்த மஸ்லின் துணி சுடு பாறையில் இளகி உடலோடு உடல் ஒட்டிக் கொண்டது.

இந்த நிலையினை கண்ட சோமு பதறியடித்துக்கொண்டு தேங்காய் எண்ணையை பாட்டிலில் கொண்டு வருமாறு உதவியாளரிடம் சொல்லியவர், தானே எம்.ஜி.ஆர். உடல் மற்றும் பாறையில் எண்ணையை தடவி கொஞ்சம் கொஞ்சமாக துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்கிறார். துணி பட்ட இடத்தில் ஆங்காங்கே புண்ணாகியிருந்தது. வேதனை தாங்காது நமது வரலாற்று நாயகன் கண்ணீர் வடிக்கிறார்.

அதைகண்டு தானும் கண்ணீர் விட்ட சோமு அவர்கள், எம்.ஜி.ஆரின் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே, "ராமச்சந்திரா ! கவலைப்படாதே. உன் உடலில் ஏற்பட்ட காயம் என்னாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எல்லாம் ஒரு நன்மைக்கே. இன்று உன்னை காயப்படுத்தியவர்கள் எல்லாம் மனம் நொந்து உன் வாசலுக்கு வந்து கை கட்டி நிற்கும் காலம் கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.

ஜுபிடர் சோமு அவர்கள் அன்று தீர்க்கதரிசனமாக கூறிய வார்த்தைகள் 30 ஆண்டுகள் பின் நடந்தது. 1951ல் எம்.ஜி.ஆரை வதக்கி எடுத்த டங்கன் 1981ம் ஆண்டில், புரட்சி தலைவர் தமிழக முதல்வராக கோட்டையில் இருந்த சமயத்தில், வாடிய நிலையில் அவரது உதவியாளரிடம் முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும், உதவி கோரியும், தனது குறிப்புக்களை அவரிடம் அளிக்கிறார்.

உதவியாளரும், எல்லிஸ் ஆர். டங்கன் வந்திருக்கும் விஷயத்தை நம் மக்கள் தலைவரிடம் சொல்லுகிறார்.. தன்னை வாட்டி வதைத்தவர் வந்துள்ளார் - அவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணாமல், ஒரு காலத்தில் "வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்" நம்மை தேடி வந்துள்ளாரே, என்று நினைத்து, அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் என்றவர், தனது இருக்கையிலிருந்து எழுந்து தனது முதல்வர் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்து டங்கனை கட்டி தழுவி அறைக்குள் அழைத்து சென்று அமரச் செய்கிறார். தனக்கே உரிய உபசரிப்புடன் பழச்சாற்றினை அன்புடன் பருக கொடுத்து, தெம்பினை ஏற்படுத்திய நம் ஏழைப் பங்காளன், அவரின் நலமெல்லாம் விசாரித்த பின், "என்னால் உங்களுக்கு எதாவது காரியம் ஆக வேண்டுமா?" என்று கேட்டார். நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள் அவ்வாறு கேட்டது, கூனி குறுகிப்போன டங்கனின் காதில் பழுக்க காய்ச்சிய கம்பியாய் நுழைகிறது.

"முதல்வரே! நான் தங்களுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, இந்த பாவியை இவ்வளவு தூரம் உபச்சாரம் செய்ததோடு, வேறு என்ன உதவி வேண்டும் என்று வேறு கேட்கிறீரே ! என அழுதார், டங்கன்.

நமது மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள், அழாதீர் ! என்ன வேண்டும் ? என வினவினார்.

சொல்லவே வெட்கமாயிருக்கிறது. இருந்தாலும் வேறு வழி தெரியாமல் தான், தங்களை நாடி வந்திருக்கிறேன். என்று கண்ணீர் மல்க கூறினார்.

"இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும், எதையும் தயங்காமல் சொல்லுங்கள்"

இலண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்போது வறுமை நிலைக்கு வந்து விட்டேன். எல்லா சொத்துக்களையும் விற்று விட்டேன். இனி இருப்பது ஊட்டியில் ஒரே ஒரு எஸ்டேட்தான். அதையாவது விற்கலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல், சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது. அதனால் தான் உங்களை தேடி வந்தேன்.

"அதை கேட்ட எம்.ஜி.ஆர். " அரை மணி நேரம் பொறுத்திருங்கள், ஆவன செய்கிறேன், என்றவர், பக்கத்திலிருந்த அறையில் தங்குமாறு ஏற்பாடு செய்கிறார்.

