PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

siqutacelufuw
30th January 2013, 05:35 PM
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் - உன் அழகுக்கு ஒருத்தி துணை வருவாள்

இந்த அழகு ஒன்று போதும் - நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய - புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க - பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை.

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் - நல்ல அழகன் என்பேன், நல்ல அழகன் என்பேன்

அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா - அழகன் நீதான் - நீதான் - நீதான் என்று அடிக்கட்டுமா

தன்னை நாடும் காதலன் முன்னே - திருநாளை தேடிடும் பெண்மை


இப்படி, நம் மக்கள் திலகத்தை வர்ணித்து பல பாடல்களை பல்வேறு கவிஞர்கள், பல கால கட்டத்தில் எழுதினாலும் அதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டதும், ஒப்புக்கொண்டதும், ரசிகர்களும் பொது மக்களும் தானே.

உலகத்திலேயே அழகான ஒரு நடிகர் உண்டென்றால் அது எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டும் தான் - இப்படி சொன்னது பிரபல
நடிகை C.I.D. சகுந்தலா (2011ல் நடந்த சென்னையில் நடந்த திருடாதே 50 வது ஆண்டு கொண்டாட்ட விழாவில்)

படகோட்டியில் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். அவர்களின் அழகான தோற்றத்தை கண்டு, இதே போன்று கருத்தினை அப்போதே தெரிவித்தவர் 1000 படங்களில் நடித்துள்ள நடிகை மனோரமா.

எந்த ஒரு நடிகரும் காதல் காட்சியில் நடிக்கும்போது நாயக-நாயகியர் ஆகிய இருவரின் பாவனைகள் ரசிக்கப்படும். . ஆனால், நம் அழகுத்தேவன் எம்.ஜி. ஆர். அவர்கள் மட்டும் காதல் காட்சியில் நடிக்கும்போது அவரது நடை, உடை, பாவனைகள் மற்றும் STYLE இவைகளை கண் கொட்டாமல், பெரும்பாலான ஆண் ரசிகர்கள் ரசிப்பர். இந்த அற்புத சாதனை அவர் ஒருவருக்கே உரித்தானது. ஆண்களே பார்த்து பொறாமைப்படும் அழகு படைத்தவர் எம்.ஜி.ஆர். என்று அந்த கால கட்டங்களில் அழைக்கப்பட்டவர்.

வரலாற்று நாயகனின் அழகிய தோற்றம் கொண்ட சில நிழற் படங்கள் கீழே :


http://i46.tinypic.com/v80gm.jpg

http://i45.tinypic.com/244wh9h.jpg

http://i49.tinypic.com/vfkyfl.jpg

http://i49.tinypic.com/rkxb37.jpg

http://i48.tinypic.com/24wzv9w.jpg



அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
30th January 2013, 05:35 PM
http://i50.tinypic.com/bfmdk2.jpg

vasudevan31355
30th January 2013, 05:38 PM
அனைவருக்கும் வணக்கம். மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்களுக்கு இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பக்தனின் அன்பு கலந்த வணக்கங்கள். சற்று வேலைப்பளுவின் காரணமாக சில மாதங்கள் திரிக்கு வர இயலவில்லை. ஆனால் வினோத் சார் மட்டும் அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் உரையாடும் போது சொல்லுவார் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் அடிக்கடி என்னைப் பற்றி விசாரிப்பார்கள் என்று. அந்த அன்பு உள்ளங்களுக்கு என் கோடானு கோடி நன்றி!

மக்கள் திலகம் பாகம் 4 ற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது. நான்காம் பாகத்தை அமர்க்களமாய் தொடங்கி வைத்த அன்பு நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.

எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம் அடிக்கடி சொல்வாரே

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQANHgGMigxRKyM6TqVQk4VDExaE9icU XBKap53TSar2eUodtkZEw

'ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி' என்று.

அதுபோல

தன் அன்பான அரவணைப்பால் மக்கள் திலகம் திரிகளை வெற்றிபெறச் செய்த திரு வினோத் சார், பிரதி பலன் பாராது இரவு பகலாக உழைக்கும் திருவாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயசங்கர், கலியபெருமாள், ராமமூர்த்தி, ஸைலேஷ் பாஷா, பேராசிரியர் செல்வகுமார், திரு பிரதீப் பாலு, திரு ரூப்குமார் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். எவ்வளவு அரிய புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள்! பெயர் விடுபட்டுப் போன அன்பர்களுக்கும் என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். எனது இனிய நண்பர் திரு பெங்களூரு குமார் அவர்களுக்கும் என் நன்றியும், வணக்கங்களும்.

எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் சாருக்கும் என் நன்றி!

மக்கள் திலகம் புதிய திரியில் என்னால் முடிந்த ஒரு பதிவு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/18nxg_p2_cinema_grn386il9118_nxg_en_annan_zpsf968e e7d.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2006111000260402_zps833e4685.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/bnm_zps3394cc12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/chakravarthi00032_zpsf5d9bcad.png



அன்புடன்,
வாசுதேவன்.

Scottkaz
30th January 2013, 05:47 PM
http://i50.tinypic.com/200p5kj.jpg

நம் தலைவனின் அழகையும் புகழையும் மிகவும் அற்புதமாக
வர்ணிக்கும் பாடல்களை பதிவு செய்த வினோத் சார்
உங்களுக்கு என் நன்றிகள்

vasudevan31355
30th January 2013, 05:58 PM
இயக்குனர் ரா.சங்கரன் அவர்களின் திருமணத்தில் மக்கள் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zpse139f588.jpg

Scottkaz
30th January 2013, 06:02 PM
http://i46.tinypic.com/121q58x.jpg

Scottkaz
30th January 2013, 06:03 PM
http://i48.tinypic.com/2cz4k95.jpg

Scottkaz
30th January 2013, 06:15 PM
http://i47.tinypic.com/xd6puv.jpg

Scottkaz
30th January 2013, 06:16 PM
http://i47.tinypic.com/jj9s2x.jpg

Scottkaz
30th January 2013, 06:46 PM
http://i45.tinypic.com/2w65q3o.jpg

Scottkaz
30th January 2013, 06:48 PM
இயக்குனர் ரா.சங்கரன் அவர்களின் திருமணத்தில் மக்கள் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-9_zpse139f588.jpg

அற்புதமான படம் சார் தலைவர் கண்ணாடி , தொப்பி , மேகப்
எதுவும் இல்லாமல் தன் வசீகர முகத்துடன்
ஆஹா என்ன அழகு நன்றி சார்

siqutacelufuw
30th January 2013, 06:49 PM
நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் கடந்த 2012ம் ஆண்டில் 75 படங்கள் தமிழகமெங்கும் திரையிடபட்டுள்ளது. இது 65 விழுக்காடு. இதைப்போல், உலகத்தில் எந்த நடிகரின் பழைய படங்கள் திரையிடப்பட்டதில்லை.

போற்றுதலுக்குரிய பொன்மனச்செம்மலின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, சளைக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வரும் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் கோடானு கோடி நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.


மற்றுமொரு உலக சாதனை படைத்த உன்னத நாயகனாம் நமது அன்புத்தெய்வத்தின் அருமையான நிழற்படம் :


http://i45.tinypic.com/wqynv4.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
30th January 2013, 07:04 PM
நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் கடந்த 2012ம் ஆண்டில் 75 படங்கள் தமிழகமெங்கும் திரையிடபட்டுள்ளது. இது 65 விழுக்காடு. இதைப்போல், உலகத்தில் எந்த நடிகரின் பழைய படங்கள் திரையிடப்பட்டதில்லை.

போற்றுதலுக்குரிய பொன்மனச்செம்மலின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, சளைக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வரும் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் கோடானு கோடி நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.


