PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

Stynagt
8th March 2013, 11:05 AM
இவரது உள்ளத்திற்கும் குழந்தையின் உள்ளத்திற்கும் வித்தியாசம் காண முடியுமா

http://i47.tinypic.com/2czo7sm.jpg

Stynagt
8th March 2013, 11:10 AM
காஷ்மீர் படப்பிடிப்பின் போது நம் நாட்டு ராணுவ வீரர்களுடன் நமது வீரர்
http://i50.tinypic.com/s5vek6.jpg

Stynagt
8th March 2013, 11:14 AM
இந்த பாசம் காட்ட யாருண்டு இங்கே...இனிமேல்..
http://i47.tinypic.com/11hqs1v.jpg

Stynagt
8th March 2013, 11:17 AM
ஆசிய ஜோதிக்கு சிலை கண்ட ஆனந்த ஜோதி
http://i48.tinypic.com/2a0hlxj.jpg

Stynagt
8th March 2013, 11:19 AM
சிரித்து வாழ வேண்டும்...பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
http://i47.tinypic.com/34j6np4.jpg

Stynagt
8th March 2013, 11:26 AM
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் ஒரே உள்ளம்....
http://i50.tinypic.com/2d0ndbk.jpg

RAGHAVENDRA
8th March 2013, 12:46 PM
Congratulations to all for reaching and crossing 3000 posts

http://www.thehindu.com/multimedia/dynamic/01388/01frSR_shivppra_01_1388439e.jpg



He gave a struggling Amitabh Bachchan his first big break in Hindi films with ‘Bombay to Goa.’ And his last movie with the megastar was ‘Zamaanat.’ S. Raamanathan, noted director and producer, suddenly passed away recently. He was 83.

A shocked Bachchan wrote in his blog, “Words fail me in expressing my grief. He had been meeting me regularly, on matters relating to his film, on hold for years, ‘Zamaanat’ …he just passed away quietly sitting in his chair listening to music in the afternoon …We did many films together - Bombay to Goa, Mahaan, Giraftaar, Zamaanat, Ganga Jamuna Saraswati … most of which were shot in Chennai then Madras … so many moments and memories of him and his association gone. ..My prayers...”

S. Raamanathan (SR) was a multi-faceted man. He had played many roles in real life. Editor (of Chitra Vani , a Kannada film monthly), amateur boxer and wrestler and became involved in theatre before moving to cinema. Versatile, he could also speak six languages.

Born on February 13, 1929, in a reputed agricultural family, he took part in the Quit India Movement in 1942.

SR completed his B.A. degree at St. Joseph`s College, Bangalore, and was its general secretary as well as the Kannada Sangha secretary. He had the opportunity to invite Sir C.V. Raman, to deliver the valedictory speech.

Experiments in theatre

He did his stint as editor and later, along with his friends, he started a drama unit called Chitra Artistes. He tried out many experiments on stage such as dissolves and flashback effects. He played the protagonist in the historical play, ‘Vigada Vikrama Raya,’ by the famous Kannada writer G.P. Raja Ratnam.

In 1954, SR entered the Kannada film industry as assistant director under veteran K.R.S. Sastry for the film, ‘Maha Kavi Kalidasa,’ for a salary of Rs.125. He also worked in Telugu, Tamil and Hindi movies as associate director. Handpicked by A.V.M. Studios, he directed the legendary Dr. Rajkumar, in the award-winning and successful ‘Hrudaya Sangama.’

He produced ‘Gejje Pooje,’ based on a famous novel on devadasis, which also received two national awards and six regional awards from the Government of Karnataka. He produced ‘Upasane’ which got six awards from the Karnataka Government. He directed ‘Iru Duruvam’ with Sivaji Ganesan and Padmini, ‘Pattathu Rani’ with Gemini Ganesan, Bhanumathi and Kalpana. He produced ‘Madras to Pondicherry’ a hilarious comedy and ‘Dharma Durai’ with Rajinikanth, which was a super hit.

SR worked as associate director in many successful Hindi movies as well, featuring stars such as Dilip Kumar (in ‘Aadmi’, ‘Gopi’), Sunil Dutt (‘Main Chup Rahenge’, ‘Khandan’, ‘Meherban’), Meena Kumari, Nutan, Ashok Kumar, Manoj Kumar, Vinod Khanna, Vinod Mehra, Jeetendra, Shatrughan Sinha and Rishi Kapoor to name a few. Not to mention the Big B, who was offered ‘Zanjeer’ after the famous witers Salim-Javed saw ‘Bombay to Goa’ more than five times.

He had also worked with many music directors such as Naushad, R.D. Burman, Ravi, Laxmikant-Pyarelal, Madan Mohan, Shankar-Jaikishan, Ravindra Jain, Bappi Lahiri, Ilaiyaraaja and many more.

In his success list was another noteworthy film that he had directed, ‘Devata’ with Sanjeev Kumar, Shabana Azmi and Danny Denzongpa. It ran for 29 weeks and won critical appreciation from the press and public.

The noted camera men who had worked with him included Fardoon Irani of ‘Mother India’ Jal Mistry, Baba Saab and Vincent.

Apart from his professional life, he devoted time to social service and gave a portion of his earnings to religious work. He worked for the cause of the differently-abled and orphans by providing them with school books.

He had been visiting Sabarimala under M.N. Nambiar since 1972 for over 37 years and encouraged personalities including Lawrence D. Souza, Prayag Raj (film directors), Aadesh Srivatsav (music director) and Bachchan to do the same.

While on location shooting, SR would have five production assistants and several apprentices waiting on him. Yet he and his brother S. Shivram (popular comedian, whose career covered four decades in the Kannada film industry), thought nothing of serving food to Ayyappa devotees.

This writer recalls an incident when he and SR were involved in ‘Pettai Thullal’ at Erumely outside Wabar Samy Temple. An Ayyappa devotee bumped into SR, who fell and fractured his elbow. After getting it checked and treated, SR continued with the 48 km ‘Periya Paadhai,’ in spite of the concern shown by fellow devotees.

All Ayyappa devotees in our group used to sleep on the rough, cemented floor and queue up to use the toilets. In 1980 his son, Subheesh, 10 years old at that time, accompanied us on the pilgrimage. SR told him that as ‘kanni swamy,’ he should help the senior swamys.