'டங்கன் அடுத்த அறையிலிருந்த போது அரை மணி நேரத்தில் எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்கு வந்த டங்கனிடம், "இந்த சூட்கேசில் உங்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள்
எஸ்டேட்டேயையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியவர் மீண்டும் அறை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் நமது மனித நேய பண்பாளர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

இன்னா செய்தாருக்கு இனியவை செய்து விட்டாரே என்று வராந்தாவில் நடந்தவாறே, முதல்வர் எம்.ஜி.ஆரின் அறையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஆனந்தக் கண்ணீருடன் சென்றார் எல்லிஸ். ஆர். டங்கன்.


http://i45.tinypic.com/2m811y0.jpg
(எல்லிஸ் ஆர். டங்கன்)
================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
6th February 2013, 04:58 PM
"நாடோடி மன்னன்" படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்காக, வில்லன் நம்பியாருக்கு காட்சி அமைப்பினை விளக்குகிறார் உலக அழகு கதாநாயகனும், படத்தின் இயக்குனருமாகிய நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.

http://i50.tinypic.com/dgs37t.jpg

நம் பொன்மனச்செம்மல் அவர்கள் எழுதிய "எப்படி ஜெயித்தேன்" என்ற நூலில், ஒரு "நாடோடி - மன்னன் ஆன கதை என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இடம் பெற்ற ஒரு அபூர்வ நிழற் படம்.


================================================== ===============================================


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

ujeetotei
6th February 2013, 06:09 PM
தலைவன் திரைபடத்தின் படங்களும் சிரித்து வாழ வேண்டும் படத்தின் விமர்சனமும் வழங்கிய வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

ujeetotei
6th February 2013, 06:10 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 2
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த மற்றொரு சுவையான சம்பவம்

அமெரிக்க இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களுக்கு, தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக நடித்த நமது மக்கள் திலகத்தை, ஜுபிடர் நிறுவன அதிபர் சோமு அவர்கள் "மந்திரி குமாரி" திரைப்படத்துக்காக கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது பிடிக்க்காமல் அதை ஒரு கவுரவ குறைச்சலாக கருதினார்

அதனால் படபிடிப்பை வேண்டா வெறுப்பாக தொடங்கி நமது பொன்மனசெம்மலுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவரை இம்சித்து, புண்படுத்தி, படத்தில் நடிக்க விடாமல் செய்ய பலவாறு இன்னல்கள் தந்தார்.

ஒரு நாள் சேர்வராயன் மலையில், சுடு பாறையில் ஷூட்டிங். எஸ். ஏ. நடராஜனுடன் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்கள் சண்டை போடும் காட்சி. எம்.ஜி ஆர். தன்னுடைய உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லின் துணியில் சட்டை அணிந்த்திருந்தார் அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் "டாப் லைட்" வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மட்ட மல்லாக்க படுக்கச் சொல்லி, கேடயத்தை கொண்டு எஸ். ஏ. நடராஜனின் தாக்குதலை தடுக்குமாறு சொல்கிறார் டங்கன்.

சுடு பாறையில் மஸ்லின் துணியில் பட்ட வேர்வையுடன் உடல் புண்ணாகும் நிலை ஏற்பட்ட போதும் வேதனை தாங்க முடியாத நிலையிலும் டங்கன் சொன்னபடி செய்கிறார்.

காட்சி சரியாக வரவில்லை. என்று சொல்லியும், "மானிட்டர்" என்று சொல்லியும் அந்த சுடு பாறையில் எம்.ஜி.ஆரை புரட்டி வதைக்கிறார் டங்கன்.

வேண்டுமென்றே, எம்.ஜி.ஆரை வதைக்கின்ற செயலை யூனிட்டே வேதனையுடன் வேடிக்கை பார்க்கிறது. முடிந்தவரை அந்த சுடு பாறையில் எம்.ஜி. ஆரை வாட்டியெடுத்த பிறகு, படப்பிடிப்பை முடிக்கிறார் டங்கன்.

காட்சி முடிந்தவுடன், எம். ஜி. ஆர். எழுந்திருக்க முனைகிறார் அவரால் எழ முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் அணிந்திருந்த மஸ்லின் துணி சுடு பாறையில் இளகி உடலோடு உடல் ஒட்டிக் கொண்டது.

இந்த நிலையினை கண்ட சோமு பதறியடித்துக்கொண்டு தேங்காய் எண்ணையை பாட்டிலில் கொண்டு வருமாறு உதவியாளரிடம் சொல்லியவர், தானே எம்.ஜி.ஆர். உடல் மற்றும் பாறையில் எண்ணையை தடவி கொஞ்சம் கொஞ்சமாக துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்கிறார். துணி பட்ட இடத்தில் ஆங்காங்கே புண்ணாகியிருந்தது. வேதனை தாங்காது நமது வரலாற்று நாயகன் கண்ணீர் வடிக்கிறார்.

அதைகண்டு தானும் கண்ணீர் விட்ட சோமு அவர்கள், எம்.ஜி.ஆரின் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே, "ராமச்சந்திரா ! கவலைப்படாதே. உன் உடலில் ஏற்பட்ட காயம் என்னாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எல்லாம் ஒரு நன்மைக்கே. இன்று உன்னை காயப்படுத்தியவர்கள் எல்லாம் மனம் நொந்து உன் வாசலுக்கு வந்து கை கட்டி நிற்கும் காலம் கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.

