PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

Richardsof
16th March 2013, 05:12 PM
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்

மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - புதுவை நகரில் விஜயம் . அருமையான மக்கள் திலகத்தின் போஸ்டர் மற்றும் பதாகைகள் படங்கள் அருமை .
48 ஆண்டுகள் பின்னரும் மக்கள் திலகத்தின் படங்கள் மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெறுவது சாதனையாகும் .

Scottkaz
16th March 2013, 07:05 PM
http://i47.tinypic.com/23s9nig.jpg

அற்புதமான பேனர்கள் கலியபெருமாள் சார் படம் பார்க்க
மிக பெரிய ஏக்கம் என்னிடம் இருந்தது




ஆனால் இது நமக்கு புதியது இல்லை காரணம் நம் தலைவனின் படங்கள் வருடத்திற்கு ஒருமுறை வருவது அல்ல வாரம்வாரம் வருபவை .இன்னும் சொல்லப்போனால்





படம் எல்லா ஊர்களிலும் தொடர்ந்து ஓடுபவை மற்ற நடிகர்படம்போல் பூஜை போட்டு வீட்லேய படுத்துகிடப்பதல்ல



நம் தலைவனின் படம் தன்னை நம்பியவர்களை நம் தலைவன் ஒருபோதும் கை விட்டதில்லை விடப்போவதுமில்லை அதுதான் உண்மை


அதனால்தான் அவர் ஒவ்வொரு வீட்டிலும்
எங்க வீட்டுப் பிள்ளை என்று பெயர் எடுத்தார்

எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

RAGHAVENDRA
16th March 2013, 07:16 PM
Now showing in Sun Life channel

RICKSHAWKARAN

http://tamilkey.org/wp-content/uploads/2012/07/Rickshawkaran.jpg

oygateedat
16th March 2013, 07:55 PM
http://i50.tinypic.com/e8mnmr.jpg

ujeetotei
16th March 2013, 08:15 PM
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).

http://i46.tinypic.com/mll0yo.jpg



Thank you Kaliyaperumal Sir for the news update. It will be more interesting if you have uploaded the video and images inside the theater.

ujeetotei
16th March 2013, 08:22 PM
http://i50.tinypic.com/e8mnmr.jpg


Super Sir.

ujeetotei
16th March 2013, 08:40 PM
Information about MGR animation movie.

http://www.mgrroop.blogspot.in/2013/03/animate-your-memories.html

oygateedat
16th March 2013, 09:33 PM
http://i48.tinypic.com/rj1i6f.jpg

idahihal
16th March 2013, 09:38 PM
http://i47.tinypic.com/2nu4t4n.jpg
ராமவரம் தோட்டத்தில் தன் அன்னைக்கு எழுப்பிய ஆலயத்தில் துணைவியாருடன் மக்கள் திலகம்.

ainefal
16th March 2013, 09:40 PM
http://www.youtube.com/watch?v=_sxCCi9o4k4&feature=youtu.be


VIKRAMATHITHAN

idahihal
16th March 2013, 09:42 PM
http://i49.tinypic.com/vdemic.jpg

oygateedat
16th March 2013, 09:56 PM
COMING SOON AT COIMBATORE ROYAL THEATRE

http://i46.tinypic.com/npmhz8.jpg

idahihal
16th March 2013, 09:58 PM
http://i50.tinypic.com/2hfi2j6.jpg

oygateedat
16th March 2013, 09:58 PM
COMING SOON AT COIMBATORE ROYAL THEATRE


http://i46.tinypic.com/dyx9co.jpg

idahihal
16th March 2013, 10:04 PM
http://i45.tinypic.com/20gmu4x.jpg
நேற்று இன்று நாளை பட துவக்கவிழாவின் போது அசோகன் அவர்களுடன்.

oygateedat
16th March 2013, 10:05 PM
ROYAL THEATRE COIMBATORE


http://i50.tinypic.com/aujrkx.jpg

idahihal
16th March 2013, 10:07 PM
http://i48.tinypic.com/2075jdi.jpg

idahihal
16th March 2013, 10:08 PM
http://i46.tinypic.com/35jmqg0.jpg
நேற்று இன்று நாளை திரைப்பட துவக்கவிழாவின் போது அசோகன் அவர்களது அருமை புதல்வனோடு மக்கள் திலகம்.

idahihal
16th March 2013, 10:12 PM
COMING SOON AT COIMBATORE ROYAL THEATRE

http://i46.tinypic.com/npmhz8.jpg

புத்தம் புது பொலிவில் நீதிக்குத் தலைவணங்கு
தகவலுக்கு நன்றி திரு.ரவிச்சந்திரன் சார்.

idahihal
16th March 2013, 10:17 PM
http://i45.tinypic.com/awgb5.jpg
இலங்கை பயணத்தின் போது சரோஜாதேவி அவர்களுடனும் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாராநாயக்கா அவர்களுடனும்.

ainefal
16th March 2013, 10:23 PM
http://www.youtube.com/watch?v=BbsoVty77dE&feature=youtu.be


VIKRAMATHITHAN - 1

[THIS CLIPPING ALSO POSTED BY JAISANKAR SIR SOME TIME BACK]. LENGTHY SCENE/DIALOG

idahihal
16th March 2013, 10:28 PM
http://i46.tinypic.com/x1ioea.jpg
இலங்கை தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகாத இணக்கமான சூழலில் இலங்கை அதிபர் ஜெயவர்தனா அவர்களுடன்.

idahihal
16th March 2013, 10:36 PM
http://i48.tinypic.com/f1mkw3.jpg
அழகு நிலவாய் ஜொலிக்கும் மக்கள் திலகம்.

idahihal
16th March 2013, 10:41 PM
http://i45.tinypic.com/k2l6vs.jpg

idahihal
16th March 2013, 10:44 PM
http://i47.tinypic.com/j9lhmq.jpg

oygateedat
16th March 2013, 10:51 PM
http://i48.tinypic.com/2589q14.jpg

oygateedat
16th March 2013, 10:56 PM
http://i48.tinypic.com/f1mkw3.jpg
அழகு நிலவாய் ஜொலிக்கும் மக்கள் திலகம்.


Very Nice Image. Thank u very much Mr.Jai for posting this.

idahihal
16th March 2013, 10:59 PM
http://i45.tinypic.com/2eg5v68.jpg

idahihal
16th March 2013, 11:01 PM
http://i49.tinypic.com/29lfoxt.jpg

idahihal
16th March 2013, 11:04 PM
http://i49.tinypic.com/2co1ttj.jpg

idahihal
16th March 2013, 11:12 PM
http://i46.tinypic.com/sce6mt.jpg

ainefal
17th March 2013, 12:06 AM
http://www.dailymotion.com/video/xtxym7_dvd-rip-kudumba-thalaivan-1962-tamil-movie_shortfilms#.UUS7Bhci5Kg


KUDUMBA THALAIVAN - 1


http://www.dailymotion.com/video/xtxywn_dvd-rip-kudumba-thalaivan-1962-tamil-movie-0_shortfilms#.UUS7Rhci5Kg

KUDUMBA THALAIVAN - 2


http://www.dailymotion.com/video/xtxz1z_dvd-rip-kudumba-thalaivan-1962-tamil-movie-1_shortfilms#.UUS7Zxci5Kj

KUDUMBA THALAIVAN - 3

Richardsof
17th March 2013, 07:26 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகத்தின் ஸ்டில் புதுமை - அருமை .


ஜெய் சார்

மக்கள் திலகத்தின் படங்கள் - இது வரை பார்க்காத அருமையான காட்சிகள்

சைலேஷ் சார்

விக்கிரமாதித்தன் - குடும்பத்தலைவன் வீடியோ காட்சிகள் அருமை .

Richardsof
17th March 2013, 07:30 AM
இனிய நண்பர் ராகவேந்திரன் சார்

ரிக்ஷாக்காரன் படம் சன் லைப் தொலைகாட்சியில் ஒளி பரப்புவது பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி .

Richardsof
17th March 2013, 07:41 AM
மக்கள் திலகம் நடித்த நீதிக்கு தலை வணங்கு -1976
கோவையில் மீண்டும் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி .
நீதிக்கு தலை வணங்கு- 18.3.1976 அன்று வந்த படம் . இன்றுடன் 37 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
1976 ஆண்டில் வசூலில் முதலிடம் பெற்ற படம் .

சென்னை தேவிகலா மினி அரங்கில் முதன் முதலாக 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் .

Richardsof
17th March 2013, 07:43 AM
http://i50.tinypic.com/2czaww0.jpg

Richardsof
17th March 2013, 07:47 AM
http://youtu.be/jLgJ42Uy8qs

Richardsof
17th March 2013, 07:48 AM
http://youtu.be/f7wf6AbBiLA

Richardsof
17th March 2013, 07:49 AM
http://youtu.be/tvigfhdF6cY

Richardsof
17th March 2013, 07:52 AM
http://youtu.be/KnLB7t_6TJM

Richardsof
17th March 2013, 07:53 AM
http://youtu.be/tNYWZu73dsg

tfmlover
17th March 2013, 11:07 AM
அன்பர் esvee
தங்களின் நீதிக்கு தலை வணங்கு 'நான் பார்த்தா பைத்தியக்காரென் பாடல் பதிவைப் பார்தத போது
கூடவே ,தாய் மகளுக்கு கட்டிய தாலி திரைப்படத்தின் இந்தப் பாடல்
உள்ளத சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது


http://www.youtube.com/watch?v=8G5GC_NkDxE


நினைவிற்கு வந்தது

அருமையான அரிய பாடலை தரவேற்றம் செய்த
RVVMGR அன்பருக்கு நன்றி உரித்தாகுக
thanks
Regards

idahihal
17th March 2013, 01:36 PM
http://i50.tinypic.com/5u3g4x.jpg

idahihal
17th March 2013, 01:43 PM
http://i47.tinypic.com/f9dpb5.jpg
நாடோடி மன்னன் படத்திற்காக சந்திரபாபுவை இயக்கும் எம்.ஜி.ஆர்.

idahihal
17th March 2013, 01:45 PM
http://i48.tinypic.com/2r4hbwi.jpg

idahihal
17th March 2013, 01:47 PM
http://i46.tinypic.com/mju1xd.jpg
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம் பெறாத காட்சி. நாகிரெட்டியார் அவர்களுக்கு இந்த உடையலங்காரம் பிடிக்கவில்லை என்பதால் மறுபடியும் மாற்றி எடுத்தார் எம்.ஜி.ஆர்.

idahihal
17th March 2013, 01:49 PM
http://i48.tinypic.com/b46t7k.jpg

idahihal
17th March 2013, 01:51 PM
http://i48.tinypic.com/2rgypfd.jpg
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே
நீ எங்கள் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே

idahihal
17th March 2013, 01:53 PM
http://i46.tinypic.com/kboj6c.jpg

idahihal
17th March 2013, 01:55 PM
http://i49.tinypic.com/25tc5l0.jpg

idahihal
17th March 2013, 01:57 PM
http://i48.tinypic.com/35ismmf.jpg

idahihal
17th March 2013, 02:17 PM
http://i46.tinypic.com/34xrlll.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடப்பின் போது ஓர் அபூர்வமான படம். ஆனால் உடனிருப்பவர் யார் என்று தெரியவில்லை.

idahihal
17th March 2013, 02:20 PM
http://i45.tinypic.com/15fkpbd.jpg

idahihal
17th March 2013, 02:31 PM
http://i49.tinypic.com/6paweo.jpg
நாடோடி மன்னன் வெற்றி விழாவின் போது

Richardsof
17th March 2013, 04:32 PM
அன்பர் esvee
தங்களின் நீதிக்கு தலை வணங்கு 'நான் பார்த்தா பைத்தியக்காரென் பாடல் பதிவைப் பார்தத போது
கூடவே ,தாய் மகளுக்கு கட்டிய தாலி திரைப்படத்தின் இந்தப் பாடல்
உள்ளத சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது


http://www.youtube.com/watch?v=8G5GC_NkDxE


நினைவிற்கு வந்தது

அருமையான அரிய பாடலை தரவேற்றம் செய்த
RVVMGR அன்பருக்கு நன்றி உரித்தாகுக
thanks
Regards


நன்றி திரு tfmlover . நீண்ட நாட்களுக்கு பின்னர் மக்கள் திலகம் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் பார்த்து மகிழ்ந்தேன் . மிக அருமையான கருத்தாழமும் , மக்கள் திலகத்தின் நடிப்பும் பிரமாதம் .

Richardsof
17th March 2013, 04:35 PM
மக்கள் திலகத்தின் பல அரிய படங்களை பதிவிட்டு வருகிறீர்கள் . மிக்க நன்றி . தொடர்ந்து அசத்துங்கள் ஜெய் சார் .

idahihal
17th March 2013, 08:55 PM
http://i50.tinypic.com/2vd1dth.jpg
நாடக மேடையில் மக்கள் திலகம், அவர்தம் அண்ணன் திரு. எம்.ஜி.சக்கரபாணி மற்றும் திருப்பதி சாமி அவர்கள்

idahihal
17th March 2013, 09:00 PM
http://i48.tinypic.com/2pzfd6w.jpg
மலைக்கள்ளன் படத்தில் மாறு வேடக் காட்சி. முதன் முறை பார்க்கும் போது என்னால் அடையாளமே கண்டு கொள்ள முடியவில்லை.

ainefal
17th March 2013, 10:00 PM
http://www.youtube.com/watch?v=FsYvvyEO7HA&feature=youtu.be


VIKRAMATHITHAN - 2

oygateedat
17th March 2013, 10:22 PM
http://i49.tinypic.com/dfcd9c.jpg

Stynagt
17th March 2013, 11:16 PM
மிகவும் சுமாரான பிரிண்டில் மோசமான நிலையில் உள்ள தியேட்டரில் புதுச்சேரியில் எங்க வீட்டு பிள்ளை வசூல் சாதனை..எங்கள் தங்கம் எங்கு இருந்தாலும் மாணிக்கம்தானே...
http://i48.tinypic.com/2en811w.jpg

Stynagt
17th March 2013, 11:34 PM
http://i47.tinypic.com/35lt0ut.jpg

Richardsof
18th March 2013, 06:25 AM
ரசிகனின் ரசனைக்கு விருந்து படைத்த வள்ளல் மக்கள் திலகம் .

திரை படத்தை காண வரும் ஒரு வரை , தனது படத்தில் இடம் பெறும் நடிப்பு ,கதை , வசனம் , பாடல்கள் , வீரம் , கருத்துள்ள காட்சிகள் ,மூலம் மனம் கவர்ந்து நிரந்தர ரசிகனாக மாற்றிய பெருமை மக்கள் திலகதிற்கு உண்டு .
1950 துவக்கம் முதல் அவர் நடித்த படங்கள் ராஜா -ராணி கதை என்றாலும் , சமூக படங்கள் என்றாலும் மக்களிடையே ஒரு மாபெரும் வரவேற்பு இருந்தது .

தியாகரஜ பாகவதர் - பியு சின்னப்பா இருவரின் கலை உலக ஆட்சிகாலம் முடிந்த பின்னர்

ராஜகுமாரி
சர்வதிகாரி
மர்மயோகி
மருத நாட்டு இளவரசி
மந்திரிகுமாரி
என்தங்கை
அந்தமான் கைதி
ஜெனோவா
என்று தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பெற்று புகழ் பெற்று பல படங்களில் நடித்து வந்தார் நமது மக்கள் திலகம் .
ரசிகர்களும் மக்கள் திலகத்தின் அனல் பறக்கும் வாள் வீச்சு , சிலம்பம் , கம்பு போன்ற பாரம்பரியம் மிக்க தமிழ் கலாசாரத்தின் வீர விளையாட்டுகளை கண்டு மகிழ்ந்து தீவிர ரசிகர்களாக மாறினார் .
அதே போல கருத்துள்ள படங்களில் மட்டும் நடித்து புரட்சிகரமான தன்னுடய நடிப்பால்
புரட்சி நடிகர் என்ற அளவிற்கு உயர்ந்து ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக குடியேறினார் .

ஆரம்ப நாட்களில் வறுமை போராட்டம்
வளரும் நாட்களில் நாடக உலகில் எதிர் நீச்சல்
கலை உலகில் 1936- 1947 வரை 11 வருடங்கள் கடும் போராட்டம்
1947- 1950 வரை தன்னுடய அயராத உழைப்பின் மூலம் பல தொடர் வெற்றிகள்
1950 - 1977வரை 27 வருடங்கள் கடுமையான உழைப்பினால் பல நடிகர்கள் - தயாரிப்பாளர்கள்
இயக்குனர்கள் அனைவரையும் தன பக்கம் ஈர்த்த சாதுரியம் .வருடத்திற்கு வருடம் தொடர் வெற்றி படங்கள் . வெள்ளிவிழா படங்கள் .
தமிழ் படத்தில் ஒரு சிறய பாத்திரத்தில் தோன்றி ,கதாநாயகனாக மாறி , பின்னர் தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக வாழ்ந்து , இந்திய சினிமா வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து
நிஜ வாழ்வில் மக்கள் நாயகனாய் 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி புரிந்து உலக வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பொன்மனச்செம்மல் எம்ஜியார் என்று பெருமை பட்டு கொள்ளும் ரசிகர்கள் இன்றும் அவர் நினைவாகவே எல்லோர் இதய கோட்டையில் வாழ்கிறார் .

Richardsof
18th March 2013, 08:43 AM
http://youtu.be/T5YxwmMPzCc

Richardsof
18th March 2013, 08:45 AM
http://youtu.be/Y_1uduuqKW8

Richardsof
18th March 2013, 08:51 AM
http://youtu.be/41t6DNDIo50

Richardsof
18th March 2013, 09:09 AM
chandrodhayam -1966

makkal thilagam in superb acting and very nice scenes .
thanks to mgr rasigan http://youtu.be/9VVDqhDvcl8

Richardsof
18th March 2013, 09:46 AM
http://youtu.be/wUL01UCbats

Richardsof
18th March 2013, 09:49 AM
MAKKAL THILAGAM FAMOUS SONG
THANKS GOLD TREAT

http://youtu.be/Hr_9PZ4GWZQ

Richardsof
18th March 2013, 10:08 AM
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று சொன்னபடி வாழ்ந்த மகான் எம்.ஜி.ஆர் அவர்கள். தனது அனுபவங்களை மற்றவர்கள் பின்பற்றி நடக்கும் வகையில் புத்தகமாக எழுதுவது ஒரு வகை, ஆனால் வாழும் போது வள்ளாக, மகானாக, நேர்மையாக வாழ்ந்து, வாழ்ந்த பின் ஒருவரைப்பற்றி பல்வேறு புத்தகங்கள் வந்தால் அவரது வாழ்வு எத்தகைய ஒரு அருமையான வழிகாட்டியாக மக்களுக்கு இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதராணமாக இருக்கும். எம்.ஜி.ஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற பத்திரிக்கை தொடரை படித்ததை தவிர அவர் எழுதிய புத்தகத்தை நான் பார்க்கவில்லை, ஆனால் அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதிய நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒர் அனுபவ பெட்டகம், வாழ்க்கைப்பாடம். அந்த புத்தகங்கள் போதும் எம்.ஜி.ஆரது வாழ்வின் மகத்துவம் பற்றி, உன்னதம் பற்றி அறிந்து கொள்ள, நமது வாழ்வை செப்பனிட அது ஒர் கால கண்ணாடி.

படித்தவர்கள் பக்குவப்பட பகவத்கீதை, பைபிள் மற்றும் குரான். ஆனால் பாமரரர்கள் பக்குவப்பட எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து. ஆம் வாத்தியார் என்று கோடிக்கணக்கான தமிழர்கள் அழைத்த ஒரு அறிவார்ந்த பெட்டகமாக திகழ்ந்து, சினிமாவால் சீர் திருத்தம் செய்யமுடியும், சினிமாவால் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று சாதித்து காட்டி, தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று லட்சோப லட்சம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, நல்வழிப்படுத்திய ஆசான் எம்.ஜி.ஆர்.

18 வயதில் பாதை மாறும் இளைஞர்களை, கொள்கையோடு வாழ் என்று இலட்சியத்தை ஆழ் மனதில் விதைத்த உன்னத தலைவன் எம்.ஜி.ஆர். அப்படி ஒருவனாக உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ளவதில் நான் பெறுமை அடைகிறேன்.

இந்தியா மிக வேகமாக முன்னேற வழி என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் சொல்கிறார் ? முதலாளித்துவம், சுயநலம், பதவிப்பித்து, சாதிவெறி, பணபலம், லஞ்சம் முதலிய தடைக்கற்களை நீக்க வேண்டும் என்று தெளிவாக தீர்க்கமாக கூறினார் எம்.ஜி.ஆர். என்ன ஒரு தேசியப்பார்வை அவருக்கு.

அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாயம் உருவாக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, தமிழ் சமுதாயம் ஒரு அறிவார்ந்த இந்திய சமுதாயமாக மாற வேண்டும் என்று திட்டங்களை தீட்டினார். அதாவது, மாணவர்கள் பள்ளியில் இடை நிற்றலை தமிழகத்தில் குறைக்க வேண்டுமென்றால், பள்ளியில் சத்துணவு போடவேண்டும், அதற்காக பிச்சை எடுத்தாவது அந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று அதிகாரிகளின் எதிர்ப்பை, மற்றவர்களின் எள்ளி நகையாடலை எதிர்த்து புறந்தள்ளி, வெற்றிகரமாக நிறைவேற்றினார். இன்றைக்கு உலகம் போற்றும், ஐக்கிய நாடுகள். பின்பற்றும் திட்டமாக உருவாக்கினார் அதனால் தமிழக பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்தது. இடைநின்றவர்களை தனது சினிமாவால் சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக மாற்றினார். அறிவொளி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி படிக்க வாய்ப்பு கிடைக்காத பெரியோர்களையும், தாய் மார்களையும் கற்றவர்களாக மாற்றினார். 1980களிலே தமிழகத்திலே நடைபெற்ற அறிவுப்புரட்சியான அறிவொளி இயக்கத்திலே பணியாற்றினேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு 2005ல் மத்திய அரசாங்கம் நியமித்த தேசிய அறிவுசார் கமிஷன், நமது இந்தியாவின் மேற்படிப்பு படிப்போர் சதவீகிதத்தை 2020க்குள் 20 சகதவீகதமாக மாற்றவேண்டுமென்றால், அதற்கு 1500 பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும் என்ற கண்க்கிட்டுள்ளார்கள். ஆனால் 1980களிலே, 25 வருடங்களுக்கு முன்பாக அவர் விதைத்த விதை இன்றைக்கு ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் ஒரு என்ஜினியரை உருவாக்க காரணம் யார் என்றால், அது எம்.ஜி.ஆர்தான். அவர் உண்மையிலேயே, அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவர் என்றால், தொலைநோக்கு பார்வை கொண்ட எம்.ஜி.ஆர்தான்.

1962 இந்தியா ? சீன போரின் போது முதல் யுத்த நிதியை அளித்து தனது தேசியப்பற்றை உணர்த்தியவர் எம்.ஜி.ஆர். தனுஷ்கோடி புயலின் போது அரசின் நிதியுதவியை விட முன்னால் சென்றது எம்.ஜி.ஆர் தானே. நதி நீர் என்பது தேசிய சொத்து, இதில் என்ன பங்காளி சண்டை என்று குண்டுராவ் வீட்டுக்கு சென்று தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் தான் உன் வீட்டில் தண்ணீர் கொடுப்பேன், என்று சட்டத்தால் முடிக்க முடியாததை தனது தலைமைப்பண்பால், தனது அன்பால் செய்து காட்டினாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர்.

தமிழகம் வறட்சியை சந்தித்தபோது, ஒரு நாள் காலை முதல் மாலை வரை உட்கார்ந்த இடத்தை விட்டு ஒரு நிமிடம் கூட எங்கும் செல்லாமல் உண்ணாவிரதம் இருந்து அரிசியை கேட்டு பெற்று அரிசிப்பஞ்சம் தீர்த்தாரே அவர் தான் எம்.ஜி.ஆர்.

தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து இன்றைக்கும் இணக்கமாக, பிரச்சனை அதிகம் இல்லாமல் தண்ணீர் வரவழைத்தாரே அவர் அல்லவா எம்.ஜி.ஆர்.

இலங்கை தமிழர்களினின் வாழ்க்கைக்கு ஒர் ஆதாரமாக இருந்து, அனைத்து வழிகளிலும், அன்றைய பாரத பிரதமர் இந்திராவுடன் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தி வலிமை சேர்த்தாரே, அவரல்லவா எம்.ஜி.ஆர். இன்றைக்கும் ஒவ்வொரு தமிழ்ர்களும் தலைநிமிர்ந்து நடக்க காரணமாக ஆதார சுருதியாக, அடிப்படையாக இருந்தவர் அல்லவா எம்.ஜி.ஆர்.

ஒரு மாநில முதலமைச்சர் எப்படி ஜனநாயக நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று செயலில் நடத்திக்காட்டியவர் எம்.ஜி.ஆர். ஒரு மாநில முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை சாகும்வரை முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆருக்கு தான் இந்தியாவே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது. மறைந்த பின் இந்தியா பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவப்படுத்தியது. வாழ்ந்து மறைந்து பின்பும், இன்றைக்கும் தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக, இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர்தான்.

இந்தியாவில் மட்டுமல்ல, அவரது திறைமையையும், மனிதப்பண்பையும் மதித்த பல்வேறு உலக நாடுகள் கவுரவித்தது என்றால் அவர் எம்.ஜி.ஆர் ஒருவர்தான். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் வாழ்கிறார்.

25 ஆண்டுகள் மட்டுமல்ல, எப்படி 2200 ஆண்டுகள் கழித்தும் திருக்குறள் உலக பொது மறை நூலாக இருக்கிறதோ, அப்படி பல்லாயிறம் ஆண்டுகள் கழித்தும் எம்.ஜி.ஆர் தமிழர்களின் வாழ்வில் ஒரு சரித்திரமாக மாறி நம்முடன் இருப்பார். எப்படி காந்திஅடிகளுக்கு 70 நாடுகளில் சிலை அமைத்து போற்றப்படுகிறாரோ, அவருக்கு அடுத்து எம்.ஜி.ஆரின் புகழ் உலகம் முழவதும் ஒங்கி ஒலிக்கும்.

எம்.ஜி.ஆர் கனவை நனவாக்க வேண்டும் என்றால். ஒர் அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தன்னை அறிந்து தனது தனித்தன்மையை ஒவ்வொரு இளைஞர்களும் வெளிக்கொணர வேண்டும். இளைஞர்களின் மனதில் லட்சிய விதையை விதைக்க வேண்டும். நம்பிக்கையுடைய, தைரியமான, நேர்மையான, விவேகமான, வீரமான தமிழ் இளைஞர்களை உருவாக்கி, அவர்களுக்கு தமிழ்பற்றையும், தேசப்பற்றையும் ஊட்டி வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி, தமிழ்நாடு வளர்ந்தால் தான் இந்த தேசம் வளரும் என்ற நம்பிக்கையோடு, தனி மனிதனை விட இந்த நாடு பெரியது என்ற எண்ணத்துடன் இன்றைய இளைஞர்கள் அறிவார்ந்த முறையில் வளர அனைந்து எம்.ஜி.ஆர் மன்றங்களும், இதயக்கனி மாத இதழும் பாடுபட வேண்டும்.

எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னபடி, ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, அனுபவம் என்கிற நெருப்பில் போட்டு, தெளிவு என்கிற சம்மட்டியால் அடிக்கப்பெற்று, பகுத்தறிவு என்ற ஆயுதமாக வெளிவந்தால், அந்த ஆயுதம் என்ற இதயம் நிச்சயமாக எதையும் தாங்கி விடும்.

நாடு வளம் பெற வேண்டும், இல்லாமை அகல வேண்டும், சோம்பல் விலக வேண்டும், உழைத்து வாழ வேண்டும், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற எண்ணம் வேண்டும், மேடு பள்ளம் இல்லா சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். விவசாயம் மீண்டும் செழிக்க கூடிய வழிமுறை செய்யப்பட வேண்டும், தமிழக நதிகளை இணைத்து நீர் வழிச்சாலை அமைத்து எம்.ஜி.ஆர் சொன்னபடி என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை நீட்ட வேண்டும் வெளிநாட்டில் என்ற கனவை நனவாக்க மட்டுமல்ல, தண்ணீரும், மின்சாரமும் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழகத்தை மாற்ற வேண்டும். தொழில் வளர ஏற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, எரிசக்தி சுதந்திரம் பெற்று, நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் உலக தரத்தோடு உருவாக்க நமது மக்கள், இளைஞர்கள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து உயரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலகத்தில் உள்ள யாருக்கும் தமிழர்கள் அறிவால், தன்மையால், அன்பால், நேர்மையால், உழைப்பால், அடுத்தவர்களை மதிக்கும் பண்பால், அமைதியை விரும்புவதில், விவேகத்தால், மொழியால், ஜனநாயகத்தை பேணிக்காப்பதில், நாட்டின் வளர்ச்சியை, லஞ்சம் இலாவண்யம் இல்லா சமூகத்தை, குடிப்பழக்கத்திற்கு ஆளாகாத ஒரு சமூகத்தை, மேடு பள்ளம் இல்லா சமூகத்தை, நாம் யாரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணமில்லா சமூகத்தை, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றமில்லா சமூகத்தை அமைத்து, தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்த குணங்களை கொண்ட இளைஞர்களை தலைவர்களாக உருவாக்க இதயக்கனியும், எம்.ஜி.ஆர் மன்றங்களும் பாடுபடவேண்டும். அப்படி பட்ட சூழ்நிலையை நாம் அனைவரும் உருவாக்க பாடுபட்டால், எம்.ஜி.ஆர் கண்ட கனவு கண்டிப்பாக நனவாகும்.

Former president abdhul kalaam speechread by his p.a at delhi mgr's birthday function -2013

courtesy - idhayakkani

oygateedat
18th March 2013, 10:28 AM
From net

இன்று காலை வாக்கிங் முடித்து வரும்போது ஒரு ஆட்டோ கண்ணில் பட்டது....

துரத்தி சென்று அதை படம் பிடித்தேன்....இதோ உங்கள் பார்வைக்கு...அதன் டிரைவருடன் பேசினேன்...

அந்த கால கட்டத்தை சேர்ந்தவரும் இல்லை... பிறகு எப்படி அவருக்கு எம்.ஜி.ஆர் மேல் அன்பு, பக்தி மரியாதை எல்லாம் என்று அவரிடமே கேட்டேன்....

" சார் என் பேரு சுரேஷ், கோவை பொன்னையராஜபுரம் ....

பக்தி செலுத்த, போற்றி பின்பற்ற தலைமுறை தேவை இல்லை சார்... எப்படி வாழவேண்டும் என்று என் போன்ற சாதாரண மக்களுக்கு அவர் படங்கள் தான் பாடம்...

அவரை சாதாரண நடிகராக உலகம் பார்க்கிறது...நான் ஒரு ஆசானாக, தலைவராக, பரோபகாரியாக, ஏன் ஒரு அவதாரமாகவே பார்க்கிறேன்....

தினமும் காலையில் அவர் படத்துக்கு பூ போட்டு வணங்காமல் என் தொழிலை தொடங்குவதில்லை...வர்றேன் சார்" என்று கூறி கிளம்பினார்...

ஆயிரம் நடிகர்கள் வந்து போகின்றனர், ஆயிரம் அரசியல் தலைவர்கள் வந்து போகின்றனர்...யாருக்குமே ரசிகர்கள் மட்டும் தான் இருந்திருக்கின்றனர்....பக்தர்கள் இருந்ததில்லை....எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் மட்டும் இல்லை...அதையும் கடந்தவர்...

http://i49.tinypic.com/35lrvid.jpg

siqutacelufuw
18th March 2013, 03:24 PM
Dear Jai Shankar Sir,

THANK YOU VERY MUCH. You have given different news with rare pictures.

Please continue with that.


Ever Yours

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Stynagt
18th March 2013, 05:39 PM
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் ரத்த தானம் செய்யும்போது தலைவரின் டிவிடி போடப்பட்டது..ரத்ததானம் செய்யும் இளைஞரின் தலைக்கு மேல் தலைவரின் ராஜாவின் பார்வை பாடலின் ஸ்டில் பாருங்கள்

http://i46.tinypic.com/j770nq.jpg

Stynagt
18th March 2013, 05:40 PM
http://i49.tinypic.com/vkzs2.jpg

Stynagt
18th March 2013, 05:42 PM
http://i50.tinypic.com/16067m9.jpg

Stynagt
18th March 2013, 05:45 PM
http://i48.tinypic.com/dtfzs.jpg

Stynagt
18th March 2013, 05:48 PM
http://i48.tinypic.com/2lj2als.jpg

Stynagt
18th March 2013, 06:04 PM
M.G.R. 96 photos

http://i50.tinypic.com/a5da9f.jpg

Richardsof
18th March 2013, 06:43 PM
மக்கள் திலகத்தின் பெருமைகளை என்றென்றும் பறை சாற்றும் மதுரை நகர் பற்றிய ஹிந்து நாளேட்டின் பதிவு .


MGR continues to live in the minds of Madurai people



Naadodi Mannan re-released in the city still draws huge crowds, as always

MADURAI: One of the things that have made theorists of popular culture and even political scientists to look and re-look into a phenomenon is in fact that of the late Chief Minister and matinee idol M.G. Ramachandran.

MGR's super hit film Naadodi Mannan was re-released in Madurai on March 18, 2011 at Thanga Regal Theatre and even after almost 50 years since its release the film invited huge crowds.

Madurai was always seen as the bastion of MGR and it was here many of his firsts were achieved.

Madurai is a city which is synonymous with a strong visual culture and carnivals, the most important aspect of the visual culture still even in this era of creative commons and digital era seems to be films.

Madurai has Asia's biggest film theatre, Thangam (now defunct) with a seating capacity close to 4,000.

It has had a history of frenetic fan following which always had a spiritual dimension where the film stars who were treated as demigods. MGR always had (still has a) vivid presence in the visual, political, and emotional landscape of Madurai, says film historian Sara Dickey.

Demigod Status

In fact it was here that when MGR suffered a stroke, fans cut off fingers, limbs, and offered them to God praying for his recovery.

It was Madurai Veeran( Warrior of Madurai) a film after the folklore legend turned deity, the first MGR film which ran for 25 weeks (silver jubilee), his first fan club was from Madurai and his foray into politics all had the Madurai connection, and of course his last film Maduraiyai Meeta Sundarapandian (The King who liberated Madurai) had the city as its central subject.

MGR came to cinema from a stage career, beginning at the age of six, when he entered the Madurai Original Boys Company, where he learned acting, dancing, and sword-fighting—arts that served him well in his later career.

It was in Tamukkam grounds in Madurai, a grand function was held on October 26, 1958 to celebrate the astounding success of Naadodi Mannan.

Glittering procession

MGR was taken in a glittering procession from Mangamma Chathiram to the venue where leaders of political parties and film artistes offered their felicitations and presented him with a golden sword. When the film was re-released in Chintamani Theatre here on December 29, 2006, crowds poured in huge numbers.

MGR's fans and general public unable to find seats sat on the steps and even on the floor and watched the movie, says an MGR loyalist.

Dickey in her book Cinema and Urban Poor in South India (Cambridge University Press) says that when the Second All-World International MGR Fan Club Conference was held in Madurai in 1986 - a political event despite its cinema-related title - was inaugurated by a two-mile procession that began at 7 a.m., and by 11 p.m., many people were still waiting their turn to cross the starting line.

Apart from the fact that MGR was with the Dravida Munnetra Kazhagam, it was his fan clubs which formed the rank and file of his All India Anna Dravida Munnetra Kazhagam. MGR's success in politics paved way for many film stars to follow.

The images of film stars here are used to form new social identities and for newer forms of assertion. Dickey, once in an interview to The Hindu, said that fan clubs could definitely be seen as an extension of the political space and an emerging political society that would check the hegemony of civil society.

Stynagt
18th March 2013, 06:44 PM
புதுச்சேரியில் எங்க வீட்டு பிள்ளையைக் காண சென்னையிலிருந்து உரிமைக்குரல் ஆசிரியர் திரு. ராஜ், திரு. ஹயாத், திரு. சுந்தர், திரு.சி.எஸ்.குமார், திரு. லோகநாதன், திரு. நாகராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் ஞாயிற்றுகிழமை மாலை காட்சிக்கு வந்திருந்து தலைவருக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து சந்தோஷத்துடன் கொண்டாடினார்கள்..திரு. லோகநாதன் அவர்கள் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்..புது படங்கள் ஈ அடிக்கும் இந்த காலத்தில் நமது தலைவரின் படத்திற்கு நிறைய ரசிகர்கள் வந்திருந்து ஆரவாரத்துடன் படம் பார்த்தனர்.
http://i48.tinypic.com/v45j55.jpg

Stynagt
18th March 2013, 06:47 PM
http://i49.tinypic.com/175wt4.jpg

Richardsof
18th March 2013, 06:48 PM
Brand MGR still rules kollywood

MGR. It's a name that spells magic on the silver screen even today. Marthur Gopala Ramachandran (MGR) virtually dominated Tamil cinema for over three decades beginning 1950. He rose to stardom by playing characters that featured him as the saviour of the poor. An actor-turned-politician, MGR still charms Kollywood.

To cash in on MGR's huge fan base that exists even today, several films are titled after MGR's blockbusters, his hit songs are remixed and retuned and several actors have adopted him as their role models.

Films like Ayirathil Oruvan, Nam Naadu, Anbae Vaa, Nadodi Mannan, Ninaithathai Mudipavan, Pachaikili Muthucharam, Thottal Poo Malarum are inspired by the movies and songs of the legend.

Even after two decades of his death, MGR still manages to hold his sway in Kollywood.

When asked, a prominent director says, 'it is natural that every film personality gets inspired by MGR. After all, we grew up watching his films. At a time when mythological moves were the order of the day, he created a silent revolution coming up with movies on mass-based themes that were socially relevant.'

MGR has emerged as a brand today. Any project named after MGR's film or song attracts immediate attention, he adds.

To prove a point, a couple of MGR's blockbuster movies were re-released recently. They have gone on to collect good revenue. Films like Nadodi Mannan. directed and enacted by MGR and Ayirathil Oruvan were re-released last year in over a dozen theatres across the State. It was celebration time for several thousand MGR fans, who thronged cinema halls in large numbers to watch their favourite hero.

According to Marimuthu, an ardent fan of MGR, 'he is a God to us. We grew up watching his movies. No doubt, there is a huge demand for his movies and songs even today'.

Some of his popular songs like Thottal Poo Malarum, Adho Antha Paravai Polae, Nan Aanai Ittal and Nan Yaar Nee Yar were remixed for some of the recent films.

Says music director D Imman: ' Following a demand from the audience, we chose to remix some golden hits of MGR. But it is no easy job. I have to satisfy several thousands of his fans without spoiling the original charm'.

He is the biggest celebrity in Tamil cinema even today. His unique deeds and achievements are unparallel, says director P Vasu.

'My father Peethambaram had worked as a make-up man for MGR and I had an opportunity to watch the matinee idol in very close quarters. He inspired me to enter filmdom,' he adds.

A demi-God to several film personalities, MGR will continue to rule the masses, say his fans in chorus.
�M Bharat Kumar

Stynagt
18th March 2013, 06:49 PM
http://i50.tinypic.com/2zsw6ea.jpg

Stynagt
18th March 2013, 06:51 PM
http://i45.tinypic.com/fu3w8y.jpg

Richardsof
18th March 2013, 06:53 PM
COURTESY - ROOP SIR

Fort of MGR- MADURAI
Madurai is historically a famous city and to MGR Madurai people are the first to introduce MGR Fans club in the year 1950, which later spread to all of India and the World.

MGR was very sentimental about Madurai. His first 25 weeks film was Madurai Veeran and his last acted movie was Madurai Meeta Sundarapandian. Many of the titles also came from Madurai some are KALIYUGA PARI and KALAI SUDAR. MGR contested from Madurai West constituency in 1980 and won by substantial vote difference. Madurai was said to be MGR's Fort as far as the film and political life are concerned.


Madurai Central Theatre

Pictures posted here are taken presently and during the re-release of MGR films such as Kulabaghavali, Thaiyai katha thanaiyan, Engal Thangam, Ayirathil Oruvan, Ninaithathai Mudipavan, Nadodi Mannan, Ithayaveenai etc. Note the decorations on MGR.

The Film records in Madurai: Source Sarithiram Padaitha Makkal Thilgam MGR, Special Edition - released as Kalaiventhan MGR Bakthargal Trust Silver Jubilee Year Issue 2006.

46 films has crossed more than 100 days in Madurai alone and 6 films has crossed 25 weeks they are :

Madurai Veeran
Enga Vetu Pillai
Matukara Velan
Adimaipen
Ulagam Sutrum Valiban
Urimai Kural.



100 days films are

01. Rajakumari
02. Mohini
03. Maruthanatu Elavarasi
04. Manthiri Kumari
05. Marmayogi
06. Sarvathigari
07. En Thangai
08. Jenovah
09. Malaikallan
10. Kulabaghavali
11. Alibabavum Narpathu Thirudargalum
12. Thaikupin Tharam
13. Chakravarthi Thirumagal
14. Puthumaipithan
15. Mahadevi
16. Nadodi Mannan
17. Baghdad Thirudan
18. Thirudatha
19. Thai sollulai thatatha
20. Thaiyai katha thanaiyan
21. Neethiku pin pasam
22. Panakara Kudumbam
23. Ayrathil Oruvan
24. Anba Vaa
25. Kavalkaran
26. Oli Vilaku
27. Nam Nadu
28. En Annan
29. Engal Thangam
30. Kumarikottam
31. Rickshawkaran
32. Nallaneram
33. Idhyaveenai
34. Netru Indru Nalai
35. Sirithu Vazha Vendum
36. Ninathathai Mudipavan
37. Idhyakani
38. Pallandu Vazhga
39. Indru Pol Endrum Vazhga
40. Meenava Nanban

Stynagt
18th March 2013, 06:54 PM
http://i50.tinypic.com/2yyxhrt.jpg

Stynagt
18th March 2013, 06:57 PM
http://i45.tinypic.com/kehu07.jpg

Stynagt
18th March 2013, 07:01 PM
http://i46.tinypic.com/2mqu893.jpg

Richardsof
18th March 2013, 08:04 PM
நன்றி - முரளி கண்ணன் - இணையத்தளம்

எம் ஜி யார் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்
நான் பிறந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே எம்ஜியார் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் ஓர் பத்து ஆண்டுகளுக்கு அவரது படங்கள் இடைவிடாமல் ரீ ரிலிஸ் ஆகி எங்கள் ஊர் தியேட்டர்களை அலங்கரித்துக் கொண்டுதான் இருந்தன. அப்படி ரீ ரிலீஸ் ஆனவை எல்லாமே மக்களால் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் தான். அதுபோக அவர் நடித்த பல படங்களை தொலைக்காட்சி வழியாக கண்டுள்ளேன்.