Amitabh Bachchan used to attend the Ayyappa poojas performed at SR’s house with his family. When Subheesh, called him up to tell him the sad news, an emotional silence followed before Amitabh could speak. Death had broken the unique bond they shared.


from The Hindu (http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/man-with-the-midas-touch/article4486194.ece)

Stynagt
8th March 2013, 01:01 PM
தனக்கு வாழ்வளித்த தெய்வத்தின் மகனிடம் பல்லாண்டு வாழ்கவென ஆசிபெறும் புரட்சித்தலைவர்
http://i48.tinypic.com/538qu.jpg

Stynagt
8th March 2013, 01:19 PM
மக்கள் திலகத்திடம் முத்தம் பெறும் நடிகர் திலகம்
http://i47.tinypic.com/395b4.jpg

Stynagt
8th March 2013, 01:21 PM
http://i45.tinypic.com/2czobk8.jpg

Stynagt
8th March 2013, 01:26 PM
நமது தெய்வத்தின் பட்டங்களிலிருந்து 'புரட்சி' மற்றும் 'திலகம்' ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்ட பாக்கியராஜ்.
http://i46.tinypic.com/ims4no.jpg

Richardsof
8th March 2013, 02:16 PM
மக்கள் திலகம் திரியின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .

Richardsof
8th March 2013, 03:29 PM
FROM TODAY 8TH MARCH 2013

CHENNAI - MAHALAKSHMI - THEATRE

MAKKAL THILAGAM IN

NINAITHTHATHAI MUDIPPAVAN
DAILY 3 SHOWS
http://i49.tinypic.com/2m06qt.jpg
PIC TAKEN FROM FILE- NINAITHTHATHAI MUDIPPAVN RERELEASED ON 15-6-2012.

NOW AGAIN RERELEASED IN THE PERIOD OF 8MONTHS GAP IN THE SAME THEATRE.

Richardsof
8th March 2013, 03:34 PM
file pic
http://i47.tinypic.com/idyu02.jpg

Richardsof
8th March 2013, 03:36 PM
http://i48.tinypic.com/346vyfa.jpg

Scottkaz
8th March 2013, 06:41 PM
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் ஒரே உள்ளம்....
http://i50.tinypic.com/2d0ndbk.jpg


இதுவறை நான் பார்க்காத சில அற்புத போட்டோ பதிவுகள் வழங்கி வரும் திரு கலியபெருமாள் சார் உங்களுக்கு எனது நன்றிகள்

Scottkaz
8th March 2013, 06:50 PM
http://i47.tinypic.com/9fy9er.jpg

அற்புதமான 300 பதிவுகள் பதிவிட்டு அசத்தி வரும் தங்களுக்கு எனது வாழ்த்துகள்

Richardsof
8th March 2013, 08:40 PM
மக்கள் திலகம் நடித்து 1972ல் வந்த படம் - நான் ஏன் பிறந்தேன் .

மக்கள் திலகம் திமுக இயக்கத்தில் பொருளாளராக இருந்த நேரம் .

இப் படத்தில் இடம் பெற்ற ''தலை வாழை இல்லை போட்டு விருந்து வைத்தேன் '' என்ற பாடலில்
பூஜை அறையின் சுவற்றில் இரட்டை இலை போல டிசைன் காட்ட படுகிறது வியப்பாக உள்ளது .http://youtu.be/Ot9Mep90dhY
நீங்களும் பார்த்து ரசிக்கவும் .

ainefal
8th March 2013, 08:55 PM
http://www.youtube.com/watch?v=c21BWikoa_8&feature=youtu.be


ENGA VEETU PILLAI - 4

oygateedat
8th March 2013, 09:28 PM
எத்தனையோ சண்டை காட்சிகள் இருந்தாலும் தலைவரின் இந்த மான் கொம்பு சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமானது.
காரணம் 1950 முதல் 1960களின் கடைசி வரை எத்தனையோ சண்டை காட்சிகள் நடித்தாலும் வயதான பின் அந்த பழைய சுறுசுறுப்புடன் நடித்த 1970களில் வந்த படங்களில் உள்ள சண்டை காட்சிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அதில் இந்த மான் கொம்பு சண்டை தான் எல்லாவற்றையும் விட சிறந்தது.

இது என்னுடைய எண்ணம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png


அன்பு நண்பர் திரு ரூப்,

நீங்கள் மட்டுமல்ல நானும் ஏன் அனைத்து மக்கள் திலகத்தின் ரசிகர்களும் மிக மிக விரும்பி ரசித்த சண்டை காட்சி இந்த சண்டைக் காட்சி. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று. மக்கள் திலகத்தின் வேகம் இந்த சண்டைக்காட்சியில் அபாரம்.

எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------

oygateedat
8th March 2013, 09:51 PM
http://i49.tinypic.com/de91n4.jpg

rajeshkrv
8th March 2013, 11:45 PM
this thread rocks. keep rocking

Richardsof
9th March 2013, 06:02 AM
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி திரு ராஜேஷ் சார் .

மக்கள் திலகம் நடித்த தேவர் பிலிம்ஸ் நல்ல நேரம் இன்று 41 ஆண்டுகள் நிறைவு நாள் .

நல்ல நேரம் 10-3-1972 அன்று தமிழ் நாடெங்கும் 36 இடங்களில் 42 திரை அரங்கில் வெளிவந்தது .

http://i50.tinypic.com/ilbqjc.jpg

சென்னை நகரில் சித்ரா - மகாராணி - மேகலா- ராம் 4 அரங்கில் வந்தது .

சித்ரா - மகாராணி அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை புரிந்த படம் .

1970- மக்கள் திலகம் நடித்த மாட்டுக்கார வேலன் சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அதற்கு பின்னர் 4 அரங்கில் ஓடிய படம் நல்ல நேரம் -1972 ஆண்டில் 4 அரங்கில் ஓடிய ஒரே படம் நல்ல நேரம் .
8 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம் .
மக்கள் திலகம் புதுமையான விக் வைத்த படம் .
படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி
கதாநாயகியை பெண் பார்க்க போகும் காட்சியும் - நடிப்பும்
சொத்துக்களை இழந்த பின் நம்பிக்கையுடன் முன்னேற நடிக்கும் காட்சி
யானைகள் துணையுடன் மீண்டும் செல்வந்தராக முன்னேறும் காட்சிகள்
இனிமையான பாடல்கள் - அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசமான சண்டை காட்சிகள்
என்று ரசிகர்கள் - பொது மக்கள் - குழந்தைகள் -எல்லா தரப்பு ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்ற படம் நல்ல நேரம் .

