PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

Scottkaz
26th January 2013, 10:33 AM
http://i48.tinypic.com/2zxo461.jpg

siqutacelufuw
26th January 2013, 10:34 AM
30-01-2013 தேதியிட்டு இன்று வெளியான "ஜூனியர் விகடன்" வாசகர் ஒருவர் தொடுத்த வினாவிற்கு அளிக்கப்பட்டிருந்த பதில் மக்கள் திலகத்தின் அபிமானிகளையும், ரசிகர்களையும், பக்தர்களையும் கௌரவப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பும் பிரபல வார இதழான "குமுதம்" பத்திரிகையும், இது போன்ற கேள்விக்கு அளித்திருந்த பதில் பொன்மனச்செம்மல் அன்பர்களை பெருமை பட வைத்தது.

அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களின் சார்பில் நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .


http://i50.tinypic.com/2ivgxut.jpg

Scottkaz
26th January 2013, 10:35 AM
SELAM -----THANKS-SATHIYAMOORTHI SIR

http://i50.tinypic.com/2uo57jl.jpg

Scottkaz
26th January 2013, 10:38 AM
SELAM

http://i47.tinypic.com/157g9s3.jpg

Scottkaz
26th January 2013, 10:42 AM
http://i50.tinypic.com/s59u7n.jpg

Scottkaz
26th January 2013, 10:43 AM
SELAM

http://i46.tinypic.com/11juk5i.jpg

Scottkaz
26th January 2013, 10:46 AM
SELAM

http://i47.tinypic.com/neccqb.jpg

Scottkaz
26th January 2013, 10:56 AM
SELAM

http://i49.tinypic.com/2yv6hpj.jpg

Scottkaz
26th January 2013, 10:58 AM
http://i46.tinypic.com/34ovbwn.jpg

siqutacelufuw
26th January 2013, 10:59 AM
To all the Users (Posting Personnel) of this Thread - Part 4 :

I take this opportunity of thanking each and every one of you for the valuable contribution with related information along with attractive pictures of our beloved god MGR,

I wonder - This Part - 4 thread is started only by 16th of this month and crossed 100 pages so quickly within 10 days. It is an amazing one. Credit goes to all who took active part in posting, spending the precious time, besides taking care of their family and meeting out their requirements and without inviting any criticism from the family Members and it is something marvelous.

A special thanks to Mr. Vellore Ramamoorthy who took much pain and strain in posting the variety of Pictures, in and around Vellore and also in other parts of the Vellore District.

Congratulations to Pradeep Balu Sir for your completing 50 posts. We really appreciate your coming forward in participating, in this Thread and feel proud of you, being a person from our beloved MGR Family, to mingle with all of us.

Once again thanking you all.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

http://i45.tinypic.com/6q9lj5.jpg

A different still of our beloved God

Scottkaz
26th January 2013, 10:59 AM
http://i47.tinypic.com/1z3nu68.jpg

Scottkaz
26th January 2013, 11:08 AM
சேலம் நகரத்து பதிவுகள் அருமை -நன்றி சத்தியமூர்த்தி சார்
http://i49.tinypic.com/bhlhm0.jpg

Scottkaz
26th January 2013, 11:20 AM
SELAM
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தலைவனுக்கு பணி செய்யும்

அந்த நல்ல ஆன்மாவிற்கு தலைவனின் ஆசி கிடைக்கும்

http://i47.tinypic.com/256fxhc.jpg
http://i49.tinypic.com/10cu6c0.jpg
http://i47.tinypic.com/i2rdcn.jpg

Scottkaz
26th January 2013, 11:25 AM
நன்றி சத்தியமூர்த்தி சார்
http://i48.tinypic.com/5v9idj.jpg

http://i48.tinypic.com/1h8036.jpg

Stynagt
26th January 2013, 11:26 AM
வீரத்தின் விளை நிலம்

http://i48.tinypic.com/2vmspif.jpg

Scottkaz
26th January 2013, 11:28 AM
நன்றி சத்தியமூர்த்தி சார்

http://i50.tinypic.com/bfl6r.jpg

http://i50.tinypic.com/2lw3xgi.jpg

Scottkaz
26th January 2013, 11:33 AM
நன்றி சத்தியமூர்த்தி சார்

http://i48.tinypic.com/2hzpuzc.jpg

Scottkaz
26th January 2013, 11:35 AM
http://i49.tinypic.com/ocshf.jpg

Scottkaz
26th January 2013, 11:39 AM
நன்றி சத்தியமூர்த்தி சார்

http://i46.tinypic.com/24ep4t2.jpg

http://i49.tinypic.com/fxgd8m.jpg

Scottkaz
26th January 2013, 11:43 AM
இன்று குடியரசு தினம் .

மக்கள் திலகம் படங்களில் தேச பக்தி பாடல்கள் .

பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து(2)
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்

ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/46_2-1.jpg

நாடென்ன செய்தது ந*ம*க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நாடென்ன செய்தது ந*ம*க்கு

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்

என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
தலைவரின் தேசபக்தி பாடல்கள் தொகுப்பு அருமை வினோத்

சார்

நன்றி

Scottkaz
26th January 2013, 11:47 AM
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
--------------------------------------------------------

42 வருடங்களுக்கு சற்று பின்நோக்கி -

26-01-1971 அன்று (இதே குடியரசு தினத்தில்) வெளிவந்த "குமரிக்கோட்டம்" படத்தினை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு :

மக்கள் திலகத்தின் 109 வது திரைப்படம்.

கே. சி. பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட 2வது வண்ணப்படம்.

சென்னை குளோப் (101 நாட்கள்) , பிராட்வே (101 நாட்கள்) மகாலட்சுமி (78 நாட்கள்) ஆகிய அரங்குகளிலும், சேலம், திருச்சி மற்றும் இதர மாவட்ட நகரங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம்.


சென்னை வானொலி நிலைய - விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் செய்யப்பட்ட படமாக விளங்கியது :
----------------------------------------------------------------------------------------------------------------------
கே. சி. பிலிம்ஸ். பெருமையுடன் அளிக்கும் வெற்றிக் கோட்டம்

புரட்சி நடிகரின் புதுமை நடிப்புக்கோர் இமயக் கோட்டம்

தந்தையை பழித்தவனின் தருக்கினை (அகந்தையை) அழித்து

தத்தை மொழியாளின் செருக்கினையும் (ஆணவத்தையும்) அழித்து

வெற்றி கொள்ளும் வீரனின் காவியம். செந்தமிழ் வண்ண ஓவியம்.

புரட்சி நடிகரின் புது புது வேடங்கள் - புல்லரிக்கும் சண்டைகள்

எழில் மங்கை ஜெயலலிதாவின் இரட்டை வேடங்கள், இணையற்ற கோலங்கள்

கோவை செழியனின் வெற்றி படைப்பு : குமரிகோட்டம் ! குமரிக்கோட்டம்.

================================================== =================

தியேட்டரில் மட்டுமே கிடைக்கும் ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முகப்பு மற்றும் பின் அட்டைகளில் பளிச்சிடும் நம் பொன்மனச்செம்மலின் எழிலான தோற்றம் :

http://i50.tinypic.com/33wo4ec.jpg

http://i50.tinypic.com/2ugmk55.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்குமரிக்கோட்டம் வானொலி விளம்பரம் இப்பொழுது கேட்டது

போல உணர்வு ஏற்பட்டது

நன்றி செல்வகுமார் சார்

Scottkaz
26th January 2013, 11:50 AM
மக்கள் திலகம் எழுதிய அபூர்வமான கட்டுரை உங்கள் பார்வைக்காக
நன்றி புதிய பார்வை சினிமா நூற்றாண்டு மலர்
http://i45.tinypic.com/fk42o8.jpg

அருமையான தலைவரின் பதிவு ஜெய் சார் மிக்க நன்றி

Richardsof
26th January 2013, 11:51 AM
KUMARIKOTTAM - 26-1-1971


BANGALORE- NEW OPERA


OPENING DAY CROWD- POOR VISUAL

http://i49.tinypic.com/nnw1t3.jpg

Scottkaz
26th January 2013, 11:57 AM
http://www.youtube.com/watch?v=jjizcD34XVY&list=UU8MiBfTgmoRvbB1w17wZWQg&index=2



Makkal Thilagam MGR's Brother's family50 பதிவுகள் கடந்த திரு பிரதீப் சார் உங்களுக்கு எனது

வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் சேவை நமது திரியிக்கு

அதிகம் தேவை

சமாதியில் தலைவனின் பந்தங்கள் அருமை சார்

நன்றி நன்றி

Richardsof
26th January 2013, 12:02 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/42-42-5139482-1024-768_zps3744e996-1_zps38826ec0.jpg

Scottkaz
26th January 2013, 12:05 PM
http://i46.tinypic.com/1zfiv12.jpg
விவசாயி போஸ்டர் அருமை ரவி சார் அப்படியே

தலைவனை கட்டி முத்தம் தரவேண்டும் போல் உள்ளது

நன்றி சார்

Richardsof
26th January 2013, 12:06 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4942070-illustration-of-a-golden-laurel-wreath-50-years_zpse4192665-1_zpsf7d99b19.jpg

siqutacelufuw
26th January 2013, 12:07 PM
MGR’s Life Phases and his Autobiography

MGR’s life can be conveniently separated into four phases. These are as follows: (1) Poverty-tinged Pre-Hero Years (1917-1947), (2) Film Hero Years (1947-1967), (3) Double-Role Years (Film Hero and Politician Apprentice, 1967-1977), (4) Political Hero Years (1977-1987). In his 70 year life span, he spent 30, 20, 10 and 10 years in each of these four phases.

Most of the published writings by his friends, friends turned rivals, close acquaintances, journalists, few academic critics and fans focus only the last 40 years of MGR’s activities. Not much is known or written about his first 30 years. One of the reliable works in this respect was the four volume autobiography of M.Karunanidhi (MGR’s friend-turned-political rival), who was a predecessor and successor to MGR in the chief minister stakes in Tamil Nadu. MGR makes his entrance in Karunanidhi’s autobiography only around 1946 (chapter 19 of volume 1, 1975), when Karunanidhi assisted in script writing for Rajakumari (Princess), MGR’s first movie as a hero. How, Karunanidhi had described his early acquaintance with MGR:

“As there was no hindrance for my party work, I accepted script writing for the Rajakumari movie and with the permission of Mr. A.S. A. Samy, I began writing the script. That was the movie, Puratchi Nadigar [Revolutionary Actor] MGR played the hero role for the first time. Our acquaintance began around that time. He wore kadhi dress with a thulasi bead necklace and was a fan of Gandhi. I used to give the books authored by Anna. He used to give me books by Gandhi. We used to have debates occasionally. The result was that, he later joined the Kazhagam (party) clique.”

Thus, for the poverty-tinged pre-hero period of MGR’s life, one has to rely strongly on MGR’s reminiscences and interviews. Fortunately, MGR did contribute an autobiography series entitled, ‘Naan Yen Piranthaen’ [Why I was Born?] to the popular Ananda Vikatan weekly between 1970 and 1972. As per this writing, some questions arise. Was it ghost-written? Or was it dictated into a tape, and transcribed by one of his trusted writers? Considering the fact that he was a busy film star, it is a no brainer that he would have taken the trouble to write this series for two years on a weekly basis.

It gives us an immense pleasure to read the article pertaining to our beloved MGR, published in the Oxford History of World Cinema. It is certainly a PRIDE FOR ALL OF US to note that as far as Indian Cinema is concerned, they have considered only Actor, i.e. our great MGR (apart from the actress Nargis - as per the list published) to write such article.

We thank you very much for your hard efforts of going in depth to search the Websites and also for bringing out such news, to reveal in this Thread .

It is another feather in the Glorious Crown of our MGR.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal IRAIVAN

http://i50.tinypic.com/335eblj.jpg

Richardsof
26th January 2013, 12:24 PM
Dear prof selvakumar sir



makkal thilagam unseen pic everseen before . Really a great surprise gift to the thread .

Thanks sir

Richardsof
26th January 2013, 12:36 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/aerial_view_of_niagara_falls_ontario_canada_wallpa per-normal_zps8ce39408-1_zpsb5a5869d.jpg

Scottkaz
26th January 2013, 12:44 PM
To all the Users (Posting Personnel) of this Thread - Part 4 :

I take this opportunity of thanking each and every one of you for the valuable contribution with related information along with attractive pictures of our beloved god MGR,

I wonder - This Part - 4 thread is started only by 16th of this month and crossed 100 pages so quickly within 10 days. It is an amazing one. Credit goes to all who took active part in posting, spending the precious time, besides taking care of their family and meeting out their requirements and without inviting any criticism from the family Members and it is something marvelous.

A special thanks to Mr. Vellore Ramamoorthy who took much pain and strain in posting the variety of Pictures, in and around Vellore and also in other parts of the Vellore District.