ஒரு படத்தை அது ரிலீஸ் ஆகும் காலகட்டத்தில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போதுதான் அப்படம் ஏற்படுத்தும் உணர்வை நேரடியாக அறியமுடியும். அதன்பின் தொடரும் காலங்களில் அப்படம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர முடியும்.

முதலில் பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.


எம்ஜியார் தனி கதாநாயகனாக நடித்தது 47ல். 53 ஆம் ஆண்டு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 72ல் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அதிமுகவைத் தொடங்கி 77 வரை நடித்தார்.

47 முதல் 53 வரை வெளியான படங்களின் வெற்றியும், அப்போதைய அரசியல் சூழ்நிலையும் எம்ஜியார் தனக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவியது.

மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி (வசனம் : கருணாநிதி), மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய சரித்திர பிண்ணனி உள்ள படங்கள், அதில் எம்ஜியாரின் பாத்திரப் படைப்பு, அவர் பேசிய வசனங்கள் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தன.

இப்போது அந்த கால அரசியல் சூழ்நிலையைப் பார்ப்போம். சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஜமீன்தார்கள், பண்ணையார்கள், தொழிலதிபர்கள் தான் பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருந்தது.

ஒரு மனிதன் இளைஞனாயிருக்கும் வரை அவனுக்கு அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாகவே இருக்கும். திருமணம் முடிந்தோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போதோ அமைப்புடன் சமரசம் செய்து வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். அப்போதைய கால கட்டத்தில் வெள்ளையர் ஆட்சி இல்லை. அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவம் ஆக இருந்தது. அது காங்கிரஸையும் நேரடியாகக் குறித்தது.

பெரியார், 1925ல் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடில் இருந்தார். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவரால் கவரப் பட்ட இளைஞர்கள் அந்த அமைப்புக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார்கள்.

1953ல் எம்ஜியார் திமுகவில் இணைந்து பின் 72ல் வெளியேறும் வரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பெரியாருடைய கருத்துகளையும், திமுகவின் கொள்கைகளையும் பிரதிபலித்துக் கொண்டே தான் வந்தார்.

இந்தக் கால கட்டத்தில் அவர் நடித்த அப்போதைய சமூகத்தை பிண்ணனியாகக் கொண்ட படங்களில் எல்லாம், அவர் ஒரு சாதாரண குடும்பப் பிண்ணனி கொண்டவராக இருப்பார். பெருந்தனக்காரர்கள் ஊரை சுரண்டுவார்கள். எதிர்த்துக் கேட்பார். உடனே அவர்கள் சூழ்ச்சி செய்து இவரை சிக்கலில் தள்ளுவார்கள். பின் அதில் இருந்து மீள்வார். ஊர் கொண்டாடும்.

இந்த சிக்கலில் இருந்து மீள அவர் பெரிய வித்தையெல்லாம் செய்ய மாட்டார். தனி மனித ஒழுக்கமுள்ளவராக, பொது வாழ்வில் நேர்மையானவராக இருந்தே அதை சாதிப்பார். முக்கியமாக தன் பாத்திரப் படைப்பில் எந்த ஜாதியின் சாயலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பெருந்தனக்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் முதலாளிகளையும், சாதாரணன் அப்போதைய நடுத்தர, ஏழை இளைஞனையும் பிரதிபலித்தது. அப்போது திமுகவில் இப்படிப்பட்ட இளைஞர்களே இருந்தார்கள். அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இது உதவியது.

அதனால் தான் எம்ஜியார் உபயோகப் படுத்தும் உடையை உடுத்தும் (பேகிஸ்) , கடவுள் விஷயத்தில் தான் நேரடியாகப் பங்கு கொள்ளாத மனோபாவம், ஜாதிப் பெயர்களை தன் பெயரில் பின்னால் போட்டுக்கொள்ளாத ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியது.

இப்படி ஒருவருடன் ஒரு கூட்டமே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளுமா?




53-72 காலகட்டம். ஆத்மார்த்தமாக, எந்த இடையூறுமின்றி படம் பார்க்கிறார்கள். தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சில பண்புகளால் கவரப் பட்டு தங்களை மேம்படுத்தவும் அந்தக் கால இளைஞர்கள் முயல்கிறார்கள்.

எம்ஜியாரும் அந்தப் பிம்பம் கலைந்து விடாமல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தே வந்திருக்கிறார். அப்போதைய பிரம்மாண்ட பட நிறுவனங்களான, விஜயா வாகினி (எங்க வீட்டு பிள்ளை) , ஏவிஎம் (அன்பே வா) மற்றும் ஜெமினிக்கு (ஒளி விளக்கு) தலா ஒரு படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸில் அதற்கு முன் இரு படங்களிலும், 53க்கு பின் ஒரே படத்திலும் (அலிபாபாவும் 40 திருடர்களும்) மட்டுமே நடித்திருக்கிறார். இவை எல்லாமே பிளாக் பஸ்டர்ஸ்.

அந்தக் கால கட்டத்தில் பல தயாரிப்பாளர்களை (உதா தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் ) எம்ஜியார் உருவாக்கியிருக்கிறார் (அவர் வசதிக்காக என்றே பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்). என்றாலும் தனக்கு மிகப் பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முன் வர வில்லை என்பதும் பல சாமானியர்களை தயாரிப்பாளர் ஆக்கியதும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் அவர் நடித்த அரசர் கதைகளிலும் கூட சுத்த தமிழ்ப் பெயர்களை தான் தன் பாத்திரத்துக்கு வைத்தார். (நாடோடி மன்னன் : மார்தாண்டன், வீராங்கன், ஆயிரத்தில் ஒருவன் : மணிமாறன்). அவர் மன்னனாக இருந்தால் மக்கள் நலமே சிந்தனையாக இருப்பதாகவே காட்சிகள் இருக்கும். எனவே இளைஞர்கள் இந்தப் படங்களிலும் தங்களை அடையாளப் அடுத்திக் கொள்ள முடிந்தது.


சமூகப் படங்களில் அவர் ஒழுக்கமானவராக தன்னை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் உடைகளிலும் எளிமையைக் காட்டினார். சட்டை பேண்ட் அணிந்திருப்பார். வாட்ச் அணிந்திருப்பார். மோதிரம், செயின் ஆகியவை வெளிப்படையாகத் தெரியாது.

இப்போது கூட அறுபது வயதுக்கு மேல் உள்ள பல ஆண்களைப் பாருங்கள். வசதி இருந்தும் வாட்சுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். நன்கு மீசை வளரும் அளவுக்கு மரபணு இருக்கும். ஆனாலும் அதை உதட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோடாக மட்டுமே வைத்திருப்பார்கள். இதற்கு எம்ஜியாரின் மீசைதான் காரணம்.

அப்போது தொலைக்காட்சி இல்லை. மீடியாக்கள் 24 மணி நேரமும் செய்திக்காக அசுரப்பசியோடு இரை தேடி அலையவில்லை. இத்தனை நாளிதழ், பத்திரிக்கைகளும் இல்லை. எனவே அவரின் உண்மையான கேரக்டர் என்பது படத்தில் வந்ததுதான் என்று மக்கள் நம்பவேண்டிய கட்டாயம். இது இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தையே ஏற்படுத்தியது. ராமனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டது.

அடுத்ததாகப் பார்க்கப் போனால் அவர் குறிப்பிட்ட தொழில் செய்தவராக நடித்த படங்கள். ரிக்*ஷாகாரன், படகோட்டி, மாட்டுக்கார வேலன், இவையெல்லாம் அந்தந்த செக்மெண்ட் இளைஞர்களுக்கு ஒரு அந்தரங்க பூரிப்பைக் கொடுத்ததாக சொல்வார்கள். எனக்குத் தெரிந்த வளையல்காரர் ஒருவரின் வீட்டில் பெரிய எம்ஜியார் படமிருக்கும். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னது “ படகோட்டியில வளையல் காரரா வருவார்”

அது மாறுவேடம். இருந்தும் அவருக்கு ஒரு அகமகிழ்ச்சி.

பொதுவாக எம்ஜியாரின் படங்களில் காவல்துறை அதிகாரி நேர்மையானவராகவே காட்டப்படுவார். அது நம்பியாராக இருந்தாலும் சரி. அசோகனாக இருந்தாலும் சரி. உயர் அதிகாரிகள் நன்மையையே செய்வார்கள். எனவே இவர் படங்களைப் பார்ப்பவர்கள் காவலர்களை மரியாதையுடன்தான் பார்த்தார்கள்.

இவர் கட்டமைத்த எதிரி என்று பார்த்தால் பணக்காரர்களும், தவறான அரசர்களும் தான். இது இயல்பாக திமுகவிற்கு இளைஞர்களை திருப்பிவிட ஏதுவாக இருந்தது.



ஆனால் 72க்குப் பின் நடித்த படங்களில் மறைமுகமாக கருணாநிதி மற்றும் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கவர்ச்சி காட்சிகளும் கூடுதலாக இருக்கும் வகையில் படங்கள் இருந்தன. அவற்றாலும் கவரப்பட்ட ஒரு தலைமுறை உருவானது.

எம்ஜியார் என்ற பிம்பத்தை கட்டமைக்க உதவியதும், அதன்மூலம் அவர் அக்கால இளைஞர்களை நல் வழியில் பாதித்ததும் 53-72ல் வெளியான படங்களின் மூலமே. அது திமுகவிற்கும் பெரும் உதவியாக இருந்தது.

Richardsof
18th March 2013, 08:12 PM
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் இறந்தது 25-12-1987.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி , ப்ரெசிடென்ட் ஆர்.வெங்கட்ராமன், வைஸ் ப்ரெசிடென்ட் ஷங்கர் தயாள் ஷர்மா மூவரும் தனி விமானங்களில் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள், இது போன்று இந்த மூன்று பதவியில் இருப்பவர்களில் ஒரே நேரத்தில் டெல்லியை விட்டு கிளம்பியதில்லை.

மத்திய அரசு தன் எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்தது, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழ்நாடு , புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா , கோவா , ஹரியானா,மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களும் விடுமுறை அறிவித்தன.

ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் , கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் முதல்வர் குண்டு ராவ், காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா , குஜராத் முதல்வர் அமர்சிங் சௌத்ரி, முன்னாள் குடியரசு தலைவர்கள் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீலங்கா அரசின் சார்பில், மந்திரி தொண்டைமான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஹிந்தி நடிகர்கள் திலிப்குமார், தேவ் ஆனந்த, பிரான்,தர்மேந்திரா,ஹேமாமாலினி , பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் , நாகேஸ்வரராவ் , ராஜ்குமார் மற்றும் தமிழ் தெலுகு கன்னட மலையாள திரையுலகத்தினர் பலர் வந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் , மலேசியா ரஷ்ய நாடுகளின் பார்லிமென்ட்களில் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டன.

திருச்செந்தூர், திருப்பதி, திருவேற்காடு , பார்த்தசாரதி பெருமாள், காஞ்சிபுரம் உள்பட பல கோவில்களில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடைய கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா , கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரம் ரசிகர்கள் அவர் இறந்த துக்கதிற்காக மொட்டை அடித்துக்கொண்டனர்.

இந்தியாவின் எல்லா மாநில சட்ட சபைகளிலும் அவர் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தூர்தர்ஷன் ,தமிழகத்தில் செய்த முதல் நேரடி ஒளிபரப்பு,அவர் இறுதி யாத்திரைக்குதான்.

தமிழக அமைச்சர்கள் தவிர, பூட்டா சிங், நரசிம்ம ராவ் ,பா.சிதம்பரம் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.இறுதி ஊர்வலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். டிசம்பர் 25, 1987 மதியம் 1:20க்கு இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. ராணுவ வண்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது, அண்ணா சாலை , ஜெமினி, கதீட்ரல் ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக நான்கு மணி நேரத்தில் கடற்கரைக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. வழி நெடுக ஹெலிகாப்ட்டர் மூலம் எம்.ஜி.ஆர் உடல் மீது மலர் தூவப்பட்டது.

இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் சுமார் ஐந்து லட்சம் தோட்ட தொழிலாளர்கள் துக்கம் அனுஷ்டித்து பணிக்கு செல்லவில்லை. N.t.ராமராவ், குண்டுராவ் , டீ.ஜி.பி ராஜேந்திரன் , போலீஸ் கமிஷனர் தேவாரம் ஆகியோர் இராணுவத்தினரோடு சேர்ந்து கயிற்றை பிடித்து அவரது உடல் அடங்கிய சந்தன பெட்டியை கீழே இறக்கினார்கள். வழி நெடுக கட்டிடங்களில் இருந்து பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கூட்டத்தின் நெரிசலில் ஐந்து பேர் சிக்கி இறந்தனர். எம்.ஜி.ஆர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில் இறந்தோர் நான்கு பேர். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டோர் 25 பேர்.

எம்.ஜி.ஆர் இறந்தபின் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.

-எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் நூலில் இருந்து

oygateedat
18th March 2013, 08:53 PM
http://i45.tinypic.com/f1l48.jpg

ainefal
18th March 2013, 09:31 PM
https://www.youtube.com/watch?v=YWJW_-AM4lQ


VIKRAMATHITHAN - 3

ujeetotei
18th March 2013, 11:41 PM
http://i45.tinypic.com/f1l48.jpg
தூள் சார்.

தொடரட்டும் உங்கள் முயற்சி.

ujeetotei
18th March 2013, 11:47 PM
http://i47.tinypic.com/35lt0ut.jpg

எங்க வீட்டுப்பிள்ளை படத்தின் காட்சிகள் வெயிட்ட திரு.கலியபெருமாள் அவர்களுக்கு என் நன்றி.

ujeetotei
18th March 2013, 11:49 PM
காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர். புத்தக விமர்சனம்.


மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரால் பயனடைந்த மற்றும் முன்னுக்கு வந்த பலர் அவரை மறந்து விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்தில் மயங்கிக் கிடக்கும் சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படி இருப்பவர்களில் தேனியைச் சேர்ந்த நாகராஜ் என்கிற ராஜதாசனும் ஒருவர். இவர் எம்.ஜி.ஆர் மீது அளவற்ற பற்று கொண்டவர். இந்தப் பற்றுதலால் அவர் எம்.ஜி.ஆர் பற்றி எந்தச் செய்தி கிடைத்தாலும் அதைச் சேகரித்து வைத்துக் கொள்வார். எம்.ஜி.ஆர் படம் எந்தப் பத்திரிகையில் வந்தாலும் அதை வாங்கிப் பத்திரப்படுத்தி விடுவார். இப்படி எம்.ஜி.ஆர். திரைப்பட குறுந்தகடுகள், நூல்கள் என இவரது சேகரிப்புகள் ஏராளம். இதற்காக இவர் எம்.ஜி.ஆர். நினைவுக் களஞ்சியம் எனும் ஒரு அமைப்பைத் தானாகவே தோற்றுவித்துக் கொண்டார். இதன் மூலம் பல இடங்களில் எம்.ஜி.ஆர் நினைவுகளை வெளிப்படுத்தும் சேகரிப்புகளைக் கொண்டு சென்று கண்காட்சி நடத்துவார்.

இவருக்கு இந்த சேகரிப்புகளில் முக்கியமான தகவல்களைக் கொண்டு ஒர் நூலாக்கினால் எப்படியிருக்கும்? என்கிற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். இந்த நூலை உருவாக்கி விட்டார். இந்த நூலில் இந்திய அரசியல் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு, எஸ்.இராதாகிருஷ்ணன், இராஜகோபாலாச்சாரியார், ஔவை தி.க.சண்முகம், அண்ணாத்துரை, ராஜீவ்காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் இடம் பெற்றுள்ளன. இது போல் பாரத ரத்னா விருது நகல், சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்ட நகல், கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் எழுதிய கவிதை நகல்கள், எம்.ஜி.ஆர் பெயரிலான பேருந்து படம், அந்தப் பேருந்துக்கான பயணச்சீட்டு நகல், எம்.ஜி.ஆர் படம் போட்ட சில தபால்தலைகள், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய முகவரி அட்டை (Visiting Card) , கடிதத் தலைப்புகள் (Letter Head) நகல்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி.ஆர் நூறு ரூபாய் கேட்டு மருதநாட்டு இளவரசி படத்தயாரிப்பாளர் ஜி.முத்துசாமிக்கு எழுதிய கடித நகல் கூட இடம் பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர் குறித்து வி.என்.சிதம்பரம், எம்.ஜி.ஆர்.முத்து, ஏ.வி.எம்.சரவணன், திருச்சி சவுந்திரராஜன், நாகை தருமன், எம்.என்.நம்பியார் ஆகியோர் எழுதிய சிறு கட்டுரைகள், கவிஞர், விஎஸ்.வெற்றிவேல் எழுதிய கவிதை போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர, எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள் அவை வெளியான ஆண்டு, இயக்குனர் விபரங்கள் கொண்ட பட்டியல், எம்.ஜி.ஆரின் சொந்த நாடகங்கள் குறித்த தகவல்கள், எம்.ஜி.ஆர் படப் பாடலாசிரியர்கள் பட்டியல், எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் பட்டியல், எம்.ஜிஆர்- ஜெயலலிதா இணைந்து நடித்த படங்களின் பட்டியல் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன.

இந்த நூலில் எம்.ஜி.ஆர் செய்திகளில்லாமல் இவர் கருணாநிதியைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்றும், ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இது தவிர, இந்நூலாசிரியரான ராஜதாசன் குறித்து சில இதழ்களில் வெளியான செய்திகளும் இதில் தரப்பட்டுள்ளன.

சென்னை, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் திரைப்பட இயக்குனர் விசு ஆகியோர் எழுதிய வாழ்த்துரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. தேனி ராஜதாசன் எழுதிய அல்லது தொகுத்துள்ள காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் என்கிற இந்நூல் எம்.ஜி.ஆர் பற்றுடையவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Richardsof
19th March 2013, 05:26 AM
இனிய நண்பர் ரூப் சார்

தேனி ராஜதாசன் அவர்கள் எழுதிய மக்கள் திலகத்தின் புத்தகம் பற்றிய குறிப்புகள் அருமை .

புத்தகம் வந்து விட்டதா ? விபரம் தெரிவிக்கவும் .

Richardsof
19th March 2013, 05:49 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

இயற்கை கொஞ்சும் மலை உச்சியில் மக்கள் திலகம் கம்பீரமாக நிற்கும் எழிலான தோற்றமும் சுற்றி காணப்படும் காட்சிகளும் உங்களின் கற்பனை திறனுக்கு ஒரு சபாஷ்.
தொடர்ந்து பல புதுமைகளை தொடரவும் .

Richardsof
19th March 2013, 07:45 AM
மக்கள் திலகம் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி

மக்கள் திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் விரைவில் புதிய பரிணாமத்தில் நம்மையெல்லாம் மகிழ வைக்க வருகிறது .

1965ல் வந்த ஆயிரத்தில் ஒருவன் 48 ஆண்டுகளில் பல முறை திரைக்கு வந்து பல சாதனைகள் புரிந்தது .

மற்ற விபரங்கள் விரைவில் .....

Richardsof
19th March 2013, 08:01 AM
தமிழ் புத்தாண்டு 14.4.2013

மக்கள் திலகத்தின் புகழுக்கு ஒரு வைர கிரீடம்

உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக

தமிழ் திரை களஞ்சியம் - நமது மக்கள் திலகம்

இதுவரை பார்த்த .... பார்க்காத ...

கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும்
அந்த இனிய திருநாளில் ....
ஒன்று கூடிகண்டு மகிழ்வோம்

Richardsof
19th March 2013, 08:10 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/ce298897-ab09-4661-80b0-2263727ec055_zps7817a925.jpg

siqutacelufuw
19th March 2013, 09:09 AM
http://i45.tinypic.com/f1l48.jpg

திரு ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது ​​---

புரட்சித் தலைவரின் இந்த கம்பீரமான தோற்றம் காணும் போது -

ஒரு இளமை உணர்வு பொங்கி எழுகிறது.

நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் (நிற்கையில்) ராஜ நடை தோற்கும் என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.


தொடர்ந்து மணிக்கணக்கில் நேரத்தை செலவழித்து, பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் தங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றி !


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
19th March 2013, 09:23 AM
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).

http://i46.tinypic.com/mll0yo.jpg




திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது -

நமது இதய தெய்வத்தின் புகழை புவியெங்கும் பறை சாற்றிட மேலும் ஒரு சந்தர்ப்பம் அளித்து, இந்த அமெரிக்கர் மின்னஞ்சல் முகவரியை அளித்தமைக்கும் எனது பணிவான நன்றி.