Richardsof
9th March 2013, 06:14 AM
http://youtu.be/8jSApzVWFjQ

Richardsof
9th March 2013, 06:15 AM
http://youtu.be/EPyL2Cd0HUU

Richardsof
9th March 2013, 06:16 AM
http://youtu.be/E-YfArUt-Tg

Richardsof
9th March 2013, 06:20 AM
மக்கள் திலகம் யானைகளுடன் இளமை துள்ளலுடன் கால் பந்தாடும் காட்சியினை கண்டு களியுங்கள் .
http://youtu.be/IHJoWUav_fI

Richardsof
9th March 2013, 06:36 AM
http://i47.tinypic.com/6ofjut.jpg

tfmlover
9th March 2013, 06:45 AM
awesome job folks !


http://i871.photobucket.com/albums/ab272/1tfml/MGR%20GIF/NallanEram_zpse565bb1a.gif


Regards

oygateedat
9th March 2013, 08:15 AM
http://i47.tinypic.com/k3awwk.jpg

Richardsof
9th March 2013, 09:38 AM
http://i48.tinypic.com/of1402.png

Richardsof
9th March 2013, 09:40 AM
http://i47.tinypic.com/slhd90.png

Richardsof
9th March 2013, 09:41 AM
http://i47.tinypic.com/2vuzixl.png

Richardsof
9th March 2013, 09:43 AM
http://i47.tinypic.com/1gnoua.png

Richardsof
9th March 2013, 09:45 AM
http://i46.tinypic.com/33v2cmo.png

Stynagt
9th March 2013, 10:29 AM
உலகை ஆண்ட இதய நாயகனுடன் உலக நாயகன்

http://i47.tinypic.com/30j5pgw.jpg

Stynagt
9th March 2013, 10:32 AM
http://i49.tinypic.com/14r4hu.jpg

Stynagt
9th March 2013, 10:46 AM
உலகை ஆண்ட இதய நாயகனுடன் உலக நாயகன்

http://i45.tinypic.com/f5cbqu.jpg

Stynagt
9th March 2013, 10:59 AM
அண்ணனுக்கு மாலை அணிவிக்கும் தம்பி
http://i45.tinypic.com/33zehw6.jpg

Stynagt
9th March 2013, 11:02 AM
http://i45.tinypic.com/ff1cgn.jpg

Stynagt
9th March 2013, 11:08 AM
தலைவருடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன் ?
http://i46.tinypic.com/i23k7p.jpg

Stynagt
9th March 2013, 11:09 AM
http://i49.tinypic.com/2edccnc.jpg

Richardsof
9th March 2013, 02:00 PM
Nalla neram - sunlife- 7pm- today

sunday - 10-3-2013

vettaikaran -murasu - 7.30 pm

Richardsof
9th March 2013, 03:15 PM
தலைவருடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன் ?
http://i46.tinypic.com/i23k7p.jpg

makkal thilagam with gregory peck. [mackenna's gold fame hero] 1974

Richardsof
9th March 2013, 07:32 PM
நல்ல நேரமும் ராமன் தேடிய சீதையும் .- 1972

மக்கள் திலகத்தின் நல்ல நேரம் 10.3.1972 வெளிவந்து தமிழ் நாடெங்கும் மாபெரும் வசூலை குவித்து வெற்றி நடை போட்டு வந்த நேரத்தில் 33 நாட்கள் கடந்த பின்னர் மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை வந்தது .
நல்ல நேரம் படம் குறிப்பாக பெண்கள் -இளம் வயதினர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து வெற்றிகரமாக அரங்கு நிறைந்து நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்தது .
தேவரின் படங்களிலே அதிக வசூல் பெற்ற காவியம் - நல்ல நேரம் .
ராமன் தேடிய சீதை - ரசிகர்கள் மத்தியில் துவக்கத்தில் மாபெரும் வரவேற்பு இருந்தது . பின்னர் நல்லநேரம் நன்கு ஓடியதாலும் - ராமன் தேடிய சீதை நல்ல படமாக இருந்தும் அதன் ஓட்டம் பாதிக்கப்பட்டது . அதற்கு சில காரணங்கள் .
1. ராமன் தேடிய சீதை - கதையின் போக்கு ஜெயலலிதாவை சுற்றி வந்தது .

2. 1971- 1972 கால கட்டத்தில் ஜெயலலிதாவின் போக்கில் மாற்றங்கள் .

3. மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலும் ஜெயலலிதாவின் மாற்றத்தை வெறுத்தனர் .

4. இரண்டு பாடல்கள் [ படார் ---படார் மற்றும் ஏன்னா நீங்க ] ரசிக்கும்படி இல்லை

இந்த காரணங்களால் படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .

இலங்கையில் மட்டும் பிரமாதமாக ஓடி கொழும்புவில் 100 நாட்கள் ஓடியது .

நல்ல நேரமும் இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் செய்தது .

ujeetotei
9th March 2013, 08:56 PM
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி திரு ராஜேஷ் சார் .

மக்கள் திலகம் நடித்த தேவர் பிலிம்ஸ் நல்ல நேரம் இன்று 41 ஆண்டுகள் நிறைவு நாள் .

நல்ல நேரம் 10-3-1972 அன்று தமிழ் நாடெங்கும் 36 இடங்களில் 42 திரை அரங்கில் வெளிவந்தது .

http://i50.tinypic.com/ilbqjc.jpg

சென்னை நகரில் சித்ரா - மகாராணி - மேகலா- ராம் 4 அரங்கில் வந்தது .

சித்ரா - மகாராணி அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை புரிந்த படம் .