Congratulations to Pradeep Balu Sir for your completing 50 posts. We really appreciate your coming forward in participating, in this Thread and feel proud of you, being a person from our beloved MGR Family, to mingle with all of us.

Once again thanking you all.

Ever Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

http://i45.tinypic.com/6q9lj5.jpg

A different still of our beloved Godதலைவரின் இதுவரை பார்க்காத படம் எங்கு மறைத்து

வைத்து இருந்தீர் சார்

அருமையான சிரிப்பு

நன்றி சார்

அதேபோல் குமரிக்கோட்டம் ஒரிஜினல் பாட்டுப்புத்தகம்

அருமை சார்

Scottkaz
26th January 2013, 12:48 PM
THANKS--SELAM SATHIYAMOORTHI SIR

http://i45.tinypic.com/besf9k.jpg

Scottkaz
26th January 2013, 04:56 PM
30-01-2013 தேதியிட்டு இன்று வெளியான "ஜூனியர் விகடன்" வாசகர் ஒருவர் தொடுத்த வினாவிற்கு அளிக்கப்பட்டிருந்த பதில் மக்கள் திலகத்தின் அபிமானிகளையும், ரசிகர்களையும், பக்தர்களையும் கௌரவப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பும் பிரபல வார இதழான "குமுதம்" பத்திரிகையும், இது போன்ற கேள்விக்கு அளித்திருந்த பதில் பொன்மனச்செம்மல் அன்பர்களை பெருமை பட வைத்தது.

அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களின் சார்பில் நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .


http://i50.tinypic.com/2ivgxut.jpg

இது போன்று தலைவனுக்கு பணி செய்யும் நல்ல உள்ளங்கள்

இருக்கும்வரை தலைவன் புகழ் ஓங்கி நிற்கும்

தலைவன் புகழ் கட்டிகாக்கபடும்
http://i49.tinypic.com/2vi426u.jpg

Richardsof
26th January 2013, 05:46 PM
மக்கள் திலகம் நடித்த குமரிக்கோட்டம்


26-1-1971

முதல் நாள் பார்த்த அனுபவம் .

மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் முதல் நாளன்று சென்னை குளோப் அரங்கில் முதல் காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

கோவை செழியனின் இந்த படம் 1966ல் நாம் ஒருவரை சந்திப்போம் என்ற பாடலுடன் படப்பிடிப்பு துவங்கி இடையே நிறுத்தப்பட்டு 1970ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி 26-1-1971
அன்று வெளிவந்தது .
படம் ஆரம்பித்த உடன் ஒரே ஆரவாரம் .

கதை ஓட்டமும் பட காட்சிகளும் 10 நிமிடங்கள் மேல் ஓடியதும் ஜெயலலிதா அறிமுகத்துடன் ஸ்கூட்டரில் செல்லும்போது டைட்டில் பிரமாண்டமான இசை யுடன்
படம் விறுவிறுப்புடன் சென்று குடிசை பகுதியில் மக்கள் திலகம் அறிமுகமாகும் பாடல் 'என்னம்மா ராணி ' என்ற பாடல் அமர்க்களமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாகது .

கல்லூரி வாலிபராக ஏழையாக மக்கள் திலகம் நடித்திருப்பார் . ஜெயா பணக்கார பெண்ணாக அதே கல்லூரியில் ஆணவ பெண்ணாக நடித்திருப்பார் .

கல்லூரியில் படித்து கொண்டே கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து வரும் கோபால் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
தன தந்தையை அவமான படுத்திய பணக்கார ஜெயா தந்தையின் வீட்டிலேயே தோட்டக்காரனாக நடித்திருப்பார் .

ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க சபதம் எடுத்து , மதுவுக்கு அடிமையான ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மதுவினால் ஏற்படும் தீமையினை புரியவைத்து அவரை திருத்தி விடும் காட்சி மிகவும் அருமை .

ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சியில் மக்கள் திலகம் அவரை ஒரே கையினால் நான்கு முறை தூக்கி பந்தாடும் காட்சி இன்று பார்த்தாலும் மெய் சிலிரிக்கிறது .
பணக்கார paul என்று மக்கள் திலகம் மாறியதும் அவரது உடை , நடை ,மிகவும் பிரமாதம் .

ஏலம் நடைபெறும் காட்சி -அதில் போட்டி போட்டுகொண்டு
மக்கள் திலகம் -ஜெயா இருவரும் நடித்த காட்சி பிரமாதம் .
கடைசியில் ஏலத்தில் ஜெயாவுக்கு விட்டு கொடுத்து விட்டு
அதற்கான காரணம் கூறும் காட்சி சூப்பர் .

மக்கள் திலகம் நினைவாகவே இருக்கும் ஜெயாவை அவர் ஆட்டுவிக்கும் காட்சிகள் அற்புதம் . குறிப்பாக எங்கே அவள் என்றே மனம் என்ற பாடலில் அவரது ஏக்கமான முக பாவங்களும் சிறந்த நடிப்பும் நெஞ்சை விட்டு நீங்காது .

ஒரு கட்டத்தில் டேப் ரெகார்டர் மூலம் காதல் மொழி வசனம் - அதனை தொடர்ந்து வரும் சூப்பர் பாடலான

நாம் ஒருவரை சந்திப்போம் என காதல் தேவதை ....
என்ற பாடலில் இருவரின் இளமை துள்ளல்டன் கூடிய அருமையான காதல் கீதம் .

பின்னர் கதையின் போக்கில் ஜெயாவின் இரண்டு வேடங்கள் - மனோகரின் வில்லத்தனம் - ஆள் கடத்தல் -
மக்கள் திலகத்தை கொல்ல ஜெயா முயலும் காட்சி யில்
மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார் .
மக்கள் திலகம் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள்
அருமை . பணக்கார ராமசாமியின் திமிரை அடக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
இறுதியில் ஆள் மாறாட்டம் - பழி வாங்கும் படலம்
என்று விறுவிறுப்பாக செல்கின்றது .

நிறைவாக பணக்கார குடும்பம் திருந்துகிறது .

மக்கள் திலகத்தின் படங்களில் வித்தியாசமான வெற்றி படம் .

ujeetotei
26th January 2013, 06:06 PM
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
--------------------------------------------------------

42 வருடங்களுக்கு சற்று பின்நோக்கி -

26-01-1971 அன்று (இதே குடியரசு தினத்தில்) வெளிவந்த "குமரிக்கோட்டம்" படத்தினை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு :

மக்கள் திலகத்தின் 109 வது திரைப்படம்.

கே. சி. பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட 2வது வண்ணப்படம்.

சென்னை குளோப் (101 நாட்கள்) , பிராட்வே (101 நாட்கள்) மகாலட்சுமி (78 நாட்கள்) ஆகிய அரங்குகளிலும், சேலம், திருச்சி மற்றும் இதர மாவட்ட நகரங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம்.


சென்னை வானொலி நிலைய - விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் செய்யப்பட்ட படமாக விளங்கியது :
----------------------------------------------------------------------------------------------------------------------
கே. சி. பிலிம்ஸ். பெருமையுடன் அளிக்கும் வெற்றிக் கோட்டம்

புரட்சி நடிகரின் புதுமை நடிப்புக்கோர் இமயக் கோட்டம்

தந்தையை பழித்தவனின் தருக்கினை (அகந்தையை) அழித்து

தத்தை மொழியாளின் செருக்கினையும் (ஆணவத்தையும்) அழித்து

வெற்றி கொள்ளும் வீரனின் காவியம். செந்தமிழ் வண்ண ஓவியம்.

புரட்சி நடிகரின் புது புது வேடங்கள் - புல்லரிக்கும் சண்டைகள்

எழில் மங்கை ஜெயலலிதாவின் இரட்டை வேடங்கள், இணையற்ற கோலங்கள்

கோவை செழியனின் வெற்றி படைப்பு : குமரிகோட்டம் ! குமரிக்கோட்டம்.

================================================== =================

தியேட்டரில் மட்டுமே கிடைக்கும் ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முகப்பு மற்றும் பின் அட்டைகளில் பளிச்சிடும் நம் பொன்மனச்செம்மலின் எழிலான தோற்றம் :

http://i50.tinypic.com/33wo4ec.jpg

http://i50.tinypic.com/2ugmk55.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Professor Selvakumar Sir thanks for uploading Kumarikottam Song book.

ujeetotei
26th January 2013, 06:12 PM
மக்கள் திலகம் நடித்த குமரிக்கோட்டம்


26-1-1971

முதல் நாள் பார்த்த அனுபவம் .

மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் முதல் நாளன்று சென்னை குளோப் அரங்கில் முதல் காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

கோவை செழியனின் இந்த படம் 1966ல் நாம் ஒருவரை சந்திப்போம் என்ற பாடலுடன் படப்பிடிப்பு துவங்கி இடையே நிறுத்தப்பட்டு 1970ல் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி 26-1-1971
அன்று வெளிவந்தது .
படம் ஆரம்பித்த உடன் ஒரே ஆரவாரம் .

கதை ஓட்டமும் பட காட்சிகளும் 10 நிமிடங்கள் மேல் ஓடியதும் ஜெயலலிதா அறிமுகத்துடன் ஸ்கூட்டரில் செல்லும்போது டைட்டில் பிரமாண்டமான இசை யுடன்
படம் விறுவிறுப்புடன் சென்று குடிசை பகுதியில் மக்கள் திலகம் அறிமுகமாகும் பாடல் 'என்னம்மா ராணி ' என்ற பாடல் அமர்க்களமாக மக்கள் திலகம் பாடி நடித்திருக்கும் காட்சி நெஞ்சை விட்டு அகலாகது .

கல்லூரி வாலிபராக ஏழையாக மக்கள் திலகம் நடித்திருப்பார் . ஜெயா பணக்கார பெண்ணாக அதே கல்லூரியில் ஆணவ பெண்ணாக நடித்திருப்பார் .

கல்லூரியில் படித்து கொண்டே கிடைக்கும் பகுதி நேர வேலை செய்து வரும் கோபால் என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் .
தன தந்தையை அவமான படுத்திய பணக்கார ஜெயா தந்தையின் வீட்டிலேயே தோட்டக்காரனாக நடித்திருப்பார் .

ஒரு கட்டத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க சபதம் எடுத்து , மதுவுக்கு அடிமையான ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மதுவினால் ஏற்படும் தீமையினை புரியவைத்து அவரை திருத்தி விடும் காட்சி மிகவும் அருமை .

ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சியில் மக்கள் திலகம் அவரை ஒரே கையினால் நான்கு முறை தூக்கி பந்தாடும் காட்சி இன்று பார்த்தாலும் மெய் சிலிரிக்கிறது .
பணக்கார paul என்று மக்கள் திலகம் மாறியதும் அவரது உடை , நடை ,மிகவும் பிரமாதம் .

ஏலம் நடைபெறும் காட்சி -அதில் போட்டி போட்டுகொண்டு
மக்கள் திலகம் -ஜெயா இருவரும் நடித்த காட்சி பிரமாதம் .
கடைசியில் ஏலத்தில் ஜெயாவுக்கு விட்டு கொடுத்து விட்டு
அதற்கான காரணம் கூறும் காட்சி சூப்பர் .

மக்கள் திலகம் நினைவாகவே இருக்கும் ஜெயாவை அவர் ஆட்டுவிக்கும் காட்சிகள் அற்புதம் . குறிப்பாக எங்கே அவள் என்றே மனம் என்ற பாடலில் அவரது ஏக்கமான முக பாவங்களும் சிறந்த நடிப்பும் நெஞ்சை விட்டு நீங்காது .

ஒரு கட்டத்தில் டேப் ரெகார்டர் மூலம் காதல் மொழி வசனம் - அதனை தொடர்ந்து வரும் சூப்பர் பாடலான

நாம் ஒருவரை சந்திப்போம் என காதல் தேவதை ....
என்ற பாடலில் இருவரின் இளமை துள்ளல்டன் கூடிய அருமையான காதல் கீதம் .

பின்னர் கதையின் போக்கில் ஜெயாவின் இரண்டு வேடங்கள் - மனோகரின் வில்லத்தனம் - ஆள் கடத்தல் -
மக்கள் திலகத்தை கொல்ல ஜெயா முயலும் காட்சி யில்
மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார் .
மக்கள் திலகம் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள்
அருமை . பணக்கார ராமசாமியின் திமிரை அடக்கும் காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
இறுதியில் ஆள் மாறாட்டம் - பழி வாங்கும் படலம்
என்று விறுவிறுப்பாக செல்கின்றது .

நிறைவாக பணக்கார குடும்பம் திருந்துகிறது .

மக்கள் திலகத்தின் படங்களில் வித்தியாசமான வெற்றி படம் .

Vinod Sir thanks for sharing your experience and it is news to me that the movie was started in 1966 and completed in 1971.

ujeetotei
26th January 2013, 06:15 PM
Vellore Ramamurthy Sir convey my regards to Salem Sathiyamurthy for providing MGR banners that are kept for 96th birthday.