ஆங்கிலத்தில், கவிதை மற்றும் உரை நடையில், நிழற்படங்களுடன் கூடிய பல்வேறு செய்திகள் அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த கடமையாற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கே !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
19th March 2013, 11:00 AM
புதுச்சேரியில் எங்க வீட்டுப் காண பேராசிரியர் திரு. செல்வகுமாரும் அவர்களும் வந்திருந்தார்..அவருடைய ஆசிரிய பணிக்கிடையே, அடுத்த நாள் அதிக வேலை இருந்தும் தலைவரை பார்க்க சென்னையில் இருந்து வந்திருந்து எங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..மேலும் சென்னையில் இருந்து தலைவரைக் காண பலர் வந்திருந்தனர்..அவர்கள் பெயர் தெரியவில்லை.

http://i49.tinypic.com/18ixiv.jpg

Stynagt
19th March 2013, 11:04 AM
http://i49.tinypic.com/2emhlsg.jpg

Stynagt
19th March 2013, 11:08 AM
http://i48.tinypic.com/34i0ays.jpg

Stynagt
19th March 2013, 11:11 AM
http://i50.tinypic.com/54zixf.jpg

Stynagt
19th March 2013, 11:14 AM
http://i48.tinypic.com/9ggeg4.jpg

Stynagt
19th March 2013, 11:18 AM
http://i45.tinypic.com/ek10k4.jpg

Stynagt
19th March 2013, 11:22 AM
http://i48.tinypic.com/2rr72ww.jpg

Richardsof
19th March 2013, 11:45 AM
இன்றைய அரசியல் அசாதாரண சூழ் நிலையில் 19.3.2013- 11 மணி .

அன்றே நம் மக்கள் திலகம் பாடிய பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள் .
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே
(எத்தனைக்)

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி(எத்தனைக்)



உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

Stynagt
19th March 2013, 04:19 PM
எங்க வீட்டுபிள்ளை படத்திற்கு நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
http://i47.tinypic.com/345mpp1.jpg

Stynagt
19th March 2013, 04:23 PM
http://i47.tinypic.com/m8jlmp.jpg

Stynagt
19th March 2013, 04:28 PM
http://i49.tinypic.com/clvyp.jpg

Richardsof
19th March 2013, 06:59 PM
கலியபெருமாள் சார்

புதுவை நகரில் எங்கவீட்டு பிள்ளை - படங்கள் தொகுப்புகள் அனைத்தும் மிகவும் அருமை .
நன்றி சார்

oygateedat
19th March 2013, 08:42 PM
http://i50.tinypic.com/54zixf.jpg


Thank u Mr.Kaliaperumal for uploading the posters of Enga Vettu Pillai. Nice.

Regds,


S.RAVICHANDRAN

balaajee
19th March 2013, 10:07 PM
Pls address this...its MGR fans duty

http://www.mayyam.com/talk/showthread.php?10254-Thamizh-Cinemavin-Viswaroopam-Part-3&p=1027546&viewfull=1#post1027546

(http://www.mayyam.com/talk/showthread.php?10254-Thamizh-Cinemavin-Viswaroopam-Part-3&p=1027546&viewfull=1#post1027546)"regionalism,lobbying,political pressure are quite common when selecting the winners. This has been happening since the day awards were constituted. Talent getting ignored is nothing new here.Forget VR not making a big mark in the awards, if MGR can get best actor award for rickshawkaran, think about the quality of the jury. "

mgrbaskaran
20th March 2013, 04:09 AM
Pls address this...its MGR fans duty

http://www.mayyam.com/talk/showthread.php?10254-Thamizh-Cinemavin-Viswaroopam-Part-3&p=1027546&viewfull=1#post1027546

(http://www.mayyam.com/talk/showthread.php?10254-Thamizh-Cinemavin-Viswaroopam-Part-3&p=1027546&viewfull=1#post1027546)"regionalism,lobbying,political pressure are quite common when selecting the winners. This has been happening since the day awards were constituted. Talent getting ignored is nothing new here.Forget VR not making a big mark in the awards, if MGR can get best actor award for rickshawkaran, think about the quality of the jury. "
regionalism,lobbying,political pressure are quite common when selecting the winners. This has been happening since the day awards were constituted. Talent getting ignored is nothing new here.Forget VR not making a big mark in the awards, if MGR can get best actor award for rickshawkaran, think about the quality of the jury.

if you dont know then please do not talk about movies. MGR got the best actor award for the movies released in that year.

and your hero so called used all the best techncians in the world and its looklike a dubbing movie (english), and also he does not care about anyone feelings . MGR is the great man and always he thinks about all the people regardless of cast language etc


posted the same in the above thread.please write your views in the above link and copy here too

mgrbaskaran
20th March 2013, 04:11 AM
Thank u Mr.Kaliaperumal for uploading the posters of Enga Vettu Pillai. Nice.

Regds,


S.RAVICHANDRAN

what a wonderful movie and acting

Richardsof
20th March 2013, 04:39 AM
ரிக்ஷாக்காரன் படத்திற்கு சிறந்த நடிகர் விருது வழங்கிய விழா நடுவர்கள் மற்றும் படத்தின் தரத்தை பற்றியும் மீண்டும் சர்ச்சை கிளப்பி விவாதத்தை பெரிதாக்க நண்பர் ஒருவர் வேறு திரியில் வந்துள்ளார் .

1972ல் விருது வழங்கிய அந்த நேரத்திலேயே பல முனை தாக்குதல்கள் - கேலி விமர்சனங்கள்
என்றெல்லாம் தாண்டி விருது வழங்கும் விழா சிறப்ப்பாக நடந்து முடிந்துவிட்ட ஒன்று .
ரிக்ஷாக்காரன் படம் ஏற்படுத்திய தாக்கம் - கதை - நடிப்பு மற்றும் எல்லா அம்சங்களை கூர்ந்து கவனித்தால் நண்பருக்கு படத்தின் தரம் புரியும் . அரசியல் - மொழி - மதம் - நெருக்கடி என்ற எல்லைகளை தாண்டி விருது பெற்ற படம் .

நண்பரின் மனதில் வேறு வகையான ஆதங்கம் இருக்கும் பட்சத்தில் வீணாக ரிக்ஷாக்காரன் படத்தை சீண்டி பார்த்து வருவது அவருடைய அறியாமையை காட்டுகிறது .

இத்துடன் பெருந்தன்மையாக அவரின் கருத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுவோம் .
வீண் பதில் அல்லது விவாதம் தேவையில்லாத ஒன்று .
நன்றி பாலாஜி சார் .

Richardsof
20th March 2013, 04:56 AM
மக்கள் திலகம் திரியில் புதியதாக வந்திருக்கும் திரு எம்ஜியார் பாஸ்கரன் அவர்களை அன்புடன் திரியின் சார்பாக வரவேற்கிறோம் .

Richardsof
20th March 2013, 08:18 AM
MAKKAL THILAGAM MGR IN ARASAKATTALAI -1967

MEGA HIT SONG '' AADI VAA ...AADI VAA ''- SIMPLE REPLY FOR EVER THOSE WHO RAISES QUESTION ABOUT OUR MAKKAL THILAGAM POPULARITY.

http://youtu.be/p1Bf7d2EFwE

Richardsof
20th March 2013, 08:24 AM
http://youtu.be/cFKBeQt0nsk

Richardsof
20th March 2013, 08:27 AM
http://youtu.be/iRCbapq1fMA

Richardsof
20th March 2013, 08:29 AM
http://youtu.be/QyRvWAGP1XM

ujeetotei
20th March 2013, 10:07 AM
Welcome MGR Baskaran Sir to Mayyam.

Stynagt
20th March 2013, 11:12 AM
ரிக்க்ஷாகாரனுக்கு பாரத் விருது பெற்றபோது எம்ஜிஆர் சொன்னது..இது இந்த வருடத்திற்கு மட்டுமே கிடைத்த விருது என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார்....நடிப்பு என்பது..காதல்..பாசம்..ஆடல்..பாடல்..சண்டை ..அனைத்தும் அடங்கியது..இதில் ஒன்று குறைந்தாலும் அந்த நடிப்பு முழுமை பெறாது..தலைவர் அவர்கள் எதிலும் குறை வைத்ததில்லை.அந்த கால கட்டத்தில் நடிகர்கள் நடனம் ஆட அஞ்சியபோது..அதையும் நான் விட்டு வைக்கமாட்டேன் என்று ஆட்டத்திலும் அசத்தியவர் நம் தெய்வம்....சில நடிகர்கள் நடனத்தில் குறை வைத்தார்கள் சிலர் சண்டைக்காட்சியில் சிறக்கவில்லை..மேலும் நல்ல பெயர் பெற்ற நடிகர்கள் சிலர் இரண்டிலுமே குறை வைத்தார்கள்..அதே போல தாய்.தங்கையிடம் பாசம் கட்டும் நடிப்பிலும் ஒரு யதார்த்தம் இருக்கும்..அதிகப்படியான நடிப்பு அதில் தெரியவே தெரியாது .அதனால்தான் அவரை இயற்கை நடிகர் என்றனர்..இன்று கூட ஆஸ்கார் விருது மற்றும் கிராமி விருதுகள் எல்லாமே இயற்கையான எதார்த்தமான திரைப்படத்திற்குத்தான் கிடைக்கிறது..நமது தமிழ் திரைப்படங்களை ஆஸ்கார் விருது தேர்ந்தெடுக்கும் குழுவிற்கு சேர்க்கும் சக்தி நமக்கு இருந்திருந்தால்.."பெற்றால்தான் பிள்ளையா படம் அன்றே ஆஸ்கார் விருது பெற்றிருக்கும்.இன்று கூட மேற்கத்திய நாடுகள்தான் அந்த சக்தியை பெற்றிருக்கின்றன. அதனால்தான் வெளிநாட்டு படங்களே அதிகம் ஆஸ்கார் விருது பெறுகின்றன...அத்தகைய சிறந்த நடிகர் அவர். ஒரு நடிகன் நடிக்கும்போது அந்த நடிப்பு எத்தனை பேரால் ஈர்க்கப்படுகிறது என்பதை வைத்துதான் அவரை சிறந்த நடிகர் என்று எடை போட முடியும்..அன்று மட்டுமல்ல இன்றைய தலைமுறையை கூட ஈர்க்கும் நடிப்பு யாரிடம் இருந்தது..இருக்கிறது என்பதை பார்த்தாலே யாருடைய நடிப்பு சிறந்தது..அதற்கு பட்டங்கள் பொருந்துமா என்று பார்க்க முடியும்..ஏன்..தலைவருக்கு பிறகு வந்த நடிகர்கள் கூட எம்.ஜி.ஆர்..மேனரிசத்தை வைத்துதான் திரைப்படத்துறையில் வெற்றி பெற்றனர் என்பது நிதர்சனமான உண்மை..நமது திரியில் உள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இன்றளவும் கூட திரைப்படத்திலும் சரி..அரசியலிலும் சரி..நமது தலைவரின் புகழை எட்டி பிடிக்க முடியாததால் சிலர் வயிற்றெரிச்சலில் பேசுகின்றனர்.அவர்களை மறப்போம் மன்னிப்போம்..இந்த நாகரிகத்தைதான் நம் தலைவர் நமக்கு கற்றுகொடுத்தார்..அவர்களுக்கு பதில் நம் தலைவரின் புகழை எழுத்து மூலம் நாகரிகமாக சொல்லலாம்...மேலும் தலைவர், பாரத் பட்டம் பெற்றபோது பேசிய பேச்சினை இந்த திரியில் வெளியிட வேண்டுகிறேன்..

மக்கள் திலகத்தின் திரிக்கு வந்திருக்கும் திரு..எம்.ஜி.ஆர் பாஸ்கரன் அவர்களை வருகவருகவென வரவேற்கிறேன்.

Stynagt
20th March 2013, 11:25 AM
புதுச்சேரி நியூடோனில் (மிகவும் சுமாரான தியேட்டர்-ரொம்ப மோசமான பிரிண்ட்) எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் திரையிடப்பட்டது..5 நாட்களில் திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ.65,000/-. படத்தை எடுத்து போட்டவருக்கு ஆனந்த அதிர்ச்சி..மூன்று மடங்கு லாபம்.அவர்கள் கூறிய வார்த்தை..'நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை இந்த வசூலை..அதுவும் இந்த தியேட்டரில்..இந்த தியேட்டரின் அதிக பட்ச டிக்கெட் ரூ.30 தான்..இந்த டிக்கெட் விலையிலே மேற்கண்ட வசூல்...எப்போதும் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் எங்கள் தங்கம்..

siqutacelufuw
20th March 2013, 04:39 PM
மக்கள் திலகத்தின் திரிக்கு மீண்டும் வந்து தனது பதிவினை தொடரும் மூத்த அன்பர் எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களுக்கு,

நல் வாழ்த்துக்களுடன் கூடிய எனது பணிவான வணக்கங்கள் ! திரு. எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

http://i47.tinypic.com/20hndi0.jpg


அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம் ஜி ஆர்
எங்கள் இறைவன்

siqutacelufuw
20th March 2013, 04:40 PM
"இதயா" என்கின்ற இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் பத்திரிகையில் நம் இதய தெய்வத்தினைப் பற்றிய கட்டுரைகளும், கவிதையும் - அவரது பக்தர்களாகிய நமது பார்வைக்கு :

http://i48.tinypic.com/2ecp6hz.jpg

http://i49.tinypic.com/8ww3eq.jpg

http://i45.tinypic.com/1626tck.jpg

http://i45.tinypic.com/35nbgoz.jpg



அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம் ஜி ஆர்
எங்கள் இறைவன்

oygateedat
20th March 2013, 09:05 PM
welcome mr.bhaskaran

ujeetotei
20th March 2013, 10:26 PM
புதுச்சேரி நியூடோனில் (மிகவும் சுமாரான தியேட்டர்-ரொம்ப மோசமான பிரிண்ட்) எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் திரையிடப்பட்டது..5 நாட்களில் திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ.65,000/-. படத்தை எடுத்து போட்டவருக்கு ஆனந்த அதிர்ச்சி..மூன்று மடங்கு லாபம்.அவர்கள் கூறிய வார்த்தை..'நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை இந்த வசூலை..அதுவும் இந்த தியேட்டரில்..இந்த தியேட்டரின் அதிக பட்ச டிக்கெட் ரூ.30 தான்..இந்த டிக்கெட் விலையிலே மேற்கண்ட வசூல்...எப்போதும் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் எங்கள் தங்கம்..

Thanks for the information Kaliyaperumal Sir.

mgrbaskaran
21st March 2013, 01:03 AM
மக்கள் திலகம் திரியில் புதியதாக வந்திருக்கும் திரு எம்ஜியார் பாஸ்கரன் அவர்களை அன்புடன் திரியின் சார்பாக வரவேற்கிறோம் .

நான் இங்கு புதிதாக சேர்ந்து இருந்தாலும்
உங்கள் எலாரையும் நான் அறிவேன்

தலைவன் திருவிழா படங்கள் எல்லாம் என்னுடையா கணினியில் சேகரித்து வைத்திருகின்றேன்.
உங்களுடை மக்கள் திலகம் பார்ட் 1 2 3 4 எல்லாவற்றையும் படித்து மகிழ்ந்திருகின்றேன்

எனது கவி ஒன்றையும் மக்கள் தலைவனின் தொண்டர் .மக்கள் திலகம் திரியில் பிரசுரித்தது கண்டு மகிழ்வு கொண்டவன் நான்

ellar peyarum ninaivukku varavillai MGR roop, ravichandran eisvee marrum anavarin kaivannakal superb

mgrbaskaran
21st March 2013, 01:23 AM
நீயில்லாத த்மிழகம்

நிலவில்லாத வானம்

தலைவனில்லா உன்
தொண்டர்கள்
தாயில்லா
குழந்தைகள்

நீ கண்டதோ
மக்கள் ஆட்சி
இன்று
தம் மக்கள் ஆட்சி


மாதம் மும் மாரி
பொழிந்தது
மன்னவன் உன் ஆட்சியில்

மறைந்தாய் நீயும்
சுனாமி முதல் சூறாவளி
தமிழகமே அல்லலில்

படிக்காத நீ
படிக்கும் குழந்தைக்காக
திட்டங்கள் தீட்டினாய்

செய்யும் தொழிலே தெய்வம்
நீ சொன்ன பாடம்
திருடனும் திருந்தணும்
நீ சொன்ன வேதம்

உன் முகம் திரையில்
உள்ளம் மகிழ்ந்தோம்

பெரியவரை மதிக்கும்
பெண்மையைப் போற்றும்
பண்புகள் உந்தன்
படங்களில்

ஏழையை மிதிக்கும்
அதிகாரம் கண்டால்
எதிர்த்து நிற்க
பாடங்கள் சொன்னாய்

முறைகெட்ட வாழ்வு முறை
மாற்றச் சொன்னாய்

எதிரியை மன்னித்து
மறக்கச் சொன்னாய்

சண்டைகள் செய்தாய்
தமிழன் வீரம் சொல்ல

பாடல் மூலம்
வாழ்வியல் சொன்னாய்

நன் காதல் மூலம்
தமிழன் பண்பு கொண்டாய்


முத்தமிழ் போற்றும்
மதுரையில்
கோட்டை
கொண்டாய்

இயல் இசை நாடகம்
ஏற்றம் கண்டாய்


கொடுத்துச் சிவந்த
பொன்மன செம்மலே
எடுத்து சொன்ன
எங்கள் தங்கமே

மக்கள் மனதில் வாழும்
மக்கள் திலகமே

நீ

இருந்திருந்தால்

தமிழீழம்
இன்று
மலர்ந்திருக்கும்

தேசியத் தலைவனே


காவிரியில் நீர்
பாய்ந்திருக்கும்

நெல்லு வயல்
சாய்ந்திருக்கும்


இல்லாமை இல்லாமல்
தமிழ் மக்கள்
வாழ்ந்திருப்பார்

உன் கனவு
நனவாயிருக்கும்

by MGR baskaran

nanri - penmai photo from this thread

mgrbaskaran
21st March 2013, 02:08 AM
welcome mr.bhaskaran



என்னை உங்களில் ஒருவராக வரவேற்கும்

என் தலைவன் போல் பண்பு கொண்ட

எனது உடன் பிறவா நண்பர்களுக்கு என் வணக்கம்


மூன்று வயதில் இருந்தே நான் தலைவன் ரசிகன்

திரையில் தலைவன் வந்தாலே சந்தோசம் கொள்பவன்

இதயக்கனி படம் தொடர்ந்து 8 முறை ஒவொரு நாளும் திரையில் பார்த்தவன்

உங்கள் திரி அற்புதம் ஏனெனில் என்னால் பார்க்க முடியாத தலைவன் ஆளுயர posters

உங்கள் திரியில் தான் பார்த்து மகிழ்கின்றேன்

mgrbaskaran
21st March 2013, 02:10 AM
நான் அங்கு இல்லை உன் முகம் காண
ஏன் இங்கு சொல்ல மறந்தாய் நீயும்
வான் இன்று இருளாய் கிடக்கின்றதே
உன் ஒளி முகம் காண தவிக்கின்றதே


நீ சொன்னால் வேதம் தமிழ்நாட்டில் அன்று
உன் பெயரை சொல்லி ஆள்கின்றார் இன்று
என் மனதில் தாகம் ஏழைகளின் வாழ்வு
நீ மீண்டும் வந்தால் தீராதோ ஏக்கம்

நீ தானே எங்கள் விடி வெள்ளி என்றே
நாளும் தொழுதோம் உன் முகம் காண
நீயும் மறைந்தாய் சொல்லாமல் தானே
பாரில் எமக்கு துணையில்லை என்று

கண்டாய் எம்தன் நிலை தான் இன்று
வண்டாய் எம்மை உறிஞ்சும் நிலை மாற
மீண்டும் வருவாய் எங்கள் தலைவனாய்
என்றும் நாம் வாழ உழைத்திடவே

BY MGR BASKARAN
(NANRI PENMAI )
mgr photo poda try panninen paste panna mudiyavillai

Richardsof
21st March 2013, 06:02 AM
இனிய நண்பர் திரு பாஸ்கரன்

உங்கள் கவிதை மழையில் மக்கள் திலகம் -எங்கள்
மனம் குளிர்ந்தது.
நம்மையெல்லாம் இணைத்தவரின் திருமுகம்
கோடிக் கணக்கான ரசிகர்களின் ஆசைமுகம்
மக்கள் திலகத்தை நினைக்காத நாளில்லை
புகழுக்கு இவரை விட்டால் வேறு யாருமில்லை
வாரி வாரி வழங்கியதில் அவர் ஒரு அமுத சுரபி
அகிலம் போற்றும் அவர் ஒரு தனிப்பிறவி

Richardsof
21st March 2013, 06:12 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/6e1663fc-fa37-4ee3-8538-b5e84b5501d8_zps6e56a3e0.jpg

Richardsof
21st March 2013, 09:17 AM
Wednesday March 6, 2013

Boost for MGR fan club




http://i49.tinypic.com/1562rz9.jpg



Timely aid: Dr Zambry posing for a group photo with the representatives of NGOs that received aid in Pangkor, recently.
INSPIRED by famous Tamil actor, M.G. Ramachandran, who was known for helping the poor, members of the Pangkor MGR Fan Club Association are emulating the good works of the late actor.

Last Friday, the group, which has been actively helping poor and needy Indians from all over Pangkor Island, received a much-needed boost in their efforts when Mentri Besar Datuk Seri Dr Zambry Abdul Kadir presented them with a RM10,000 allocation.

Association chairman, P. Nagapan, 65, said many poor pupils of SRJK (T) Tamil and also fishermen had benefitted from the aid handed out by the association in the last two years since its formation.