1970- மக்கள் திலகம் நடித்த மாட்டுக்கார வேலன் சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அதற்கு பின்னர் 4 அரங்கில் ஓடிய படம் நல்ல நேரம் -1972 ஆண்டில் 4 அரங்கில் ஓடிய ஒரே படம் நல்ல நேரம் .
8 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம் .
மக்கள் திலகம் புதுமையான விக் வைத்த படம் .
படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி
கதாநாயகியை பெண் பார்க்க போகும் காட்சியும் - நடிப்பும்
சொத்துக்களை இழந்த பின் நம்பிக்கையுடன் முன்னேற நடிக்கும் காட்சி
யானைகள் துணையுடன் மீண்டும் செல்வந்தராக முன்னேறும் காட்சிகள்
இனிமையான பாடல்கள் - அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பு - ஆவேசமான சண்டை காட்சிகள்
என்று ரசிகர்கள் - பொது மக்கள் - குழந்தைகள் -எல்லா தரப்பு ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்ற படம் நல்ல நேரம் .

Thanks for the flash news Sir.

ujeetotei
9th March 2013, 09:01 PM
இதுவரை நான் நல்ல நேரம் படத்தை திரையரங்கில் பார்த்து இல்லை. பல முறை பார்த்தது எல்லாம் டி.வி.யில் தான். என் பாட்டிக்கு மிகவும் பிடித்த படம்.

பல முறை புதிய திரையரங்கு தொடங்கும் போது இந்த படத்தை போடுவது வழக்கம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/nalla_neram_75_zpsef2ef775.jpg


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
9th March 2013, 09:02 PM
தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் கலர் படம்.

9 தியேட்டர்களில் 100 நாள் கண்டது.

சித்ரா, மகாராணி, மேகலா, ராம் (சென்னை) திருச்சி Jupiter மதுரை அலங்கார், கோவை சிவசக்தி, சேலம் ஓரியண்டல், நெல்லை - பாளைங்கோட்டை அசோக்


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/nalla_neram_100_zps656992b6.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
9th March 2013, 09:12 PM
மேலே குறிப்பிட்டது போல் புதியதாக ராகினி திரையரங்கம் தொடங்கப்பட்டது போது முதல் படமாக வெளியிட்டது நல்ல நேரம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/theater_zpsfd35eff2.jpg


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
9th March 2013, 10:37 PM
http://www.youtube.com/watch?v=6HWhxVnXMVU&feature=youtu.be


ENGA VEETU PILLAI - 5

ainefal
10th March 2013, 12:35 AM
http://www.youtube.com/watch?v=M0FgrTol7PU&feature=youtu.be


ENGA VEETU PILLAI - 6

Richardsof
10th March 2013, 06:15 AM
இனிய நண்பர் திரு சைலேஷ்

300 பதிவுகள் - அத்தனையும் வீடியோ கலந்த மக்கள் திலகத்தின் அருமையான பட காட்சிகள் தொகுப்பு .மிகவும் கண்ணுக்கு விருந்து . தொடர்ந்து அசத்துங்கள் சைலேஷ் .

idahihal
10th March 2013, 11:42 AM
http://i50.tinypic.com/o09cm8.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான இந்த ஓவியத்தை 1986ஆம் ஆண்டு ஒரு அரசு விழாவின் போது பரிசளித்தார் ஒரு ஓவியர். ஓவியத்தை சுமார் 20 நிமிடங்கள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவரது ஓவியத் திறமையை வெகுவாகப் பாராட்டியதோடு தனது தாயாரின் சித்திரம் ஒன்றைத் தீட்ட அவரைக் கேட்டுக் கொண்டார். அதன்படியே அன்னை சத்யா அவர்களது ஓவியமும் தயாரானது. அன்று முதல் தனது அலவலகத்தில் அந்தப் பெரிய அளவிலான ஓவியத்தை தனதருகிலேயே வைத்துப் பார்த்துப் பரவசப்பட்டார் முதல்வர் எம்.ஜி.ஆர். ஓவியருக்கு பெரிய சன்மானம் வெகுமதியாக வளங்கப்பட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை. கொடுப்பது மக்கள் திலகத்தின் பிறவிக் குணம் அல்லவா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த ஓவியர் தனக்கென்று தனியே ஒரு வெப்சைட் வைத்திருந்தார் அதில் அவர் வரைந்த மக்கள் திலகத்தின் படம், அன்னை சத்யாவின் படம் கலைஞர் கருணாநிதி அவர்களின் படம் மற்றும் செல்வி. ஜெயலலிதா அவர்களின் படம் உள்ளிட்ட பல ஓவியங்களை அருமையான முறையில் வெளியிட்டிருந்தார். பின்னால் அந்த வெப்சைட் முடங்கிவிட்டது. அந்த ஓவியரின் பெயர் போன்ற விபரங்கள் நினைவில் இல்லை. விபரம் அறிந்தோர் தெரிவிக்க வேண்டுகிறேன். மக்கள் திலகம் ரசித்த அந்த ஓவியங்களை நாமும் ரசிப்போம்.
http://i45.tinypic.com/2zf5wty.jpg

oygateedat
10th March 2013, 11:55 AM
http://i48.tinypic.com/2w7oe3n.jpg

oygateedat
10th March 2013, 12:05 PM
http://i45.tinypic.com/2ylqk50.jpg

idahihal
10th March 2013, 12:21 PM
http://i46.tinypic.com/20s67hk.jpg
300 EXCELLENT POSTINGS
CONGRATS SAILESH BASU SIR

idahihal
10th March 2013, 12:23 PM
http://i48.tinypic.com/se2azs.jpg
கதைவசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுடன் மக்கள் திலகம் சந்திரபாபுவின் சொந்தப்படம் மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பின் போது

idahihal
10th March 2013, 12:57 PM
From Net
100 Years of Indian Cinema: The greatest romantic couples on celluloid
IBNLive
MGR and Saroja Devi, one of Tamil cinema's everlasting romantic pairs, created magic in 'Anbe Vaa', 'Naadodi Mannan' and 'Enga Veetu Pillai'. MGR, one the first superstars of Indian cinema, paired with Saroja Devi throughout 1958-1967 and had back-to-back hits.
http://i45.tinypic.com/33beq74.jpg

ujeetotei
10th March 2013, 04:07 PM
http://www.youtube.com/watch?v=M0FgrTol7PU&feature=youtu.be


ENGA VEETU PILLAI - 6

Congrats Sailesh Sir on completing 300 posts.

ujeetotei
10th March 2013, 04:09 PM
MGR movies re-release record in Madurai for the year 2012.

http://www.mgrroop.blogspot.in/2013/03/madurai-re-release-record.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Richardsof
10th March 2013, 04:39 PM
MGR Devotees Tamilnesan, K.Kathiresan and Marmayogi Manohar has forwarded the re-release of MGR movies in Madurai for the year 2012.