Richardsof
26th January 2013, 08:30 PM
courtesy;V. Thomas
SUNGAI BULOH. SELANGOR
MAKKAL THILAGAM M.G.R
He was Tamil filmdom’s doyen from the 1950s to the 1970s and is still enthusiastically talked about for his generosity, and contributions to Tamil cinema and later as a politician and finally as the chief minister of Tamil Nadu, India.

Below is a short memorial verse about the irreplaceable MGR on the 25th anniversary of his demise.

MGR – the acronym of instant recognition, the big time he hit with the blockbuster Malai Kalan, endearing millions with his touching portrayal, aan actor, benefactor and leader without equal.

Singlehandedly, he transformed cinema’s sense of mission, turning the entertainment medium for a social vision, messages revolutionary he preached to arouse hearts, the downtrodden he stirred up to assert their rights.

In films compassion was the core of his character, against despots and exploiters, thwarting their plots sinister, he was a romantic hero, cultured and adorable, a trendsetter heralding the new, revering the traditional.

A versatile artiste he was the producers’ trump card, enthralling audiences with the word and sword, his inspiring songs became the anthems of freedom, for young and old it was the new found patriotism.

On screen he instilled Dravidian pride, precipitating the unstoppable Tamilian tide, victorious emerged the DMK in its political struggle, When in 1967 it became the choice of the people.

Breaking away, setting up his own ADMK party, winning the election with his manifesto and magnetic personality, destiny beckoned him to lead the Tamil Nadu government, Initiating programmes of reform and development.

His administration, fair and equitable, grew in popularity, sure signs the people saw of progress and prosperity, alas his untimely demise deprived the state of a benevolent CM, A unique legacy he leaves to perpetuate his name and fame.

V. Thomas
SUNGAI BULOH. SELANGOR

Richardsof
26th January 2013, 08:34 PM
இனிய நண்பர் ராமமூர்த்தி

சேலம் நகர மக்கள் திலகம் பிறந்த நாள் போஸ்டர்ஸ் அருமை .

திரு சத்தியமூர்த்திக்கு நன்றி

பதிவிட்ட ராமமூர்த்திக்கு நன்றி

Richardsof
26th January 2013, 08:38 PM
ஜூனியர் விகடன் -

கேள்வி - பதில் பகுதியில்

மக்கள் திலகத்தின் ரசிகர்களை பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டுள்ளது பாராட்டுக்குரியது

இந்த செய்தினை பதிவிட்ட செல்வகுமார் சார் - நன்றி

oygateedat
26th January 2013, 09:27 PM
இன்று கோவை ராயல் திரை அரங்கம், டிலைட் திரை அரங்கம் மற்றும் கோவையின் பல பகுதிகளுக்கும் சென்று நான் எடுத்த படங்களை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------

http://i45.tinypic.com/rk0z78.jpg

oygateedat
26th January 2013, 09:41 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Photo0875_zpse078cb95.jpg

ainefal
26th January 2013, 09:54 PM
https://www.youtube.com/watch?v=YB4CgbROLo4

SIRITHU VAZHA VENDUM - 1

oygateedat
26th January 2013, 10:26 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Photo0878_zpsdaab11e2.jpg

oygateedat
26th January 2013, 10:30 PM
http://i47.tinypic.com/2a9b2id.jpg

oygateedat
26th January 2013, 10:33 PM
http://i46.tinypic.com/arzpd.jpg

oygateedat
26th January 2013, 10:36 PM
http://i46.tinypic.com/16ii2ie.jpg

oygateedat
26th January 2013, 10:39 PM
ROYAL THEATRE, COIMBATORE

http://i50.tinypic.com/j833nl.jpg

oygateedat
26th January 2013, 10:52 PM
delite theatre - inside wall, coimbatore

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Photo0902_zpsc3e40762.jpg

Richardsof
27th January 2013, 06:28 AM
IPOH: THE Ipoh India Social and Cultural Association organised a celebration to commemorate the late M.G. Ramachandran (MGR)'s 96th birthday recently.

MGR, who was born on Jan 17, 1917, was an actor, director and film producer. He passed away at the age of 70 in Chennai, India, due to kidney failure. He was also Tamil Nadu's chief minister.

His popularity did not diminish after his death. He has many fans worldwide as he was known for his charity and contribution to India's movie industry.

Some of his popular movies included Manthiri Kumari (1947), Malaikallan (1954), Nadodi Mannan (1958), Rickshawkaran (1972) and Ulagam Sutrum Vaalibhan (1973).

The night started off with a slide presentation of MGR's life.

The highlight was the MGR Showmanship, a show which saw six performers impersonating their idol.

They came on stage dressed like MGR as they acted, sang and danced.

The event also saw the association honouring three people who excelled in movies, social work and politics.

They were P. Niragamugan for his role in movies, A. Govindarajoo (social work) and Datuk G. Rajoo (politics).

Tokoh Guru Malaysia Datuk Seri N. Selvamany presented the recipients with a shawl, garland and souvenir each.

Also present was Datuk S. Veerasingam, the special adviser to Perak Menteri Besar Datuk Seri Dr Zambry Abd Kadir.

Association chairman P. Palaiya said the commemoration was the first time the association organised a grand function in memory of MGR.

"In addition, the association also donated packets of rice to 200 less fortunate families in the state," he said.

Guest-of-honour was Perak Goldsmiths and Jewellers Association president, Datuk Amaluddin Mohamed Ismail.
A performer acting the part similar as impersonating the late MGR on stage.

Richardsof
27th January 2013, 07:04 AM
புரட்சி தலைவருக்கு புகழ் மாலை

96 வது பிறந்த நாள் -17-1-2013.கதம்ப மாலை

115 படங்களில் -ஒரே மொழியில் - நிரந்தர கதாநாயகனாக

30 ஆண்டுகள் [1947-1977] இந்திய திரைப்பட வரலாற்றில்

ஆட்சி புரிந்தீர்கள் .

அமெரிக்காவில் வெளியான உலக சினிமா வரலாற்று புத்தகத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே இந்திய நடிகர்களில் தேர்வு செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளீர்கள் .

நீங்கள் நடித்து 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் உங்கள் படங்கள் மட்டும் தொடர்ந்து திரை அரங்கில் பவனி வருகிறது .

எல்லா தலைமுறை ரசிகர்களையும் உங்கள் பக்கம் வர செய்த உங்களின்
திரைப்படங்கள்

திரைப்பட பாடல்கள்

இயற்கையான நடிப்பு

பொழுது போக்கு அம்சங்கள்

சமுதாய சீர் திருத்த கருத்துக்கள்

கொள்கை -அன்பு - பரிவு -நேயம் -கெட்டவர்களுக்கும் நன்மை - போன்ற பட காட்சிகள்

உலகில் எந்த ஒரு நடிகரும் செய்திராத புரட்சியாகும் .

1947 முதல் 2013 -இன்று வரை 66 ஆண்டுகளாக உனது பெயரை உச்சரிக்காத நாளே இல்லை .

உனது முகமும் - பெயரும் - படங்களும் -புகழும்

உலகில் உள்ள கடைசி ஏழை உள்ளவரை

சூரியன் - சந்திரன் - mgr

மூன்றும் அழிவில்லை .

oygateedat
27th January 2013, 08:15 AM
http://i50.tinypic.com/amsnr.jpg

oygateedat
27th January 2013, 08:20 AM
கோவை ராயல் திரை அரங்கில் விவசாயி திரைக்காவியம் திரையில் மலர்ந்த போது எடுத்த படம்.

http://i45.tinypic.com/2usetrl.jpg

oygateedat
27th January 2013, 08:23 AM
AT ROYAL THEATRE, COIMBATORE

http://i47.tinypic.com/x5xjb4.jpg

oygateedat
27th January 2013, 08:37 AM
http://i47.tinypic.com/nl8taw.jpg

oygateedat
27th January 2013, 08:41 AM
http://i48.tinypic.com/317haav.jpg

oygateedat
27th January 2013, 08:43 AM
http://i49.tinypic.com/18kqrb.jpg

oygateedat
27th January 2013, 08:52 AM
http://i48.tinypic.com/2myyud0.jpg

oygateedat
27th January 2013, 09:10 AM
TOWN HALL, COIMBATORE

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/Photo0895_zps41afde97.jpg

Richardsof
27th January 2013, 09:54 AM
எம்.ஜி.ஆர் வேடத்தில் ஸ்ரீகாந்த்!

பாகன் படத்திற்கு வரவேற்பு கிடைத்ததில் உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் நடித்த எதிரி எண் 3 விரையில் திரைக்கு வர உள்ளது. அதற்கு பிறகு ஸ்ரீகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் நம்பியார். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞன் ராமச்சந்திரன். அவர் செய்யும் நல்லதையெல்லாம் கெடுப்பவர் நம்பியார். இதில் ராமச்சந்திரனாக நடிப்பவர் ஸ்ரீகாந்த், எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடிக்காவிட்டாலும் அவரது குணங்களை எதிரொலிக்கும் கேரக்டரில் நடிக்கிறார். நம்பியாராக நடிப்பவர் சந்தானம். நம்பியார் மேனரிசங்களோடு நடிக்கிறார். வித்தியாசமான இந்த கதைக்கு எம்.ஜி.ஆர் அல்லது நம்பியார் என்ற பெயர் வைக்க முடிவு செய்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தலைப்பை சுந்தர்.சி வைத்து விட்டதால் நம்பியார் என்று பெயர் வைத்து விட்டார்கள். இதற்காக ஸ்ரீகாந்த் நம்பியார் குடும்பத்தினரை சந்தித்து தலைப்புக்கான அனுமதியை வாங்கி விட்டனர்.

Richardsof
27th January 2013, 11:00 AM
2012 - kumari kottam rereleased

http://i48.tinypic.com/2145ksm.jpg

Richardsof
27th January 2013, 11:04 AM
http://i49.tinypic.com/nb2iiu.jpg

Richardsof
27th January 2013, 11:05 AM
http://i50.tinypic.com/x4m7w3.jpg

Richardsof
27th January 2013, 11:09 AM
http://i46.tinypic.com/2vslog7.jpg

Richardsof
27th January 2013, 11:11 AM
http://i47.tinypic.com/n4dylv.jpg

Richardsof
27th January 2013, 11:13 AM
madurai - palani murugan theatre

25-1-2013

daily 3 shows
http://i48.tinypic.com/28aqq79.jpg

Richardsof
27th January 2013, 11:14 AM
http://i48.tinypic.com/x4o7t.jpg

Richardsof
27th January 2013, 11:16 AM
http://i46.tinypic.com/2n03nuf.jpg

Richardsof
27th January 2013, 11:18 AM
http://i45.tinypic.com/33di1lk.jpg

Richardsof
27th January 2013, 11:39 AM
27-1-1976


மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் .

1975 வருடம் இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - நினைத்ததை முடிப்பவன் என மூன்று மாபெரும் வெற்றிப்படங்கள் மற்றும் நாளை நமதே [சுமாரான வெற்றி] படத்துடன் பவனி வந்த மக்கள் திலகத்தின்
வெற்றியினை கண்டு விரக்தியுடன் இருந்த அன்றைய ஆளும் கட்சியின் அடாவடி , நெருக்கடி , மிரட்டல்
போன்ற எதிர்ப்புகளை எல்லாம் நமது மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்றார் .

அரசியல் உலகில் 1976 ஜனவரி முதல் ஒருவித பரபரப்பான சூழல்-மக்கள் திலகத்தின் படபிடிப்புகள் எல்லாம் கர்நாடக மாநிலத்தில் நடை பெற்றது [ நீதிக்கு தலைவணங்கு - உழைக்கும் கரங்கள் - ஊருக்கு உழைப்பவன் ]

மக்கள் திலகம் அடிக்கடி சென்னை - பெங்களூர் என்று படபிடிப்பில் கலந்து கொண்டார் .

ஒரு பக்கம் தொடர்ந்து படபிடிப்பு . மறுபக்கம் அரசியல் நெருக்கடி இருந்த நேரம் - தனது இயக்கத்தின் பெயரை
அ .இ .அண்ணா திமுக என்று மாற்றிய நேரம் .

அந்த நாளும் வந்தது

தொடரும்

Richardsof
27th January 2013, 03:59 PM
1976 -

மக்கள் திலகதிற்கு ஒருபக்கம் அன்றைய மாநில அரசும் மத்திய அரசும் வெவ்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துஅவரது கலையுலகம் - அரசியல் இரண்டிலும் பாதிப்பு உண்டாக்கிட எடுத்த எல்லா முயற்சிகளையும் மக்கள் திலகம் தனி மனிதனாக நின்று வெற்றி பெற்றார் .


On January 31, 1976, the Indira Gandhi Government , dismissed DMK Government after DMK had challenged the imposition of the Emergency in 1975. The stated charges against the State Government were "corruption, maladministration and misuse of power."