மற்றுமொரு உலக சாதனை படைத்த உன்னத நாயகனாம் நமது அன்புத்தெய்வத்தின் அருமையான நிழற்படம் :


http://i45.tinypic.com/wqynv4.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

உலகவரலாற்றில் இது வரை தோன்றிய நடிகர்களில் இன்றளவும் முதல் இடத்தில தலைவன் இருக்க காரணம்
தலைவன் படங்கள் பட்டிதொட்டியெல்லாம் ஓடிகொண்டிருபதே

நம் தலைவனின் அழகையும் புகழையும் மிகவும் அற்புதமாக
வர்ணிக்கும் பாடல்களை பதிவு செய்த செல்வகுமார் சார்
உங்களுக்கு என் நன்றிகள் தங்கள் பதிவிட்ட stills பொக்கிஷம்

Richardsof
30th January 2013, 07:13 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-25353_zps141638d4-1_zpsb1e0839d.jpg

Scottkaz
30th January 2013, 07:26 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைலேஷ்பாசு சார்

தங்கள் மற்றும் தாங்கள் குடும்பத்தார் அனைவரும்

பல்லாண்டுவாழ்க
http://i46.tinypic.com/ws6zuu.jpg

Richardsof
30th January 2013, 07:29 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/18_zpsee56d8f1-1_zps5221c52c.jpg

ainefal
30th January 2013, 09:23 PM
http://i46.tinypic.com/2zhqh41.jpg


வினோத் சார், ராமமூர்த்தி சார் மற்றும் அனைவருக்கும் நன்றி

oygateedat
30th January 2013, 09:24 PM
அனைவருக்கும் வணக்கம். மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்களுக்கு இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பக்தனின் அன்பு கலந்த வணக்கங்கள். சற்று வேலைப்பளுவின் காரணமாக சில மாதங்கள் திரிக்கு வர இயலவில்லை. ஆனால் வினோத் சார் மட்டும் அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் உரையாடும் போது சொல்லுவார் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் அடிக்கடி என்னைப் பற்றி விசாரிப்பார்கள் என்று. அந்த அன்பு உள்ளங்களுக்கு என் கோடானு கோடி நன்றி!

மக்கள் திலகம் பாகம் 4 ற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது. நான்காம் பாகத்தை அமர்க்களமாய் தொடங்கி வைத்த அன்பு நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.

எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம் அடிக்கடி சொல்வாரே

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQANHgGMigxRKyM6TqVQk4VDExaE9icU XBKap53TSar2eUodtkZEw

'ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி' என்று.

அதுபோல

தன் அன்பான அரவணைப்பால் மக்கள் திலகம் திரிகளை வெற்றிபெறச் செய்த திரு வினோத் சார், பிரதி பலன் பாராது இரவு பகலாக உழைக்கும் திருவாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயசங்கர், கலியபெருமாள், ராமமூர்த்தி, ஸைலேஷ் பாஷா, பேராசிரியர் செல்வகுமார், திரு பிரதீப் பாலு, திரு ரூப்குமார் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். எவ்வளவு அரிய புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள்! பெயர் விடுபட்டுப் போன அன்பர்களுக்கும் என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். எனது இனிய நண்பர் திரு பெங்களூரு குமார் அவர்களுக்கும் என் நன்றியும், வணக்கங்களும்.

எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் சாருக்கும் என் நன்றி!

மக்கள் திலகம் புதிய திரியில் என்னால் முடிந்த ஒரு பதிவு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/18nxg_p2_cinema_grn386il9118_nxg_en_annan_zpsf968e e7d.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2006111000260402_zps833e4685.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/bnm_zps3394cc12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/chakravarthi00032_zpsf5d9bcad.png



அன்புடன்,
வாசுதேவன்.

அன்பு நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு

தாங்கள் நான்காம் பாகத்தில் இன்று வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நடிகர் திலகத்தின் அபிமானியாக இருப்பினும் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. நன்றி தங்களின் வாழ்த்துக்கு.


எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------

oygateedat
30th January 2013, 09:32 PM
http://i47.tinypic.com/wwi70z.jpg
http://i50.tinypic.com/35bzebb.jpg
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/gfgg_zpsa1f95c23.jpg

oygateedat
30th January 2013, 10:13 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/gfgfg_zps910653b0.jpg

oygateedat
30th January 2013, 10:19 PM
THIRU.SAILESH BASU

http://i50.tinypic.com/2zp4brp.jpg

RAGHAVENDRA
30th January 2013, 10:41 PM
டியர் ஸைலேஷ் பாபு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

idahihal
30th January 2013, 10:50 PM
http://i49.tinypic.com/qxriqg.jpg

idahihal
30th January 2013, 10:51 PM
வினோத் சார்,
அணை திறந்த வெள்ளமென மக்கள் திலகத்தின் எழிலை வர்ணிக்கும் பாடல்களை பதிவிட்ட உங்களது ரசனைத் திறனுக்கு பாராட்டுக்கள்.

idahihal
30th January 2013, 11:09 PM
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ

ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ

idahihal
30th January 2013, 11:11 PM
http://i47.tinypic.com/2cf721s.jpg
நல்லதை நாடு கேட்கும் திரைப்படத்தில் மக்கள் திலகம்
நன்றி பொம்மை மாத இதழ்

idahihal
30th January 2013, 11:23 PM
நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்

அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பினில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ

தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ

idahihal
30th January 2013, 11:26 PM
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா

ainefal
30th January 2013, 11:46 PM
http://i48.tinypic.com/f401tl.jpg

ainefal
30th January 2013, 11:59 PM
http://i48.tinypic.com/28umkxf.jpg

Richardsof
31st January 2013, 05:34 AM
மக்கள் திலகத்தின் கதாநாயகிகளின் பட ஆல்பம்


http://i45.tinypic.com/zwjncx.jpg

Richardsof
31st January 2013, 05:39 AM
http://i48.tinypic.com/52denr.png

Richardsof
31st January 2013, 05:43 AM
http://i46.tinypic.com/2cfsxh.png

Richardsof
31st January 2013, 05:46 AM
http://i48.tinypic.com/2803wph.png

Richardsof
31st January 2013, 05:48 AM
http://i50.tinypic.com/2u61cp0.png

Richardsof
31st January 2013, 05:53 AM
http://i45.tinypic.com/23saij6.png

siqutacelufuw
31st January 2013, 08:57 AM
Dear Sailesh Sir,


MY BELATED WISHES for MANY HAPPY RETURNS and for HEALTHY & WEALTHY LIFE.

WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD MGR

With Kind Regards,

S. Selvakumar

Endrum MGR
Engal Iraivan


http://i48.tinypic.com/352kv4j.jpg

Richardsof
31st January 2013, 08:58 AM
மக்கள் திலகத்துடன் நடித்த நாயகியர்களின் பட்டியல் .


மாலினி - வசந்தி - சாரதா

பவானி - வரலக்ஷ்மி - சுபா

ஜெயசித்ரா -சரீனா வகாப் -ஸ்ரீபிரியா

சந்திர கலா -காஞ்சனா - ராதா சலுஜா

பத்மபிரியா -தேவிகா -ஜமுனா- வைஜயந்திமாலா .



ஈ.வி .சரோஜா - கீதாஞ்சலி - ps சரோஜா

L . விஜயலட்சுமி - ரத்னா - ஷீலா

ஜெயந்தி -ஜோதிலட்சுமி - சௌகார்ஜானகி

விஜயகுமாரி - பாரதி - வாணிஸ்ரீ

லக்ஷ்மி -KR விஜயா - பானுமதி

TR ராஜகுமாரி -சாவித்திரி -ராஜஸ்ரீ

அஞ்சலிதேவி - ராஜசுலோச்சனா - MN ராஜம்

பத்மினி - லதா - வெண்ணிற ஆடை நிர்மலா

மஞ்சுளா - ஜெயலலிதா - சரோஜாதேவி .

ujeetotei
31st January 2013, 09:56 AM
http://i46.tinypic.com/2zhqh41.jpg


வினோத் சார், ராமமூர்த்தி சார் மற்றும் அனைவருக்கும் நன்றி

Happy Birthday Sailesh Sir.

Our beloved MGR spirit bless you.

ujeetotei
31st January 2013, 09:56 AM
Welcome back Vasudevan Sir. Thanks for your wishes.

siqutacelufuw
31st January 2013, 10:09 AM
அன்புள்ள வினோத் சார்,

மக்கள் திலகத்துடன் இணைந்த மேலும் சில கதா நாயகியர் மற்றும் உடன் நடித்த நடிகைகள்

http://i50.tinypic.com/rlauco.jpg"
எங்க வீட்டு பிள்ளை" - அபிநயசரஸ்வதி சரோஜாதேவி மற்றும் ரத்னா அவர்களுடன் பொன்மனச்செம்மல்


அன்புடன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
31st January 2013, 10:13 AM
http://i50.tinypic.com/2qv9ngl.jpg