No. Date Movie Name Theater
01 01.01.2012 Ninaithathai Mudipavan New Deluxe
02 08.01.2012 Neethiku Pin Pasam New Deluxe
03 15.01.2012 Nadodi Mannan Meenatchi
04 22.01.2012 Oli Vilakku Alankar
05 29.01.2012 Adimai Penn Solaimalai
06 29.01.2012 Enga Veetu Pillai Palani Murugan
07 29.01.2012 Ananda Jothi New Deluxe
08 29.01.2012 Naan Aanai Ittal Meenatchi
09 30.01.2012 Kavalkaran Ram
10 05.02.2012 Ooruku Uzhaipavan Meenatchi
11 05.02.2012 Ulagam Sutrum Vaaliban Shah
12 05.02.2012 Ragasiya Police 115 New Deluxe
13 09.02.2012 Ooruku Uzhaipavan Banu
14 09.02.2012 Parakum Paavai Murugan
15 12.02.2012 Maduraiyai Meeta Sundarapandian Central
16 19.02.2012 Deivathai Meenatchi
17 04.03.2012 Kumarikottam New Deluxe
18 11.03.2012 Thazhampoo Meenatchi
19 16.03.2012 Nadodi Mannan Jayam
20 18.03.2012 Kavalkaran New Deluxe
21 18.03.2012 Puthumaipithan Meenatchi
22 25.03.2012 Maduraiyai Meeta Sundarapandian New Deluxe
23 01.04.2012 Sirithu Vazha Vendum Meenatchi
24 08.04.2012 Ayirathil Oruvan Central
25 15.04.2012 Arasakattalai Meenatchi
26 22.04.2012 Netru Indru Nalai Meenatchi
27 29.04.2012 Mattukara Velan New Deluxe
28 06.05.2012 Oli Vilakku Meenatchi
29 13.05.2012 Oli Vilakku (2nd Week) Meenatchi
30 13.05.2012 Puthumaipithan New Deluxe
31 18.05.2012 Oru Thai Makkal Ram
32 22.05.2012 Nalla Neram Meenatchi
33 31.05.2012 Kavalkaran Kallanai
34 03.06.2012 Sirithu Vazha Vendum New Deluxe
35 03.06.2012 Puthumaipithan Ananda
36 03.06.2012 Kudumba Thalaivan Central
37 10.06.2012 Alibabavum Narpathu Thirudargalum Meenatchi
38 17.06.2012 Nadodi Mannan Aravindh
39 17.06.2012 Nadodi Mannan Shah
40 19.06.2012 Meenava Nanban New Deluxe
41 24.06.2012 Nadodi Mannan Mani Imphala
42 24.06.2012 Thedi Vantha Maapillai Meenatchi
43 24.06.2012 Adimai Penn Tamil
44 01.07.2012 Adimai Penn Meenatchi
45 01.07.2012 Parakum Paavai Central
46 08.07.2012 Rickshawkaran Aravindh
47 08.07.2012 Adimai Penn Vinayaga
48 08.07.2012 Ragasiya Police 115 Vellai Kannu
49 08.07.2012 Ayirathil Oruvan New Deluxe
50 08.07.2012 Mattukara Velan TPK Lakshmi
51 15.07.2012 Neethiku Pin Pasam Meenatchi
52 22.07.2012 Adimai Penn Ananda
53 22.07.2012 Oru Thai Makkal Meenatchi
54 22.07.2012 Adimai Penn Shah
55 25.07.2012 Vettaikaran New Deluxe
56 29.07.2012 Mattukara Velan Saraswathi
57 29.07.2012 Vikramadityan New Deluxe
58 09.08.2012 Neerum Nerupum Meenatchi
59 10.08.2012 Enga Veetu Pillai Central
60 10.08.2012 Uzhaikum Karangal Ram
61 12.08.2012 Adimai Penn Aravindh
62 09.09.2012 Thaiyai Katha Thanaiyan Meenatchi
63 16.09.2012 Mattukara Velan Alankar
64 16.09.2012 Sirithu Vazha Vendum Aravindh
65 16.09.2012 Meenava Nanban Palani Arumuga
66 16.09.2012 Kudieruntha Kovil Vellai Kannu
67 22.09.2012 Ithayakani Central
68 22.09.2012 Kalangarai Vilakkam New Deluxe
69 22.09.2012 Kudumba Thalaivan Ram
70 30.09.2012 Nam Nadu Meenatchi
71 06.10.2012 Vettaikaran Kallanai
72 07.10.2012 Meenava Nanban Meenatchi
73 07.10.2012 Thazhampoo New Deluxe
74 07.10.2012 Puthumaipithan Solaimalai
75 14.10.2012 Olivilakku Aravindh
76 14.10.2012 Oru Thai Makkal New Deluxe
77 21.10.2012 Dharmam Thalai Kakum New Deluxe
78 24.10.2012 Nam Nadu Ram
79 28.10.2012 Enga Veetu Pillai Aravindh
80 29.10.2012 Thedi Vantha Maapillai Ram
81 04.11.2012 Adimai Penn Kallanai
82 04.11.2012 Ananda Jothi New Deluxe
83 11.11.2012 Mattukara Velan Shah
84 18.11.2012 Nadodi Mannan Central
85 16.12.2012 Ragasiya Police 115 Aravindh
86 23.12.2012 En Annan Central



From the above record MGR movies being re-released in Madurai frequently almost without a break.



In year 2012, two MGR movies were released in the same day in two centres for 11 times. Three movies were released at the same day in three centres for 5 times.Four MGR movies were released in the same day in 4 centres one time and five MGR movies were released in the same day in 5 centres one time.