மக்கள் திலகம் அவர்களின் நடத்திய அற போராட்டதிற்கு[ 1972 முதல் போராடியதற்கு] 31-1-1976 அன்று வெற்றி கிடைத்தது .

பதவி இழந்தவர்களின் ஆத்திரம் - கோபம் -வெறி எல்லாமே மக்கள் திலகத்தின் மீது திரும்பியது .

அவர்கள் வைத்த குறி .\

அண்ணா நினைவு நாளன்று [ 3.2.1976 ] சென்னையில் அவரை தாக்க முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் மக்கள் திலகம் அவர்கள் மைசூரில் படபிடிப்பு முடித்துவிட்டு பெங்களூர் திரும்பியதும்
2.2..1976 இரவு சென்னை பயணத்தை மாற்றிவிட்டு
பெங்களூர் MGR மன்ற நிர்வாகிகளுடனும் அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து மறுநாள் காலை 8 மணி பெங்களூர் - லாவண்யா அரங்கு அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலய மைதானத்தில் மௌன அஞ்சலி அனுசரிக்கப்படும்
என்று முடிவு செய்யப்பட்டது .

3-2-1976 காலை 6 மணி முதலே மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக நண்பர்களும் கூடி .விட்டனர்


மக்கள் திலகம் அவர்கள் 7,50 மணி அளவில் ரசிகர்கள் வெள்ளம் சூழ மேடையேறினார் .
சுமார் இரண்டாயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர் .

சரியாக 8 மணிக்கு மக்கள் திலகம் எழுந்து நின்று 3 நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு எந்தவித ஆரவாரமின்றி ,அமைதியான முறையில் ராணுவ கட்டு கோப்புடன் ரசிகர்கள் அமைதியுடன் கலைந்து சென்றனர் .

Richardsof
27th January 2013, 05:30 PM
THANKS -MR. RAMESH - DENMARK

மக்கள் திலகம் எம் ஜி ஆர் பிறந்தநாள் (17-01-1917 – 17-01-2013)
January 17, 2013

மாண்புமிகு மனிதநேய மணிமகுடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பிறந்தநாள் . (17-01-1917 – 17-01-2013)
அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
( பிறந்தநாள் சிறப்பு பார்வை)
ஓராயிரம் ஆண்டுகள் போனாலும் எம் ஜி ஆர் புகழ் மங்காது..!
உள்ளமதில் ஈழவரைச் சுமந்தவரை அள்ளித்தந்த நல்லவரை விண்ணுலகம் அழைத்ததனால்
மண்ணுலகில் ஈழவர்கள் வேதனையில் விழுந்தனரே..!
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என முழங்கட்டுமே..! என்று தீர்க்க தரிசனமாக சொன்னவர் கருணைவாரிதி புன்னகை மன்னன் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்.
வள்ளுவன் இளங்கோ கம்பனைப்போல் விரியும் புகழுக்கு ஆளாகி, விரிந்து செல்லும் புகழுக்கு மனிதராகி, மக்களால் மறக்க முடியா அன்புக்கு சொந்தமாய் திகழ்பவர் அமரர் எம் ஜி ஆர்.
ஆறுகள் அடங்குவதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதுபோலவே எம் ஜி ஆரின் புகழாறும் ஓடிக்கொண்டே
இருக்கின்றது.

http://i48.tinypic.com/29dgrxc.png
அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் அதுபோல் அவரின் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
சத்திய தாயின் உத்தம மகனாய் பிறந்து தமிழர்கள் வீடுகளில் தெய்வமகனாகி விட்டார் அமரர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை.
சிறு வயதில் தான் பட்ட துன்பங்களை வசதிகள் வந்த பின்பு மறந்து விடாது தன்னைப்போல் சிறு பராயத்தில் கஷ்டங்களை சிறு பிள்ளைகள் படக்கூடாது என்றெண்ணி அவர்களுக்கு உணவு வழங்கி காத்து வந்தார்.

அவரின் மனித நேயமே அவரை எல்லோரும் மதிக்கும்படி செய்தது, அஞ்சா நெஞ்சமும் சோம்பல் இல்லா சுறுசுறுப்பும் அவரை மேலே மேலே உந்தித்தள்ளியது வெற்றிமேல் வெற்றிகள் மலர்களாய் விரிந்து அவருக்கு மணம் பரப்பியது.
தப்பு என்றால் அவர் எவராயினும் தட்டிக்கேட்க்க தயங்கியதில்லை மனதில் பக்குவம் நல்லவர்கள் கூட்டு செய்கையில் நேர்மை ஆற்றல் உள்ளவர்களை மதிக்கும் பண்பு கண்ணீர் சிந்தியோரை சிரிக்க செய்தார்.
சிரித்தவர்களை சிந்திக்க செய்தார் அரசு பார்க்கட்டும் அது நம்ம வேலையில்லை என்று ஒதுங்கி வாழவில்லை.
ஆபத்து காலங்களில் மக்கள் துயர் துடைக்க அலையாய் எழுந்து அல்லலுற்றோரை அணைத்தார் ஆறுதல் சொன்னார் அன்னமிட்டார், வாத்தியார் வந்துவிட்டார் என்று அறிந்தவுடன் பசியால் மெலிந்தவர்கள் முகங்களில் புன்னகை பூத்தது பொன்மனம் அவர்கள் பசியை ஆற்றியது.
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே” என்ற அய்யன் திருவள்ளுவன் குறளுக்கு தக்கபடி வாழ்ந்து காட்டினார்.
பசியை பொறுத்து தவமிருக்கும் வலிமை மிகுந்த முனிவர்களை காட்டிலும் பசித்தவர்கள் பசியை போக்குபவரே மிகவும் சிறந்தவர் என்பது அக்குறளின் பொருளாகும்.
பணத்துக்கும் பதவிக்கும் யாரையும் பின்பற்றியதில்லை அவரின் செயல்த்திறன் கண்டு பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன.
நாடி வந்தோருக்கு நல்விருந்தளித்து நல்மனதுடன் கோடி நன்மைகள் செய்தார் கொண்டோர் கொண்டாடினர் கோலமகன் கொடையுள்ளம் கண்டு.
தனது நாடகக்குழுவில் நடித்த நலிவுற்ற கலைஞர்களுக்கு சுமார் 35 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
தன் கலைக்குழுவினர் நிலையுணர்ந்து, அதிசய மனிதராக அற்புத மனிதராக உலகத்துக்கு தன் செயலால் உணர்த்தினார் .
இன்னல்பட்ட ஈழமக்களுக்கும் உதவிகள் செய்தார் அவர்கள் விடிவுக்கு பல வழிகளிலும் கைகொடுத்தார்.
தமிழர்கள் எல்லோரும் இன்று அவர் புகழை அறிவார்கள் அவரை கேலி செய்தோர் கிண்டல் செய்தோர் எல்லோரும் இன்று அவரை சொந்தங்கொண்டாடுகின்றார்கள் என்றால் தர்மத்தின் வலிமை எத்தகையது என்பதனை அறியலாம்.
அவரைப்போல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகன் முன்புமில்லை இன்றளவுமில்லை ஆனால் புகழில் அவருக்கு இணையாக எவரும் நெருங்க முடியவில்லை இன்றளவும் இனியும் வரப்போவது இல்லை.
தொழில்களை நேசித்தார் தொழிலாளிகளை போற்றினார் அவர்கள் பெருமைகளை நாட்டு மக்களுக்கு தனது நடிப்பாலும் பாட்டாலும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி..
என்ற அவரின் பாட்டை கேட்டு உற்சாகம் கொண்ட தொழிலாளிகள் ஓடியோடி உழைத்தனர்..
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே என்றொரு பாட்டினால் பொருளாதாரத்தால் நொந்த ஏழைத்தொழிலாளிகள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுத்தார்.
பாடுபட்ட கை இது பாட்டாளிக்கை என்று தொழிலாளி பெருமையினை எழுச்சியுடன் பறைசாற்றினார்.
தனது நடிப்பால் அவர் கைவீசி புன்னகைத்து எழுச்சி கூட்டி நடிக்கும் அழகு பொலிவு அவருக்கு மட்டுமே வரும் கலை.
என்றும் அவர் இரசிகர்கள் அவர் நினைவாகவே வாழ்கின்றார்கள் அவர் சொன்ன நல்ல பாதையில் அனைவரும் நடத்தலே உண்மையில் அவரின் ஆன்மாவுக்கு மேலும் மேலும் மகிழ்வைத்தரும்
எம் ஜி ஆர் நாமம் வாழ்க.
ஆக்கம்
இரசிகன்
ம .இரமேசு
Written by Thurai · Filed Under Denmark News

Richardsof
27th January 2013, 06:05 PM
courtesy - thiru balaganesh- minnal varigal

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.

அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

oygateedat
27th January 2013, 08:01 PM
RAMANATHANPURAM, COIMBATORE

http://i49.tinypic.com/b5jr7p.jpg

oygateedat
27th January 2013, 08:05 PM
TRICHY ROAD, RAMANATHANPURAM, COIMBATORE

http://i45.tinypic.com/2zeh5jr.jpg

oygateedat
27th January 2013, 08:16 PM
http://i50.tinypic.com/7bl1.jpg

oygateedat
27th January 2013, 08:25 PM
PHOTO TAKEN DURING MY VISIT TO POLLACHI.

http://i50.tinypic.com/vnnp4x.jpg

oygateedat
27th January 2013, 08:30 PM
ROYAL THEATRE, COIMBATORE

http://i46.tinypic.com/nh0kk.jpg

oygateedat
27th January 2013, 08:33 PM
STICKER PASTED AT ROYAL THEATRE, COIMBATORE

http://i45.tinypic.com/1gnghw.jpg

ujeetotei
27th January 2013, 08:41 PM
courtesy - thiru balaganesh- minnal varigal

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.

அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

I differ with balaganesh for some of his writing. For instance, வெந்நீர் நதி(?) ஓடுகிறது - since it is a den there is a possibility of hot springs and as per the scene the water is stagnant and is not running.

மலையுச்*சியிலயா குடியிருக்காரு? - Yes the palace back side has been built over the summit.

ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே - Very sad to say that MGR movies had some logic, same story in Hindi, the door of the den is opened by magic, but in Tamil it is opened by lever mechanism. Is this is'nt logic. Since everybody knows that MGR will not act in fantasy oriented movies.

ujeetotei
27th January 2013, 09:06 PM
1976 -

மக்கள் திலகதிற்கு ஒருபக்கம் அன்றைய மாநில அரசும் மத்திய அரசும் வெவ்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துஅவரது கலையுலகம் - அரசியல் இரண்டிலும் பாதிப்பு உண்டாக்கிட எடுத்த எல்லா முயற்சிகளையும் மக்கள் திலகம் தனி மனிதனாக நின்று வெற்றி பெற்றார் .


On January 31, 1976, the Indira Gandhi Government , dismissed DMK Government after DMK had challenged the imposition of the Emergency in 1975. The stated charges against the State Government were "corruption, maladministration and misuse of power."

மக்கள் திலகம் அவர்களின் நடத்திய அற போராட்டதிற்கு[ 1972 முதல் போராடியதற்கு] 31-1-1976 அன்று வெற்றி கிடைத்தது .

பதவி இழந்தவர்களின் ஆத்திரம் - கோபம் -வெறி எல்லாமே மக்கள் திலகத்தின் மீது திரும்பியது .

அவர்கள் வைத்த குறி .\

அண்ணா நினைவு நாளன்று [ 3.2.1976 ] சென்னையில் அவரை தாக்க முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் மக்கள் திலகம் அவர்கள் மைசூரில் படபிடிப்பு முடித்துவிட்டு பெங்களூர் திரும்பியதும்
2.2..1976 இரவு சென்னை பயணத்தை மாற்றிவிட்டு
பெங்களூர் MGR மன்ற நிர்வாகிகளுடனும் அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து மறுநாள் காலை 8 மணி பெங்களூர் - லாவண்யா அரங்கு அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலய மைதானத்தில் மௌன அஞ்சலி அனுசரிக்கப்படும்
என்று முடிவு செய்யப்பட்டது .

3-2-1976 காலை 6 மணி முதலே மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக நண்பர்களும் கூடி .விட்டனர்


மக்கள் திலகம் அவர்கள் 7,50 மணி அளவில் ரசிகர்கள் வெள்ளம் சூழ மேடையேறினார் .
சுமார் இரண்டாயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர் .

சரியாக 8 மணிக்கு மக்கள் திலகம் எழுந்து நின்று 3 நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு எந்தவித ஆரவாரமின்றி ,அமைதியான முறையில் ராணுவ கட்டு கோப்புடன் ரசிகர்கள் அமைதியுடன் கலைந்து சென்றனர் .