ஜுபிடர் சோமு அவர்கள் அன்று தீர்க்கதரிசனமாக கூறிய வார்த்தைகள் 30 ஆண்டுகள் பின் நடந்தது. 1951ல் எம்.ஜி.ஆரை வதக்கி எடுத்த டங்கன் 1981ம் ஆண்டில், புரட்சி தலைவர் தமிழக முதல்வராக கோட்டையில் இருந்த சமயத்தில், வாடிய நிலையில் அவரது உதவியாளரிடம் முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும், உதவி கோரியும், தனது குறிப்புக்களை அவரிடம் அளிக்கிறார்.

உதவியாளரும், எல்லிஸ் ஆர். டங்கன் வந்திருக்கும் விஷயத்தை நம் மக்கள் தலைவரிடம் சொல்லுகிறார்.. தன்னை வாட்டி வதைத்தவர் வந்துள்ளார் - அவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணாமல், ஒரு காலத்தில் "வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்" நம்மை தேடி வந்துள்ளாரே, என்று நினைத்து, அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் என்றவர், தனது இருக்கையிலிருந்து எழுந்து தனது முதல்வர் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்து டங்கனை கட்டி தழுவி அறைக்குள் அழைத்து சென்று அமரச் செய்கிறார். தனக்கே உரிய உபசரிப்புடன் பழச்சாற்றினை அன்புடன் பருக கொடுத்து, தெம்பினை ஏற்படுத்திய நம் ஏழைப் பங்காளன், அவரின் நலமெல்லாம் விசாரித்த பின், "என்னால் உங்களுக்கு எதாவது காரியம் ஆக வேண்டுமா?" என்று கேட்டார். நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள் அவ்வாறு கேட்டது, கூனி குறுகிப்போன டங்கனின் காதில் பழுக்க காய்ச்சிய கம்பியாய் நுழைகிறது.

"முதல்வரே! நான் தங்களுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, இந்த பாவியை இவ்வளவு தூரம் உபச்சாரம் செய்ததோடு, வேறு என்ன உதவி வேண்டும் என்று வேறு கேட்கிறீரே ! என அழுதார், டங்கன்.

நமது மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள், அழாதீர் ! என்ன வேண்டும் ? என வினவினார்.

சொல்லவே வெட்கமாயிருக்கிறது. இருந்தாலும் வேறு வழி தெரியாமல் தான், தங்களை நாடி வந்திருக்கிறேன். என்று கண்ணீர் மல்க கூறினார்.

"இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும், எதையும் தயங்காமல் சொல்லுங்கள்"

இலண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்போது வறுமை நிலைக்கு வந்து விட்டேன். எல்லா சொத்துக்களையும் விற்று விட்டேன். இனி இருப்பது ஊட்டியில் ஒரே ஒரு எஸ்டேட்தான். அதையாவது விற்கலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல், சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது. அதனால் தான் உங்களை தேடி வந்தேன்.

"அதை கேட்ட எம்.ஜி.ஆர். " அரை மணி நேரம் பொறுத்திருங்கள், ஆவன செய்கிறேன், என்றவர், பக்கத்திலிருந்த அறையில் தங்குமாறு ஏற்பாடு செய்கிறார்.

'டங்கன் அடுத்த அறையிலிருந்த போது அரை மணி நேரத்தில் எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்கு வந்த டங்கனிடம், "இந்த சூட்கேசில் உங்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள்
எஸ்டேட்டேயையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியவர் மீண்டும் அறை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் நமது மனித நேய பண்பாளர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

இன்னா செய்தாருக்கு இனியவை செய்து விட்டாரே என்று வராந்தாவில் நடந்தவாறே, முதல்வர் எம்.ஜி.ஆரின் அறையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஆனந்தக் கண்ணீருடன் சென்றார் எல்லிஸ். ஆர். டங்கன்.


http://i45.tinypic.com/2m811y0.jpg
(எல்லிஸ் ஆர். டங்கன்)
================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

நன்றி செல்வகுமார் சார். படித்தபோது கண்கள் கலங்கின.

ujeetotei
6th February 2013, 06:20 PM
http://youtu.be/KJobbwySqRI

Thank you Vinod Sir for uploading this song. In the second stanza 2.23 to 3.0 minutes is shot in one take.

siqutacelufuw
6th February 2013, 07:16 PM
சமீபத்தில் வெளியான 06-02-13 தேதியிட்ட "ஆனந்த விகடன்" இதழில், தி. மு. க. வின் முன்னணி தலைவரும், பொருளாளருமாகிய திரு. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்த கருத்து : .

http://i48.tinypic.com/357r2np.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
6th February 2013, 07:43 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 2
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த மற்றொரு சுவையான சம்பவம்

அமெரிக்க இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களுக்கு, தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக நடித்த நமது மக்கள் திலகத்தை, ஜுபிடர் நிறுவன அதிபர் சோமு அவர்கள் "மந்திரி குமாரி" திரைப்படத்துக்காக கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது பிடிக்க்காமல் அதை ஒரு கவுரவ குறைச்சலாக கருதினார்

அதனால் படபிடிப்பை வேண்டா வெறுப்பாக தொடங்கி நமது பொன்மனசெம்மலுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவரை இம்சித்து, புண்படுத்தி, படத்தில் நடிக்க விடாமல் செய்ய பலவாறு இன்னல்கள் தந்தார்.