புன்னகை அரசி கே.ஆர் விஜயா அவர்களுடன் பொன்மனச்செம்மல்

siqutacelufuw
31st January 2013, 10:19 AM
http://i48.tinypic.com/1pe2h4.jpg

நடிகை லதா அவர்களுடன் பொன்மனச்செம்மல்

siqutacelufuw
31st January 2013, 10:25 AM
http://i45.tinypic.com/15ohv0z.jpg

நடிகை பத்மபிரியா அவர்களுடன் பொன்மனச்செம்மல்

siqutacelufuw
31st January 2013, 10:37 AM
http://i46.tinypic.com/ogiayv.jpg

நடிகை வி. என். ஜானகி அவர்களுடன் பொன்மனச்செம்மல்

siqutacelufuw
31st January 2013, 10:42 AM
http://i46.tinypic.com/2dw5d08.jpg

நடிகை ஈ.வி. சரோஜா அவர்களுடன் பொன்மனச்செம்மல்

siqutacelufuw
31st January 2013, 10:50 AM
http://i50.tinypic.com/t05dmf.jpg

தாய்லாந்து நாட்டு நடிகை மேட்டா-ருங்-ரேட்டா அவர்களுடன் பொன்மனச்செம்மல்

siqutacelufuw
31st January 2013, 10:57 AM
http://i49.tinypic.com/348mvqt.jpg

நடிகை மஞ்சுளா அவர்களுடன் பொன்மனச்செம்மல்

Richardsof
31st January 2013, 03:55 PM
MAKKAL THILAGAM MGR & RADHA SALUJA
http://i45.tinypic.com/2n6dl1.jpg

Richardsof
31st January 2013, 04:01 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/money_happiness_zps4f26a4f5-1_zpsc7856b67.jpg

Richardsof
31st January 2013, 04:03 PM
MAKKAL THILAGAM & SHARADHA

http://i45.tinypic.com/241urk6.jpg

Richardsof
31st January 2013, 04:06 PM
MAKKAL THILAGAM & DEVIKA

http://i48.tinypic.com/2hgz13n.png

Richardsof
31st January 2013, 04:08 PM
MAKKAL THILAGAM & RATHANA

http://i48.tinypic.com/2ez75gz.png

Richardsof
31st January 2013, 04:10 PM
MAKKAL THILAGAM & L. VIJAYALAKSHMI

http://i46.tinypic.com/wlvz3m.png

ujeetotei
31st January 2013, 08:00 PM
Congrats Professor Selvakumar Sir on completing 200 posts.

oygateedat
31st January 2013, 08:55 PM
http://i49.tinypic.com/w7jx3p.jpg

Scottkaz
31st January 2013, 09:05 PM
http://i45.tinypic.com/n2joz8.jpg

அற்புதமான 200 பதிவுகளை கடந்த திரு செல்வகுமார் சார்

உங்களுக்கு எனது வாழ்த்துகள்

தொடரட்டும் உங்கள் சேவை

அன்புடன் வேலூர்

எம்ஜியார் இராமமூர்த்தி

Scottkaz
31st January 2013, 09:22 PM
மக்கள்திலகத்தின் தீவிர ரசிகர் திரு பெங்களுரு மணியரசு

அவர்களின் பணிநிறைவுவிழா 31-01-2013 மாலை 6.00 மணி

அளவில் அவர் இல்லத்தில் நடைபெற்றது விழாவில்

திரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனியப்பா மற்றும்

உரிமைக்குரல் ஆசிரியர் திரு பி . எஸ் .ராஜு மற்றும் பல

தலைவர் பக்தர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துகள்

கூறினார்கள்

அவருடைய பூஜை அறையில் தலைவர் கடவுளாக

காட்சியளிக்கிறார்
http://i49.tinypic.com/24d0wna.jpg

http://i48.tinypic.com/2qtan7m.jpg


http://i49.tinypic.com/9zq9f6.jpg

http://i50.tinypic.com/2qn8k1g.jpg

http://i45.tinypic.com/rml2zt.jpg

Scottkaz
31st January 2013, 09:26 PM
அவருடைய காரின் முன்பகுதியில் தலைவரின் படமும்

கன்னடத்தில் இதயக்கனி என்னும் வாசகம்
http://i47.tinypic.com/2442w4h.jpg

idahihal
31st January 2013, 10:03 PM
http://i47.tinypic.com/ruww3n.jpg

ainefal
31st January 2013, 10:09 PM
http://www.youtube.com/watch?v=hHz5kfUzpig&feature=youtu.be


OORUKU UZHAIPAVAR

ainefal
31st January 2013, 10:17 PM
http://i50.tinypic.com/20qavia.jpg


CONGRATS PROFESSOR SIR.

oygateedat
31st January 2013, 10:44 PM
http://i47.tinypic.com/zogo0p.jpg

oygateedat
31st January 2013, 10:46 PM
http://i46.tinypic.com/23hr8qw.jpg

oygateedat
31st January 2013, 10:49 PM
http://i49.tinypic.com/ml2r0n.jpg

Richardsof
1st February 2013, 06:31 AM
இனிய நண்பர் சைலேஷ் சார்

உங்கள் பிறந்த நாள் அன்று மக்கள் திலகம் திரியில் பல அருமையான மக்கள் திலகத்தின் வசனங்கள் - பாடல்கள் - சண்டை காட்சிகள் -தத்துவங்கள் -என அவரது புகழ் பாடும் வீடியோ தொகுப்பினை கதம்ப மாலையாக 200 பதிவுகள் வழங்கிய நீங்கள் இன்று போல என்றும் வாழ்க என்று மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துகிறேன்

RAGHAVENDRA
1st February 2013, 07:03 AM
200 பதிவுகளைக் கடந்த அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சைலேஷ் பாபு இருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
1st February 2013, 08:18 AM
பிப்ரவரி மாதம் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .



வேதவதி [அ ] சீதா ஜனனம் - 22-02-1941

சாலி வாகனன் 16-02-1945

மர்மயோகி 02-02-1951

மாடப்புறா 16-02-1962

கொடுத்து வைத்தவள் 09-02- 1963

நான் ஆணையிட்டால் 04-02-1966

முகராசி 18-02-1966

தேர் திருவிழா 23-02-1968

சங்கே முழங்கு 04-02-1972

Richardsof
1st February 2013, 09:17 AM
சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
-
நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.
-
மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.
-
தட்ஸ்தமிழ்

siqutacelufuw
1st February 2013, 10:02 AM
Dear Messrs. Vinodh, Ravichandran, Sailesh Babu, Jai Shanker, Roopkumar, Ramamoorthy, Kaliyaperumal and Raghavendra,

I am extremely thankful to you all wishing me on my crossing 200th Post. in addition to the greeting message conveyed to me over phone, In the meantime let me also take this opportunity of wishing Mr. Sailesh Babu, simultaneouslly, on his successful crossing 200 Posts. amidst his busy Schedule.

Thanking you once again and with kind Regards,

எல்லா புகழும் எங்கள் குலதெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்களுக்கே

http://i47.tinypic.com/2zgzplg.jpg


S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
1st February 2013, 11:06 AM
சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
-
நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.
-
மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.
-
தட்ஸ்தமிழ்

வினோத் சார்,

கமலஹாசன் ஒரு அற்புதமான நடிகர். மக்கள் திலகத்தின் படத்தில் அவருடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தினை பகிர்ந்து கொண்டு, தனக்கு பயமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் தமிழ் நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று பேட்டி அளித்ததும், இந்த "விஸ்வரூபம்" பட விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதும் துரதிருஷ்டவசமானதே..

திரை உலகில் எதிர்ப்புக்கள் யாவும் வரத்தான் செய்யும். அவற்றை வெற்றிகரமாக, ரசிகர்கள் ஆதரவுடன், பொதுமக்கள் துணையுடன் சமாளிக்க வேண்டும்.

நமது பொன்மனச்செம்மல் எம்.ஜீ.ஆர். அவர்கள் சந்திக்காத சோதனைகளா ? இளம் வயதில் வறுமையின் கொடுமை வாட்டி எடுத்தது. எதிர்ப்பிலேயே வளர்ந்த எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். அவர்கள் நடிக்க துவங்கிய 1936ம் வருடம் முதல் 1966 வரை, பின்பு மீண்டும் 1972 முதல் 1977 வரை ஆக மொத்தம் 35 ஆண்டு கால திரை உலகில் அவருக்கு சாதகமான காலம் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே (1967 முதல் 1972 - முதல் பாதி வருடம் வரை) , குறீப்பாக "நேற்று இன்று நாளை" மற்றும் "உலகம் சுற்றும் வாலிபன்" படங்கள் மூலம் அவர் சந்தித்த இன்னல்கள் சொல்லி மாயாது. அவருக்கு பொது மக்கள் சபை தான் "நீதிமன்றம்" . பொது மக்கள்தான் நீதிபதிகள். மக்கள் திலகம் மற்றும் மக்கள் தலைவர் என்ற பட்டங்களுக்கு பொருத்தமானவர்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய விந்தையாளர் நமது புரட்சித்தலைவர்.



அன்பன் சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்
எங்கள் இறைவன்

http://i50.tinypic.com/344bbr7.jpg

http://i47.tinypic.com/2dgj24n.jpg

ainefal
1st February 2013, 11:24 AM
http://i48.tinypic.com/fxeyt.gif


https://www.youtube.com/watch?v=RzDg5jM1Kr0

[QUOTE=esvee;1010322]சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
-
நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.

மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.

Yes Vinod Sir,

ஜனவரி ஒன்று அன்று மேல் உள்ள அனந்த ஜோதி கட்சியை திரு கமல் அவர்களை வாழ்த்துவதற்காக பதிவு செய்யப்பட்டது.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த திரு கமல் அவர்களை பாராட்டும் தருணத்தில் மீண்டும் புரட்சி தலைவர் பக்தர்கள் அவர்கள் பார்வைகி........... शुक्रिया कमल जी. आपका विस्वरूप बहुत बड़ा जीत पाने के लिए बधाई.

Richardsof
1st February 2013, 11:35 AM
Dear sailesh sir

right time - right secene - ananatha jothi movie clipping very nice postings.

Makkal thilagam is always great.

tfmlover
1st February 2013, 01:44 PM
http://sangam.org/mgr-remembered-part-1/
http://sangam.org/mgr-remembered-part-2/
http://sangam.org/mgr-remembered/

Regards

siqutacelufuw
1st February 2013, 03:19 PM
மக்கள் திலகத்துடன் நடித்த இதர நடிகைகள் - நிழற்பட பட்டியல் தொடர்கிறது.

பொன்மனசெம்மலுடன் நடிகை ஜெயசித்ரா

http://i50.tinypic.com/5ea342.jpg

அன்பன் சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்
எங்கள் இறைவன்

Scottkaz
1st February 2013, 03:35 PM
மிகவும் அற்புதமான விவரங்களை LINK தந்து அதை படித்து

ஆனந்தமடயசெய்த திரு tfmlover அவர்களுக்கு எனது நன்றிகள்

தங்கள் அடிக்கடி தொடர்ந்து பதிவிடவும்

Scottkaz
1st February 2013, 04:11 PM
திருச்சி மாநகரில் தலைவரின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிக்ழட்சிகள் மிகவும் சீரும்சிறப்புமாக நடைபெற்றுள்ளது
அந்த விழாவின் பதிவுகளை நம்மக்கு உரிமைக்குரல்
ஆசிரியர் வழங்கினார் அந்த பதிவுகளை உங்கள் பார்வைக்கு
வைப்பதில் பெருமைபடுகிறேன்

மக்கள்திலகம் விழா சிறப்பாக அமையபாடுபட்ட தலைவரின் ரத்ததின்ரத்தங்கள் அனைவருக்கும் நன்றிகள்

பதிவுகளை வழங்கிய உரிமைக்குரல் ஆசிரியர் அவர்களுக்கும் எனது நன்றிகள்

http://i50.tinypic.com/nr0if9.jpg

Scottkaz
1st February 2013, 04:14 PM
http://i46.tinypic.com/s5z09z.jpg

Scottkaz
1st February 2013, 04:16 PM
http://i45.tinypic.com/2vn0z0z.jpg

Scottkaz
1st February 2013, 04:17 PM
http://i49.tinypic.com/2wrno86.jpg

Scottkaz
1st February 2013, 04:20 PM
நன்றி உரிமைக்குரல்

http://i50.tinypic.com/imtjro.jpg

Scottkaz
1st February 2013, 04:22 PM
http://i49.tinypic.com/w2c5fq.jpg

Scottkaz
1st February 2013, 04:27 PM
மக்கள்திலகத்தின் நினைவு நாள் படமாக ஒளிவிளக்கு


http://i48.tinypic.com/34656kh.jpg

Scottkaz
1st February 2013, 04:30 PM
நன்றி உரிமைக்குரல்
http://i49.tinypic.com/vwz5gk.jpg

Scottkaz
1st February 2013, 04:33 PM
http://i47.tinypic.com/2s19iki.jpg

Scottkaz
1st February 2013, 04:39 PM
http://i45.tinypic.com/n50ztz.jpg

Scottkaz
1st February 2013, 04:43 PM
http://i50.tinypic.com/2qmdmcy.jpg

Scottkaz
1st February 2013, 06:44 PM
http://i45.tinypic.com/2131aqa.jpg

Scottkaz
1st February 2013, 06:46 PM
http://i50.tinypic.com/2m7epnn.jpg

Scottkaz
1st February 2013, 06:47 PM
http://i45.tinypic.com/357r6yx.jpg

Scottkaz
1st February 2013, 06:49 PM
நன்றி உரிமைக்குரல்

http://i47.tinypic.com/4kfdas.jpg

Scottkaz
1st February 2013, 06:51 PM
http://i47.tinypic.com/141ljjt.jpg

Scottkaz
1st February 2013, 06:52 PM
நன்றி உரிமைக்குரல்

http://i47.tinypic.com/np0z5z.jpg

Scottkaz
1st February 2013, 06:54 PM
http://i45.tinypic.com/54gbd.jpg

Scottkaz
1st February 2013, 06:55 PM
http://i48.tinypic.com/adeqds.jpg

Scottkaz
1st February 2013, 06:56 PM
நன்றி உரிமைக்குரல்

http://i49.tinypic.com/2hggum8.jpg

Scottkaz
1st February 2013, 06:58 PM
http://i48.tinypic.com/2em34lj.jpg

Scottkaz
1st February 2013, 07:00 PM
நன்றி உரிமைக்குரல்

http://i47.tinypic.com/14ttyqa.jpg

Scottkaz
1st February 2013, 07:02 PM
http://i45.tinypic.com/23wtt12.jpg

Scottkaz
1st February 2013, 07:04 PM
http://i47.tinypic.com/2pzfm1i.jpg

Scottkaz
1st February 2013, 07:05 PM
http://i45.tinypic.com/2lkxyzd.jpg

Scottkaz
1st February 2013, 07:06 PM
http://i49.tinypic.com/307qelz.jpg

Scottkaz
1st February 2013, 07:07 PM
http://i45.tinypic.com/b7hrhy.jpg

Scottkaz
1st February 2013, 07:08 PM
http://i50.tinypic.com/29ena7l.jpg

Scottkaz
1st February 2013, 07:10 PM
http://i50.tinypic.com/b7ngiq.jpg

Scottkaz
1st February 2013, 07:11 PM
http://i49.tinypic.com/54f9dj.jpg

Scottkaz
1st February 2013, 07:13 PM
http://i46.tinypic.com/c8dv6.jpg

Scottkaz
1st February 2013, 07:25 PM
http://i45.tinypic.com/28ckqoi.jpg

Scottkaz
1st February 2013, 07:26 PM
http://i48.tinypic.com/2rhnuk6.jpg

Scottkaz
1st February 2013, 07:33 PM
நன்றி உரிமைக்குரல்

http://i50.tinypic.com/13z1vyh.jpg

Scottkaz
1st February 2013, 07:36 PM
நன்றி உரிமைக்குரல்

தை பூசம் முன்னிட்டு தலைவரின் எங்க வீட்டு பிள்ளை

http://i47.tinypic.com/ilk8sz.jpg

oygateedat
1st February 2013, 09:43 PM
http://sangam.org/mgr-remembered-part-1/
http://sangam.org/mgr-remembered-part-2/
http://sangam.org/mgr-remembered/

regards
thank u sir.

idahihal
1st February 2013, 09:59 PM
http://sangam.org/mgr-remembered-part-1/
http://sangam.org/mgr-remembered-part-2/
http://sangam.org/mgr-remembered/

Regards
Rare documents and news Thank you verymuch for this postings
V.Jaisankar.

xanorped
1st February 2013, 10:34 PM
2228


Makkal Thilagam MGR

xanorped
1st February 2013, 10:37 PM
2230


A Rare Still from the movie "Ayirthil Oruvan"

oygateedat
1st February 2013, 10:45 PM
THIRUMURUGANPOONDI, TIRUPUR

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/2013-02-01130222_zps6e50ee61.jpg

oygateedat
1st February 2013, 10:56 PM
அன்பு நண்பர் திரு பிரதீப்,

தங்களின் பதிவுகள் இந்த திரியில் மக்கள் திலகத்தின் நீடு புகழுக்கு மேலும் மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் உள்ளது.

அபூர்வமான இரண்டு படங்களை இன்று வெளியிட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.

தொடரட்டும் உங்கள் பணி.

என்றும் அன்புடன்,


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------

ujeetotei
1st February 2013, 11:18 PM
2230


A Rare Still from the movie "Ayirthil Oruvan"

MGCB Pradeep Sir thanks for uploading this rare image of my favourite movie Ayirathil Oruvan.

ujeetotei
1st February 2013, 11:34 PM
Vellore Ramamurthy Sir thanks for updating the function conducted in Trichy and also Maniarasu home photos in makkal thilagam thread.

ujeetotei
1st February 2013, 11:34 PM
Congrats Sailesh Basu Sir on completing 2nd century.

oygateedat
1st February 2013, 11:45 PM
Mr.ramamurthy,

thanks for uploading the stills taken during the function held at trichy.

ujeetotei
1st February 2013, 11:48 PM
Whenever MGR meets an old Lady he hugs them and also questions about their conditions and offers help. And another instance MGR uses to interact with kids. This behaviour was still used by some Leaders in India as well as in foreign countries.