Thank you Vinod sir for sharing.

ainefal
27th January 2013, 09:08 PM
http://i46.tinypic.com/300h5pc.jpg


MEERA CARD

oygateedat
27th January 2013, 09:31 PM
IMAGE RECD FROM MR.RAJADASAN, THENI

http://i45.tinypic.com/15ofl9s.jpg

oygateedat
27th January 2013, 09:36 PM
மதுரை விருந்தினர் மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அரசு உயர் அதிகாரி மக்கள் திலகத்தின் அருகில் அமர்ந்து உரையாடும் அற்புத படம். அருகில் மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகுரு ரெட்டியார். மக்கள் திலகத்தின் சிரிப்பை பாருங்கள். புகைப்படம் உதவி கலைச்சுடர்மணி ராஜதாசன், THENI.

எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

http://i48.tinypic.com/30dl4yo.jpg

ainefal
27th January 2013, 09:38 PM
http://www.youtube.com/watch?v=Q5p5cNK1Gjo&feature=youtu.be

SIRITHU VAZHA VENDUM -2

ujeetotei
27th January 2013, 10:02 PM
http://www.youtube.com/watch?v=Q5p5cNK1Gjo&feature=youtu.be

SIRITHU VAZHA VENDUM -2

Yes our leader is Master of Masters.

ujeetotei
27th January 2013, 10:07 PM
மதுரை விருந்தினர் மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அரசு உயர் அதிகாரி மக்கள் திலகத்தின் அருகில் அமர்ந்து உரையாடும் அற்புத படம். அருகில் மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகுரு ரெட்டியார். மக்கள் திலகத்தின் சிரிப்பை பாருங்கள். புகைப்படம் உதவி கலைச்சுடர்மணி ராஜதாசன், THENI.

எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

http://i48.tinypic.com/30dl4yo.jpg

ரவிசந்திரன் சார் மிகவும் நன்றி.

Richardsof
28th January 2013, 06:00 AM
மக்கள் திலகம் உயர் அதிகாரிகளுடன் சிரித்து கொண்டு இருக்கும் காட்சி படம் அருமை .

சிரித்து வாழவேண்டும் படத்தில் மக்கள் திலகத்தின் வசனங்கள் அருமை . மீரா டைட்டில் கார்டு

பதிவுகள் அருமை நண்பர்களே

Richardsof
28th January 2013, 06:10 AM
நன்றி -ரவீந்திரன் சார்

The Politics of MGR and Sivaji Fans: The New Contours

As a school student, I was witness to the seemingly endless arguments of MGR and Sivaji fans regarding the virtues of their idols. Every move of MGR fans was sought to be matched by the fans of Sivaji during the time of new releases. The politics of Tamil cinema was clearly divided along the lines determined by the camps of Sivaji and MGR during 1960s and 1970s. During the period, Tamil cinema industry survived solely as a joint venture of Sivaji and MGR.
There were only two kinds of films (MGR films and Sivaji films) and two kinds of fans (the rustic/working class/rural fans of MGR and the educated/middle class/urban fans of Sivaji). They mediated the politics of their respective camps in ways which are different from the modes adopted by their present day successors.
There were no chat rooms and discussion forums to keep alive their antagonism for each other outside their geographical territories. The fans of MGR and Sivaji in different parts of Tamil Nadu, Sri Lanka and Malaysia were not engaged in a live network of politics. They were physically and culturally separated from each other and were mostly tied to their micro landscapes of their favourite local theatres, film magazines and fan clubs.
They were clearly lacking in the contours of the present day politics of the fans of MGR and Sivaji. The rivalries of the past which were enacted in the micro landscapes of favourite theatres, film magazines and fan clubs can not take place in the same environs as they no longer exist in the real world with their original aura. However, they can be enacted better and well in the virtual networks of fans from different parts of the world in the micro worlds of chat rooms, discussion forums/threads and blogs.
They survive on their bloated egos, vivid memories and caustic tirades against each other’s camp. They also survive on the feeds of their favourite stars’ footages available on Youtube. They are not waging a localised fight as before. The struggle between the fans of MGR and Sivaji is more global than before as the fans from distant territories converge simultaneously on their favourite micro landscapes to enact their performances of adulation and rivlary for their stars who died long ago.
This is a case where the real world fan clubs of the past are metamorphosing in disparate ways in the virtual world of internet and its micro landscapes. For a good introduction to the new contours of the politics of MGR and Sivaji fans, the activities of the fans on popular discussion forums such as the hub serve as useful pointers.

Scottkaz
28th January 2013, 11:27 AM
அன்பு தோழர்களே நேற்று மேல்மருவத்தூர் பக்கத்தில்உள்ள
அச்சிறுபாக்கம் என்ற ஊரில் புரட்சித்தலைவர் எம்ஜியார்
பிறந்தநாள்விழா திரு ராஜ்குமார் தலமையில் மிகவும்
சீரும்சிறப்புமாக நடைபெற்றது
விழா ஏற்பாடுகளை திரு ராஜ்குமார்அவர்களும் மற்றும்
அவரின் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து செய்தனர்
வீட்டில் இருந்த பெண்கள் முதல் சிறு
பிள்ளைகள்வரை அனைவரும் விழா ஏற்பாடுகளில்
மிகவும் ஆர்வமுடன் செயல்பட்டனர் இரவு 1 மணிவரை
மழலைகள் வேலை செய்தனர்
விழாவிற்கு வந்த மக்கள் அனைவருக்கும் காலை
மதியம் இரவு என மூன்று வேலையும் உணவு தந்து
முகமலர்ச்சியுடன் உபசரித்தனர்
அதேபோல் விழாவில் இலவசமாக புடவை மற்றும்
இரவு அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது
குழந்தைகள் அனைவருக்கும் தலைவர் பிறந்தநாள்
பரிசாக நோட்டுபுத்தகம் பேனா வழங்கப்பட்டது

விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து VIP களுக்கும்
தலைவரின் புகைப்பட ஷீல்ட் வழங்கப்பட்டது

திரும்பிய இடமெல்லாம் தலைவரின் பேனர்களும்
ப்ளெக்ஸ் போர்டுகளும் கண்கொள்ளாகாட்சியாக இருந்தது
தலைவரின் வீடியோ க்ளிபிங்க்ஸ் மிகவும் அருமை

விழா மிகவும் அருமையாக அமைந்தது சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர் திரு ராஜ்குமார் அவர்களை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்

திரு ராஜ்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் எனது உளமான பாராட்டுக்கள்

http://i47.tinypic.com/2j3o39h.jpg

விழாவின் காட்சிகள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்

Scottkaz
28th January 2013, 11:29 AM
http://i50.tinypic.com/n3oius.jpg

http://i45.tinypic.com/2ecf0xc.jpg

Scottkaz
28th January 2013, 11:32 AM
THINDIVANAM NH

http://i49.tinypic.com/fdr38x.jpg

http://i46.tinypic.com/29njmo3.jpg

Scottkaz
28th January 2013, 11:34 AM
http://i48.tinypic.com/28lun41.jpg

Scottkaz
28th January 2013, 11:36 AM
http://i50.tinypic.com/2j3fa50.jpg

Scottkaz
28th January 2013, 11:37 AM
http://i50.tinypic.com/9pp5d5.jpg

Scottkaz
28th January 2013, 11:40 AM
http://i48.tinypic.com/4i0w3l.jpg

Richardsof
28th January 2013, 11:41 AM
Super pics collection ramamoorthi sir

after vellore -

kanchipuram district nagar valam

congratulations to you

and saidai rajkumar .

Scottkaz
28th January 2013, 11:42 AM
http://i45.tinypic.com/5d5bbk.jpg

Scottkaz
28th January 2013, 11:48 AM
http://i46.tinypic.com/szg9ar.jpg

http://i50.tinypic.com/apkxu.jpg

http://i50.tinypic.com/28vwrow.jpg

Scottkaz
28th January 2013, 11:51 AM
http://i50.tinypic.com/120pfye.jpg

http://i49.tinypic.com/1264roo.jpg

Scottkaz
28th January 2013, 11:53 AM
http://i48.tinypic.com/30xj310.jpg

Scottkaz
28th January 2013, 11:55 AM
http://i50.tinypic.com/otg16t.jpg

Scottkaz
28th January 2013, 11:56 AM
http://i48.tinypic.com/10rtfvd.jpg

Scottkaz
28th January 2013, 11:57 AM
http://i50.tinypic.com/91bex1.jpg

Scottkaz
28th January 2013, 11:59 AM
http://i50.tinypic.com/117cuwg.jpg

Scottkaz
28th January 2013, 12:01 PM
http://i45.tinypic.com/2zzqg40.jpg

Scottkaz
28th January 2013, 12:07 PM
http://i49.tinypic.com/mb5t01.jpg

Scottkaz
28th January 2013, 12:08 PM
http://i49.tinypic.com/2d7bw46.jpg

Scottkaz
28th January 2013, 12:10 PM
http://i50.tinypic.com/25z4jo7.jpg

Scottkaz
28th January 2013, 12:13 PM
http://i49.tinypic.com/13yqdjk.jpg

Scottkaz
28th January 2013, 12:14 PM
http://i48.tinypic.com/o53xci.jpg

Scottkaz
28th January 2013, 12:16 PM
http://i48.tinypic.com/2886oi0.jpg

Scottkaz
28th January 2013, 12:17 PM
http://i46.tinypic.com/2u60hw5.jpg

Scottkaz
28th January 2013, 12:21 PM
http://i45.tinypic.com/n19obt.jpg

http://i47.tinypic.com/55myf.jpg

Scottkaz
28th January 2013, 12:22 PM
http://i48.tinypic.com/nqe7vr.jpg

Scottkaz
28th January 2013, 12:23 PM
http://i45.tinypic.com/w4e4k.jpg

Scottkaz
28th January 2013, 12:24 PM
http://i50.tinypic.com/2v2cykg.jpg

Scottkaz
28th January 2013, 12:29 PM
http://i45.tinypic.com/2ebyhkl.jpg

http://i47.tinypic.com/wguuya.jpg

http://i47.tinypic.com/n69nq8.jpg

Scottkaz
28th January 2013, 12:32 PM
http://i46.tinypic.com/14e9jlk.jpg

Scottkaz
28th January 2013, 12:35 PM
http://i49.tinypic.com/24wshls.jpg

http://i48.tinypic.com/28vvs.jpg

Scottkaz
28th January 2013, 12:36 PM
http://i50.tinypic.com/14e6rzt.jpg

Scottkaz
28th January 2013, 12:37 PM
http://i46.tinypic.com/zmjyhv.jpg

Scottkaz
28th January 2013, 12:39 PM
தலைவனுக்கு முதலில் மாலைமரியாதை

http://i49.tinypic.com/2d9e049.jpg

Scottkaz
28th January 2013, 12:44 PM
தலைவனுக்கு வானவேடிக்கை கொண்டாட்டம்

http://i50.tinypic.com/34t4cgn.jpg

http://i46.tinypic.com/14xfq6s.jpg

Scottkaz
28th January 2013, 12:46 PM
http://i49.tinypic.com/19co4.jpg

http://i49.tinypic.com/35j0bvl.jpg

Scottkaz
28th January 2013, 01:03 PM
மக்கள்திலகம்
புரட்சித்தலைவன்
பொன்மனச்செம்மல்
பாரதரத்னா
நம் தலைவனுக்கு பூஜை நடைபெறுகிறது

http://i49.tinypic.com/33z5jmh.jpg

http://i45.tinypic.com/34eopyc.jpg

Scottkaz
28th January 2013, 01:05 PM
தலைவரின் அற்புத படகாட்சிகள் VIDEO

http://i48.tinypic.com/dc68om.jpg

Scottkaz
28th January 2013, 01:10 PM
http://i47.tinypic.com/dgoqow.jpg

http://i47.tinypic.com/akd54z.jpg

Scottkaz
28th January 2013, 01:11 PM
http://i50.tinypic.com/13zopba.jpg

http://i48.tinypic.com/2ludpnp.jpg

Scottkaz
28th January 2013, 01:18 PM
http://i47.tinypic.com/28thobn.jpg

http://i50.tinypic.com/dxgu8.jpg

http://i49.tinypic.com/1f8jli.jpg

Scottkaz
28th January 2013, 01:31 PM
http://i48.tinypic.com/2wpsck1.jpg

http://i45.tinypic.com/2rxzfpu.jpg

http://i50.tinypic.com/2e1ai49.jpg

Scottkaz
28th January 2013, 01:35 PM
http://i49.tinypic.com/qpoym9.jpg

Scottkaz
28th January 2013, 01:37 PM
http://i47.tinypic.com/ogj8dh.jpg

Scottkaz
28th January 2013, 01:38 PM
http://i45.tinypic.com/16iz04m.jpg

Scottkaz
28th January 2013, 01:47 PM
அரசியல் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு
வழங்குதல்

http://i49.tinypic.com/n2d6vs.jpg

http://i45.tinypic.com/2d7z2b.jpg

http://i48.tinypic.com/qxwiz4.jpg

Scottkaz
28th January 2013, 01:57 PM
மக்கள்திலகத்தின் பக்தர்களுக்கு நினைவு பரிசு SATHIYA CENNAI

http://i46.tinypic.com/1ilobn.jpg
MURALI(GRAPIG) CHENNAI
http://i49.tinypic.com/2rwmccx.jpg
HIYATH CHENNAI
http://i46.tinypic.com/210jdya.jpg
KALIYAPERUMAL PUDUCHERRY
http://i46.tinypic.com/2hda1j4.jpg
MGR RAAMAMOORTHI VELLORE
http://i50.tinypic.com/kpvux.jpg