“The association gives books and stationery items to needy pupils while providing fishermen with drag nets,” said Nagapan, who is also Pangkor MIC division chief.

“We are thankful for the allocation, which will allow us to help even more people after this,” he added.

On how the association had come about, Nagapan said the actor popularly known as MGR, had not only made a mark in helping the downtrodden but also became Tamil Nadu chief minister because of his popularity among the masses.

“After watching so many of his movies, I was inspired to help the poor and needy, and therefore, decided to set up an association named after him,” added Nagapan.

The association was among 57 non-governmental organisations and places of worship that received similar allocation amounts from Dr Zambry, who is also Pangkor assemblyman, that day.

Hiew Tiew Siong Temple committee chairman Lam Ee Thong, 46, said it would use the allocation to renovate the temple.

“Our temple needs some minor repair works.

“We are very grateful to Dr Zambry for providing us with the timely aid,” Lam said, adding that the island had developed considerably since Dr Zambry became Mentri Besar.

“He has helped so many people,” Lam added.

Dr Zambry later visited the Sungai Pinang Kechil jetty to inspect up-grading works being carried out there for the benefit of fishermen in the area.

Richardsof
21st March 2013, 09:25 AM
courtesy- sanga ilakkiyam

I plan to cover MGR’s first movie in the next part. Before that, I wish to emphasize one point. Between 1936 (his first movie Sathi Leelawathi) and 1978 (Maduraiyai Meeta Sundarapandian), MGR completed 133 movies, which were released. Quite a number of movies were either announced or begun, but not completed. It took 11 years, for MGR to raise his status as the hero in 1947 (Rajakumari). Then, it took another three more years to firmly cement his status as a hero in 1950, with two movies Maruthanattu Ilavarasi and Mandiri Kumari. By then, MGR had completed most of his 22 movies as an extra and in supporting roles.

For the remaining 111 movies, MGR was the major voice in decision making for his movies; beginning from the movie title, to the selection of heroines, supporting cast, director, lyricist, script writer, playback singers and release date – all depended on his whims and fancies. By any yard stick, ‘mother’ is a wholesome word promoting goodness and worthy traits, which instill self-sacrifice and boundless love. And for MGR, having it in his movie title was like a talisman which may counterbalance the mishandling or distributional pitfalls faced by competitive market.

Among these 111 movies, one can count nine movies with the Tamil word Thai (mother) as a prefix or suffix as titles. These are,

Thaikupin Tharam (Wife after Mother, 1956)

Thai Magalukku kattiya Thali (The holy thread tied by Mother to daughter, 1959)

Thai Sollai Thattathe (Don’t reject mother’s words, 1961)

Thayai Kaatha Thanayan (The son who saved the Mother, 1962)

Theiva Thai (Goddess Mother, 1964)

Thayin Madiyil (In the lap of Mother, 1964)

Kanni Thai (Virgin Mother, 1965)

Thaiku Thalaimagan (Eldest son of Mother, 1967)

Oru Thai Makkal (One Mother’s children, 1971)

Thus, 9 among the 111 MGR movie titles offers wholesome imagery on mothers’ deeds. Is there anything significant on this? By choice, MGR promoted love for mothers. Not only in movie titles, in numerous songs which he chose to lip synch, he instructed lyricists to praise the worth of mothers. For comparison, let me compare the movie titles of MGR’s rival for the same artistic and political niche audience, V.C. Ganesan (aka Sivaji Ganesan, 1928-2001). Sivaji Ganesan, in his movie illustrious career between 1952 and 1999, starred in a total of 283 Tamil movies. Among these, 7 were in honorary (guest) roles without any payment. Only 5 Sivaji Ganesan movies had ‘mother’ in their title, including two in which he played honorary roles. These five were as follows:

Annaiyin Aanai (The command of Mother, 1958)

Annai Illam (House of Mother, 1963)

Thaaiku oru Thaalaatu (A lullaby for Mother, 1986)

Thaayai pola pillai noolai pola selai (A child like its Mother, a saree like its thread, 1959)

Thayee Unakkaha (All for you Mother, 1966).

siqutacelufuw
21st March 2013, 10:01 AM
நீயில்லாத த்மிழகம்

நிலவில்லாத வானம்

தலைவனில்லா உன்
தொண்டர்கள்
தாயில்லா
குழந்தைகள்

நீ கண்டதோ
மக்கள் ஆட்சி
இன்று
தம் மக்கள் ஆட்சி


மாதம் மும் மாரி
பொழிந்தது
மன்னவன் உன் ஆட்சியில்

மறைந்தாய் நீயும்
சுனாமி முதல் சூறாவளி
தமிழகமே அல்லலில்

படிக்காத நீ
படிக்கும் குழந்தைக்காக
திட்டங்கள் தீட்டினாய்

செய்யும் தொழிலே தெய்வம்
நீ சொன்ன பாடம்
திருடனும் திருந்தணும்
நீ சொன்ன வேதம்

உன் முகம் திரையில்
உள்ளம் மகிழ்ந்தோம்

பெரியவரை மதிக்கும்
பெண்மையைப் போற்றும்
பண்புகள் உந்தன்
படங்களில்

ஏழையை மிதிக்கும்
அதிகாரம் கண்டால்
எதிர்த்து நிற்க
பாடங்கள் சொன்னாய்

முறைகெட்ட வாழ்வு முறை
மாற்றச் சொன்னாய்

எதிரியை மன்னித்து
மறக்கச் சொன்னாய்

சண்டைகள் செய்தாய்
தமிழன் வீரம் சொல்ல

பாடல் மூலம்
வாழ்வியல் சொன்னாய்

நன் காதல் மூலம்
தமிழன் பண்பு கொண்டாய்


முத்தமிழ் போற்றும்
மதுரையில்
கோட்டை
கொண்டாய்

இயல் இசை நாடகம்
ஏற்றம் கண்டாய்


கொடுத்துச் சிவந்த
பொன்மன செம்மலே
எடுத்து சொன்ன
எங்கள் தங்கமே

மக்கள் மனதில் வாழும்
மக்கள் திலகமே

நீ

இருந்திருந்தால்

தமிழீழம்
இன்று
மலர்ந்திருக்கும்

தேசியத் தலைவனே


காவிரியில் நீர்
பாய்ந்திருக்கும்

நெல்லு வயல்
சாய்ந்திருக்கும்


இல்லாமை இல்லாமல்
தமிழ் மக்கள்
வாழ்ந்திருப்பார்

உன் கனவு
நனவாயிருக்கும்

by MGR baskaran

nanri - penmai photo from this thread

தங்கத் தலைவனின் புகழ் தரணியெங்கும் பரவிட - பொங்கு
தமிழில் புதுக்கவிதைகள் படைக்க

புரட்சித்தலைவரின் மணி மகுடத்தில் மற்றுமோர் மாணிக்க கல்லாய் - அவரது
புகழ் பாடும் இத்திரியில் புதிதாய் இணைந்திருக்கும் - இனியவராம்

எங்கள் இறைவன் வழி நடக்கும் எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களே !

கன்னித் தமிழில், கற்கண்டு சுவையுடன் காலமெல்லாம்
காவிய நாயகனின் பெருமைகளை - பெருங் கவிதைகள் மூலம்

அற்புதமாய் அள்ளி வழங்கி, ஆனந்தமாய் எங்கள் மனம் துள்ளிட

அன்புடன் வேண்டும்

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

mgrbaskaran
21st March 2013, 01:26 PM
உங்கள் பாராடுக்களுக்கு நன்றி

என் தவம் தலைவன் பணி செய்து கிடப்பதே

இது என் அனுபவம்



Kanavan film
கணவன் படம் kotehena colombo திரை அரங்கில் மிண்டும் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடியபோதில் ஒரு நாள் கல்லூரியை cut அடைத்து விட்டு கையில் புத்தகத்துடன் காலைக் காட்சிக்கு நான் போனேன். இடைவேளையின் போது எனது பக்கத்து இருக்கையில் உள்ள தலைவர் ரசிகர் , கடை ஒன்றில் வேலை செய்பவர், எனக்கு கூல் டிரிங்கும் சுடச் சுட வடையும் வாங்கித் தந்தார். மறுத்த போதும் என்னை force பண்ணி வாங்க வைத்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர, அதன் பின் எனக்கு சொன்னவை .


படிக்கும் காலத்தில் படிக்க வேண்டும், காலத்தே பயிர் செய்ய வேண்டும் , இனிமேல் கல்லூரியைக் cut பண்ண கூடாது.


எனக்குத் தெரியாத் ஓர் அன்பர், நான் MGR ரசிகர் என்பதால் மட்டுமே தன பணம் செலவு செய்து என் வயிறு நிரம்பிய பின் தலைவர் போலவே எனக்கு அறிவுரையும் தந்தார் நான் நலம் வாழ.


MGR போல் அவர் ரசிகர்களும் மனித நேயம் கொண்டவர்கள் அன்றி வேறில்லை.

Richardsof
21st March 2013, 03:21 PM
http://youtu.be/OMExr7cQR8U

Stynagt
21st March 2013, 05:04 PM
http://youtu.be/OMExr7cQR8U

தேங்க்ஸ் வினோத் சார்..இது எப்பொழுது, எங்கே, யாரால் நடத்தப்பட்டது சார்

Richardsof
21st March 2013, 05:17 PM
கலியபெருமாள் சார்

சமீபத்தில் இனைய தளத்தில் youtube -வீடியோ பதிவுகள் காணும் போது மக்கள் திலகத்தின் பெயரால் நடத்த பட்ட விழா தெரிந்தது . உடனே பதிவு செய்தேன் .

Richardsof
21st March 2013, 05:43 PM
தமிழ் சினிமாவில்
தெய்வீக படங்கள்
புராண படங்கள்
மாயாஜால படங்கள்
சரித்திர படங்கள்
சமூக படங்கள் என்றெல்லாம் பல்வேறு வந்து அந்தந்த கால கட்டங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது .
1950 ஆண்டின் துவக்கத்தில் பல சமூக படங்களில் அண்ணன் -தங்கை உறவு பற்றிய பல படங்கள் வந்தாலும்
முதன் முதலில் 1952ல் வந்த மக்கள் திலகத்தின் என்தங்கை படம் மிக பெரிய வெற்றி படமாகவும் அண்ணன் -தங்கை உறவு பற்றிய அருமையான ,படமாகவும் , சிறந்த நடிப்புடன் மக்களின் ஆதரவை பெற்ற படமாகவும் வந்தது .
இன்று படம் பார்த்தாலும் மக்கள் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பும் - கதையும் காண்போரின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவு இருப்பது தெரியும் .

1947- 1952 இந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்கள் ராஜ -ராணி கதை ஒட்டியே வந்தது .
எம்ஜியாரால் குடும்ப கதைகளில் நடிக்க இயலாது என்று பல பத்திரிகைகளும் , விமர்சகர்களும் கிண்டல் செய்தார்கள் .
1952ல் என் தங்கை யில் மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பாற்றலை பார்த்த பின்னர் அனைவரும்
வியப்பில் பாராட்டியது உண்மையான சம்பவம் .

பின்னர்
அந்தமான் கைதி
பணக்காரி
குமாரி
கூண்டுக்கிளி
மலைக்கள்ளன்
தாய்க்கு பின் தாரம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி
நல்லவன் வாழ்வான்
போன்ற சமூக படங்களில் வெற்றிகரமாக நடித்து மக்கள் மனங்களில் மக்கள் திலகமாக உயர்ந்தார் .

Richardsof
21st March 2013, 05:47 PM
http://i48.tinypic.com/abmsx.jpg

Richardsof
21st March 2013, 05:53 PM
1952_ல், எம்.ஜி.ஆர். நடித்த "குமாரி", "என் தங்கை" ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் "என் தங்கை" அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த "பாசமலர்" எப்படி அண்ணன் _ தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் "என் தங்கை."

இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார். பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.

தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார். ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!

இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள

என்தங்கை பட்டி தொட்டி எங்கும் நன்கு ஓடி வசூலில் சாதனை படைத்தது .

Richardsof
21st March 2013, 05:55 PM
ஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், "என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.
மக்கள் திலகம் எம்ஜியார் .

Richardsof
21st March 2013, 05:58 PM
ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்!

பரங்கிமலையிலிருந்து பூவிருந்தவல்லி போகும் சாலையிலிருக்கும் தமது தோட்டத்தில், எங்களை இன்முகத்தோடு கை கூப்பி வரவேற்றார் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன். படப்பிடிப்பு முடிந்த களைப்பு தீரக் குளித்துவிட்டு 'ஜில்'லென்று காட்சி தந்த அவரைப் பார்த்ததுமே மனத்திற்குக் குளிர்ச்சியாக இருந்தது. 'எம்.ஜி.ஆர். தோட்டம்' என்று புகழ்பெற்ற அந்த இடத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் 'தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?' என்று கேட்டோம்.

''தோட்டத்திலே என்ன இருக்கு? ரொம்ப சாதாரணமா ஏதோ...'' என்று அடக்கத்துடன் கூறினார் அவர்.

''ஒரு கரடி இருக்கிறதாமே...''

''இருந்தது. பாவம், அது பத்து நாட்களுக்கு முன்னே இறந்துவிட்டது. அது ரொம்பப் பொல்லாத குட்டி! அடங்கவே இல்லை. மூக்கு குத்தி வளையம் மாட்டி, கயிறு கட்டினால்தான் வழிக்கு வரும்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன். அங்கே துளை போட்டதும், ரத்தம் கொட்டி செத்துடுத்து. அதை மிருகக் காட்சி சாலைக்குக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... என்ன செய்யறது? இதோ பார்த்தீங்களா, மான் குட்டிங்க. அறந்தாங்கி தோழர்கள் அன்புடன் கொடுத்தாங்க'' என்று அருகிலிருந்த மான்களைச் சுட்டிக் காட்டினார். அந்தக் குட்டிகளும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து, கண்களை உருட்டிப் பார்த்தன!

ஏழரை ஏகரா பரப்புள்ள அந்தத் தோட்டத்தில் வாழை மரங்களையும் மாமரங்களையும் தவிர, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நெல் விளைச்சலும் உண்டு. மத்தியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. படம் போட்டுப் பார்க்க ஒரு சிறு தியேட்டரும் இருக்கிறது. தேகப் பயிற்சி செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

''அண்ணாச்சிக்கு எடை அதிகமாயிடுச்சுன்னா இங்கேதான் எக்ஸர்ஸைஸ் செய்வார்'' என்று, உடன் வந்த பழைய நடிகர் திருப்பதிசாமி விளக்கம் கொடுத்தார்.

அந்தத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்' என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குக் கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது.

''அது என்ன மண்டபம்?'' என்று கேட்டேன் நான்.

''அதுதான் கோயில்?''

''என்ன கோயில்?''

''என் தாயாருடைய கோயில். அங்கே என் அன்னையின் படம் தான் இருக்கிறது. அவர்தான் நான் வணங்கும் கடவுள்.''

''அவங்களைக் கும்பிடாம அண்ணாச்சி வெளியே கிளம்பமாட்டார். வாரத்திற்கு இருமுறை படத்திற்குப் பூ மாலை போடுவோம். தினமும் விளக்கேற்றி வைப்போம்'' என்று கூறினார் திருப்பதிசாமி.

''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, ஏன்?'' என்று, பெற்ற தாய்க்குக் கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.

''அப்படியரு கொள்கையே எனக்குக் கிடையாதே! எதனால் இப்படிக் கேட்கிறீர்கள்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

'' 'காஞ்சித் தலைவ'னில், நீங்கள் கோயிலுக்குள் நுழைவது போலவும், உடனே வெளியே வருவது போலவும் ஒரு காட்சி வருகிறதே..?''

''அந்தக் காட்சியை முதலில் நினைத்தபடி எடுக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக்கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூட நம்பிக்கைகள் பெருகுவதையும், சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். 'ஜெனோவா' படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது 'பரம பிதா'வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? 'பெரிய இடத்துப் பெண்'ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருத மலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?''

நான் ஒன்றும் சொல்லவில்லை.

பேசிக்கொண்டே மேற்குப்புறமிருந்த ஒரு சிறு வீட்டினுள் நுழைந்தோம். அது ஒரு 'அவுட் ஹவுஸ்' மாதிரி இருந்தது. அறை முழுதும் சாம்பிராணி புகைப்படலம் சூழ்ந்திருந்தது.

''இந்த இடத்தை ஒரு கலைக்கூடமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் படங்களெல்லாம் வரவில்லை'' என்று எம்.ஜி.ஆர். சொன் னதும், அந்த அறையில் ஒரு வெளவால் பறந்து வந்து எங்களை வட்ட மிட்டது!

நாங்கள் அமர்ந்தோம். சிற்றுண்டி வந்தது. ஐஸ்கிரீமும் காபியும் வந்தன. அவற்றைக் கொண்டு வந்த தோழரைப் பார்த்து எம்.ஜி.ஆர், ''இவங்க வந்த டாக்ஸி வெளியே நிக்குதே, அந்த டிரைவருக்குப் பலகாரம் கொடுத்தீங்களா?'' என்று குரலைச் சற்று தாழ்த்திக் கேட்டார்.

''ஓ! கொடுத்துவிட்டேனே!'' என்றார் அனுபவமிக்க அந்தத் தோழர்.

சிற்றுண்டிக்குப் பிறகு ''வருகிறீர்களா, என் பாதாள அறையைக் காட்டுகிறேன்'' என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

'' 'ரகசிய அறையைக் காட்டுகிறேன், வாருங்கள்' என்று அழைக்கும் துணிச்சல் உங்களுக்குத்தான் வரும்'' என்று நான் சொன்னதும், ''வந்து பாருங்கள், மறைப்பதற்கு ஒன்றுமில்லை'' என்றார் அவர் புன்முறுவலுடன்.

அவரைப் பின் தொடர்ந்தோம். அடுத்த அறைக்குள் சென்று தரையில் இருந்த ஒரு கதவைத் திறந்தார் அவர். ''பின்னாலேயே வாருங்கள்'' என்று சொல்லியபடியே கீழே இறங்கினார். சினிமாவில் 'க்ளைமாக்ஸ் சீன்' சண்டை நடப்பதற்காக ஒரு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கிப் போவார்களே, அது மாதிரி சென்றோம்.

கீழே இருந்த அறையில் எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த 'செல்வங்க'ளைக் கண்டு மலைத்துப்போனோம். அழகான அந்த அறையின் சுவரை மகான்களின் படங்கள் அலங்கரித்திருந்தன. காந்திஜி, நேருஜி, தாகூர், விவேகானந்தர், ஏசுநாதர், புத்தர், ராமலிங்க சுவாமிகள், சாரதாமணி அம்மையார், பாரதி, திருவள்ளுவர் என்று வரிசையாக அங்கு கொலுவீற்றிருந்த காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எங்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தியது.

''கீழே கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்ன?'' என்று கேட்டேன்.

''அத்தனை நூல்களும் இம்மகான்களைப் பற்றிய கருத்தோவியங்கள். அவர்கள் சிந்தனையில் பிறந்த அறி வுரைகளும் இருக்கின்றன'' என்று சொன்னார் அருகிலிருந்த வித்வான் வே.லட்சுமணன்.

''இந்த இடத்தை ஒரு சிறந்த நூல் நிலையமாக்க வேண்டும் என்பது என் அவா. இங்கு சற்று உரக்கப் பேசி னாலும் எதிரொலி எழும்பும். ஆகவே இங்கு வருபவர்கள் பேசாமல் அமைதி யாக அறிவுச் செல்வங்களில் மனத் தைப் பறிகொடுக்கவேண்டும் என்றே இப்படியரு அறையைக் கட்டச் சொன்னேன். புற வாழ்க்கையிலிருந்து நிம்மதி பெறுவதற்காக எனக்கு மட்டு மின்றி, என் அருமைத் தோழர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் நிலையத்தை அமைத்திருக்கிறேன். என் காலத்திற்குப் பிறகு இதுவும், மேலேயுள்ள கலைக் கோயிலும் பொதுச்சொத்தாக ஆவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்'' என்று புன்முறுவலுக்கிடையே தன்னடக்கத்துடன் கூறினார் அவர்.

அறிவும் ஆன்மிகமும் இணைந்து புனிதமாக்கப்பட்ட அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் மேலே ஏறி வந்தோம்.

எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை; வெற்றிலை போடுவதில்லை; புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட ஒரு மதுரை நண்பர், எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால் கூட சிகரெட்டை மறைத்துக் கொண்டு விடுவாராம்!

''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''

''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், முக்கியமாக 'என் தங்கை' நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சி வசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக் கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்' போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதே போல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்து போய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்துகொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.''

''கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்கப் போவதாக அறிவித்திருந்தீர்களே, அது எந்த நிலையில் இருக்கிறது?''

''படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதை கலரில் எடுக்கப்போகி றேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதித் தரும்படி கேட்கப் போகிறேன்!''

''வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இல்லையா உங்களுக்கு?''

''நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒரு முறை பர்மா சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது. 'விசா'வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ 'பாஸ்போர்ட்' கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்திருக் கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப் போகிறேன். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!'' என்றார் புன்னகையோடு.

அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். சினிமாவில் குத்துச் சண்டையும் கத்திச் சண்டையும் போடும் புரட்சி நடிகர், நேரில் பார்க்க இத்தனை சாதுவாக இருக்கிறாரே என்று வியந்து கொண்டே வீடு திரும்பினோம்.

siqutacelufuw
21st March 2013, 06:40 PM
http://youtu.be/omexr7cqr8u

அன்பு நண்பர் திரு வினோத் அவர்கள் அறிவது -

திரைப்படங்கள் அல்லாமால் இது போன்ற video clipping ஐ, பலரும் அறியும் வண்ணம் பதிவேற்றம் செய்வது மிக்க மகிழ்ச்சிக்குரியது. பாராட்டத் தக்கது

"என் தங்கை" ஒரு வெள்ளி விழாப் படமும் கூட. அண்ணன்-தங்கை பாசத்தினை மையமாக கொண்டு இதுவரை வெளியான மற்ற எல்லா படங்களுக்கும் இது தான் முன்னோடி.

நமது இதய தெய்வம் ஈடுபட்ட எல்லாத் துறையிலும் ஒரு தனித்துவம் பெற்று, மகத்தான சாதனை படைத்தவர். அப்படிப்பட்ட ஒரு கலியுக கடவுளுக்கு நாம் எல்லாம் பக்தர்களாய் விளங்கி வருவது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

ஓங்குக எங்கள் குல தெய்வம் எம்.ஜி.ஆர். புகழ்

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள். இறைவன்

Richardsof
21st March 2013, 07:26 PM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வீடியோ பதிவுகள் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன் .
என்தங்கை படத்தின் தகவல்கள் தந்தமைக்கு நன்றி

Richardsof
21st March 2013, 07:52 PM
journalist and actor cho about our makkal thilagam
http://youtu.be/w192j77vMv4

ujeetotei
21st March 2013, 11:25 PM
ஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், "என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.
மக்கள் திலகம் எம்ஜியார் .

தலைவர் நடித்த படங்களில் மிகவும் சோகமான படம் என் தங்கை. இறந்த விட்ட தனது சகோதரி சரோஜா அவர்களை தோளில் போட்டு கடற்கரை மணலில் நடக்கும் அந்த வேக நடையை என்னால் மறக்க முடியாது.

தன்னுடைய சகோதரர்கள் ஏமாற்றும் போதும் தன்னுடைய உறவினர் (எம்.ஜி.சி) அவர்களிடம் உதவி கேட்டு ஏமாறும் போதும் அவருடைய நடிப்பு பிரமாதம். சோக உணர்சியை மிக அழகாக வெளி படுத்தியிருப்பார். மிகை நடிப்பு காலத்தில் அவருடைய இயற்கை நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

முதன் முதலாக இப்படத்தை பார்த்த போது அடுத்தடுத்த காட்சியில் தலைவர் நிலை மோசமாகி கொண்டு வரும், இதன் பிறகு பழைய நிலைக்கு வந்து விடுவார் (அவர் மற்ற படத்தில் உள்ளது போல்) என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தன் அன்பு சகோதரியுடன் கடலில் கலந்து விடுவார்.

முடிவு என்னால் நம்ப முடியவில்லை. தலைவர் இறந்து விடுகிறார். எப்படி இந்த படம் ஒடியது என்று எண்ண தோன்றியது பிறகு தான் தெரிந்து கொண்டேன். இப் படம் அவருடைய இமேஜ் காலத்திற்கு முன்பு வந்தது என்று.

தலைவரின் சகோதரி பத்திர பெயர் மீனா இப்பெயரை என் தங்கை படம் வளரும் நேரத்தில் அவர் வேறு படத்தில் படப்பிடிப்பு சமயத்தில் பத்திர பெயரை அழைக்கும் போது மீனா என்று தவறுதலாக கூப்பிட்டு பல டேக்குகள் வாங்கினார் என்று தலைவரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு தலைவர் ஈடுபாட்டுடன் நடித்த படம்.

mgrbaskaran
22nd March 2013, 02:31 AM
http://i49.tinypic.com/maur68.jpg


தேசியத் தலைவனுக் கு திரு விழா

தெம்மாங்கு சீமையிலே அழகு உலா

தமிழ்த் தாய் கண்டெடுத்த செல்வனுக்கு ஓ ர் விழா

தாயகத்தில் தொண்டரெல்லாம் கொண்டாடும் பெரு விழா


வங்கக் கடலும் பொங்கி வருது

வயற்காட்டில் நெற்கதிர்கள் ஆடி வருது

மங்கையர் நாவினில் பாட்டு வருது

தங்கத் தமிழன் வரவை நாடி

அறிவியல் கற்றான் அண்னாவின் பாசறையில்

வாழ்வியல் படித்தான் அன்னையின் மடியில்

கொள்கைகள் கண்டான் சாத்திரங்கள் மூலம்

கொடுத்தனன் வாழ்க்கைதன்னை த்மிழ் மக்கள் வாழ


கோயில் கொண்டனன் எங்கள் மனதினில்

கொற்றவனாய் முதல்வனாய் மூர்த்தியாய்

நோயில் விழுந்து மறைந்தாலும்

மறையா வாழும் எங்கள் தலைவா நீ

வாழிய என்றும் வாழியவே

mgrbaskaran
22nd March 2013, 02:33 AM
தங்கத் தலைவனின் புகழ் தரணியெங்கும் பரவிட - பொங்கு
தமிழில் புதுக்கவிதைகள் படைக்க

புரட்சித்தலைவரின் மணி மகுடத்தில் மற்றுமோர் மாணிக்க கல்லாய் - அவரது
புகழ் பாடும் இத்திரியில் புதிதாய் இணைந்திருக்கும் - இனியவராம்

எங்கள் இறைவன் வழி நடக்கும் எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களே !

கன்னித் தமிழில், கற்கண்டு சுவையுடன் காலமெல்லாம்
காவிய நாயகனின் பெருமைகளை - பெருங் கவிதைகள் மூலம்

அற்புதமாய் அள்ளி வழங்கி, ஆனந்தமாய் எங்கள் மனம் துள்ளிட

அன்புடன் வேண்டும்

சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
nanri ungal vaazththukku

Richardsof
22nd March 2013, 05:58 AM
1961 ஆண்டில் திரைக்கு வந்து மாபெரும் சமூக சீர் திருத்த படமாக வந்து மக்கள் திலகத்தாலும் சிறப்பாக சமூக படங்களில் நடித்து வெற்றி கரமாக வருவார் என்று நிருபித்து காட்டிய படம்
''திருடாதே ''.

''திருடாதே ''.- படம் வந்து இன்றுடன் 52 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .

பல இடங்களில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தும் , 100 நாட்கள் ஓடியும் வசூலில் சாதனை புரிந்த படம் .

நாட்டிற்கு நல்ல கருத்தினை மிகவும் தெளிவாக பிரதிபலித்த படம் .

இந்த படத்தை பார்த்த பின் சமுதாயத்தில் உள்ள பல திருடர்கள் தங்களுடைய திருட்டு தொழிலை அடியோடு நிறுத்தி , திருந்தி வாழ்ந்ததாக செய்திகள் அன்றைய நாளேடுகளில் வந்த வண்ணம் இருந்தது .

ஒரு சமுதாய விழிப்புணர்வு தாக்கத்தை உருவாக்கிய படம் திருடாதே .

1961ல் பல படங்கள் வந்து பெற்றி பெற்றாலும் திருடாதே படம்தான் மாபெரும் சமுதாய புரட்சி ஏற்படுத்திய சீர் திருத்தத படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பும் பாடலும் படத்தின் இமாலய வெற்றிக்கு காரணம் .

திருடாதே - பல திருடர்களின் வாழ்க்கையினை மாற்றி அமைத்த படம் .
சமுதயாத்திற்கு நல்ல படிப்பினை தந்த படம் .
இந்திய திரைப்பட வரலாற்றில் காவிய படங்களில் ஒன்றாக வந்த படம் .

Richardsof
22nd March 2013, 06:04 AM
திருடாதே’ எம்.ஜி.ஆரின் முதல் சமூகப்படமல்ல. ஆனால் இரண்டாவது சமூகப்படம் என்று சொல்லலாம். 1936-ல் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர், 1960 வரை ராஜா ராணி படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார் என்பது அவர் நடித்த படங்களின் பட்டியலைப்பார்க்கும்போது தெரிகிறது (இடையில் 1956-ல் அவரது முதல் சமூகப்படமாக வந்தது தேவரின் ‘தாய்க்குப்பின் தாரம்’ அதற்கடுத்த இரண்டாவது படமாக வந்தது திருடாதே (1961)படம்தான்) அவர் தொடர்ந்து சமூகப்படங்களில் நடிக்கத்துவங்கியது 1961ல் இருந்தே. திருடாதேயைத்தொடர்ந்து சபாஷ் மாப்பிளே, நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத்தட்டாதே என்று தொடர்ந்து சமூகப்படங்களைத் தொடர்ந்தார். இருப்பினும் பழைய வாசனை விட்டுவிடக்கூடாது என்றோ என்னவோ அரசிளங்குமரி (1961), ராணி சம்யுக்தா மற்றும் விக்ரமாதித்தன் (1962), கலை அரசி மற்றும் காஞ்சித்தலைவன் (1963) என்று ராஜாராணிப் படங்களையும் சை ட்ராக்கில் பண்ணிக்கொண்டிருந்தார். இதைவிட்டால் 1967-ல் அரசகட்டளையே அடுத்த ரா.ரா. படம். (1965-ல் வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ராஜா ராணி கதையல்ல, கடற்கொள்ளையர்கள் பற்றிய படம்).

இவரோடு ஒப்பிடுகையில் சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் ஐம்பதுகளிலேயே ஏராளமான சமூகப்படங்களில் நடித்துள்ளனர். 1952-ல் வந்த சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் நடித்த பராசக்தியே ஒரு சமூகப்படம்தான். ஐம்பதுகளில் சந்திரபாபு கூட கதாநாயகனாக சமூகப்படங்களில் நடித்திருக்கிறார் கூடுதல் சுவாரஸ்யம்.

ராஜா ராணிப்படங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ரொம்ப நெருக்கம் என்பதைக்காட்டத்தானோ என்னவோ அவர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும்’ ஒரு ராஜா ராணிப்படமாகவே அமைந்தது.

நன்றி - சாரதா [ மையம் திரியின் அருமையான பட விமர்சகர் ]

Richardsof
22nd March 2013, 06:11 AM
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)

ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்ப*ட*ம்), ப*ல்லாயிர*ம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உப*ய*ம்: 2ஜி ஸ்பெக்ட்ர*ம் குழுவின*ர்). முன்ன*தில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்ன*தில் மாட்டினோர் நாலைந்து மாத*ங்களில் ப*ல*த்த* வ*ர*வேற்பிற்குப் பிற*கு க*ட்சியில் முக்கிய* அந்த*ஸ்த்தைப் பெறுவ*ர். 'ப*ட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான* சொன்னாரு, ந*ம*க்கு எங்கே சொன்னாரு' என்ற*ல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிற*து.

Richardsof
22nd March 2013, 06:16 AM
எம்.ஜி.ஆர். படவிழா : திரண்ட பழைய நடிகைகள்

எம்.ஜி.ஆர். -சரோஜா தேவி ஜோடியாக நடித்து 1961-ல் வெளியான படம் திருடாதே. இப்படத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை அதை தயாரித்த ஏ.என்.எஸ். புரடக்ஷன் படநிறுவனம் தியாகராயநகர் ஜெர்மன் ஹாலில் இன்று நடத்தியது.

விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள், அவர் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

நடிகை சரோஜாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழைய நடிகைகள் ஜெயச்சித்ரா, ஷீலா, சி.எஸ்.சரோஜா, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா, ரத்னா, எஸ்.என்.பார்வதி, நடிகை சாவித்ரி மகள் விஜயா சாமூண்டீஸ்வரி, பின்னணி பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் ஏ.என்.எஸ். புரடக்ஷன் சார்பில் ஜெயந்தி கண்ணப்பன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் 50 வயதை தாண்டிய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

நடிகைகள் எம்.ஜி.ஆருடன் நடித்த அனுபவங்களை மேடையில் பேசினார்கள். விழாவையொட்டி அரங்கின் வெளியே எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கண்காட்சி இடம் பெற்றது. என்கடமை, திருடாதே, நாடோடி மன்னன், அன்பேவா உள்ளிடட பல படங்களின் ஸ்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.

எம்.ஜி.ஆர். உருவப்படங்களின் பேனர்கள் கட்டி இருந்தனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கிளிப்பிங் காட்சிகள் மற்றும் பாடல்கள் திரையில் காட்டப்பட்டது. பழைய ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. அவர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்கள்.

Richardsof
22nd March 2013, 06:19 AM
http://i45.tinypic.com/30x9xdz.jpg

Richardsof
22nd March 2013, 06:30 AM
எம்.ஜி.ஆர். திரை உலகின் முடிசூடா மன்னரானார். நாடோடி மன்னன் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்தார். நாடோடி மன்னன் வெற்றி விழா சென்னையில் நடந்தபோது, அதில் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு பேசினார். "நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர்.

இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்" என்று புகழாரம் சூட்டினார், அண்ணா. "நாடோடி மன்னன்" படத்துக்கு பிறகு, "இன்பக்கனவு" என்ற நாடகத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வந்தார். கும்பகோணத்தில் இந்த நாடகம் நடந்தபோது, நடிகர் குண்டுமணியை தூக்கி எறியும் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது.

சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்தார். "எம்.ஜி.ஆரின் கால் முறிந்ததால், இனி முன்போல் அவரால் சண்டை போட முடியாது" என்று பலர் நினைத்தார்கள். ஆனால் இந்த கணிப்பை பொய்யாக்கி விட்டு, முன்பை விட விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் நடித்தார். பி.ஆர்.பந்துலு தயாரித்த "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார்.

அதன்பின் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். பெரும்பாலும் சரித்திரப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், கோட்டு _சூட்டு போட்டு நடித்து சமூகப்படங்களில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பினார்கள்.

"திருடாதே" படத்தின் மூலம், சமூகப்படங்களிலும் தன்னால் சாதனை புரிய முடியும் என்று நிரூபித்தார். விஜயாவின் "எங்க வீட்டுப்பிள்ளை" மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சின்னப்பதேவர் தயாரித்த பல சமூகப் படங்களில் நடித்தார்.

Richardsof
22nd March 2013, 09:04 AM
சிகரம் தொட்டவர்கள் -

"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு


. "இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட்

வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

பாடல் மேலும் வளர்கிறது :

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடலைக் கேட்டும் காட்சியைக் கண்டும் இன்புற இணைப்பு: (http://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4)

தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது. அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.

பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.

எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.

"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.

"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு.

அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.

படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம். அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது

COURTESY -பி.ஜி.எஸ். மணியன்

Richardsof
22nd March 2013, 09:17 AM
சமூகப் படங்களுக்கு எம்.ஜி.ஆரை திருப்பிய "திருடாதே மிகப்பெரிய வெற்றி

எம்.ஜி.ஆர். பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில சமூகப் படங்களில் நடித்தாலும், வேட்டி_ சட்டை அணிந்து நடிப்பார். அவர் கோட்டு_ சூட்டு முதலான நவீன உடைகள் அணிந்து நடிக்க வழி வகுத்த படம் "திருடாதே" இந்தப்படம் உருவானதில் ஒரு கதையே அடங்கி இருக்கிறது.

இதுபற்றி, தமிழரசு கழகப் பிரமுகரும், பட அதிபரும், பிற்காலத்தில் அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத்தின் தலைவராக ஆனவருமான சின்ன அண்ணாமலை, ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜாராணி கதைகளில் நடித்து புகழ் பெற்று கொண்டிருந்த சமயம். அவர் நடித்துக் கொண்டிருந்த `சக்ரவர்த்தி திருமகள்' என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.



`சக்ரவர்த்தி திருமகள்' ஒரு ராஜாராணி கதைதான். எம்.ஜி.ஆர்.தான் அதில் கதாநாயகன். அஞ்சலிதேவி கதாநாயகி. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் _மதுரம் அதில் நடித்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் எனக்கு முன்னமேயே நல்ல பழக்கம் உண்டு. எம்.ஜி.ஆருடன் நான் நெருங்கிப் பழகியது `சக்ரவர்த்தி திருமகள்' படப்பிடிப்பின்போதுதான். படப்பிடிப்பின் இடைவேளையில் அரசியலைப் பற்றி சலிக்காமல் விவாதம் செய்வார். படப்பிடிப்பு காலங்களில், தினமும் நாங்கள் ஒன்றாகவே சாப்பிடுவோம். அதனால்

எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகவும் _மனம் விட்டுப் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் ஏன் ராஜா_ ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?" என்று கேட்டேன். "சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்" என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றுவிட்டார். அப்போது எம்.ஜி.ஆர். `பாகவதர் கிராப்'தான் வைத்திருப்பார்.

எம்.ஜி.ஆருக்கு ஒரு பலகீன மனப்பான்மை இருக்கிறது என்று நான் ïகித்தேன். அதாவது தனக்கு, சமூகக் கதைக்கு ஏற்றமுகம் இல்லை. தற்கால கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இராது. கத்திச்சண்டை முதலியவைகள் சமூகக் கதையில் போட முடியாது. அம்மாதிரி சண்டை இல்லை என்றால் படம் ஓடாது என்று எண்ணிக்கொண்டுதான், சமூகக் கதையில் நடிக்க முயற்சிக்கவில்லை என்று நான் எண்ணினேன்.

பின்னர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். தாங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆர். சிறிது நேரம் யோசித்து, "சரி, தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்" என்று சொன்னார். நான் முன்னமே இந்திப்படமான `பாக்கெட் மார்' என்னும் கதையை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ஆகவே அப்படத்தைப் போட்டு எம்.ஜி.ஆருக்குக் காண்பித்தேன். அவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. "சரி. இந்தக் கதையையே எடுக்கலாம். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொன்னார்.

மறுநாள் சியாமளா ஸ்டூடியோ மேக்_அப் அறையில் எம்.ஜி.ஆர். மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் போது, நானும் எனது கூட்டாளியான வி.அருணாசலம் செட்டியாரும் சென்று "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கியிருக்கிறோம். அதில்தான் தாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று சொன்னோம். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியடைந்து, மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். "எனக்கு படங்கள் அதிகமிருக்கிறபடியால், ஆறு மாதத்திற்கு அவைகளுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆனால் `கால்ஷீட்' நேரம் பூராவும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் கொடுத்திருக்கிறேன். அதனால் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர்_ நடிகைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம்" என்று சொன்னார்.

நான் அப்போது பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் கம்பெனியில் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். `தங்கமலை ரகசியம்' எனது கதையாதலால் என்னை பந்துலு தன் கூடவே வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் சென்னை கடற்கரையில் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள். என்னைக் கண்டதும் பத்மா அங்கேயே உட்கார்ந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது, நான் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும், அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன்.

உடனே பத்மா, "இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப்படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப்படத்தில் ஒரு சிறு `சான்ஸ்' கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்க" என்று கேட்டுக்கொண்டார். "தங்கமலை ரகசியம்" படத்தில் அழகு மோகினி, யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாகப் போடலாம். நான் பந்துலு அவர்களிடம் சொல்கிறேன்" என்று சொன்னேன்.

பத்மா சிபாரிசு செய்த பெண், மாநிறமாக இருந்தார். ஆனால் அவர் முகம் கேமிராவுக்கு ஏற்றதாக தோன்றியது. மறுநாள் பந்துலுவிடம் அப்பெண்ணைச் சிபாரிசு செய்தேன். மேற்படி பெண்ணை அழைத்து வந்தார்கள். நடனமணிகளில் ஒருத்தியாகப் போட பந்துலு சம்மதித்தார். அழகு மோகினி, யவ்வன மோகினி நடன சூட்டிங் ரேவதி ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் டைரக்டர் பந்துலு, நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் வேறு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தபடியால், மேற்படி நடனக் காட்சியை டைரக்ட் செய்யும்படி ப.நீலகண்டனை ஏற்பாடு செய்திருந்தார்.

பத்மா சிபாரிசு செய்த பெண், மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றார். காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த நீலகண்டன், என்னை தனியாக கூப்பிட்டு, "இந்தப் பெண், காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள். கொஞ்சம் யோசியாமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னார். பின்னர் நடனக்காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தோம். எல்லோரும் `ஆகா' என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவிதான்!

சொன்னால் நம்பமாட்டீர்கள், `தங்கமலை ரகசியம்' படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜாதேவிக்கு அப்போது பந்துலு கொடுத்த பணம் ரூபாய் இருநூற்றி ஐம்பதுதான்! பின்னர் அதே பந்துலு, அதே சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உண்டு. டைரக்டர் நீலகண்டன் சொல்லியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தேன். ஒவ்வொரு படத்திற்கும் பணம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.

மேற்படி ஒப்பந்தம் முடிந்ததும், எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன். "ஒரு `டெஸ்ட்' எடுங்கள் பார்க்கலாம்" என்று சொன்னார். `சரி' என்று சிட்டாடல் ஸ்டூடியோவில் ஒரு `டெஸ்ட்' எடுத்தோம். "டெஸ்ட் எடுப்பது" என்பது, பலமாதிரி நடிக்கச் சொல்லி படமாக எடுப்பது. `டெஸ்டை' எம்.ஜி.ஆர். பார்த்தார். கூட நாங்கள் சிலரும் பார்த்தோம். சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். `அதுவும் ஒரு `செக்ஸி'யாகத்தானே இருக்கிறது! இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள்" என்று சொன்னார்.