THANKS ROOP SIR

idahihal
10th March 2013, 04:45 PM
http://i46.tinypic.com/i5uhqq.jpg

idahihal
10th March 2013, 04:52 PM
http://i47.tinypic.com/2qvbe5j.jpg

idahihal
10th March 2013, 04:53 PM
http://i50.tinypic.com/wh2fk.jpg

idahihal
10th March 2013, 04:59 PM
http://i49.tinypic.com/b3jrpj.jpg

Richardsof
10th March 2013, 04:59 PM
சென்னை நகரில் நீண்ட இடைவெளிக்கு பின் மக்கள் திலகத்தின் 5 படங்கள்

1. வேட்டைக்காரன் - பிராட்வே - பகல் காட்சி

2. விக்கிரமாதிதன் - பாலாஜி

3. ரகசிய போலீஸ் 115 - சிவசக்தி

4. நினைத்ததை முடிப்பவன் - மகாலட்சுமி

5. எங்க வீட்டு பிள்ளை - பாட்சா .

idahihal
10th March 2013, 05:06 PM
http://i48.tinypic.com/149qr84.jpg

idahihal
10th March 2013, 05:11 PM
http://i47.tinypic.com/2198ggx.jpg

Richardsof
10th March 2013, 05:13 PM
ஜெய் சார்

மக்கள் திலகம் - ராஜாஜி - அபூர்வ படம் .

பாரத் பட்டம் - நிகழ்ச்சி - விகடன் பொக்கிஷம் அருமை .
நன்றி ஜெய்

idahihal
10th March 2013, 05:14 PM
http://i46.tinypic.com/2wmieqr.jpg

idahihal
10th March 2013, 05:19 PM
http://i46.tinypic.com/afeu6e.jpg

idahihal
10th March 2013, 05:22 PM
http://i49.tinypic.com/vspc08.jpg

idahihal
10th March 2013, 05:26 PM
http://i45.tinypic.com/29bndhh.jpg

idahihal
10th March 2013, 05:32 PM
http://i49.tinypic.com/2uondye.jpg

idahihal
10th March 2013, 05:43 PM
http://i50.tinypic.com/t4yf0n.jpg
Makkal thilagam and JanakiMGR with Shalini

idahihal
10th March 2013, 06:25 PM
http://i46.tinypic.com/rtmk9d.jpg

idahihal
10th March 2013, 06:28 PM
http://i49.tinypic.com/m9pug4.jpg

idahihal
10th March 2013, 06:41 PM
http://i48.tinypic.com/2952rzb.jpg
காவல்காரன் திரைப்படத்தில் ஆர்.எஸ்.மனோகர் அவர்களுடன்

Richardsof
10th March 2013, 06:41 PM
அன்பே வா படத்தில் இடம் பெற்ற மிகவும் இனிமையான காட்சி . சரோஜாதேவி மக்கள் திலகத்தின் குரலை கேட்டு தேடி வரும் ரம்மியமான காட்சி . பின்னணியில் இயற்கயின காட்சியும் மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசையும் அமர்க்களம் .

http://youtu.be/VBhzW_x2igo

Richardsof
10th March 2013, 06:44 PM
ஜெய் சார்

காவல்காரன் ஸ்டில் அருமை .
உங்களுக்காக வீடியோ
http://youtu.be/NLXGf8hSqCw

adiram
10th March 2013, 06:45 PM
//மக்கள் திலகம் நடித்து 1972ல் வந்த படம் - நான் ஏன் பிறந்தேன் .

மக்கள் திலகம் திமுக இயக்கத்தில் பொருளாளராக இருந்த நேரம் .

இப் படத்தில் இடம் பெற்ற ''தலை வாழை இல்லை போட்டு விருந்து வைத்தேன் '' என்ற பாடலில்
பூஜை அறையின் சுவற்றில் இரட்டை இலை போல டிசைன் காட்ட படுகிறது வியப்பாக உள்ளது //

and another surprise, at the end of the song MGR will come inside the POOJAI ROOM with SHOES.

It will be shown very clearly by close-up shot.

Richardsof
10th March 2013, 06:52 PM
திரு ஆதிராம்

நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சியில் மக்கள் திலகம் கதையின் போக்கின் படி ஒரு நிர்பந்தத்தின் காரணமாக வீட்டில் பூஜை அறையில் நுழையும் காட்சியில் அவர் காலணியுடன் வந்து நிற்பார் . 1972 ல் படம் வந்த நேரத்தில் இதனை சில பத்திரிகைகள் மற்றும் ரசிகர்களும் கவனிக்க தவறவில்லை .
உங்களின் கவனிப்புக்கு நன்றி

idahihal
10th March 2013, 06:54 PM
http://i49.tinypic.com/2pzcmjl.jpg

idahihal
10th March 2013, 07:39 PM
http://i46.tinypic.com/24pc8zr.jpg
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன்

Richardsof
10th March 2013, 07:39 PM
1972 ல் வெளிவந்த டெக்கான் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரை .

எம்ஜியார் என்ற தனி மனிதர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல ,ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து பணியாற்றியவர் .19 ஆண்டுகள் திமுகவில் இருந்து பெரும் பங்கு ஆற்றியவர் .கட்சியின் கொள்கை , சின்னம் , என்று தன்னுடைய படங்களில் தவறாமல் இடம் பெற செய்து மக்கள் மனதில் திமுக என்ற கட்சி அதன் சின்னம் - உதயசூரியன் - கருப்பு-சிவப்பு நிறம் என்று ஒரு பாமர மக்களின் இதயங்களில் நிரந்தரமாக குடியிருக்க செய்தவர் எம்ஜியார் .
எம்ஜியாரின் வெற்றிக்கு பக்க பலம் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும் -மன்றங்களும் .
உலகில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத மக்கள் செல்வாக்கு இவருக்கு மட்டும் உண்டு .
இவர் நடித்த புது படங்கள் வரும் நேரத்தில் தமிழ் நாட்டில் எல்லா தியேட்டரிலும் திருவிழா கோலம்தான் .
இவரது ரசிகர்கள் ஸ்டார் - தோரணங்கள் கட்டியும் . நோட்டீஸ் அடித்தும் , இனிப்புக்கள் வழங்கியும் , பட்டாசுகள் வெடித்தும் அமர்க்களம் படுத்துவார்கள் . குறைந்தது ஒரு மாதம் இந்த திருவிழா நடை பெறும்.