ஒரு நாள் சேர்வராயன் மலையில், சுடு பாறையில் ஷூட்டிங். எஸ். ஏ. நடராஜனுடன் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்கள் சண்டை போடும் காட்சி. எம்.ஜி ஆர். தன்னுடைய உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லின் துணியில் சட்டை அணிந்த்திருந்தார் அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் "டாப் லைட்" வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மட்ட மல்லாக்க படுக்கச் சொல்லி, கேடயத்தை கொண்டு எஸ். ஏ. நடராஜனின் தாக்குதலை தடுக்குமாறு சொல்கிறார் டங்கன்.

சுடு பாறையில் மஸ்லின் துணியில் பட்ட வேர்வையுடன் உடல் புண்ணாகும் நிலை ஏற்பட்ட போதும் வேதனை தாங்க முடியாத நிலையிலும் டங்கன் சொன்னபடி செய்கிறார்.

காட்சி சரியாக வரவில்லை. என்று சொல்லியும், "மானிட்டர்" என்று சொல்லியும் அந்த சுடு பாறையில் எம்.ஜி.ஆரை புரட்டி வதைக்கிறார் டங்கன்.

வேண்டுமென்றே, எம்.ஜி.ஆரை வதைக்கின்ற செயலை யூனிட்டே வேதனையுடன் வேடிக்கை பார்க்கிறது. முடிந்தவரை அந்த சுடு பாறையில் எம்.ஜி. ஆரை வாட்டியெடுத்த பிறகு, படப்பிடிப்பை முடிக்கிறார் டங்கன்.

காட்சி முடிந்தவுடன், எம். ஜி. ஆர். எழுந்திருக்க முனைகிறார் அவரால் எழ முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் அணிந்திருந்த மஸ்லின் துணி சுடு பாறையில் இளகி உடலோடு உடல் ஒட்டிக் கொண்டது.

இந்த நிலையினை கண்ட சோமு பதறியடித்துக்கொண்டு தேங்காய் எண்ணையை பாட்டிலில் கொண்டு வருமாறு உதவியாளரிடம் சொல்லியவர், தானே எம்.ஜி.ஆர். உடல் மற்றும் பாறையில் எண்ணையை தடவி கொஞ்சம் கொஞ்சமாக துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்கிறார். துணி பட்ட இடத்தில் ஆங்காங்கே புண்ணாகியிருந்தது. வேதனை தாங்காது நமது வரலாற்று நாயகன் கண்ணீர் வடிக்கிறார்.

அதைகண்டு தானும் கண்ணீர் விட்ட சோமு அவர்கள், எம்.ஜி.ஆரின் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே, "ராமச்சந்திரா ! கவலைப்படாதே. உன் உடலில் ஏற்பட்ட காயம் என்னாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எல்லாம் ஒரு நன்மைக்கே. இன்று உன்னை காயப்படுத்தியவர்கள் எல்லாம் மனம் நொந்து உன் வாசலுக்கு வந்து கை கட்டி நிற்கும் காலம் கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.

ஜுபிடர் சோமு அவர்கள் அன்று தீர்க்கதரிசனமாக கூறிய வார்த்தைகள் 30 ஆண்டுகள் பின் நடந்தது. 1951ல் எம்.ஜி.ஆரை வதக்கி எடுத்த டங்கன் 1981ம் ஆண்டில், புரட்சி தலைவர் தமிழக முதல்வராக கோட்டையில் இருந்த சமயத்தில், வாடிய நிலையில் அவரது உதவியாளரிடம் முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும், உதவி கோரியும், தனது குறிப்புக்களை அவரிடம் அளிக்கிறார்.

உதவியாளரும், எல்லிஸ் ஆர். டங்கன் வந்திருக்கும் விஷயத்தை நம் மக்கள் தலைவரிடம் சொல்லுகிறார்.. தன்னை வாட்டி வதைத்தவர் வந்துள்ளார் - அவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணாமல், ஒரு காலத்தில் "வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்" நம்மை தேடி வந்துள்ளாரே, என்று நினைத்து, அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் என்றவர், தனது இருக்கையிலிருந்து எழுந்து தனது முதல்வர் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்து டங்கனை கட்டி தழுவி அறைக்குள் அழைத்து சென்று அமரச் செய்கிறார். தனக்கே உரிய உபசரிப்புடன் பழச்சாற்றினை அன்புடன் பருக கொடுத்து, தெம்பினை ஏற்படுத்திய நம் ஏழைப் பங்காளன், அவரின் நலமெல்லாம் விசாரித்த பின், "என்னால் உங்களுக்கு எதாவது காரியம் ஆக வேண்டுமா?" என்று கேட்டார். நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள் அவ்வாறு கேட்டது, கூனி குறுகிப்போன டங்கனின் காதில் பழுக்க காய்ச்சிய கம்பியாய் நுழைகிறது.