When asked why MGR did these things? some people (who do not like MGR) say because for VOTE sake. But for me I think differently. The love he showered to Old ladies and children came from his heart and not for his political rise as the other Politicians do for the sake of VOTE. Cho Ramasamy (Cho) Editor and Actor sarcastically mentions in his film "Mohammed Bin Thuglaq".

MGR respects women and in his speech intro he uses "Ennai Vazha vaikkum Deivangal agaiya Thaimargala" and then only his fans favourite words "En Rathathin Rathamana Udanpirapukala" (My Dear Blood Brothers).

When MGR comes out of his home he pays respect to his Mother, he constructed a Temple for her Mother in Ramavaram Garden.

Our makkal thilagam is fond of his Mother, in his Biography MGR mentions that his mother used to clean his teeth till he was 17 years old. So much he loved his mother. This is the reason why he always speaks and hugs them in public.

ujeetotei
1st February 2013, 11:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mother_1_zps756b290c.jpg

ujeetotei
1st February 2013, 11:49 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mother_3_zps5fba9b92.jpg

This image is taken during Mattukara Velan shooting.

ujeetotei
1st February 2013, 11:51 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mother_2_zpse682474d.jpg

தலைவர் முகத்திலும் அந்த வயதான தாயார் முகத்திலும் என்ன தெரிகிறது?

இது ஒட்டுக்காக வா செய்தது.

இல்லை.

ujeetotei
1st February 2013, 11:53 PM
மேற்படி படங்களை தந்து உதவியது தலைவர் அவர்களின் பக்தர் தி.நகர் ராமமூர்த்தி அவர்கள்.

ujeetotei
2nd February 2013, 12:01 AM
MGR and my Brother.

My brother when he was 6 years had a chance of seeing MGR while he was on an election rally. (MGR in DMK period) The van stopped shortly, MGR looked out, his party members were holding children, he took a girl child having running nose, without any hesitation he took the kerchief wiped her nose clean and kissed her. And next was my brothers turn but he did not go near him feeling MGR hand is dirty that he had just now cleaned her nose.

See a 6 year old is not interested to go near a person like MGR, for the sake of he is not clean enough to kiss him. After many years, my brother regrets that he missed that golden opportunity of touching MGR.

ujeetotei
2nd February 2013, 12:04 AM
Ariel photograph of Expo 70, Osaka, Japan.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/picture_1_zps36d2d352.jpg

ainefal
2nd February 2013, 12:35 AM
http://www.youtube.com/watch?v=yU8aHWHE8Fs&feature=youtu.be


OORUKU UZHAIPAVAN - 1

Richardsof
2nd February 2013, 05:55 AM
http://i49.tinypic.com/2ufu141.jpg

http://i49.tinypic.com/312h1fn.jpg

unseen picture . thanks pradeep sir

Richardsof
2nd February 2013, 06:27 AM
மக்கள் திலகம் அவர்களின் மர்மயோகி திரைப்படம்

2.2.1951- 2.2.2013

63 வது உதய ஆண்டு

Marmayogi 1951

M. G. Ramachandran, Serukalthur Sama, ‘Javert’ Seetharaman, M. N. Nambiar, Anjali Devi, Madhuri Devi, Pandari Bai and M. S. S. Bhagyam



boost to MGR’s image From Marmayogi

Perhaps the most historically significant film of 1951 was K. Ramnoth’s Marmayogi, a Jupiter Pictures’ production made at Central Studios in Coimbatore. This film, a folkloric tale of kings, royal mistresses and rebellious princes was written by A. S. A. Sami who had planned it specially for M. G. Ramachandran.

MGR who made his debut as hero in Sami’s Rajakumari was aware that the success of that film was due to reasons other than himself. It had action, trick scenes, entertainment, sexy dances and the hero was only an auxiliary cause and nothing more. So MGR persuaded Sami to write a script built around him to boost his image as a social rebel, do-gooder, and a fearless fighter for the underprivileged. MGR was an ardent filmgoer and a fan of Hollywood action heroes such as Douglas Fairbanks and Errol Flynn. Fairbanks fascinated him more and he modelled himself after this famous American idol of the Silent Era. Sami worked on a script, a mix of literary and classical elements, for MGR. Inspiration was drawn from the novel “Vengeance” by Marie Correlli and the legend of Robin Hood! MGR was cast as the younger prince who rebels against a woman who usurps his father’s kingdom and lets loose a reign of terror. The king pushed off a boat by his mistress, and presumed to have drowned, escapes and lives in disguise as a mysterious saint (hence the title Marmayogi) and also parades as a ‘ghost’ at nights. The hero turns into a Robin Hood and leads the masses to victory. The name of the hero — Karikalan –— was deliberately chosen to impress and exploit the new feeling of ‘Tamilness’ among the people.
http://i45.tinypic.com/zwjncx.jpg
In films of this genre, names of heroes are mostly Sanskrit derivatives such as Veerasimhan and Pratapan. But Sami went for a typical Tamil name, after the name of the famousTamil king, Karikala Chozhan.

Initially the title of this film was Karikalan. Later it was changed so that people don’t mistake it for a historical film. Ramnoth revealed his talents with his technically slick direction. Sama as the king, Anjali Devi as the power-crazy mistress and Sahasranamam as the elder prince performed their roles well. But the movie belonged to MGR. Every word of his dialogue was planned and written to build a special image for him and the lines had multi-layered meanings. One of the lines summed up MGR’s ambitions, personal, and political … “Naan kuri vaithaal thavara maatten! Thavarumey aanaal kuri vaikka maatten!” This dialogue became popular and was greeted with gleeful screams in cinema houses. Strangely the Censors gave Marmayogi an ‘Adults Only’ certificate. Why? The film had a ‘ghost’ and hence the ‘A’ certificate!

Marmayogi’ received a warm welcome from the masses, especially the rapidly increasing rank and file of the MK party. With this film MGR’s image brightened and his career as a political figure was established. Soon he acquired a prefix to his name “Puratchi Nadigar”!

Remembered for The film that established MGR’s image of a rebel and do-gooder.

RANDOR GUY

Richardsof
2nd February 2013, 09:28 AM
http://i49.tinypic.com/tahr8m.jpg

Richardsof
2nd February 2013, 09:36 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1951/MGR-MarmayOgi1.jpg

Richardsof
2nd February 2013, 09:37 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1951/MGR-MarmayOgi.jpg

Richardsof
2nd February 2013, 09:41 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/112-2.jpg

Richardsof
2nd February 2013, 10:01 AM
The film was released on 2 February 1951 and was a box office success. It cemented MGR's onscreen image as a champion of the underprivileged and hinted at his political ambitions. His lines in the film became famous - especially the Naan kuri vaithaal thavara maatten! Thavarumey aanaal kuri vaikka maatten (If I aim, it will not fail; if it will fail, I will not aim)

Richardsof
2nd February 2013, 10:07 AM
1951ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் வெற்றி படம்

ஜூபிடரின் மர்மயோகி முதல் a சான்றிதழ் தமிழ் படம் .

மக்கள் திலகத்தின் 1951 ஆண்டின் முதல் வசூல் சாதனை படம் .

Scottkaz
2nd February 2013, 11:17 AM
http://i1084.photobucket.com/albums/j409/MGR-Posters/1951/MGR-MarmayOgi1.jpg

மர்மயோகி படத்தின் தகவள் அருமை வினோத் சார் நன்றி

Scottkaz
2nd February 2013, 11:30 AM
மக்கள்திலகத்தின் புகழை வெளிபடுத்த பல பத்திரிகைகள்
உள்ளன

அதில் முழுக்கமுழுக்க மக்கள்திலகத்தை பற்றி மட்டுமே
வெளிபடுத்தும் ஒலிக்கிறது உரிமைக்குரல் பிப்ரவரி மாதஇதழ்
முன்பகுதி மற்றும் பின்பகுதி

http://i49.tinypic.com/bbk9e.jpg

http://i50.tinypic.com/2iapwky.jpg

Scottkaz
2nd February 2013, 11:56 AM
http://i50.tinypic.com/5lz5v9.jpg

Scottkaz
2nd February 2013, 12:13 PM
http://i45.tinypic.com/30adf6a.jpg

ainefal
2nd February 2013, 01:53 PM
Thanks to Mr. Chandran Veerasamy

" தியாகராய நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.