எங்களது "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் மூலம் `பாக்கெட்மார்' என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர் _சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும், பா.நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும், ஏ.எல்.சீனி வாசன் "நெகடிவ்" உரிமை வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து, வேலை துவங்கினோம். படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், "எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து `போஸ்டர்' ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்" என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் எங்கள் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், மேற்படி படத்திற்கு "திருடாதே" என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்தார். `திருடாதே' படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும், "திருடாதே" படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் ஒடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடி போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வருவேன். ஒரு நாள் எம்.ஜி.ஆர். என்னிடம், "என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும். ஆகவே படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் லாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்லுகிறேன்" என்று சொன்னார். நான் சிறிது யோசித்தேன். அவர் விடவில்லை. "என் பேச்சை கேளுங்கள்" என்று விடாப்பிடியாகச் சொன்னார். `சரி' என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம். `திருடாதே' படத்திற்காக எனக்கு கிடைத்த பணத்தை வைத்துத்தான் `கடவுளின் குழந்தை' என்ற படத்தை நான் எடுத்தேன்.

அதன்பின் "திருடாதே" ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. அந்தப் படத்துக்கு நான்தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போயிற்று. ஆனால், சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். அதனால் `திருடாதே' நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இவ்வாறு சின்ன அண்ணாமலை கூறியுள்ளார். "திருடாதே" தயாராவதில் மிகவும் தாமதம் ஆனதால், "நாடோடி மன்னன்", "கல்யாணப் பரிசு" ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார்.


Courtesy- malaimalar

oygateedat
22nd March 2013, 11:48 AM
இன்று முதல் கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள fun சினிமாஸ் நவீன சினிமா அரங்கில் இரவுக்காட்சி மட்டும் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் நாடோடி மன்னன்.



எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

Richardsof
22nd March 2013, 11:54 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/50e978ec-ed36-4daf-9148-c4989caf4c46_zpsa291d9ef.jpg

Richardsof
22nd March 2013, 12:01 PM
இன்று முதல் கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள fun சினிமாஸ் நவீன சினிமா அரங்கில் இரவுக்காட்சி மட்டும் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் நாடோடி மன்னன்.



எஸ். ரவிச்சந்திரன்




---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e7362e1b-f3aa-40a6-a271-c37d482d0a1f_zps01394275.jpg

ainefal
22nd March 2013, 12:43 PM
http://i46.tinypic.com/24wfupy.jpg


Best wishes for the day Ravichandran Sir.

Stynagt
22nd March 2013, 01:16 PM
http://i48.tinypic.com/34gar1e.jpg

தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..


இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.


மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..பிற நடிகர்களின் திரைப்படங்களின் வசூலை இந்த ஒரு படம் முறியடித்து சாதனை படைத்த மாபெரும் வெற்றிப்படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..

Stynagt
22nd March 2013, 01:34 PM
இன்று பிறந்த நாள் விழா காணும் அன்பு நண்பர் புரட்சித்தலைவரின் பக்தர் திரு. ரவிச்சந்திரன் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்கவென்றும் இன்று போல என்றும் வாழ்கவென்றும் என் மனதார வாழ்த்துகிறேன்

ujeetotei
22nd March 2013, 02:24 PM
திருடாதே’ எம்.ஜி.ஆரின் முதல் சமூகப்படமல்ல. ஆனால் இரண்டாவது சமூகப்படம் என்று சொல்லலாம். 1936-ல் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர், 1960 வரை ராஜா ராணி படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார் என்பது அவர் நடித்த படங்களின் பட்டியலைப்பார்க்கும்போது தெரிகிறது (இடையில் 1956-ல் அவரது முதல் சமூகப்படமாக வந்தது தேவரின் ‘தாய்க்குப்பின் தாரம்’ அதற்கடுத்த இரண்டாவது படமாக வந்தது திருடாதே (1961)படம்தான்) அவர் தொடர்ந்து சமூகப்படங்களில் நடிக்கத்துவங்கியது 1961ல் இருந்தே. திருடாதேயைத்தொடர்ந்து சபாஷ் மாப்பிளே, நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத்தட்டாதே என்று தொடர்ந்து சமூகப்படங்களைத் தொடர்ந்தார். இருப்பினும் பழைய வாசனை விட்டுவிடக்கூடாது என்றோ என்னவோ அரசிளங்குமரி (1961), ராணி சம்யுக்தா மற்றும் விக்ரமாதித்தன் (1962), கலை அரசி மற்றும் காஞ்சித்தலைவன் (1963) என்று ராஜாராணிப் படங்களையும் சை ட்ராக்கில் பண்ணிக்கொண்டிருந்தார். இதைவிட்டால் 1967-ல் அரசகட்டளையே அடுத்த ரா.ரா. படம். (1965-ல் வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ராஜா ராணி கதையல்ல, கடற்கொள்ளையர்கள் பற்றிய படம்).

இவரோடு ஒப்பிடுகையில் சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் ஐம்பதுகளிலேயே ஏராளமான சமூகப்படங்களில் நடித்துள்ளனர். 1952-ல் வந்த சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் நடித்த பராசக்தியே ஒரு சமூகப்படம்தான். ஐம்பதுகளில் சந்திரபாபு கூட கதாநாயகனாக சமூகப்படங்களில் நடித்திருக்கிறார் கூடுதல் சுவாரஸ்யம்.

ராஜா ராணிப்படங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ரொம்ப நெருக்கம் என்பதைக்காட்டத்தானோ என்னவோ அவர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும்’ ஒரு ராஜா ராணிப்படமாகவே அமைந்தது.

நன்றி - சாரதா [ மையம் திரியின் அருமையான பட விமர்சகர் ]

There is a myth that MGR is only good at Historical and period movies his get up and acting is not suited for social themes, I cannot understand why MGR is stamped in such a way, a general look at how many Social movies were released before Thirudathe, taken into account after MGR acted as Hero.
(1) Paithiyakaran – 1947 (Second Hero)
(2)Andaman Kaithi – 1952
(3) En Thangai – 1952
(4) Nam – 1953
(5) Panakari – 1953 (MGR acted as Count Vronsky of Anna Karenina novel)
(6) Malai Kallan – 1954
(7) Kundukili – 1954
(8) Thaikupin tharam – 1956
(9) Thai magaluku katiya thali – 1959

ujeetotei
22nd March 2013, 02:26 PM
My dedicated post on Thirudathey Golden Jubilee.

http://www.mgrroop.blogspot.in/2011/03/golden-jubilee-year-1961-2011.html

ujeetotei
22nd March 2013, 02:28 PM
MGR's affidavit on Thirudathey movie shooting.

MGR mentions in Chatper 4 from Naan Yen Piranthen his autobiography, அகந்தைக்கு கிடைத்த அறிவரை – ………நான் எப்போது கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து நடிக்கனும் அதை மாறாக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். This was the condition MGR advised to A.L.Srinivasan when Saroja Devi was booked for the movie. MGR further mentions that the words were said just plainly taking into consideration the progress of the movie and not that he is a very busy actor and not to waste his call sheets.

But after his accident in 16.6.1959 in Sirkazhi and the movie was delayed not only for this reason but also to complete his other movie also. Only one movie was released in 1959 and three movies in 1960. By 1960 when shooting was in progress for Thirudathe Saroja Devi was a Big Star by then. MGR mentions frankly that Saroja Devi become a busy actress and he had to adjust for her call sheet. How many of us will tell this truth to public, but only MGR did. That is why he is praised as God today.

Richardsof
22nd March 2013, 02:38 PM
TODAY - DINAKARAN PAPAER
ARTICLE BY FLIMNEWS ANANDHAN
http://i50.tinypic.com/ae5zjm.jpg

siqutacelufuw
22nd March 2013, 05:25 PM
இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். http://i49.tinypic.com/2uikpir.jpg

அவரும் அவர் தம் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அனைத்து எம் ஜி ஆர். அன்பர்களின் சார்பில் இந்த இனிய நன்னாளில், இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டுகிறேன்.

mgrbaskaran
22nd March 2013, 07:28 PM
http://i46.tinypic.com/24wfupy.jpg


Best wishes for the day Ravichandran Sir.

ravichandran saar unkal thalaivar pani thodaraddum

idahihal
22nd March 2013, 10:11 PM
http://i45.tinypic.com/14o13qp.jpg

idahihal
22nd March 2013, 10:19 PM
http://i45.tinypic.com/5xuddf.jpg

ujeetotei
22nd March 2013, 11:00 PM
Happy Returns of the Day Tirupur Ravichandran Sir.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:01 PM
Some of the Images from Thirudathey.

Published by Olikirathu Urimaikural for the Golden Jubilee year 2011.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/mgr_mnrajam_thangavel_zps9e7301f2.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:02 PM
Another rare image of our Thalaivar.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/mgr_1_zpse8e4cb43.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:03 PM
Book cover for Thirudathey Special edition.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/cover_2_zps01132bb3.jpg


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/cover_1_zpsfc62e67f.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:04 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/mgr_nellai_talk_zps21fe23d5.jpg

MGR speech in Nellai Theater during the victory function of Thirudathey.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:05 PM
second page.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/mgr_nellai_talk_2_zpsca6a328e.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:06 PM
Release ads

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/centre_spread_2_zps4ee3bba3.jpg


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:07 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/centre_spread_1_zpsf4f5b52a.jpg

Paper ads

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
22nd March 2013, 11:09 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Blog/Thirudathey/100th_day_zpsb3f4a57e.jpg

100th Day ad of Thirudathey.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

mgrbaskaran
23rd March 2013, 02:23 AM
http://1.bp.blogspot.com/_t12SC6De_-0/R3ZNebbz-aI/AAAAAAAABuc/1511B06Mvls/s1600/m.g.ramachandran24.jpg

விருதுகள்

பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.


திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்

பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்

Richardsof
23rd March 2013, 05:55 AM
திருடாதே படத்தின் விளம்பரங்கள் மற்றும் நெல்லை நகரில் நடைப்பெற்ற நூறாவது நாள் விழா செய்திகள் அருமை . நன்றி ரூப் சார் .

Richardsof
23rd March 2013, 06:03 AM
http://youtu.be/DTKze6NaNNk

oygateedat
23rd March 2013, 07:18 AM
http://i50.tinypic.com/117tklk.jpg

oygateedat
23rd March 2013, 07:57 AM
http://i50.tinypic.com/jg33ew.jpg

mgrbaskaran
23rd March 2013, 12:01 PM
உள்ளத்தை தொட்டு விட்டீர்கள்

தலைவன் புகழ் போல் நீங்கள்

இருவரும் நீடு வாழ்க




http://i45.tinypic.com/5xuddf.jpg

ravi200101
23rd March 2013, 12:41 PM
if you dont know then please do not talk about movies. MGR got the best actor award for the movies released in that year.

and your hero so called used all the best techncians in the world and its looklike a dubbing movie (english), and also he does not care about anyone feelings . MGR is the great man and always he thinks about all the people regardless of cast language etc


posted the same in the above thread.please write your views in the above link and copy here too

I would like to register a point here which i feel needs to be highlighted with regards to the tamil film music. I have been an ardent fan of tamil film music and listened to music made for many years in the industry. The music starting from the years 1950's to 1970's had the best melodic music which is incomparable. The musicians, the lyricists and the singers of this period are the best tamil film industry has seen till now. Each one of them are legends in their respective fields:

Music directors : MSV, TKR , KVM, GR, AM Rajah, Sudarsanam, etc.
Lyricists: Kannadasan, pattukottai Kalyanasundaram, Marudakasi, Vaali,...
Male Singers: TMS, PBS, Sirkazi Govindarajan, AM Rajah, KJ Jesudoss and SPB.
Female singers: P Susheela, Jikki, Leela, S Janake, LR Easwari.

Some of the best albums were created by these legends which are even now as popular as it was when they were released:

AAirathil Oruvan,
Padagoti,
Enga Veetu Pillai,
Periya Edathu Penn,
Anbe Vaa,
Ulagum suttrum Valiban,
Paasa malar,
Paava mannippu,
Karnan,
Nenjil oor aalayam,
Kadhalikka Neramillai,
Sumai Thangi,
Thaen Nilavu, etc.

Their are many albums of this period like the one listed above which even after 50 - 60 years are not forgettable. Be it "Thathuva padalgal" , sad songs, duet songs or emotional songs they had the best solutions. This talents were standing rock hard behind the heroes MGR, Sivaji, Gemini and many more.

I am no big fan of Kamal hassan and agree that he goes for the best technicians and technology of todays. But just wished to bring to the fore that "mass music" was at its prime when MGR was at his peak and these songs served MGR later in his political career too and stood steadfast along with him. For e.g, today Vijaykanth who is into politics is hampered badly as he does not have any mass music to talk about him.

ubetixapf
23rd March 2013, 12:56 PM
அறிவிலும் அறிவியலிலும் அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் போர் உத்திகளிலும் சிறந்து விளங்கிய தமிழனின் வழக்கை மது , சினிமா மற்றும் பல கேளிக்கைகளால் திட்டமிட்டு மழுங்கடிக்கபடுகின்றன. தமிழினமே திட்டமிட்டு அழிக்கபடுகிறது. உலக அரசியல் படியுங்கள். மாபெரும் கடல் போக்குவரத்து நிறைந்த தமிழ்நாடு சந்தையாக உலக வல்லரசுகளுக்கு தேவைபடுகிறது. விழித்துகொல்லுங்கள் சொந்தங்களே!!!

Scottkaz
23rd March 2013, 02:29 PM
நமது மக்கள்திலகம் திரியில் புதிய வரவாக வந்திருக்கும் அன்பு ரத்தத்தின் ரத்தம் திரு எம்ஜியார் பாஸ்கர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்

அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

http://i48.tinypic.com/b3obo4.jpg



எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
23rd March 2013, 02:40 PM
நேற்று பிறந்தநாள் கண்ட எனது அருமை நண்பர் திரு இரவிச்சந்திரன்

அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

http://i50.tinypic.com/fxdzm8.jpg

அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
23rd March 2013, 02:47 PM
திரியில் அற்புதமான பதிவுகள் அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

குடும்ப சூழ்நிலையாலும் வியாபார காரணத்தாலும் திரியில் தொடர்ந்து வர இயலவில்லை

மற்றும் தற்போது பூட்டுத்தாக்கு கணேஷ் திரையரங்கில் மக்கள் திலகத்தின் வெள்ளிவிழா காவியமான மாட்டுகார வேலன் போய்கொண்டிருகிறது

எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
23rd March 2013, 03:01 PM
சென்ற வாரம் சென்னையை கலக்கிய தலைவரின் படங்களில் இரண்டு படங்கள் உங்கள் பார்வைக்கு
http://i50.tinypic.com/5cb0jl.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
23rd March 2013, 03:05 PM
http://i49.tinypic.com/6qe8zq.jpg

எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
23rd March 2013, 03:09 PM
http://i50.tinypic.com/206bqmp.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Richardsof
23rd March 2013, 03:28 PM
TOMORROW - SUNDAY 7.30 PM.

MURASU TV

MAKKAL THILAGAM M.G.R. IN 1964 SUPER HIT MOVIE
http://i46.tinypic.com/2rg028z.jpg

Richardsof
23rd March 2013, 03:33 PM
THANKS RAMAMOORTHY SIR

MAKKAL THILAGAM IN

http://i46.tinypic.com/25irdom.jpg

AT POOTTUTHAKKU - GANESHA THEATRE.

Richardsof
23rd March 2013, 03:37 PM
NOW RUNNING AT KOVAI

http://i47.tinypic.com/2dh7m6q.jpg

mgrbaskaran
23rd March 2013, 05:06 PM
நமது மக்கள்திலகம் திரியில் புதிய வரவாக வந்திருக்கும் அன்பு ரத்தத்தின் ரத்தம் திரு எம்ஜியார் பாஸ்கர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்

அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி

http://i48.tinypic.com/b3obo4.jpg



எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

enru anpudan
nanrikal

mgrbaskaran
23rd March 2013, 06:57 PM
அறிவிலும் அறிவியலிலும் அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் போர் உத்திகளிலும் சிறந்து விளங்கிய தமிழனின் வழக்கை மது , சினிமா மற்றும் பல கேளிக்கைகளால் திட்டமிட்டு மழுங்கடிக்கபடுகின்றன. தமிழினமே திட்டமிட்டு அழிக்கபடுகிறது. உலக அரசியல் படியுங்கள். மாபெரும் கடல் போக்குவரத்து நிறைந்த தமிழ்நாடு சந்தையாக உலக வல்லரசுகளுக்கு தேவைபடுகிறது. விழித்துகொல்லுங்கள் சொந்தங்களே!!!

நன்றி , எங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு எழுதியதற்கு .

நாங்களும் உலக அரசியலும் படிக்கிறோம் உள்ளூர் அரசியலும் படிக்கின்றோம்.
வருத்தம் தான் மிஞ்சுகிறது .
வினோதினி பின் வித்யா எத்தனை போராடங்கள் என்ன நடந்தது?
காவிரி வறண்டு கிடக்குது, எத்தனையோ போராட்டம் , வருது என்கிறார்கள்,வந்த பாடில்லை?
இலங்கைத் தமிழனுக்காக மாணவர் போராட்டம், raajapakse சொல்கிறார், election வருது அதுதான் துள்ளுகின்றார்கள், முடிந்ததும் அடங்கிவிடும் என்று, திருபதிக்கும் வருகிறார், டில்லிக்கும் போகிறார்.? உண்மையான உயிரைக் கொடுக்கும் போராட்டம் கேலிக்கிடம் இங்கு.

கோயம்பேட்டை சந்தை மட்டுமல்ல எத்தனையோ தமிழனின் வாழ்வு அழைந்துவிடும் , waalmart ,tesco அந்நிய முதலீட்டு கடைகள் தமிழ் நாடு வந்தால், என்ன செய்வது மத்தியில் கை சாத்திடு விட்டான்கள்.
என்ன செய்வது, ஒன்றுமே செய்ய முடியாத கவலை.

இங்கு நாம் தலைவன் புகழ் பாடி மகிழ்ந்திருகின்றோம் , விட்டு விடுங்களேன்

Richardsof
23rd March 2013, 07:27 PM
எம்ஜியார் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால்
புலப்படும் உண்மையான தகவல்கள் .

படத்தின் தலைப்பு - மிகவும் எளிமை மற்றும் எல்லோர் மனதிலும் பதியும் பெயர் .

படத்தின் பாடல்கள் -100% புகழ் பெற்ற பாடல்கள் - சமூக சிந்தனையுள்ள கொள்கை பாடல்கள்

இனிய காதல் கீதங்கள்

படத்தின் கதை - பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் அருமையான கதை - தாய்ப்பாசம் - கடமை - வீரம் - நேர்மை - ஒழுக்கம் - போன்ற மக்கள் விரும்பும் கதைகள் .


நடிகர்கள் பட்டாளம் - மக்கள் திலகத்தின் படங்களில் கதைக்கு பொருத்தமான பல குணசித்திர நடிகர்கள் - வில்லன் நடிகர்கள் -சிறப்பான தேர்வு .

ஒளிப்பதிவு - ஒலிப்பதிவு- பின்னனி இசை சேர்ப்பு - படத்தொகுப்பு - என்று அனைத்து துறைகளிலும் மக்கள் திலகத்தின் ஈடுபாடு .

ஒரு சராசரி ரசிகனின் மனநிலை புரிந்து , அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு
தன்னுடைய படங்களில் இடம் பெறும் காட்சிகள் .

படம் பார்க்க வரும் பொது மக்கள் தங்களை மறந்து மூன்று மணி நேரம் - மனம் விட்டு சிரித்து
மகிழ்ச்சியுடன் , சிரித்த முகத்துடன் படம் பார்த்துவிட்டு , மீண்டும் மீண்டும் அதே படத்தை பார்க்க வரும் நிலைக்கு கொண்டு வந்தவர் மக்கள் திலகம் .

சிரித்த முகம் - இயல்பான நடிப்பு - வீரம் - காதல் - கடமை - நாட்டு மக்களுக்கு நல் அறிவுரைகள் - சமுதாய கொள்கைகள் - நாகரீகமான வசனங்கள் - எதிரியிடமும் கருணை -
நல்லதே நினைத்து
நன்மையே செய்து
நல்லவராகவே வாழ்ந்து
மக்கள் மனதில் - 1950 முதல் நிலைக்க ஆரம்பித்து - 1965ல் எங்க வீட்டு பிள்ளையாக

1967ல் பரங்கிமலை காவல்காரனாக - 1971ல் இந்தியாவின் சிறந்த நடிகராக - 1972ல் புரட்சித்தலைவராக -உயர்வு பெற்று வந்ததற்கு காரணம் அவரது திரைப்பட வாழ்க்கையில் வகுத்த தனி பாதை - வெற்றி பாதை - நேர்மையான பாதை .

30 வருடங்களில் 115 படங்கள் மட்டுமே நடித்து 300 வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத
மாமனிதர் மக்கள் திலகம் .
அவரது திரை உலக புகழ் என்றும் அழிவில்லாத வரலாற்று காவிய சின்னம் - mgr என்ற மூன்றெழுத்து .