இப்போது எம்ஜியாரை திமுகவிலிருந்து நீக்கி விட்டார்கள் . இனி அவர் என்ன செய்ய போகிறார் ?
வேறு கட்சியில் சேர போகிறாரா அல்லது தனி கட்சி ஆரம்பிக்க போகிறாரா ?
இனி மேல்தான் தெரியும்.
11-10-1972 அன்று மக்கள் திலகம் திமுகவிலிருந்து நீக்கிய பின் வந்த கட்டுரை .

idahihal
10th March 2013, 07:45 PM
http://i46.tinypic.com/309u43l.jpg
கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனார் அவர்களுடன்

idahihal
10th March 2013, 07:46 PM
http://www.youtube.com/watch?v=FzYT_6I6JOA

Richardsof
10th March 2013, 07:56 PM
900 பதிவுகள் - அருமை திரு ஜெய் சார்
வாழ்த்துக்கள் . தொடர்ந்து அசத்துங்கள் . விரைவில் நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் என்ற பட்டத்தை பெற விரும்பும்
esvee

idahihal
10th March 2013, 07:59 PM
தற்போது முரசு டிவியில்
மக்கள் திலகத்தின் வெற்றிப் படம்
வேட்டைக்காரன்

idahihal
10th March 2013, 08:03 PM
http://i47.tinypic.com/2w5ou1x.jpg
தமிழக முன்னாள் ஆளுநர் திரு.பிரபுதாஸ்பட்வாரி மற்றும் முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாய் அவர்களுடன்

idahihal
10th March 2013, 08:04 PM
900 பதிவுகள் - அருமை திரு ஜெய் சார்
வாழ்த்துக்கள் . தொடர்ந்து அசத்துங்கள் . விரைவில் நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் என்ற பட்டத்தை பெற விரும்பும்
esvee
வினோத் சார் தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி

idahihal
10th March 2013, 08:06 PM
http://i50.tinypic.com/1zvwcgy.jpg
கர்நாடக முன்னாள் முதல்வர் திரு.ராமகிருஷ்ணஹெக்டே மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் திரு.என்.டி.ராமராவ் ஆகியோருடன்

Richardsof
10th March 2013, 08:12 PM
http://youtu.be/YAnrwQghVuk
மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான - இளமை துள்ளல் பாடல் . மறக்க முடியுமா

idahihal
10th March 2013, 08:13 PM
http://i46.tinypic.com/2881d8z.jpg
ஓயாத உழைப்புக்கு இடையே குழந்தைகளோடு குழந்தையாய்
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை என பாடுகிறாரோ ...

Richardsof
10th March 2013, 08:18 PM
http://youtu.be/7F-MozoZnZI

idahihal
10th March 2013, 08:21 PM
http://i49.tinypic.com/10rv80w.jpg
அன்னைக்கு ஓர் ஆலயம் அமைத்த நம் அருமை அண்ணல் அங்கு வழிபடும் போது எடுத்த புகைப்படம்
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை.

idahihal
10th March 2013, 08:36 PM
http://i48.tinypic.com/125gntf.jpg

idahihal
10th March 2013, 08:55 PM
தன்னைப் பற்றியே நினைப்பது விலங்கு குணம். பிறரைப் பற்றியும் அவர்கள் நலன் குறித்தும் சிந்திப்பது மனித குணம். மனிதரில் மா மனிதர்கள் புனிதர்கள் பசித்திருப்பவர்களை புசிக்க வைத்து பார்த்து மகிழ்வார்கள். இந்தப் பெருங்குணம் தாய் உள்ளம் கொண்டவர்களுக்கே உரியது.
திரைப்படம் ஒன்றில் கேட்ட பாடல் வரிகள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன.
பசிக்கு விருந்தாக
நோய்க்கு மருந்தாக
இருப்பவர் தெய்வமடி
தன் பசியைக் கருதாது
பிறர்க்குத் தருவோர்கள்
தெய்வத்தின் தெய்வமடி
என்ன ஆழமான கருத்துள்ள அழகான பாடல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காரை நிறுத்தச் சொன்னதும் உள்ளே அமர்ந்திருந்தோர் உள்ளத்தில் எதற்காக என்ற கேள்விக்குறி எழாமலில்லை.
சொன்னதைச் செய்து பழக்கப்பட்ட உண்மையான ஊழியர்கள் என்பதால் கேள்வி இதயத்தோடு நின்றது. காரை சாலையில் ஓர் ஓரமாக நிறுத்தினர்.
தன் அருகில் வைத்திருந்த பையை எடுத்து , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னுடன் வந்தவர்களிடம் நீட்டுகிறார்.
ஒரு ஜமுக்காளத்தை எடுத்து விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து சாப்பிடுங்கள்.
நாங்கள் .... .... ... சபாபதி முழுதும் சொல்லாமல் இழுக்கிறார்.
நீங்கள் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். என்னை வரவேற்று உபசரிக்கிற ஆர்வத்தில் அவர்கள் உங்களை அந்தக் கூட்டத்தில் கவனித்திருக்க முடியாது என்று சந்தேகப்பட்டுத்தான் இட்லியை பொட்டணம் கட்டிக் கொண்டு வந்தேன். நான் புறப்படத் தாமதமாகிவிடும் என்று சாப்பிட்டு விட்டதாகப் பொய் சொன்னால் எனக்குத் தெரியாதா? இரவில் சாப்பிடமல் இருக்கக் கூடாது என்று கனிவோடு கூறுகிறார்.
வந்து ... ... தங்கள் பொய் அவருக்குத் தெரிந்து விட்டதே என்ற அச்சம் அவர்களுக்கு
சரி சரி நேரமாகிவிட்டது. முதலில் போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள் அவர் கண்டிப்பு அவர்களைத் துரத்துகின்றது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அன்பு நெஞ்சத்தை எண்ணி நெகிழ்ந்தபடி ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து, சாப்பிடத் துவங்குகின்றனர். வந்து அமர்ந்து சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர மறந்து விட்டது அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது.
இந்த சமயத்தில் ஒரு கை
தண்ணீர் வைத்திருந்த பாத்திரத்தையும் தம்ளரையும் நீட்டுகிறது
அவர்கள் நிமிர்ந்து பார்க்கின்றனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சர்வ சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் தண்ணீர் ஊற்றி வைக்கிறார்.
ஆம் ஊழியர்களுக்கு ஊழியம் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.
அவர்கள் கண்கள் பனிக்கின்றன. லட்சோபலட்சம் பேர் அவரை உபசரிக்கக் காத்திருக்கும் போது, அந்த மாமனிதரோ சாதாரணமான தங்களுக்காக பசியறிந்து உணவு தந்து, தாகமும் உணர்ந்து தண்ணீர் வழங்கியதைக் கண்டதும் திக்குமுக்காடிப் போகின்றனர்.
சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு மக்கள் திலகம் காரில் ஏறி அமர்ந்து கொள்கிறார்.அவர்கள் சாப்பிட்டு வரும் வரை காத்திருக்கிறார். அதன்பின்புதான் காரின் சக்கரங்கள் சுழல்கின்றன.
அன்பின் வழியது உயிர்நிலை என்பதற்கு உதாரணம் அவர்தானோ.
மார்ச் 1988 பொம்மை இதழில் நாகை தருமன் அவர்கள் எழுதிய அவர் ஒரு சரித்திரம் தொடரிலிருந்து.