Scottkaz
28th January 2013, 02:06 PM
தலைவனின் பாட்டுக்கு முகபேர் சங்கரின் ஆட்டம்

http://i48.tinypic.com/nzimok.jpg

http://i46.tinypic.com/ptws1.jpg

http://i50.tinypic.com/34hxggj.jpg

http://i48.tinypic.com/1z2lphl.jpg

Scottkaz
28th January 2013, 02:14 PM
தலைவனின் பாட்டுக்கு முகபேர் சங்கரின் ஆட்டமும் அதை
பணியிலும் ரசிக்கும் கூட்டமும்

இவர்களுக்கு கிடைக்குமாம் தலைவனின் ஆசி

http://i49.tinypic.com/mmy0bl.jpg

http://i47.tinypic.com/2f0dk75.jpg

http://i49.tinypic.com/1432435.jpg

http://i46.tinypic.com/14bt15s.jpg

Scottkaz
28th January 2013, 02:22 PM
தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தருவதற்கு
பிரியாணி பார்சல் செய்யபடுகிறது

http://i46.tinypic.com/2ezn1nl.jpg

http://i48.tinypic.com/2it35nm.jpg

Scottkaz
28th January 2013, 02:30 PM
தலைவர் பிறந்தநாள் விழாவிற்கு வந்த பெண்ண்கள்

அனைவருக்கும் இலவசமாக சேலை வழங்கப்பட்டது

http://i48.tinypic.com/11iz6g2.jpg

http://i48.tinypic.com/2gtuhbo.jpg

http://i47.tinypic.com/33lmid2.jpg

http://i50.tinypic.com/2r6k6xi.jpg

Scottkaz
28th January 2013, 02:38 PM
ஏழை பள்ளி குழதைகள் அனைவருக்கும் மக்கள்திலகம் படம் போட்ட நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது

http://i49.tinypic.com/f3yole.jpg

http://i45.tinypic.com/90pqf6.jpg

Scottkaz
28th January 2013, 02:53 PM
திரு ராஜ்குமார் அவர்களும் அவர்களுடைய குடும்பமும்

பல்லாண்டுவாழ்க என வாழ்த்துகிறேன்

http://i50.tinypic.com/2zi0qi0.jpg

அவருக்கு நன்றி சொல்ல விரும்பும் மக்கள்திலகத்தின்

பக்தர்கள் மேலே உள்ள தலைவன் நினைவு பரிசில் உள்ள

செல் நம்பரில் நன்றி சொல்லவும்

Stynagt
28th January 2013, 04:49 PM
திரையுலக சக்ரவர்த்தியின் திரைப்படபாடல் தொகுப்பு. இது போல நிறைய தொகுப்பு பாட்டு புத்தகங்கள் வைத்திருந்தேன்..ஒன்றிரண்டு மட்டுமே இப்போது உள்ளது
http://i47.tinypic.com/27ywjdw.jpg

Stynagt
28th January 2013, 04:55 PM
http://i50.tinypic.com/veno6p.jpg

Stynagt
28th January 2013, 04:57 PM
http://i46.tinypic.com/dobhbc.jpg

Stynagt
28th January 2013, 05:09 PM
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி என பாடி அதன் வழியே குடிசைகளை கோபுரமாக்கிய கோமான் மருத நாட்டு இளவரசியில் மண் வீடு கட்டும் காட்சி

http://i49.tinypic.com/avn32w.jpg

Stynagt
28th January 2013, 05:19 PM
SIZE=5]தொழிலாளியின் தோழனாய் [/SIZE]
http://i45.tinypic.com/2guwpwp.jpg

Stynagt
28th January 2013, 05:24 PM
தலைவர் பொங்கல் வாழ்த்து எனது சேகரிப்பில்
http://i45.tinypic.com/2uz34ht.jpg

Stynagt
28th January 2013, 05:41 PM
http://i49.tinypic.com/dwvsk6.jpg

Stynagt
28th January 2013, 05:43 PM
http://i48.tinypic.com/14ieeds.jpg

xanorped
28th January 2013, 06:12 PM
2216



Makkal Thilagam MGR In his niece M.G.C.Leelavathy's marriage

ujeetotei
28th January 2013, 08:55 PM
அன்பு தோழர்களே நேற்று மேல்மருவத்தூர் பக்கத்தில்உள்ள
அச்சிறுபாக்கம் என்ற ஊரில் புரட்சித்தலைவர் எம்ஜியார்
பிறந்தநாள்விழா திரு ராஜ்குமார் தலமையில் மிகவும்
சீரும்சிறப்புமாக நடைபெற்றது
விழா ஏற்பாடுகளை திரு ராஜ்குமார்அவர்களும் மற்றும்
அவரின் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து செய்தனர்
வீட்டில் இருந்த பெண்கள் முதல் சிறு
பிள்ளைகள்வரை அனைவரும் விழா ஏற்பாடுகளில்
மிகவும் ஆர்வமுடன் செயல்பட்டனர் இரவு 1 மணிவரை
மழலைகள் வேலை செய்தனர்
விழாவிற்கு வந்த மக்கள் அனைவருக்கும் காலை
மதியம் இரவு என மூன்று வேலையும் உணவு தந்து
முகமலர்ச்சியுடன் உபசரித்தனர்
அதேபோல் விழாவில் இலவசமாக புடவை மற்றும்
இரவு அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது
குழந்தைகள் அனைவருக்கும் தலைவர் பிறந்தநாள்
பரிசாக நோட்டுபுத்தகம் பேனா வழங்கப்பட்டது

விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து VIP களுக்கும்
தலைவரின் புகைப்பட ஷீல்ட் வழங்கப்பட்டது

திரும்பிய இடமெல்லாம் தலைவரின் பேனர்களும்
ப்ளெக்ஸ் போர்டுகளும் கண்கொள்ளாகாட்சியாக இருந்தது
தலைவரின் வீடியோ க்ளிபிங்க்ஸ் மிகவும் அருமை

விழா மிகவும் அருமையாக அமைந்தது சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர் திரு ராஜ்குமார் அவர்களை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்

திரு ராஜ்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் எனது உளமான பாராட்டுக்கள்

http://i47.tinypic.com/2j3o39h.jpg

விழாவின் காட்சிகள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்

Thanks to Mr.Rajkumar and his family for their dedication and Vellore Ramamurthy Sir for uploading the images in makkal thilagam thread.

ujeetotei
28th January 2013, 08:56 PM
2216



Makkal Thilagam MGR In his niece M.G.C.Leelavathy's marriage

Pradeep Sir thanks for uploading, and please sir can you name the family members in this photo, it will be great to know.

ujeetotei
28th January 2013, 09:03 PM
Today in Raj TV Puthumaipithan was telecasted. I had watched this movie first time in 1989. So many years after watched today. Puratchi Thalaivar MGR peformance was great. He sings (four lines) for the first time then the song continues with C.S.Jayaraman voice. This same fact was told in Zee TV's MGR Biography instead they showed MGR song renedered by C.S.Jayaraman, making that part a comedy. But the fact is true.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/pudhumai_pithan_mgr_zps8b4c75f9.jpg

ujeetotei
28th January 2013, 09:08 PM
A beautiful duet song.

https://www.youtube.com/watch?v=_D4-jCLOMMI

ainefal
28th January 2013, 09:12 PM
http://www.youtube.com/watch?v=GOufzm7BPKY&feature=youtu.be


SIRITHU VAZHA VENDUM - 3

ujeetotei
28th January 2013, 09:13 PM
In this movie MGR does a small cameo as a Lady dancer. I am searching it in youtube but not uploaded by anybody.

Here is another Lady disguise dance of MGR in Kadhal Vaganam

https://www.youtube.com/watch?v=DvvMUixAu20

ujeetotei
28th January 2013, 09:21 PM
MGR disguise.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/pp_mgr_zps4638b895.jpg

ujeetotei
28th January 2013, 09:22 PM
Here is the update of Puthumaipithan movie I had written in MGR Blog.

http://mgrroop.blogspot.in/2013/01/puthumaipithan.html

ainefal
28th January 2013, 09:28 PM
http://i49.tinypic.com/25kttmr.gif

[QUOTE=MGR Roop;1007544]Today in Raj TV Puthumaipithan was telecasted. I had watched this movie first time in 1989. So many years after watched today. Puratchi Thalaivar MGR peformance was great. He sings (four lines) for the first time then the song continues with C.S.Jayaraman voice. This same fact was told in Zee TV's MGR Biography instead they showed MGR song renedered by C.S.Jayaraman, making that part a comedy. But the fact is true.


நாதர் முடி பெல் இருக்கும் நல்ல பாம்பே பாடல் தானே Roop Kumar Sir? Please correct me if I am wrong, because many years have passed since I saw this film.

ujeetotei
28th January 2013, 10:21 PM
http://i49.tinypic.com/25kttmr.gif

[QUOTE=MGR Roop;1007544]Today in Raj TV Puthumaipithan was telecasted. I had watched this movie first time in 1989. So many years after watched today. Puratchi Thalaivar MGR peformance was great. He sings (four lines) for the first time then the song continues with C.S.Jayaraman voice. This same fact was told in Zee TV's MGR Biography instead they showed MGR song renedered by C.S.Jayaraman, making that part a comedy. But the fact is true. I searched for that song in youtube. Best is that we have to check it in the CD.

MGR singing in front of Ministers and Balaiah (dining scene)



நாதர் முடி பெல் இருக்கும் நல்ல பாம்பே பாடல் தானே Roop Kumar Sir? Please correct me if I am wrong, because many years have passed since I saw this film.

When I switched on to Raj TV i.e. 2.30 pm MGR was completing the song (Baghavathar sytle song) not sure the opening line. Then C.S.Jayaram voice continues.

ujeetotei
28th January 2013, 10:35 PM
Miracles of Demi God

After MGR's recuperation from his illness in 1984, whenever he tours the Southern Districts of Tamil Nadu he always asks Dr.V.V.Muthuswamy (Cardiologist) to accompany him.

On one occasion MGR was staying in Ashok Hotel in Madurai, and Dr.V.V.Muthuswamy was working in Madurai General Hospital, on that day Officials from Police Department rushed to Dr.V.V.Muthuswamy and asked to meet the Tamil Nadu Chief Minister MGR urgently. He went to the Hotel were MGR was staying. There he was taken aback as he saw MGR was in unconscious state, it was a shocking state for him, as he always seen MGR in ebullient state. Tears rolled from his eyes on the mere sight.

Dr.V.V.Muthuswamy started his regular procedure of taking E.C.G. in 12 positions. On completing the 10th position the E.C.G. machine prompted for the insertion of paper roll, which he had forgotten to take with him. Imagine his consternation that he is taking care of a person who is elected by Millions, he said to himself go ahead and try once again, and as a miracle the machine worked giving the remaining 2 positions.

After finishing the examination he was satisfied that nothing serious and MGR needs some rest. And then he opened the machine and saw there wasn’t any bit of paper remaining. He was mystified that some force had worked giving out the last bit of paper to conclude the test. Even today Dr.V.V.Muthuswamy feels the event as a miracle.

Even though MGR had a panel of Senior Doctors to check his health regularly, MGR always asked him to stay with him. He cherishes the brotherhood nature that MGR showered on him.

(Source: Chennai Edition of "Dinamalar" dt.8.8.2006 from the column "They Said")

ujeetotei
28th January 2013, 10:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/sign_2_zps2247a5a2.jpg

Puratchi Thalaivar signature and insight.

http://mgrroop.blogspot.in/2006/11/signs-of-sign.html

RAGHAVENDRA
28th January 2013, 11:10 PM
புதுமைப் பித்தன் படத்தில் எம்.ஜி.ஆர். குரலில் இடம் பெற்ற பாடல், மேளம் கொட்டி தாளம் கட்டி என்று துவங்கும். முதலில் ஓரிரு வரிகளை பாடிய பின்பு, சி.எஸ்.ஜெயராமன் குரலில் பாட, சிரிப்பில் எம்.ஜி.ஆர். குரல் இடம் பெறும். இப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் பெண் வேடத்தில் வரும் பாடல் ஐயா யாரு என்று துவங்கும் மேடை நாட்டியப் பாடல். குழுப் பெண்களில் ஒருவராக வந்து பின்பு டி.ஆர்.ராஜகுமாரியுடன் நடனம் ஆடுவார். அந்த நிழற்படங்கள் ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/MGRPP02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/MGRPP01.jpg

idahihal
28th January 2013, 11:23 PM
ராகவேந்திரா சார், தாங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது. மேளம் கொட்டி தாலிகட்டி என்ற பாடலுக்கு முன்புதான் மக்கள் திலகத்தின் குரலில் ஒரு கதாகாலட்சேபம் போல வரும் பாடல் இடம் பெற்றது. அது கொன்று விட்டது இந்த கானகத்து வேங்கை ஆண்டவனை ஆண்டவனை இந்த அரசாண்டவனை என்ற பாடல். அதன் பின்னர் நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே என்ற பாடல். குமுதம் வார இதழில் விமர்சனத்தில் நாதர் முடி மேலிருக்கும் பாடலைக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆருக்கு பாடல் காட்சிகளில் பின்னணி குரல் அவசியமில்லை என்று படித்த ஞாபகம் உள்ளது. யாரிடமேனும் அந்த விமர்சன பேப்பர் கட்டிங் இருந்தால் பதிவேற்றவும். நன்றி.

ainefal
29th January 2013, 12:22 AM
http://i48.tinypic.com/v7zi48.gif

Thank you very much Roop Kumar Sir, Raghavendra Sir and Jaisankar Sir for your clarifications.