'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.

இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!

'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.

'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.

இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
Makkal Thilagam MGR Rare Unseen Pictures 2
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி, தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.

அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.

இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
= சந்திர மவுலி எழுதிய , ' நான் நாகேஷ் ' நூலிலிருந்து .

siqutacelufuw
2nd February 2013, 03:18 PM
மக்கள் திலகத்துடன் நடித்த இதர நடிகைகள் - நிழற்பட பட்டியல் தொடர்கிறது.


பொன்மனசெம்மலுடன் நடிகை வைஜயந்திமாலா


http://i48.tinypic.com/c2c7p.jpg

siqutacelufuw
2nd February 2013, 03:31 PM
மக்கள் திலகத்துடன் நடித்த இதர நடிகைகள் - நிழற்பட பட்டியல் தொடர்கிறது.

பொன்மனசெம்மலுடன் நடிகை கீதாஞ்சலி

http://i47.tinypic.com/2w7o4zl.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd February 2013, 03:33 PM
பொன்மனசெம்மலுடன் நடிகை சௌகார் ஜானகி

http://i46.tinypic.com/2epsjeh.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd February 2013, 03:38 PM
பொன்மனசெம்மலுடன் நடிகை லட்சுமி
http://i50.tinypic.com/hs2xzt.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd February 2013, 03:49 PM
பொன்மனசெம்மலுடன் நடிகை B.S. சரோஜா
http://i47.tinypic.com/mw4cvs.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
2nd February 2013, 04:04 PM
பொன்மனசெம்மலுடன் நடிகை சந்திரகலா
http://i45.tinypic.com/28hq0s0.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
2nd February 2013, 07:10 PM
திரு ஆறுமுகம் மற்றும் ஜாலி இவர்கள் இருவரும் விழா
ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர் இவர்களுக்கு
உரிமைக்குரல் மாதஇதழ் ஒத்துழைப்பு நல்கியது

விழாவில் மிகவும் இனிமையான இன்னிசை நடைபெற்றது ,புகைப்பட கண்காட்சி தலைவரின் பல்வேறு
தோற்றங்கள் ,1000 பேருக்குமேல் அறுசுவை விருந்து ,
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் தலைவரின் கேடயம் வழங்கப்பட்டது ,மக்கள் கூட்டம் நிரம்பியது

விழா காட்சிகள் உங்கள் பார்வைக்கு


http://i46.tinypic.com/nxomqg.jpg

Scottkaz
2nd February 2013, 07:13 PM
http://i45.tinypic.com/mbs65k.jpg

Scottkaz
2nd February 2013, 07:15 PM
நன்றி உரிமைக்குரல்

http://i48.tinypic.com/21d2wrm.jpg

Scottkaz
2nd February 2013, 07:17 PM
நன்றி உரிமைக்குரல்

http://i50.tinypic.com/2h84svq.jpg

Scottkaz
2nd February 2013, 07:18 PM
http://i45.tinypic.com/2jeo74j.jpg

Scottkaz
2nd February 2013, 07:19 PM
நன்றி உரிமைக்குரல்

http://i47.tinypic.com/34iqopg.jpg

Scottkaz
2nd February 2013, 07:21 PM
http://i46.tinypic.com/52exzq.jpg

Scottkaz
2nd February 2013, 07:22 PM
http://i50.tinypic.com/ifoaw4.jpg

Scottkaz
2nd February 2013, 07:23 PM
http://i50.tinypic.com/sm3ite.jpg

Scottkaz
2nd February 2013, 07:24 PM
http://i45.tinypic.com/3465c2r.jpg

Scottkaz
2nd February 2013, 07:25 PM
நன்றி உரிமைக்குரல்

http://i47.tinypic.com/15mxnwm.jpg

Scottkaz
2nd February 2013, 07:27 PM
http://i47.tinypic.com/bdkwk.jpg

Scottkaz
2nd February 2013, 07:29 PM
http://i49.tinypic.com/35lu8ts.jpg

Scottkaz
2nd February 2013, 07:30 PM
நன்றி உரிமைக்குரல்

http://i46.tinypic.com/sphj6h.jpg

Scottkaz
2nd February 2013, 07:31 PM
http://i47.tinypic.com/nouj43.jpg

Scottkaz
2nd February 2013, 07:47 PM
http://i48.tinypic.com/2q2e4p4.jpg

Scottkaz
2nd February 2013, 07:49 PM
நன்றி உரிமைக்குரல்

http://i50.tinypic.com/2nqe74k.jpg

Scottkaz
2nd February 2013, 07:50 PM
http://i47.tinypic.com/21ezrt2.jpg

Scottkaz
2nd February 2013, 07:52 PM
http://i47.tinypic.com/2hzk0gl.jpg

Scottkaz
2nd February 2013, 07:55 PM
தலைவரின் மிகவும் வித்தியாசமான காட்சிகள்

http://i49.tinypic.com/103ic12.jpg

நன்றி உரிமைக்குரல்

Scottkaz
2nd February 2013, 07:57 PM
மேடையின் மிகவும் அழகான தோற்றம்

http://i45.tinypic.com/2vwwchs.jpg

நன்றி உரிமைக்குரல்

Scottkaz
2nd February 2013, 08:11 PM
http://i45.tinypic.com/33acu3c.jpg

Scottkaz
2nd February 2013, 08:15 PM
மக்கள் திலகத்துடன் நடித்த இதர நடிகைகள் - நிழற்பட பட்டியல் தொடர்கிறது.


பொன்மனசெம்மலுடன் நடிகை வைஜயந்திமாலா




http://i48.tinypic.com/c2c7p.jpg

very nice picture thankyou selvakumar sir

Scottkaz
2nd February 2013, 08:42 PM
http://i49.tinypic.com/w7jx3p.jpg

realy supper ravichandran sir

ainefal
2nd February 2013, 08:53 PM
http://i46.tinypic.com/33jpxrr.jpg

CONGRATS ROOPKUMAR SIR 400..500

ainefal
2nd February 2013, 09:16 PM
http://i47.tinypic.com/34gaa9s.jpg


பேரறிஞர் அண்ணாதுரை நினைவு நாள் 3RD FEBRUARY.

ainefal
2nd February 2013, 09:49 PM
http://i46.tinypic.com/2dlrcwm.jpg

http://i48.tinypic.com/2wftizt.jpg

ujeetotei
2nd February 2013, 09:50 PM
http://i46.tinypic.com/33jpxrr.jpg

CONGRATS ROOPKUMAR SIR 400..500

Thanks for the wishes Sir.

ujeetotei
2nd February 2013, 10:12 PM
http://i45.tinypic.com/mbs65k.jpg


Thanks to Olikirathu Urimaikural Editor B.S.Raju and Vellore Ramamurthy for uploading Thirunelveli function in makkal thilagam thread.

ujeetotei
2nd February 2013, 10:16 PM
http://i50.tinypic.com/5lz5v9.jpg

Thank you Ramamurthy Sir.

ainefal
2nd February 2013, 10:16 PM
http://i49.tinypic.com/aw3iiu.gif


https://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

பேரறிஞர் அண்ணாதுரை நினைவு நாள் 3rd FEBRUARY.

oygateedat
3rd February 2013, 12:13 AM
http://i47.tinypic.com/246vntx.jpg

oygateedat
3rd February 2013, 12:24 AM
http://i50.tinypic.com/24gr2fo.jpg

oygateedat
3rd February 2013, 12:37 AM
இன்று மக்கள் திலகத்தின் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா நினைவு தினம்.http://i50.tinypic.com/30xh4jb.jpg

oygateedat
3rd February 2013, 12:44 AM
http://i47.tinypic.com/21ezrt2.jpg

Very Nice. Thank U Ramamurthy.

Richardsof
3rd February 2013, 06:48 AM
namadhu deivathin deivam annavin ninaivu naal 44th anniversary today

http://i45.tinypic.com/vg9oi.png

Richardsof
3rd February 2013, 06:51 AM
இனிய நண்பர் திரு ராமூர்த்தி அவர்களே

மக்கள் திலகத்தின் 96வது பிறந்த நாள் வேலூர் தொடர்ந்து , திருச்சி , மற்றும் நெல்லை நகரங்களின் விழா தொகுப்புகள் மிகவும் அருமை . படங்கள் வழங்கிய உரிமைக்குரல் திரு ராஜ் அவர்களுக்கும் நன்றி

Richardsof
3rd February 2013, 06:54 AM
இனிய நண்பர் திரு ரூப்

மிக குறுகிய காலத்தில் நீங்கள் இந்த திரியில் 400 பதிவுகள் கடந்து பல அருமையான மக்கள் திலகத்தின் செய்திகள் - கட்டுரைகள் -படங்கள் என்று பதிவிட்டு 500 நோக்கி பயணம் செய்கிறீர்கள் .வாழ்த்துக்கள்

Richardsof
3rd February 2013, 06:57 AM
இனிய நண்பர் சைலேஷ் சார்

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தாங்கள் பதிவிட்ட சத்யா பிலிம்ஸ் மணிப்பயல் -1973

படத்தில் இடம் பெற்ற காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் என்ற புகழ் பெற்ற கண்ணீர் பாடலை பதிவிட்ட உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை .

Richardsof
3rd February 2013, 07:01 AM
http://i50.tinypic.com/m99b85.jpg

Richardsof
3rd February 2013, 07:06 AM
http://i50.tinypic.com/v8or9e.jpghttp://i46.tinypic.com/mk7vbq.jpg

Scottkaz
3rd February 2013, 08:44 AM
THANKS-URIMAIKURAL

http://i47.tinypic.com/24zdvzo.jpg

Scottkaz
3rd February 2013, 08:46 AM
http://i47.tinypic.com/2rfc03c.jpg

Richardsof
3rd February 2013, 08:59 AM

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலத்திறமை



1) ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

2) அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )

siqutacelufuw
3rd February 2013, 09:15 AM
நமது பொன்மனசெம்மலை இதயக்கனி என்று அழைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 44வது நினைவு நாளினையொட்டி

சென்னையில், எம்.ஜீ.ஆர் மன்றம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி :



http://i50.tinypic.com/azf1g0.jpg

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2013, 09:21 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் அழகு தோற்றம்


http://i49.tinypic.com/2heyo3l.jpg

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
3rd February 2013, 09:32 AM
மக்கள்திலகம் தன்னுடைய திரைப்படங்களில் அண்ணாவின்

புகழை நிலைநாட்டினார் அதில் உங்கள் பார்வைக்கு சில

http://i47.tinypic.com/34gaa9s.jpg

அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்


இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்


தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்


என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா

நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும்
இதயம் என்றும் மாறாது

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா


நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்

அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது

siqutacelufuw
3rd February 2013, 09:53 AM
Dear Sailesh Sir,

It made my eyes filled with tears, on seeing the clipping from Manippayal. Thank you so much for your exhibiting the clipping, at this right time. Peraringar Anna is the great Leader accepted by our beloved M.G.R. and he was the person who brought pride to our Tamil Nadu State. Our beloved MGR followed him until his death.

That is why these two personalities still live in the hearts of Tamilians, in the world.


Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
3rd February 2013, 09:57 AM
Dear Ramamoorthy Sir,

A fine compilation, from our beloved MGR starred songs, praising the great Peraringnar Anna.

Congratulations.

Thank you so much.



Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

ujeetotei
3rd February 2013, 10:09 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps48df8900.jpg


Today is our beloved MGR's mentor Peraringnar Anna's 44th death Anniversary.

One of my friend Chandran Veersamy article about MGR's mentor.

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக 23 மாதங்கள்தான் இருந்தார்.
அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்து காட்டினார்.

தமிழ்நாடு எனத் தாயகத்திற்குப் பெயர் சூட்டினார்.

இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்.

சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் செய்தார்.

இவற்றில் முதன்மையானது நமது நாட்டிற்குச் சென்னை மாகாணம் - சென்னை ராஜ்ஜியம் - மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் 'தமிழ்நாடு' என அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்தார் .

மகனுக்குத் தாய்தான் பெயர் சூட்டுவாள். ஆனால், இங்கோ தாய்க்கு மகன் பெயர் சூட்டிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது.

அறிஞர் அண்ணா 15.09.1909இல் பிறந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி (இரவு) 12-22 மணிக்கு மரணமடைந்தார்.

ujeetotei
3rd February 2013, 10:12 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/anna_mgr_zps8791c74b.jpg

உலகத்தில் எந்த நாட்டிலும் இருபெரும் தலைவர்கள் சமாதி அருகருகே இருந்ததில்லை. இரண்டும் அப்படி இருப்பது நமது தமிழ்நாட்டில் மட்டுமே எதையும் தாங்கும் இதயங்களான பேரறிஞர் அண்ணா அவர்களும் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களும் தான். இதுவும் ஒரு சாதனை.

Scottkaz
3rd February 2013, 10:13 AM
வேலூர் சத்துவாச்சாரியில் சரியாக காலை 10 மணியளவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது

மக்கள்திலகத்தின் சிலைக்கும் மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது

http://i49.tinypic.com/ndpmvn.jpg

Scottkaz
3rd February 2013, 10:15 AM
http://i45.tinypic.com/2h4dy6g.jpg

Scottkaz
3rd February 2013, 10:17 AM
http://i48.tinypic.com/9bd74x.jpg

http://i45.tinypic.com/2eksnwh.jpg

Richardsof
3rd February 2013, 10:27 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/d84bafbe-812b-4e59-a62d-218783e4d5c9_zps03d3cda0.jpg

Scottkaz
3rd February 2013, 10:30 AM
http://i49.tinypic.com/aw3iiu.gif


https://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

பேரறிஞர் அண்ணாதுரை நினைவு நாள் 3rd FEBRUARY.

தலைவன் அண்ணாவின் உடலை பார்த்து தலையில் அடித்து
கொள்ளும் காட்சி நம் கண்களை குளமாக்கிவிட்டது

அண்ணாவின் மீது நம் தலைவனின் பற்றும் பாசமும்
நம்மால் உணரமுடிகிறது

நன்றி சைலேஷ் சார்

Scottkaz
3rd February 2013, 10:44 AM
பேரறிஞர் அண்ணா அவர்களின் அழகு தோற்றம்


http://i49.tinypic.com/2heyo3l.jpg

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

very nice picture

ujeetotei
3rd February 2013, 11:25 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/anna_zpsf3e41f4d.jpg

அண்ணனை மறக்காத தம்பிகள்.

கடலூர் மாவட்டம், படம் உதவி செந்தில்குமார்.

ujeetotei
3rd February 2013, 11:29 AM
http://i49.tinypic.com/aw3iiu.gif


https://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

பேரறிஞர் அண்ணாதுரை நினைவு நாள் 3rd FEBRUARY.

நன்றி சார் தகுந்த நேரத்தில் வந்த விடியோ பதிவு.

oygateedat
3rd February 2013, 11:47 AM
http://i50.tinypic.com/149zdkj.jpg

oygateedat
3rd February 2013, 12:39 PM
http://i48.tinypic.com/2m2th0i.jpg

oygateedat
3rd February 2013, 12:52 PM
http://i45.tinypic.com/2ild44m.jpg

oygateedat
3rd February 2013, 12:55 PM
பேரறிஞர் அண்ணா அவர்களின் அழகு தோற்றம்


http://i49.tinypic.com/2heyo3l.jpg

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

thank u Selvakumar sir.

oygateedat
3rd February 2013, 01:17 PM
FROM DINAMALAR

http://i48.tinypic.com/apfe6v.jpg

oygateedat
3rd February 2013, 01:49 PM
http://i49.tinypic.com/zy7p10.jpg

siqutacelufuw
3rd February 2013, 03:00 PM
http://i49.tinypic.com/zy7p10.jpg

Sir,

The young pose of our beloved Leader's Leader Perrarignar Anna (otherwise known as Thennattu Gandhi, Innaattu Ingersoll) is really superb.

Thank you so much Ravichandran Sir. I cherish the olden days with his sweet memories, when I was a small boy. Perarignar Anna only named my younger Brother, as "Anbarasan".

THANKING YOU, once again.

Ever Yorurs

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
3rd February 2013, 03:09 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/anna_mgr_zps8791c74b.jpg

உலகத்தில் எந்த நாட்டிலும் இருபெரும் தலைவர்கள் சமாதி அருகருகே இருந்ததில்லை. இரண்டும் அப்படி இருப்பது நமது தமிழ்நாட்டில் மட்டுமே எதையும் தாங்கும் இதயங்களான பேரறிஞர் அண்ணா அவர்களும் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களும் தான். இதுவும் ஒரு சாதனை.

Dear Roop Sir,

You are Right. Both were REAL LEADERS and had shown affection towards Tamilians. That is why, they are still being liked by the Tamilians wherever in the World.


Ever Yours : S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

masanam
3rd February 2013, 03:35 PM

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலத்திறமை



1) ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

2) அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை யாவரும் அறிந்ததே.
அதன் தொடர்புடைய தகவல்களை, எங்கள் நினைவில் மீண்டும் மலரச் செய்த,
வினோத் அவர்களுக்கு நன்றி.