"முதல்வரே! நான் தங்களுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, இந்த பாவியை இவ்வளவு தூரம் உபச்சாரம் செய்ததோடு, வேறு என்ன உதவி வேண்டும் என்று வேறு கேட்கிறீரே ! என அழுதார், டங்கன்.

நமது மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள், அழாதீர் ! என்ன வேண்டும் ? என வினவினார்.

சொல்லவே வெட்கமாயிருக்கிறது. இருந்தாலும் வேறு வழி தெரியாமல் தான், தங்களை நாடி வந்திருக்கிறேன். என்று கண்ணீர் மல்க கூறினார்.

"இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும், எதையும் தயங்காமல் சொல்லுங்கள்"

இலண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்போது வறுமை நிலைக்கு வந்து விட்டேன். எல்லா சொத்துக்களையும் விற்று விட்டேன். இனி இருப்பது ஊட்டியில் ஒரே ஒரு எஸ்டேட்தான். அதையாவது விற்கலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல், சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது. அதனால் தான் உங்களை தேடி வந்தேன்.

"அதை கேட்ட எம்.ஜி.ஆர். " அரை மணி நேரம் பொறுத்திருங்கள், ஆவன செய்கிறேன், என்றவர், பக்கத்திலிருந்த அறையில் தங்குமாறு ஏற்பாடு செய்கிறார்.

'டங்கன் அடுத்த அறையிலிருந்த போது அரை மணி நேரத்தில் எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்கு வந்த டங்கனிடம், "இந்த சூட்கேசில் உங்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள்
எஸ்டேட்டேயையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியவர் மீண்டும் அறை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் நமது மனித நேய பண்பாளர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

இன்னா செய்தாருக்கு இனியவை செய்து விட்டாரே என்று வராந்தாவில் நடந்தவாறே, முதல்வர் எம்.ஜி.ஆரின் அறையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஆனந்தக் கண்ணீருடன் சென்றார் எல்லிஸ். ஆர். டங்கன்.


http://i45.tinypic.com/2m811y0.jpg
(எல்லிஸ் ஆர். டங்கன்)
================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
செல்வகுமார் சார் தங்கள் பதிவிட்ட எல்லிஸ் r ,டங்கன் பற்றிய பதிவு மிகவும் அருமை

திருவள்ளுவர் இயற்றிய குறள் நம் தலைவருக்கு மிகவும்
பொருத்தமானது அதனால் குறளுக்கு பெருமை சேர்ந்தது

நன்றி சார்

Richardsof
6th February 2013, 07:46 PM
இனிய நண்பர் திரு வாசு சார்


தலைவன் - சிரித்து வாழ வேண்டும் இரண்டு படங்களின் செய்திகளையும் பதிவிட்ட உங்களுக்கு எங்களின்
அன்பு கலந்த நன்றிகள்

Richardsof
6th February 2013, 07:49 PM
திரு செல்வகுமார் அவர்கள் பதிவிட்ட இயக்குனர் எல்லிஸ் பற்றிய கட்டுரை மிகவும் அருமை .

மக்கள் திலகத்தின் கருணை உள்ளம் பற்றி அறிந்து கொள்ள இந்த கட்டுரை உதவுகிறது
நன்றி செல்வகுமார் சார்

Scottkaz
6th February 2013, 07:58 PM
http://i49.tinypic.com/2lk3b83.jpg

Scottkaz
6th February 2013, 07:59 PM
http://i49.tinypic.com/x3ha28.jpg

Scottkaz
6th February 2013, 08:01 PM
http://i47.tinypic.com/zxttw4.jpg

Scottkaz
6th February 2013, 08:03 PM
http://i49.tinypic.com/34nobad.jpg

ainefal
6th February 2013, 09:04 PM
https://www.youtube.com/watch?v=2e3CUUQMthk


NAM NAADU - 6

ainefal
6th February 2013, 09:28 PM
http://i50.tinypic.com/17aip4.jpg

oygateedat
6th February 2013, 10:36 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 2
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த மற்றொரு சுவையான சம்பவம்

அமெரிக்க இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களுக்கு, தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக நடித்த நமது மக்கள் திலகத்தை, ஜுபிடர் நிறுவன அதிபர் சோமு அவர்கள் "மந்திரி குமாரி" திரைப்படத்துக்காக கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது பிடிக்க்காமல் அதை ஒரு கவுரவ குறைச்சலாக கருதினார்

அதனால் படபிடிப்பை வேண்டா வெறுப்பாக தொடங்கி நமது பொன்மனசெம்மலுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவரை இம்சித்து, புண்படுத்தி, படத்தில் நடிக்க விடாமல் செய்ய பலவாறு இன்னல்கள் தந்தார்.

ஒரு நாள் சேர்வராயன் மலையில், சுடு பாறையில் ஷூட்டிங். எஸ். ஏ. நடராஜனுடன் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்கள் சண்டை போடும் காட்சி. எம்.ஜி ஆர். தன்னுடைய உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லின் துணியில் சட்டை அணிந்த்திருந்தார் அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் "டாப் லைட்" வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மட்ட மல்லாக்க படுக்கச் சொல்லி, கேடயத்தை கொண்டு எஸ். ஏ. நடராஜனின் தாக்குதலை தடுக்குமாறு சொல்கிறார் டங்கன்.