Richardsof
29th January 2013, 05:45 AM
மக்கள் திலகம் நடித்த 10 படங்கள் 2013 -ஜனவரி மாதத்தில் தமிழ் நாட்டில் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டது .

வேட்டைக்காரன்


மாட்டுக்கார வேலன்

என்கடமை

விவசாயி

ஒளிவிளக்கு

குமரிகோட்டம்

சங்கே முழங்கு

நேற்று இன்று நாளை

தாய்க்கு பின் தாரம்

தர்மம் தலை காக்கும்

மக்கள் திலகத்தின் படங்கள் இன்றும் சாதனை படைத்து வருகின்றது .

Richardsof
29th January 2013, 08:29 AM
நண்பர் ராமமூர்த்தி சார்


திரு சைதை ராஜ்குமார் அவர்கள் நடத்திய மக்கள் திலகம் அவர்களின் 96வது பிறந்த நாள் விழா - அச்சரபாக்கம்
உண்மையிலே பாராட்டுக்குரியவர் .

மக்கள் திலகத்தின் மேல் அவருக்குள்ள பற்றும் பாசமும்
அவர் நடத்திய விழா மூலம் அறிய முடிகிறது .

நீங்களும் சளைக்காமல் அத்தனை படங்களையும் படம் பிடித்து திரியில் பதிவிட்ட உங்களுக்கும்
விழா நடத்திய திரு சைதை ராஜ்குமார் அவர்களுக்கும்
நன்றி

Richardsof
29th January 2013, 08:32 AM
இனிய நண்பர் ராகவேந்திரன் சார்


புதுமைப்பித்தனில் மக்கள் திலகத்தின் அருமையான பெண் வேடத்தில் இருக்கும் காட்சியினை நிழற் படமாக பதிவிட்ட உங்களுக்கு நன்றி . பாடல் பற்றிய தகவல்களுக்கும் நன்றி

Richardsof
29th January 2013, 08:36 AM
பிரதீப் பாலு சார்

மக்கள் திலகத்தின் குடும்ப படம் - இதுவரை பார்க்காதது .

பதிவிட்டமைக்கு நன்றி

xanorped
29th January 2013, 08:45 AM
Vimal,Bindu team up!

M Suganth


After a fairly successful outing with Manam Kothi Paravai,director Ezhil has set his next,Desingu Raja,in a similar genre rural comedy.And,this time,he has roped in Vimal to play the lead.
Vimal plays Idhayakani,who has been named so by his parents and is a diehard MGR fan.He meets the heroine,played by Bindu Madhavi,in a theatre.Bindu plays a girl who would get into a fight to watch a Rajini film fDFS, says Ezhil.
Talking about the plot of the film,he says that its a full-length comedy set in two villages which are perpetually at conflict with one another.
He adds,But the hero,who hails from one of these villages,is a pretty chilled out guy who doesnt believe in revenge.I have told in a humorous way how he solves the problems that crop up in his romance despite the clashes between the two villages.


Times of india newspaper jan 29th 2013

xanorped
29th January 2013, 08:45 AM
பிரதீப் பாலு சார்

மக்கள் திலகத்தின் குடும்ப படம் - இதுவரை பார்க்காதது .

பதிவிட்டமைக்கு நன்றி

Thank You Sir

xanorped
29th January 2013, 08:49 AM
Online Watch of Makkal Thilagam MGR Movies (http://www.bharatmovies.com/stars/mgr-movies.htm) Click Here (http://www.bharatmovies.com/stars/mgr-movies.htm)

Richardsof
29th January 2013, 09:06 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/nervo-optico-design-magazine-new-beetle-small-90797_zps84cdeecd-1_zps0f904b8f.jpg

Stynagt
29th January 2013, 05:46 PM
நகைச்சுவை நாயகனையே சிரிக்க வைத்த காவிய நாயகன் எங்க வீட்டுப்பிள்ளை வெற்றி விழாவில்
http://i47.tinypic.com/2ueioe9.jpg

Stynagt
29th January 2013, 05:49 PM
வெள்ளி விழா கண்ட எங்க வீட்டுப்பிள்ளையின் வெற்றி பவனி
http://i45.tinypic.com/k2bmab.jpg

Stynagt
29th January 2013, 05:53 PM
மழலைகளுடன் மழலையாய் மக்கள் திலகம்
http://i50.tinypic.com/1zef8jm.jpg

Stynagt
29th January 2013, 06:04 PM
நடிகர் திலகத்தின் இல்ல நிகழ்ச்சியா ?
http://i48.tinypic.com/oiyjp.jpg

Stynagt
29th January 2013, 06:20 PM
http://i46.tinypic.com/talz5g.jpg

Stynagt
29th January 2013, 06:34 PM
http://i49.tinypic.com/34t9w8p.jpg

Stynagt
29th January 2013, 06:36 PM
http://i49.tinypic.com/2hdr8n8.jpg

Stynagt
29th January 2013, 06:39 PM
மழலைகளின் மத்தியில் மக்கள் திலகம்
http://i46.tinypic.com/b698j8.jpg

Stynagt
29th January 2013, 06:44 PM
கால் முறிந்தாலும் மனம் தளராத மக்கள் திலகம்
http://i48.tinypic.com/2mwgrw2.jpg

Stynagt
29th January 2013, 06:46 PM
http://i49.tinypic.com/34plu13.jpg

Stynagt
29th January 2013, 06:47 PM
http://i45.tinypic.com/2dh7gc5.jpg

Stynagt
29th January 2013, 06:54 PM
ஏழைகளின் ஏழ்மை போக்க மருத்துவம் பார்த்த டாக்டருக்கே டாக்டர் பட்டமா
http://i46.tinypic.com/n8lyg.jpg

Stynagt
29th January 2013, 06:56 PM
http://i45.tinypic.com/144741w.jpg

Stynagt
29th January 2013, 06:58 PM
http://i48.tinypic.com/2dlnr7m.jpg

oygateedat
29th January 2013, 09:13 PM
Mr.ramamurthy, thank u uploading the images taken during our beloved god's 96th birthday organised by mr.rajkumar. I sincerely appreciate your hard work.

oygateedat
29th January 2013, 09:32 PM
http://i50.tinypic.com/tz314.jpg

ujeetotei
29th January 2013, 09:33 PM
Kaliyaperumal sir hats off to your work.

ujeetotei
29th January 2013, 09:35 PM
Raghavendra Sir thank you for the information about Puthumaipithan and Jaishankar for giving exact words that MGR used in the song.

ainefal
29th January 2013, 09:37 PM
http://i49.tinypic.com/6z59au.gif


Miracles of Demi God

After MGR's recuperation from his illness in 1984, whenever he tours the Southern Districts of Tamil Nadu he always asks Dr.V.V.Muthuswamy (Cardiologist) to accompany him.

On one occasion MGR was staying in Ashok Hotel in Madurai, and Dr.V.V.Muthuswamy was working in Madurai General Hospital, on that day Officials from Police Department rushed to Dr.V.V.Muthuswamy and asked to meet the Tamil Nadu Chief Minister MGR urgently. He went to the Hotel were MGR was staying. There he was taken aback as he saw MGR was in unconscious state, it was a shocking state for him, as he always seen MGR in ebullient state. Tears rolled from his eyes on the mere sight.

Dr.V.V.Muthuswamy started his regular procedure of taking E.C.G. in 12 positions. On completing the 10th position the E.C.G. machine prompted for the insertion of paper roll, which he had forgotten to take with him. Imagine his consternation that he is taking care of a person who is elected by Millions, he said to himself go ahead and try once again, and as a miracle the machine worked giving the remaining 2 positions.

After finishing the examination he was satisfied that nothing serious and MGR needs some rest. And then he opened the machine and saw there wasn’t any bit of paper remaining. He was mystified that some force had worked giving out the last bit of paper to conclude the test. Even today Dr.V.V.Muthuswamy feels the event as a miracle.

Even though MGR had a panel of Senior Doctors to check his health regularly, MGR always asked him to stay with him. He cherishes the brotherhood nature that MGR showered on him.

(Source: Chennai Edition of "Dinamalar" dt.8.8.2006 from the column "They Said")



......................அணைத்து மக்களின் பிரார்த்தனைக்கு இணங்கி இறைவன் டாக்டர் முத்துசாமி அவர்களை தலைவரின் மருதுவை தேவைக்கு துணையாக அனுப்பி இருப்பர்.

idahihal
29th January 2013, 09:39 PM
பிரதீப் பாலு சார், அற்புதமான படம். இது போல உங்களிடமிருந்து நிறைய இதுவரை பார்க்காத படங்களை எதிர்ப்பார்ககிறோம். உங்களால் மட்டும் தான் இது சாத்தியம். தயவு செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றுங்கள் . நன்றி.
ஜெய்சங்கர்.

xanorped
29th January 2013, 10:13 PM
Thanks Jaishankar sir

&

Hats off to Kaliaperumal sir

xanorped
29th January 2013, 10:15 PM
எங்கள் கல்லூரிக்கு வந்தார் ' நாடோடி மன்னன் ! ' -இயக்குனர் மகேந்திரன்-1 (http://mgrperannews.blogspot.in/2011/10/1.html)எங்கள் கல்லூரிக்கு வந்தார் ' நாடோடி மன்னன் ! ' -இயக்குனர் மகேந்திரன்-2 (http://mgrperannews.blogspot.in/2011/10/2.html)

xanorped
29th January 2013, 10:16 PM
முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பணிபுரிந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் !! (http://mgrperannews.blogspot.in/2011/11/blog-post.html)

xanorped
29th January 2013, 10:29 PM
Pudhumai Pithan -1958 (Telugu) Songs (http://www.sakhiyaa.com/veera-khadgam-1958-%E0%B0%B5%E0%B1%80%E0%B0%B0-%E0%B0%96%E0%B0%A1%E0%B1%8D%E0%B0%97%E0%B0%82/) Veera Kadgam

Nadodi Mannan -1959 (Telugu) Songs (http://www.sakhiyaa.com/anaganagaa-oka-roju-1959-%E0%B0%85%E0%B0%A8%E0%B0%97%E0%B0%A8%E0%B0%97%E0%B 0%BE-%E0%B0%92%E0%B0%95-%E0%B0%B0%E0%B1%8B%E0%B0%9C%E0%B1%81/) Anaganagaa Oka Raju

ujeetotei
29th January 2013, 10:39 PM
Pradeep Sir thanks for giving the link of Telugu Nadodi Mannan.

Sixth song

Vupayale Telusukoni Opikato Manchi Kaadi is the Tamil Kadu velanchi song.

Sir can you tell me how to download this song into our system.

ujeetotei
29th January 2013, 10:44 PM
First song

Basachesi Mala Veyyaboye Hai Veyyaboye - Maanai thedi machan song

Second song

Challaga Vachhi Mellaga Posaagune Divya - Kannil Vanthu (Dream song)

Third song

Patupade Teeraali Prajala Sakti Nammali - Sammathamae Naan ungal kuda vara

Fourth song

Sukhapadute Sukhamai Parugidanee Janmam - Uzhaipathila uzhaipai (philosophical song)


Fifth song

Takaraare Idi Takaraare Neetaluku Belukulaku - Thadukathae

Playback by A.M.Raja and Ghantasala for MGR songs.

ujeetotei
29th January 2013, 10:49 PM
Telugu dubbing continues.
Sahasa Veerudu (1956) Tamil Madurai Veeran.

the link
http://www.sakhiyaa.com/sahasa-veerudu-1956-%E0%B0%B8%E0%B0%BE%E0%B0%B9%E0%B0%B8-%E0%B0%B5%E0%B1%80%E0%B0%B0%E0%B1%81%E0%B0%A1%E0%B 1%81/

Duet song

Nadagamellam kanden -
Naatakamanta Chooste Kotta Andam Veligene

ujeetotei
29th January 2013, 11:01 PM
Chakravarthi Thirumagal Telugu version Rajaputhiri Ragasiyamu

Only one song is uploaded here.