Richardsof
3rd February 2013, 04:05 PM
1966 பொங்கல் அன்று மக்கள் திலகத்தின் அன்பே வா திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வந்த நேரம் அவரது அடுத்த படமான சத்யா மூவிஸ் நான் ஆணையிட்டால் 21 நாட்கள் இடைவேளையில்
4.2.1966 அன்று திரையிடப்பட்டது .
நான் ஆணையிட்டால் - அன்பே வா இரண்டு படங்களும் வெற்றி கரமாக ஓடிகொண்டிருக்கும் போதே மூன்றாவது படமாக 14 நாட்கள் இடைவெளியில் தேவரின் முகராசி படம் 18-2-1966 அன்று வெளிவந்தது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - திண்டாட்டம் .

அன்பேவா -1966 வசூலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது .

முகராசி - சென்னை நகரில் மட்டும் நூறு நாட்கள் ஓடியது .

அன்பேவா - முகராசி இரண்டு வெற்றி படங்களுக்கு நடுவே நான் ஆணையிட்டால் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை .
ஆனாலும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இந்த மூன்று படங்களும் தித்திக்கும் விருந்தாக அமைந்தது .

அன்பேவா படத்தில் மக்கள் திலகம் பணக்கார தொழில் அதிபராகவும்

நான் ஆணையிட்டால் படத்தில் கொள்ளையர்களை திருத்தும் சீர்திருத்தவாதியாக வும்

முகராசியில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் .

மொத்தத்தில் மூன்று படங்களும் முக்கனி .

RAGHAVENDRA
3rd February 2013, 04:53 PM
குலேபகாவலி, புதுமைப் பித்தன் - இவ்விரு திரைப்படங்களும் மோசர் பேர் நிறுவனத்தின் மூன்று பட நெடுந்தகடு வரிசையில் வெளியிடப் பட்டுள்ளன.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/MGR3IN1GULEPUDHUMAI_zps584eeaac.jpg

idahihal
3rd February 2013, 05:11 PM
http://i46.tinypic.com/2hciwxk.jpg
பேரறிஞர் அண்ணா நினைவுநாள்

idahihal
3rd February 2013, 05:14 PM
http://i45.tinypic.com/33uy58j.jpg
சட்டப்பேரவையில் அண்ணா & மக்கள் திலகம்

idahihal
3rd February 2013, 05:21 PM
http://i45.tinypic.com/xlilxs.jpg
மறைந்த தன் மகனுக்கு அஞ்சலி செலுத்த அறிஞர் அண்ணாவின் தாயார் பங்காரு அம்மையாரை அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியுடன் அண்ணாவின் உடலருகே கொண்டு வரும் மக்கள் திலகம்

Scottkaz
3rd February 2013, 05:29 PM
http://i48.tinypic.com/2eatnyx.jpg

Scottkaz
3rd February 2013, 05:30 PM
http://i48.tinypic.com/2hhd69t.jpg

Scottkaz
3rd February 2013, 05:31 PM
http://i49.tinypic.com/34g3gyd.jpg

Scottkaz
3rd February 2013, 05:32 PM
http://i46.tinypic.com/2jetkbm.jpg

idahihal
3rd February 2013, 05:48 PM
http://i50.tinypic.com/1572cs6.jpg

idahihal
3rd February 2013, 06:04 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.

எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது.

நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.

அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!

இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.

ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!

எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.

எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!

நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?

திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.

அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.

'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.

இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!

'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.

'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.

இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி, தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.

அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.

இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
நடிகர் நாகேஷ் அவர்கள் முதன்முதலில் ஒரு நாடகத்தில் ஓரிரு நிமிடங்கள் வந்து போகும் வயிற்றுவலிக்காரனாக நடித்தார். அந்த நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்த அந்த முக்கிய பிரமுகர், நாடகம் முடிந்ததும் மைக்கை பிடித்த அவர், 'நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!' என்று சொல்லி நாகேஸ்வரன் என்கிற நாகேஷை மேடைக்கு அழைத்து, 'நாகேஸ்வரன் என்கிற பெயர் கொண்ட இவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்!' என்று சொல்லி பரிசுக்குரிய கோப்பையை கொடுத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே தான். இதில் ஹைலைட் என்னவென்றால், நாகேஷ் இதற்க்கு முன்பு எம்.ஜி.ஆரை பார்த்ததே இல்லை. எனவே தனக்கு பரிசு கொடுப்பவர் யாரென்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதை நினைத்து பலமுறை சிரித்திருக்கிராராம் நாகேஷ்.
from Net

idahihal
3rd February 2013, 06:08 PM
பேரறிஞர் அண்ணா அவர்களது நினைவு நாளில் அவரது குடும்பத்தினருடன் புரட்சித் தலைவர்
http://i47.tinypic.com/30csrjn.jpg

idahihal
3rd February 2013, 06:09 PM
http://i45.tinypic.com/ri67hi.jpg

Scottkaz
3rd February 2013, 06:19 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.

எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது.

நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.

அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!

இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.

ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!

எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.

எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!

நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?

திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.

அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.

'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.

இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!

'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.

'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.

பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.

இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி, தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.

அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.

இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
நடிகர் நாகேஷ் அவர்கள் முதன்முதலில் ஒரு நாடகத்தில் ஓரிரு நிமிடங்கள் வந்து போகும் வயிற்றுவலிக்காரனாக நடித்தார். அந்த நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்த அந்த முக்கிய பிரமுகர், நாடகம் முடிந்ததும் மைக்கை பிடித்த அவர், 'நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!' என்று சொல்லி நாகேஸ்வரன் என்கிற நாகேஷை மேடைக்கு அழைத்து, 'நாகேஸ்வரன் என்கிற பெயர் கொண்ட இவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்!' என்று சொல்லி பரிசுக்குரிய கோப்பையை கொடுத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே தான். இதில் ஹைலைட் என்னவென்றால், நாகேஷ் இதற்க்கு முன்பு எம்.ஜி.ஆரை பார்த்ததே இல்லை. எனவே தனக்கு பரிசு கொடுப்பவர் யாரென்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதை நினைத்து பலமுறை சிரித்திருக்கிராராம் நாகேஷ்.
from Net


arputham.asathal,athuthan purtchithalaivan
nandri jai sirhttp://i49.tinypic.com/2powj2d.jpg

oygateedat
3rd February 2013, 06:22 PM
http://i45.tinypic.com/ri67hi.jpg

Tk u jai

oygateedat
3rd February 2013, 06:31 PM
http://i50.tinypic.com/2cehnwy.jpg

oygateedat
3rd February 2013, 06:41 PM
http://i49.tinypic.com/2rmaa1h.jpg

oygateedat
3rd February 2013, 06:51 PM
http://i45.tinypic.com/1oaqfr.jpg

idahihal
3rd February 2013, 07:17 PM
http://i50.tinypic.com/dxd6k4.jpg

idahihal
3rd February 2013, 07:24 PM
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது சிலை திறப்பு விழாவில்
மக்கள் திலகமும் அறிஞர் அண்ணா அவர்களும்
http://i50.tinypic.com/2rel5ig.jpg

idahihal
3rd February 2013, 07:25 PM
ஓவியர் மணியம் செல்வன் அவர்களது கைவண்ணத்தில் அறிஞர் அண்ணா
http://i46.tinypic.com/2qcpg8k.jpg

idahihal
3rd February 2013, 07:30 PM
நாடக நடிகர் அறிஞர் அண்ணா
http://i49.tinypic.com/21ae9p5.jpg

idahihal
3rd February 2013, 07:33 PM
http://i45.tinypic.com/30tkubk.jpg

idahihal
3rd February 2013, 07:35 PM
http://i47.tinypic.com/2vngeva.jpg

idahihal
3rd February 2013, 07:39 PM
http://i47.tinypic.com/23hsuhj.jpg

idahihal
3rd February 2013, 07:42 PM
http://i47.tinypic.com/kxpcl.jpg

idahihal
3rd February 2013, 07:43 PM
http://i46.tinypic.com/25j9ks1.jpg

idahihal
3rd February 2013, 07:47 PM
http://i45.tinypic.com/353718o.jpg

idahihal
3rd February 2013, 07:48 PM
http://i46.tinypic.com/2lyvfb.jpg

idahihal
3rd February 2013, 07:50 PM
http://i45.tinypic.com/fcmpn7.jpg

idahihal
3rd February 2013, 07:53 PM
http://i45.tinypic.com/9qier9.jpg

idahihal
3rd February 2013, 07:58 PM
http://i50.tinypic.com/jzgub.jpg

idahihal
3rd February 2013, 08:02 PM
http://i47.tinypic.com/6yi1bm.jpg

idahihal
3rd February 2013, 08:07 PM
http://i46.tinypic.com/2vao7e9.jpg