சுடு பாறையில் மஸ்லின் துணியில் பட்ட வேர்வையுடன் உடல் புண்ணாகும் நிலை ஏற்பட்ட போதும் வேதனை தாங்க முடியாத நிலையிலும் டங்கன் சொன்னபடி செய்கிறார்.

காட்சி சரியாக வரவில்லை. என்று சொல்லியும், "மானிட்டர்" என்று சொல்லியும் அந்த சுடு பாறையில் எம்.ஜி.ஆரை புரட்டி வதைக்கிறார் டங்கன்.

வேண்டுமென்றே, எம்.ஜி.ஆரை வதைக்கின்ற செயலை யூனிட்டே வேதனையுடன் வேடிக்கை பார்க்கிறது. முடிந்தவரை அந்த சுடு பாறையில் எம்.ஜி. ஆரை வாட்டியெடுத்த பிறகு, படப்பிடிப்பை முடிக்கிறார் டங்கன்.

காட்சி முடிந்தவுடன், எம். ஜி. ஆர். எழுந்திருக்க முனைகிறார் அவரால் எழ முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் அணிந்திருந்த மஸ்லின் துணி சுடு பாறையில் இளகி உடலோடு உடல் ஒட்டிக் கொண்டது.

இந்த நிலையினை கண்ட சோமு பதறியடித்துக்கொண்டு தேங்காய் எண்ணையை பாட்டிலில் கொண்டு வருமாறு உதவியாளரிடம் சொல்லியவர், தானே எம்.ஜி.ஆர். உடல் மற்றும் பாறையில் எண்ணையை தடவி கொஞ்சம் கொஞ்சமாக துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்கிறார். துணி பட்ட இடத்தில் ஆங்காங்கே புண்ணாகியிருந்தது. வேதனை தாங்காது நமது வரலாற்று நாயகன் கண்ணீர் வடிக்கிறார்.

அதைகண்டு தானும் கண்ணீர் விட்ட சோமு அவர்கள், எம்.ஜி.ஆரின் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே, "ராமச்சந்திரா ! கவலைப்படாதே. உன் உடலில் ஏற்பட்ட காயம் என்னாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எல்லாம் ஒரு நன்மைக்கே. இன்று உன்னை காயப்படுத்தியவர்கள் எல்லாம் மனம் நொந்து உன் வாசலுக்கு வந்து கை கட்டி நிற்கும் காலம் கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.

ஜுபிடர் சோமு அவர்கள் அன்று தீர்க்கதரிசனமாக கூறிய வார்த்தைகள் 30 ஆண்டுகள் பின் நடந்தது. 1951ல் எம்.ஜி.ஆரை வதக்கி எடுத்த டங்கன் 1981ம் ஆண்டில், புரட்சி தலைவர் தமிழக முதல்வராக கோட்டையில் இருந்த சமயத்தில், வாடிய நிலையில் அவரது உதவியாளரிடம் முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும், உதவி கோரியும், தனது குறிப்புக்களை அவரிடம் அளிக்கிறார்.

உதவியாளரும், எல்லிஸ் ஆர். டங்கன் வந்திருக்கும் விஷயத்தை நம் மக்கள் தலைவரிடம் சொல்லுகிறார்.. தன்னை வாட்டி வதைத்தவர் வந்துள்ளார் - அவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணாமல், ஒரு காலத்தில் "வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்" நம்மை தேடி வந்துள்ளாரே, என்று நினைத்து, அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் என்றவர், தனது இருக்கையிலிருந்து எழுந்து தனது முதல்வர் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்து டங்கனை கட்டி தழுவி அறைக்குள் அழைத்து சென்று அமரச் செய்கிறார். தனக்கே உரிய உபசரிப்புடன் பழச்சாற்றினை அன்புடன் பருக கொடுத்து, தெம்பினை ஏற்படுத்திய நம் ஏழைப் பங்காளன், அவரின் நலமெல்லாம் விசாரித்த பின், "என்னால் உங்களுக்கு எதாவது காரியம் ஆக வேண்டுமா?" என்று கேட்டார். நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்கள் அவ்வாறு கேட்டது, கூனி குறுகிப்போன டங்கனின் காதில் பழுக்க காய்ச்சிய கம்பியாய் நுழைகிறது.

"முதல்வரே! நான் தங்களுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, இந்த பாவியை இவ்வளவு தூரம் உபச்சாரம் செய்ததோடு, வேறு என்ன உதவி வேண்டும் என்று வேறு கேட்கிறீரே ! என அழுதார், டங்கன்.

நமது மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள், அழாதீர் ! என்ன வேண்டும் ? என வினவினார்.

சொல்லவே வெட்கமாயிருக்கிறது. இருந்தாலும் வேறு வழி தெரியாமல் தான், தங்களை நாடி வந்திருக்கிறேன். என்று கண்ணீர் மல்க கூறினார்.

"இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும், எதையும் தயங்காமல் சொல்லுங்கள்"

இலண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்போது வறுமை நிலைக்கு வந்து விட்டேன். எல்லா சொத்துக்களையும் விற்று விட்டேன். இனி இருப்பது ஊட்டியில் ஒரே ஒரு எஸ்டேட்தான். அதையாவது விற்கலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல், சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது. அதனால் தான் உங்களை தேடி வந்தேன்.

"அதை கேட்ட எம்.ஜி.ஆர். " அரை மணி நேரம் பொறுத்திருங்கள், ஆவன செய்கிறேன், என்றவர், பக்கத்திலிருந்த அறையில் தங்குமாறு ஏற்பாடு செய்கிறார்.

'டங்கன் அடுத்த அறையிலிருந்த போது அரை மணி நேரத்தில் எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்கு வந்த டங்கனிடம், "இந்த சூட்கேசில் உங்களுக்குத் தேவையான பணம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள்
எஸ்டேட்டேயையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியவர் மீண்டும் அறை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் நமது மனித நேய பண்பாளர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

இன்னா செய்தாருக்கு இனியவை செய்து விட்டாரே என்று வராந்தாவில் நடந்தவாறே, முதல்வர் எம்.ஜி.ஆரின் அறையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஆனந்தக் கண்ணீருடன் சென்றார் எல்லிஸ். ஆர். டங்கன்.


http://i45.tinypic.com/2m811y0.jpg
(எல்லிஸ் ஆர். டங்கன்)
================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்




மனிதநேயச் சக்கரவர்த்தி, மக்கள் திலகம் இம்மாதிரி தமக்கு இன்னா செய்தோருக்குக்கூட நன்மைகள் பல செய்ததால்தான் அவர் இன்று எல்லோராலும் போற்றப்படுகிறார். நன்றி திரு செல்வகுமார் சார்.

அன்புடன்,

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------

Richardsof
7th February 2013, 06:11 AM
மக்கள் திலகம் சமாதியில் பராமரிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் .

1. காலணிகளை வெளியே விட்டு விட்டு உள்ளே செல்ல வேண்டும் .காலணிகளை இலவசமாக பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

2. சமாதியினை சுற்றி பார்க்கும் பொது மக்கள் அமைதியான முறையில் சென்று , தரிசித்து திரும்ப வேண்டும் .

3. ,குப்பைகள் எதுவும் போடாமல்,இருக்க வேண்டும்

4. பல கோடிகள் செலவு செய்துள்ள சமாதியின் அழகினை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும் .

5. சமாதியில் வீணனான பேச்சுக்கள் - நகைச்வையான கிண்டல்கள் -தவிர்க்கப்படவேண்டும் .

6. அதிக அளவில் பாதுகாவலர்கள் - துப்புரவு பணியாளர்கள் நியமிக்க படவேண்டும் .

7. மக்கள் திலகத்தின் அரசியல் - கலை சம்பந்த பட்ட ஆடியோ ஒளி பரப்பவேண்டும் .

8.சமாதியின் பின்புறம் உள்ள நீரூற்று பூங்கா அருகே மக்கள் திலகத்தின் எழிலான தோற்றமுடைய பல்வேறு பதாகைகள் வைக்க படவேண்டும் .

9. மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய முழு பட்டியல் கொண்ட விளம்பரம் வைக்க வேண்டும் .

10.நூற்றாண்டு விழா துவங்குவதற்குள் மேற்கொண்ட பணிகளை முடித்துவிட்டால் அவரது புகழுக்கு புகழ் மேலும் சேர்க்கும் .

இந்த கருத்தினை அனைவரும் ஏற்று கொண்டால் நமது மக்கள் திலகத்தின் சமாதி -உலக தரத்தில் முதலிடம் பிடித்து வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்கும் என்பது திண்ணம் .