Ada vanga annathey -

Aadavayya Annaajee Alaa Ilaa Annaajee

http://www.sakhiyaa.com/rajaputri-rahasyam-1957-%E0%B0%B0%E0%B0%BE%E0%B0%9C%E0%B0%AA%E0%B1%81%E0%B 0%A4%E0%B1%8D%E0%B0%B0%E0%B0%BF-%E0%B0%B0%E0%B0%B9%E0%B0%B8%E0%B1%8D%E0%B0%AF%E0%B 0%82/

ujeetotei
29th January 2013, 11:03 PM
Alibabvum Narpathu Thirudargalam Telugu version Alibaba below is the song Azhagana ponnu than in Telugu

http://www.youtube.com/embed/4MhvcVTDYY4

ujeetotei
29th January 2013, 11:05 PM
Here is MGR singing in Telugu (maasila unmai kadhalay)


Telugu song - Priyatama Manasu Marena Premato Nilichi

http://www.youtube.com/embed/gpkILoN15WI

ujeetotei
29th January 2013, 11:06 PM
Thanks goes to Vihaari, Bhanumathy Fan uploading this in youtube.

idahihal
29th January 2013, 11:29 PM
http://i46.tinypic.com/14jvsj4.jpg

idahihal
29th January 2013, 11:35 PM
View My Video (http://tinypic.com/r/2qsbivd/6)

idahihal
30th January 2013, 12:01 AM
http://i48.tinypic.com/kn9s3.jpg
மக்கள் திலகத்துடன் கண்ணதாசன் அவர்களது அன்புச் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன் அவர்கள்.

idahihal
30th January 2013, 12:05 AM
http://i49.tinypic.com/124y7at.jpg

idahihal
30th January 2013, 12:13 AM
http://i49.tinypic.com/1jmg47.jpg

idahihal
30th January 2013, 12:16 AM
http://i46.tinypic.com/w2czf5.jpg

idahihal
30th January 2013, 12:17 AM
http://i50.tinypic.com/fc8xh5.jpg

idahihal
30th January 2013, 12:26 AM
http://i47.tinypic.com/2d8hyeo.jpg

idahihal
30th January 2013, 12:32 AM
http://i49.tinypic.com/2vn4b3d.jpg

idahihal
30th January 2013, 12:40 AM
http://i49.tinypic.com/o5xiz6.jpg
செந்தணலின் ஒளியெடுத்து
சந்தனத்தில் குளிர் கொடுத்து
பொன்தகட்டில் வார்த்து வைத்த
உன் உடலை என்னவென்பேன்
பொன்னின் நிறம்
பிள்ளை மனம்
வள்ளல் குணம்

idahihal
30th January 2013, 12:52 AM
http://i45.tinypic.com/22ule.jpg

idahihal
30th January 2013, 01:07 AM
http://i47.tinypic.com/xfqjbc.jpg

idahihal
30th January 2013, 01:10 AM
http://i46.tinypic.com/f1mvja.jpg

idahihal
30th January 2013, 01:11 AM
http://i48.tinypic.com/ezpi6q.jpg

tfmlover
30th January 2013, 04:38 AM
hi folks
as far as i'm concerned,we are in 5th part of Makkal thilagam
this current thread supposed to be the 5th


MGR-Balakrishnan
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR2013.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR2013-1.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR2013-.jpghttp://i871.photobucket.com/albums/ab272/1tfml/1MGR/MGR3-2013.jpg


Regards

Richardsof
30th January 2013, 06:01 AM
திரு tfmlover சார்

மையம் திரியில் கடந்த 2007ல் மக்கள் திலகம் MGR PART -2
துவங்கப்பட்டு 23அக்டோபர் 2012 முடிந்த பின் அன்றே மக்கள் திலகம் MGR PART-3 துவங்கப்பட்டு 15-ஜனவரி 2013 முடிவு .
15-1-2013 அன்று மக்கள் திலகம் MGR PART -4 துவங்கபட்ட்டது .
தாங்கள் கூறுவது போல் இந்த திரி மக்கள் திலகம் MGR PART-5 எப்படி என்று தெரியவில்லை .முடிந்தால் நீங்கள் விபரம் தெரிவிக்கவும் .

பொன்மனச்செம்மல் MGR -FILIMOGRAPHY NEWS &EVENTS

என்ற புதிய திரி தற்போது துவங்கப்பட்டுள்ளது .

மக்கள் திலகத்தின் 1936-1978 படங்களின் வரிசைப்படி ஒவ்வொரு படத்தின் முழு தகவல்கள் பதிவிட்டு வருகின்றனர் .

நீங்களும் அந்த திரியில் கலந்து கொண்டு உங்களின் பதிவுகளை தொடரவும் .

Richardsof
30th January 2013, 08:42 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/8nzYCKFe06_zpsc089fc4f-1_zps0ff91271.jpg

Richardsof
30th January 2013, 09:23 AM
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற காவியங்களில் வந்த பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு மட்டுமில்லாமல் உண்மையிலே அவரது இயற்கையான அழகு மற்றும் அவருடைய கட்டு மஸ்தான உடலின் அழகினை பற்றி பாடலாசிர்யர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒரு தொகுப்பு .


புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது

அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்

இன்றே அவனை கைதி செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது



தொடரும்

Richardsof
30th January 2013, 09:35 AM
இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/42-1-1_zpsdf737402.jpg

கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
(அன்றொரு...

ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
(அன்றொரு...

அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ

Richardsof
30th January 2013, 09:38 AM
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
(உன்னை)

என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
பொன்னைத்தான் உடல் என்பேன் -
சிறுபிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் -
தொட்டகைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
(உன்னை)


எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் -
ஒருகொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் -
கொண்டநாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
(உன்னை)

.

tfmlover
30th January 2013, 10:43 AM
திரு tfmlover சார்

மையம் திரியில் கடந்த 2007ல் மக்கள் திலகம் MGR PART -2
துவங்கப்பட்டு 23அக்டோபர் 2012 முடிந்த பின் அன்றே மக்கள் திலகம் MGR PART-3 துவங்கப்பட்டு 15-ஜனவரி 2013 முடிவு .
15-1-2013 அன்று மக்கள் திலகம் MGR PART -4 துவங்கபட்ட்டது .
தாங்கள் கூறுவது போல் இந்த திரி மக்கள் திலகம் MGR PART-5 எப்படி என்று தெரியவில்லை .முடிந்தால் நீங்கள் விபரம் தெரிவிக்கவும் .

பொன்மனச்செம்மல் MGR -FILIMOGRAPHY NEWS &EVENTS

என்ற புதிய திரி தற்போது துவங்கப்பட்டுள்ளது .

மக்கள் திலகத்தின் 1936-1978 படங்களின் வரிசைப்படி ஒவ்வொரு படத்தின் முழு தகவல்கள் பதிவிட்டு வருகின்றனர் .

நீங்களும் அந்த திரியில் கலந்து கொண்டு உங்களின் பதிவுகளை தொடரவும் .

hi esvee

100 பக்கங்கள் 1 பகுதி (part ) என்றால்
100 கடந்து 123 பக்கங்கள் என்று தெரிகிறது

Regards

Richardsof
30th January 2013, 10:58 AM
நன்றி திரு tfmlover சார்

மையம் திரியில் 400 பக்கங்கள் - 4000 பதிவுகள் என்பது ஒரு பாகம் . அந்த அடிபடையில் மக்கள் திலகம் திரி பாகம் -2 - மற்றும் பாகம் 3 நிறைவுற்றது .

தற்போது பாகம் 4 -123 பக்கம் [1230 பதிவுடன் செல்கின்றது ]

Scottkaz
30th January 2013, 12:20 PM
http://i45.tinypic.com/2dh7gc5.jpg



மிகவும் அற்புதமான அபூர்வமான படங்களை வழங்கிய திரு கலியபெருமாள் அவர்களுக்கு எனது நன்றிகள்

Scottkaz
30th January 2013, 12:23 PM
http://i46.tinypic.com/14jvsj4.jpg

அட்டகாசமான 700 பதிவுகள் வழங்கிய திரு ஜெய்ஷங்கர் சார்
உங்களுக்கு எனது பாராட்டுகள்

Scottkaz
30th January 2013, 12:30 PM
http://i49.tinypic.com/1jmg47.jpg

பொன்மனச்செம்மல் என்று பட்டத்தை சூட்டி தலைவனுக்கு

அழகு பார்த்த சுவாமி கிருபனந்தவாரியருடன் தலைவர்

நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும் படம்

நன்றி ஜெய் சார்

Scottkaz
30th January 2013, 12:34 PM
மதுரை விருந்தினர் மாளிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அரசு உயர் அதிகாரி மக்கள் திலகத்தின் அருகில் அமர்ந்து உரையாடும் அற்புத படம். அருகில் மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகுரு ரெட்டியார். மக்கள் திலகத்தின் சிரிப்பை பாருங்கள். புகைப்படம் உதவி கலைச்சுடர்மணி ராஜதாசன், THENI.

எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

http://i48.tinypic.com/30dl4yo.jpg

கள்ளம்கபடம் இல்லாத தலைவனின் சிரிப்பு

நன்றி ரவி சார்

Scottkaz
30th January 2013, 12:44 PM
http://i50.tinypic.com/2zfpo52.jpg

பிரதீப் சார் இந்த போட்டோ நாம் ஒருநாள் வேறு சில போட்டோகளை தேடியபோது இது ஒரு ஆல்பத்தில்
இருந்தது எடுத்தது (உங்கள் வீட்டில் )என்று எனக்கு நினைவு

ujeetotei
30th January 2013, 03:13 PM
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
(உன்னை)

என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
பொன்னைத்தான் உடல் என்பேன் -
சிறுபிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் -
தொட்டகைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
(உன்னை)


எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் -
ஒருகொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் -
கொண்டநாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
(உன்னை)

.

Vinod Sir thanks for giving some lyrics praising our Thalaivar features. Poets often praise the goodness of female or their beauty after this in the World only our Thalaivar is been praised by various poets including Kannadasan, Vaali, Pulamaipithan, Na.Kamarasan, Maruthakasi etc. Though they have written it was very apt to our Thalaivar.

ujeetotei
30th January 2013, 03:16 PM
பொன்னைத்தான் உடல் என்பேன் -
சிறுபிள்ளை போல் மனம் என்பேன்

With simple words the lyricst has explained our Puratchi Thalaivar.

Richardsof
30th January 2013, 03:18 PM
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
(என்னை)


அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
(என்னை)


அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
(என்னை)


அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
(என்னை)

ujeetotei
30th January 2013, 03:19 PM
பொன்னைத்தான் உடல் என்பேன் - MGR was actually kind of gold with rose colour, I am one such fortunate person to see him in real. MGR skin shines. He is the only person in film industry to have such a complexion. This is the major feature that captivated Tamil people.

ujeetotei
30th January 2013, 03:21 PM
MGCB Pradeep had told some important informations regarding MGR in MGC house, some I feel given in tamil words.

சிறுபிள்ளை போல் மனம் என்பேன்

Richardsof
30th January 2013, 03:21 PM
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை

Richardsof
30th January 2013, 03:23 PM
மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்
மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்
கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்
என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

ujeetotei
30th January 2013, 03:23 PM
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..

This is very apt for the person who have received MGR's help when they were in a dare situation. They will tell the above words to explain who is MGR.

Richardsof
30th January 2013, 03:26 PM
மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

ujeetotei
30th January 2013, 03:27 PM
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

1965 song from Enga Veetu Pillai, that really happened in 1977. Sure prophetic.

Richardsof
30th January 2013, 03:28 PM
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி

அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
வந்த இடம் என்னவோ மன்னனிடம் சொல்லவோ
சொந்தம் இது அல்லவோ
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்

Richardsof
30th January 2013, 03:32 PM
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -


பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் எனும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ

Richardsof
30th January 2013, 03:36 PM
மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
மாளிகை இல்லை மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்


தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்

Richardsof
30th January 2013, 03:39 PM
அத்தை மகனே அத்தானே -
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே -
நான்பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்.ஆஹா..
(சர்க்கரை)


ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்
மடியைத் தேடி வந்து விழவோ -
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மாலை வரையில் சே(சோ)லை நிழலில்
கண்கள் உறங்கிட வரவோ
கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
சேதி என்ன ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்

Richardsof
30th January 2013, 03:40 PM
கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ


மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்

ujeetotei
30th January 2013, 03:59 PM
View My Video (http://tinypic.com/r/2qsbivd/6)

விடியோ பதிவிற்கு நன்றி திரு.ஜெய்சங்கர்

ujeetotei
30th January 2013, 04:00 PM
700 பதிவுகள் கடந்த திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Richardsof
30th January 2013, 04:32 PM
1994- BANGALORE - SHREE


http://i46.tinypic.com/ivekxs.jpg