Scottkaz
23rd March 2013, 07:28 PM
அன்பு நண்பர் திரு எம்ஜியார் பாஸ்கர் சார் தாங்கள் தலைவனின் படம் பதிவு செய்ய முடியவில்லை என்று பதிவு செய்து உள்ளீர்கள்

தங்களுக்கு உதவ தற்போது நான் தயார் நிலையில் உள்ளேன்
தொடர்பு கொள்ளவும் 9245103020

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Richardsof
23rd March 2013, 07:30 PM
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் படம் - sunlife தொலைகாட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது .

Scottkaz
23rd March 2013, 07:34 PM
எம்ஜியார் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால்
புலப்படும் உண்மையான தகவல்கள் .

படத்தின் தலைப்பு - மிகவும் எளிமை மற்றும் எல்லோர் மனதிலும் பதியும் பெயர் .

மிகவும் அற்புதம் வினோத் சார் தங்களின் பங்களிப்பு அபாரம பதிவுகள் அத்தனையும் முத்தானவை


படத்தின் பாடல்கள் -100% புகழ் பெற்ற பாடல்கள் - சமூக சிந்தனையுள்ள கொள்கை பாடல்கள்

இனிய காதல் கீதங்கள்

படத்தின் கதை - பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் அருமையான கதை - தாய்ப்பாசம் - கடமை - வீரம் - நேர்மை - ஒழுக்கம் - போன்ற மக்கள் விரும்பும் கதைகள் .


நடிகர்கள் பட்டாளம் - மக்கள் திலகத்தின் படங்களில் கதைக்கு பொருத்தமான பல குணசித்திர நடிகர்கள் - வில்லன் நடிகர்கள் -சிறப்பான தேர்வு .

ஒளிப்பதிவு - ஒலிப்பதிவு- பின்னனி இசை சேர்ப்பு - படத்தொகுப்பு - என்று அனைத்து துறைகளிலும் மக்கள் திலகத்தின் ஈடுபாடு .

ஒரு சராசரி ரசிகனின் மனநிலை புரிந்து , அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு
தன்னுடைய படங்களில் இடம் பெறும் காட்சிகள் .

படம் பார்க்க வரும் பொது மக்கள் தங்களை மறந்து மூன்று மணி நேரம் - மனம் விட்டு சிரித்து
மகிழ்ச்சியுடன் , சிரித்த முகத்துடன் படம் பார்த்துவிட்டு , மீண்டும் மீண்டும் அதே படத்தை பார்க்க வரும் நிலைக்கு கொண்டு வந்தவர் மக்கள் திலகம் .

சிரித்த முகம் - இயல்பான நடிப்பு - வீரம் - காதல் - கடமை - நாட்டு மக்களுக்கு நல் அறிவுரைகள் - சமுதாய கொள்கைகள் - நாகரீகமான வசனங்கள் - எதிரியிடமும் கருணை -
நல்லதே நினைத்து
நன்மையே செய்து
நல்லவராகவே வாழ்ந்து
மக்கள் மனதில் - 1950 முதல் நிலைக்க ஆரம்பித்து - 1965ல் எங்க வீட்டு பிள்ளையாக

1967ல் பரங்கிமலை காவல்காரனாக - 1971ல் இந்தியாவின் சிறந்த நடிகராக - 1972ல் புரட்சித்தலைவராக -உயர்வு பெற்று வந்ததற்கு காரணம் அவரது திரைப்பட வாழ்க்கையில் வகுத்த தனி பாதை - வெற்றி பாதை - நேர்மையான பாதை .

30 வருடங்களில் 115 படங்கள் மட்டுமே நடித்து 300 வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத
மாமனிதர் மக்கள் திலகம் .
அவரது திரை உலக புகழ் என்றும் அழிவில்லாத வரலாற்று காவிய சின்னம் - mgr என்ற மூன்றெழுத்து .


மிகவும் அற்புதம் வினோத் சார் தங்களின் பங்களிப்பு அபாரம பதிவுகள் அத்தனையும் முத்தானவை

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
23rd March 2013, 07:42 PM
"இதயா" என்கின்ற இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் பத்திரிகையில் நம் இதய தெய்வத்தினைப் பற்றிய கட்டுரைகளும், கவிதையும் - அவரது பக்தர்களாகிய நமது பார்வைக்கு :

http://i48.tinypic.com/2ecp6hz.jpg

http://i49.tinypic.com/8ww3eq.jpg

http://i45.tinypic.com/1626tck.jpg

http://i45.tinypic.com/35nbgoz.jpg



அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம் ஜி ஆர்
எங்கள் இறைவன்

மிகவும் அற்புதமான உண்மையான பதிவுகள்
நன்றிகள் செல்வகுமார் சார்


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Scottkaz
23rd March 2013, 07:49 PM
http://i48.tinypic.com/34gar1e.jpg

தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..


இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.


மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..பிற நடிகர்களின் திரைப்படங்களின் வசூலை இந்த ஒரு படம் முறியடித்து சாதனை படைத்த மாபெரும் வெற்றிப்படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..

தங்களின் விமர்சனம் மிகவும் அருமை
நன்றி கலியபெருமாள் சார்
அதேபோல் எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் புதுச்சேரி பதிவுகள் அத்தனையும் அருமை சார்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

Richardsof
23rd March 2013, 07:52 PM
திரு முரளி அவர்களின் ஆதங்கம் புரிகின்றது .

தமிழ் மொழி - இனம் - கலாசாரம் - இந்திய அரசியல் - உலக அரசியல் - அந்நிய சகோதர மண்ணில் கண்ணீர்

இந்திய அரசியலில் பாழாய் போன நிர்வாக கோளாறுகள் - சட்டத்துறையில் ஓட்டைகள் - நீதி துறையில் பணமுதலைகள் - காவல் துறையின் அட்டூழியங்கள் - முதலாளிகளின் பகல் வேஷங்கள் - மக்களை சோம்பேறி களாக்கும் இலவசங்கள் - உழைக்க மறுக்கும் இளம் வயதினர்கள் - கட்டு கோப்பில்லாத பெற்றோர்கள் - பிள்ளைகள் -
இளம் பருவத்தினரை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அரசியல்வாதிகளின்
ஊடகங்கள் - ஆபாசமான ஆடை அலங்காரம் - எல்லை மீறிய பாலுணர்வு தூண்டும் காட்சிகள்
தினசரி - வார - மாத இதழ்கள்
எதற்குமே தணிக்கை இல்லாத அவல நிலை
பெரிய திரை - சின்ன திரை எல்லா மொழிகளிலும் மக்கள் மனதில் விஷத்தை ஊற்றி பணம் சேர்க்கும்
முதலைகள் - கல்வி - மருத்துவம் இரண்டும் அரக்கன் களில் கையில்
இப்படி எல்லா துறையிலும் கண்ணீர் வரும் அவல நிலையில் நம் நாடு உள்ளது .எனவே நாடு நடப்பு எல்லாம் எங்களுக்கு நன்கு புரியும் .

இந்த கவலை எல்லாம் மறக்கத்தான் நாங்கள் எல்லோரும் மையம் திரியில்

மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களின் புகழ் பரப்பி அவரது கலை -அரசியல் பொற்கால நிகழ்வுகளை அசை போட்டு மனம் மகிழ்ந்து பயணிக்கிறோம் .
எங்கள் பயணத்தில் மக்கள் திலகம் எம்ஜியார் மட்டுமே இலக்கு .

Scottkaz
23rd March 2013, 07:54 PM
http://i50.tinypic.com/117tklk.jpg

தங்களின் புதுமையான தலைவனின் பதிவுகள் அதனையும் அருமை இரவிச்சந்திரன் சார் நன்றி

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்

oygateedat
23rd March 2013, 08:30 PM
http://i47.tinypic.com/2a8qanl.jpg

Richardsof
23rd March 2013, 08:42 PM
சக்கரவர்த்தித் திருமகள்
வெளியான தேதி : 18-01-1957
மொத்தப் பாடல்கள் : 13
=============================
இயக்கம் : ப.நீலகண்டன்

தயாரிப்பு : உமா பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : ஆர்.எம்.ராமநாதன்

நீளம் : அடி

கதாநாயகன் : எம்.ஜி.ஆர்
கதாநாயகி : அஞ்சலி தேவி

இசையமைப்பாளர் : ஜி.ராமநாதன்
பாடலாசிரியர்கள் : தஞ்சை ராமையாதாஸ்,கே.டி.சந்தானம்,கு.சா.கிருஷ்ண மூர்த்தி,கு.மா.பால.சுப்ரமணியம்,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,க்ளவுன் சுந்தரம்
பாடகர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, டி.வி.ரத்னம், சீர்காழி.எஸ்.கோவிந்தரராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், எஸ்.வரலஷ்மி, ஏ.பி.கோமளா, என்.எஸ்.கிருஷ்ணன்
இசைக்குழு : ஜி.ராமனாதன் கோஷ்டி


நடிகர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.சகாதேவன், ஆர்.பாலசுப்ரமண்யம், டி.ஆர்.நடராஜன், ராமராவ், வீராசாமி, கோப்ராஜ், பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, டி.பி.பொன்னுசாமி பிள்ளை, பி.பி.ரெங்காச்சாரி, எம்.லட்சுமணன், எஸ்.கே.கரிக்கோல்ராஜ், குண்டுமணி,
கொட்டாபுளி ஜெயராமன்
நடிகைகள் : எஸ்.வரலட்சுமி, டி.ஏ.மதுரம். பி.சுசீலா, டி.பி.முத்துலட்சுமி, லட்சுமி பிரபா

நடன இயக்குநர்கள் : ஸோகன்லால், தங்கராஜ்
நடனக் கலைஞர்கள் : ராகினி, இ.வி.சரோஜா, ஜி.சகுந்தலா, தங்கம், சுகுமாரி

சண்டைப் பயிற்சி : ஆர்.என்.நம்பியார்

உதவி இயக்கம் : எம்.லட்சுமணன், மோகன், சி.பொன்னுசாமி

கதை : பி.ஏ.குமார்

வசனம் : இளங்கோவன்

தயாரிப்பு உதவி : கோபால் நாயர், ஹரிஹரன், சுப்ரமணியன்

ஒளிப்பதிவு : வி.ராம்மூர்த்தி
உதவி : கர்ணன், சாயி, எஸ்.என்.சட்டர்ஜி.

ஒலிப்பதிவு : கிருஷ்ணய்யர் (வாஹினி), மோகனசுந்தரம்,எம்.வி.கருணாகரன் (நியூடோன்), டி.எஸ்.ரங்கசாமி, (ரேவதி)

பின்னணி ஒலிப்பதிவு : ராஜகோபால்

படத்தொகுப்பு : ஆர்.தேவராஜ்ன்
உதவி : வி.பி.கிருஷ்ணன், தேவதாஸ்

கலை : சையது அகமது

ஆடை அலங்காரம் : எஸ்.நடராஜன், என்.அப்பாராவ்
உதவி : முத்து, வெங்கடேஸ்வரராவ்

ஒப்பனை : ஹரிபாபு, ராமதாஸ்
உதவி : பி.கிருஷ்ணராஜ், ஆறுமுகம்

புகைப்படங்கள் : ஆர்.வெங்கடாச்சாரி

படப்பிடிப்பு நிலையம் : வாஹினி, நியூடோன், ரேவதி, நெப்டியூன்

வெளியீடு : ஏ.எல்.எஸ்

Richardsof
24th March 2013, 06:35 AM
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலை காட்சியில்

மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன் - திரைப்படம்

ஒளிபரப்பபடுகிறது .

Richardsof
24th March 2013, 06:55 AM
http://youtu.be/PnFA_LkPqnM

ujeetotei
24th March 2013, 07:47 AM
பொல்லாமையைப் போக்கி மக்களின் மனத்தை மாற்றியைக் கொடுமை என்றது உங்கள் அரசாட்சி . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் , வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி . அணைக்கத் தாவும் என் மனசாட்சி . ஏன் இப்படி ? எதற்க்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டின் தலைவன் ஆகும் வரை உங்கள் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளுக்கு எல்லையே இல்லை என்று முடிவு செய்து புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல ; அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு ; கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை ; குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருள்களை . கத்தி எடுக்காத , ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .

A MGR dialogue from Nadodi Mannan.

idahihal
24th March 2013, 08:38 AM
http://youtu.be/PnFA_LkPqnM

Slow motionல் இந்தக் காட்சிகள் மேலும் அழகாக இருக்கின்றன. பதிவிட்டமைக்கு நன்றி.

idahihal
24th March 2013, 08:46 AM
http://i45.tinypic.com/r1kbq8.jpg
எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன் அவர்களுடன் மக்கள் திலகம்.

idahihal
24th March 2013, 08:50 AM
http://i49.tinypic.com/1se1x0.jpg
வெளிவராத புரட்சிப் பித்தன் படத்தின் படப்பிடிப்பின் போது ராமண்ணா மற்றும் நாகிரெட்டியாருடன் மக்கள் திலகம்.

Richardsof
24th March 2013, 11:05 AM
Tamil flim super singer tms - birthday today .24-3-2013
our best wishes to tms sir .

As long mgr fame in the world your voice will alive sir .

Richardsof
24th March 2013, 11:13 AM
FIRST HIT TMS http://youtu.be/iw3zAZn_iss SONG MALAIKKALLAN -1954

Richardsof
24th March 2013, 11:15 AM
LAST SONG FROM MADURAYAI METTA SUNDARA PANDIYAN -1978

http://youtu.be/bMKijer7fZg

Richardsof
24th March 2013, 11:22 AM
ALL TIME HIT SONG

http://youtu.be/Tz_x8MwKBEc

Richardsof
24th March 2013, 11:25 AM
TMS ABOUT MAKKAL THILAGAM

http://youtu.be/FGJHW0LUYe0

Richardsof
24th March 2013, 11:26 AM
http://youtu.be/i4McO1C-0Qs

Richardsof
24th March 2013, 11:28 AM
http://youtu.be/7bU-gTAl6-0

Richardsof
24th March 2013, 11:29 AM
http://youtu.be/v7cOEgcrHaI

Richardsof
24th March 2013, 11:47 AM
[
மக்கள் திலகத்தின் குரலுக்கு புகழ் சேர்த்தவரே

மக்கள் திலகத்தின் கொள்கைகளை

மக்கள் திலகத்தின் தத்துவங்களை

மக்கள் திலகத்தின் அறிவுரை பால்களை

மக்கள் திலகத்தின் எழுச்சி பாடல்களை

மக்கள் திலகத்தின் காதல் கீதங்களை

மக்கள் திலகத்தின் சோக பாடல்களை

மக்கள் திலகத்தின் மகிழ்ச்சி பாடல்களை

மக்கள் திலகத்தின் குரலாக அன்றும் - இன்றும் என்றும்

ஒலித்து கொண்டிருக்கும் நாயகனே

உங்களை வணங்குகிறோம் - பல்லாண்டு வாழ்க

idahihal
24th March 2013, 11:47 AM
பிறந்தநாள் காணும் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
வினோத் சார்,
டி.எம்.எஸ். அவர்களின் பேட்டி மட்டுமல்ல அதை தொடர்ந்து வரும் பாடல்வரிகளும் மக்கள் திலகத்தின் மாண்புக்கு மணிமகுடமாக அமைந்தது.
(நன்மை செய்வதே என் கடமையாகும்.) அற்புதமான பதிவு. நன்றி.

idahihal
24th March 2013, 11:48 AM
http://youtu.be/v7cOEgcrHaI
டி.எம்.எஸ். அவர்களின் பின்னணியில் காணும் மக்கள் திலகத்தின் புகைப்படம் மிக அருமையாக உள்ளது. அந்தப் புகைப்படம் கிடைத்தால் தனியாகப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

idahihal
24th March 2013, 12:01 PM
http://i50.tinypic.com/2e1ytc4.jpg
அள்ளிக்கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு

idahihal
24th March 2013, 12:04 PM
http://i46.tinypic.com/kejcyd.jpg
இதயவீணை படப்பிடிப்பின் போது

idahihal
24th March 2013, 12:11 PM
http://i48.tinypic.com/332w2v6.jpg

idahihal
24th March 2013, 12:12 PM
http://i47.tinypic.com/289dir5.jpg
வேலைகிடைச்சிடுச்சு படத்தின் நூறாவது நாள் விழாவில்

idahihal
24th March 2013, 12:17 PM
வெளிவராத திரைப்படம் ராணி லலிதாங்கியில் அண்மையில் மறைந்த நடிகை ராஜசுலோச்சனா அவர்களுடன்
http://i48.tinypic.com/6xzsc0.jpg

idahihal
24th March 2013, 12:40 PM
http://i50.tinypic.com/2dhdz02.jpg

siqutacelufuw
24th March 2013, 01:06 PM
கடந்த 08-03-2013 அன்று சென்னை "மஹாலக்ஷ்மி" திரை அரங்கில், மக்கள் திலகத்தின் "நினைத்ததை முடிப்பவன்" திரைப்படம் 8 மாத இடைவெளியில், மீண்டும் தினசரி 3 காட்சிகளாக, வெளியிடப்பட்டு தொடர்ந்து மகத்தான வசூல் சாதனை புரிந்து, 2வது வாரமாக (15-03-13 முதல்) பகல் காட்சியாக மாற்றப்பட்டு, மகத்தான வசூல் சாதனை புரிந்தது.

முதல் வாரத்தில் மட்டும் வசூலான தொகை : ரூபாய் 88,000.

குறிப்பு : 1. இத்திரைப்படம் தனியார் தொலைகாட்சிகளில் அடிக்கடி ஒளி பரப்பப்படுகிறது.

2. சுமாரான PRINIT.

3. குறுகிய இடைவெளியில் திரையிடப்பட்டது

4. விளம்பரம் ஏதுமின்றி. டிஜிட்டல் செய்யப்படாமல், ஆரவாரமின்றி வெளியிடபட்டது..


இதன் மூலம் என்றென்றும் வசூல் பேரரசர் நமது மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சிதலைவர், பாரத், பாரத ரத்னா
எம் ஜி ஆர். மட்டுமே என்று தெளிவாகிறது.



மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி : விரைவில் சென்னை மஹாலக்ஷ்மி திரை அரங்கில் பொன்மனசெம்மலின் "சக்கரவர்த்தி திருமகள்" திரையிடப்படுகிறது.

29-03-13 or 05-04-13 முதல் என்று உறுதி செய்யப்படாத தகவல்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
24th March 2013, 01:54 PM
http://i50.tinypic.com/2yx54ya.jpg

idahihal
24th March 2013, 01:59 PM
http://i45.tinypic.com/34qo1tt.jpg

idahihal
24th March 2013, 02:01 PM
http://i45.tinypic.com/2l8emtt.jpg
வெளிவராத திரைப்படம் இணைந்த கைகள் படத்தில் மக்கள் திலகம்

idahihal
24th March 2013, 02:18 PM
http://i48.tinypic.com/34gms14.jpg
வெளிவராத திரைப்படம் நாடோடியின் மகன் படத்தில் மக்கள்திலகமும் ஜி. சகுந்தலா அவர்களும்

idahihal
24th March 2013, 02:26 PM
http://i45.tinypic.com/v3glk8.jpg
இணைந்த கைகள் படப்பிடப்பின் போது (படம் வெளிவரவில்லை)

Richardsof
24th March 2013, 04:20 PM
இனிய நண்பர் திரு ஜெய்

மக்கள் திலகம் நடித்து வெளிவராத படங்களின் அணிவகுப்பு அருமை .

Richardsof
24th March 2013, 04:32 PM
மக்கள் திலகம் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் சென்னை நகரில் 8 மாத இடைவெளியில்
மீண்டும் மகாலட்சுமி அரங்கில் வந்து வசூலில் சாதனை புரிந்துள்ளது .
கடந்த வாரமும் புதுவையில் மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை படமும் நல்ல வசூல் புரிந்து உள்ளது .

செல்வகுமார் சார்
தாங்கள் குறிப்பிட்டது போல் எந்தவித முதலீடும் , தொழில்நுட்ப மாறுதல் இன்றி , சுமாரான பிரதியில்
மக்கள் திலகம் படங்கள் நல்ல வசூல் பெறுவது சாதனை .
இத்தனைக்கும் இந்த படங்கள் அடிக்கடி ஊடகங்களில் காண்பிக்க பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

Richardsof
24th March 2013, 05:03 PM
கோவை நகரில் மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் சாதனை

54 ஆண்டுகள் முன்பு வந்த இந்த படம் இன்றும் வசூலில் புரட்சி .

அன்றும் - இன்றும் - என்றும்

திரை உலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் .

http://i45.tinypic.com/3589c7s.jpg

Richardsof
24th March 2013, 05:08 PM
கோவை நகரில் மற்றுமொரு மக்கள் திலகத்தின் படம் .

1957 ஆண்டில் வந்த படம்

சக்ரவர்த்தி திருமகள்
கோவை - டிலைட் அரங்கில் வெற்றிகரமாக தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது .

வேலூர் மாவட்டத்தில் பூட்டுதாக்கு -கணேஷ் அரங்கில் இந்த வாரம் மாட்டுக்காரவேலன் தற்போது நடை பெறுகிறது .

idahihal
24th March 2013, 06:37 PM
http://i46.tinypic.com/1491o2q.jpg
சாயா படத்தில் மக்கள் திலகம் மற்றும் டி.வி.குமுதினி (படம் வெளிவரவில்லை)

idahihal
24th March 2013, 06:38 PM
http://i46.tinypic.com/2woy7af.jpg