Richardsof
7th February 2013, 08:16 AM
http://youtu.be/pUFun2Fqod8

Richardsof
7th February 2013, 08:17 AM
http://youtu.be/WIohV3xg5a4

Richardsof
7th February 2013, 08:18 AM
http://youtu.be/U9-euO33lw0

Richardsof
7th February 2013, 08:19 AM
http://youtu.be/2Snvm05RL4k

Richardsof
7th February 2013, 08:21 AM
http://youtu.be/GoCxuPb02WQ

Richardsof
7th February 2013, 08:22 AM
http://youtu.be/dSjkdHKpdmU

Richardsof
7th February 2013, 08:24 AM
http://youtu.be/LyavmJhMvr4

Richardsof
7th February 2013, 08:26 AM
http://youtu.be/trH1CYWh5XE

Richardsof
7th February 2013, 08:29 AM
http://youtu.be/xYhHHhLnhBE

Richardsof
7th February 2013, 08:30 AM
http://youtu.be/n7dbVkjaG3o

Richardsof
7th February 2013, 08:31 AM
http://youtu.be/ZrxCxHiYYcM

Richardsof
7th February 2013, 08:34 AM
http://youtu.be/7F-MozoZnZI

Richardsof
7th February 2013, 08:35 AM
http://youtu.be/QqpsguUjr0U

Richardsof
7th February 2013, 08:58 AM
http://youtu.be/mcFUc5iKhGo

Richardsof
7th February 2013, 08:59 AM
http://youtu.be/FRYbKdvQsoY

Richardsof
7th February 2013, 09:13 AM
http://youtu.be/7jeYj_MOmL8

Richardsof
7th February 2013, 09:13 AM
http://youtu.be/3uOnj0Eh7fQ

Richardsof
7th February 2013, 09:22 AM
http://youtu.be/0_uiKV69Aiw

ujeetotei
7th February 2013, 10:40 AM
http://youtu.be/0_uiKV69Aiw

Superb Sir thanks for the upload.

siqutacelufuw
7th February 2013, 12:40 PM
சேலத்தில் 1981ம் வருடம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டின் நுழைவு சீட்டு

முதல் நாள் (13-06-1981 அன்று) இரவு, மாநாடு முடிந்தவுடன், நான் மற்றும் சக தோழர்களுடன், மறைந்த அப்போதைய செங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மோகனரங்கம் மற்றும் முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம். ஜி. ஆர் மன்ற பொதுச் செயலாளருமாகிய திருச்சி சௌந்தரராஜன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று பிரகாசமாக பளிச்சென்ற மின்னலாய், நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் அருகே வந்து, மறு நாளைய ஏற்பாடுகளும் நன்கு உள்ளதா என்று அவர்களை வினவியுதுடன், எங்கள் அனைவரையும் பார்த்து புன்னகை புரிந்து, நலம் விசாரித்தது, இன்றும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்த நினைவு. அதற்கு முன் அவரை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் பேசியிருந்தாலும் கூட, தானே அருகில் வந்து எங்கள் முன் தோன்றி, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது, எங்கள் வாழ் நாளில் நாங்கள் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம். .



http://i49.tinypic.com/1zvx37q.jpg

அன்புடன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
7th February 2013, 12:55 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/611362f2-55da-42a0-8af5-0550fb126247_zps2ff425c2.jpg

Richardsof
7th February 2013, 05:22 PM
http://youtu.be/4Jb3wwI6dHg

Richardsof
7th February 2013, 05:25 PM
http://youtu.be/DvvMUixAu20

Stynagt
7th February 2013, 05:29 PM
சேலத்தில் 1981ம் வருடம் நடைபெற்ற எம்.ஜீ.ஆர். மன்ற மாநாட்டின் நுழைவு சீட்டு (Scanned)

முதல் நாள் (13-06-1981 அன்று) இரவு, மாநாடு முடிந்தவுடன், நான் மற்றும் சக தோழர்களுடன், மறைந்த அப்போதைய செங்கை மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்ற செயலாளர் மோகனரங்கம் மற்றும் முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம். ஜி. ஆர் மன்ற பொதுச் செயலாளருமாகிய திருச்சி சௌந்தரராஜன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று பிரகாசமாக பளிச்சென்ற மின்னாலாய், நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் அருகே வந்து, மறு நாளைய ஏற்பாடுகளும் நன்கு உள்ளதா என்று அவர்களை வினவியுதுடன், எங்கள் அனைவரையும் பார்த்து புன்னகை புரிந்து, நலம் விசாரித்தது, இன்றும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்த நினைவு. அதற்கு முன் அவரை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் பேசியிருந்தாலும் கூட, தானே அருகில் வந்து எங்கள் முன் தோன்றி, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது, எங்கள் வாழ் நாளில் நாங்கள் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம். .

http://i49.tinypic.com/1zvx37q.jpg

அன்புடன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

திரு. செல்வகுமார் சார்..தாங்கள் செய்த பாக்கியமே பாக்கியம்..தெய்வமே தங்களை நலம் கேட்டதை நினைத்தால்..மெய் சிலிர்க்குது...

Richardsof
7th February 2013, 05:30 PM
http://youtu.be/NPaQS0qFyGY

Richardsof
7th February 2013, 05:32 PM
http://youtu.be/ZdwICt5hPUI

Stynagt
7th February 2013, 05:34 PM
பொன்மனச்செம்மல் அறக்கட்டளை நிகழ்த்தி வெற்றி கண்ட ரத்ததான முகாமின் இன்னும் சில காட்சிகள்

http://i49.tinypic.com/2afivx4.jpg

Richardsof
7th February 2013, 05:34 PM
http://youtu.be/R34NE6i1G-I

Richardsof
7th February 2013, 05:36 PM
http://youtu.be/tJG_zJRdDTg

Stynagt
7th February 2013, 05:36 PM
http://i49.tinypic.com/2n1s5ft.jpg

Richardsof
7th February 2013, 05:37 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்

200 மக்கள் திலகத்தின் பதிவுகள் - வாழ்த்துக்கள் சார்

தொடரட்டும் உங்கள் சேவை

Stynagt
7th February 2013, 05:38 PM
http://i47.tinypic.com/23m07k7.jpg