idahihal
10th March 2013, 09:04 PM
http://i47.tinypic.com/209ox2t.jpg

idahihal
10th March 2013, 09:10 PM
http://i48.tinypic.com/11bq2y9.jpg
Makkal thilagam in the movie Rajakumari
The first movie as Hero.

idahihal
10th March 2013, 09:32 PM
http://i46.tinypic.com/9vd3zr.jpg
எங்கள் தங்கம்

idahihal
10th March 2013, 09:33 PM
http://i49.tinypic.com/13zzl8j.jpg
தலைவன்

idahihal
10th March 2013, 09:43 PM
http://i46.tinypic.com/eklpq8.jpg
என்கடமை படப்பிடிப்பில் மக்கள் திலகம்

ainefal
10th March 2013, 09:54 PM
http://i49.tinypic.com/23w8xus.jpg


வாழ்த்துக்கள் ஜெய்சங்கர் சார் 900...1000

ainefal
10th March 2013, 10:01 PM
http://i45.tinypic.com/14d25vk.jpg

Dear All,

Thanks very much for your greetings.

உங்கள் நண்பன் சைலேஷ்

idahihal
10th March 2013, 10:10 PM
http://i50.tinypic.com/125lt08.jpg
தற்போது கோவிலும் கொண்டுள்ளார் இந்த இறைவன்.

idahihal
10th March 2013, 10:21 PM
http://i47.tinypic.com/2dcepns.jpg
நவரத்தனம் படத்தில் நீக்கப்பட்ட மானும் ஓடி வரலாம் பாடல் காட்சியில் மக்கள் திலகம்.

ujeetotei
10th March 2013, 11:15 PM
http://i49.tinypic.com/b3jrpj.jpg

Thank you Jaisankar for sharing the article Bharath Award to MGR.

Congrats for completing 900 posts in short time.

ujeetotei
10th March 2013, 11:17 PM
http://i47.tinypic.com/2dcepns.jpg
நவரத்தனம் படத்தில் நீக்கப்பட்ட மானும் ஓடி வரலாம் பாடல் காட்சியில் மக்கள் திலகம்.



A very rare image and thanks for the information about the song from the movie Navarathinam. MGR wearing MGR named bracelet. This same bracelet he used in Ulagam Sutrum Vaaliban too. Any other movie? In Anbay Vaa MGR wears bracelet but that is different one.

ujeetotei
10th March 2013, 11:18 PM
Watched Devar Films Vettaikaran in Murasu TV. The print was excellent.

ainefal
11th March 2013, 12:27 AM
http://www.youtube.com/watch?v=SlRFurEaTL0&feature=youtu.be


ENGA VEETU PILLAI - 7

Richardsof
11th March 2013, 06:37 AM
மக்கள் திலகத்தின் படங்களில் பல பாடல்கள் புகழ் பெற்றிருந்தாலும் இந்த பாடல் என்றென்றும் வரவேற்பு பெற்ற இனிய பாடல் .
நம்நாடு படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் .
மக்கள் திலகத்தின் ஒவ்வொரு ரசிகர்களும் , பொது மக்களும் அவரை அன்புடன் அழைக்கும் பாடல் .
மக்கள் திலகம் ரசிகர்களுக்கு ஒரு http://youtu.be/K1SgziR_Zxs சந்திரன்
அவரின் புகழை தரமின்றி விமர்சிக்கும் வித்யா விற்பன்னர்களுக்கு சுட்டெரிக்கும் சூரியன் .

Richardsof
11th March 2013, 06:39 AM
இந்த பாடல் நேற்றல்ல - இன்றல்ல - என்றென்றும்

உலகம் உள்ள வரை
http://youtu.be/NAkxBhg8b3s

Richardsof
11th March 2013, 09:42 AM
சென்னை நகரில் ஒரே சமயத்தில் மக்கள் திலகத்தின் 5 படங்கள் .
விக்கிரமாத்தித்தன் - வேட்டைக்காரன் -ரகசிய போலீஸ் 115- நினைத்ததை முடிப்பவன் .எங்கவீட்டு பிள்ளை

வசந்த் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் - தாயை காத்த தனயன்

முரசு தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் .

24x 7 என்ற ரீதியில் மக்கள் திலகத்தின் படப்பாடல்கள் தொடர்ந்து எல்லா தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்ப படுகிறது .

முக்கியமான நகரங்கள் , சிறு நகரங்கள் , மற்றும் பல இடங்களில் உள்ளூர் சேனல்களில் மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் ஒளிபரப்ப படுகிறது .


நம் சரித்திர நாயகன் சாதனைகள் -

உலகளவில் அதிக அளவு ரசிகர்களையும் , மன்றங்களையும் கொண்டு உலக புகழ் பெற்ற முதல் நடிகர் .

நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்டமான வெற்றியினை மதுரை மாநகரில் மக்கள் வெள்ளத்தில் நடத்தி காட்டிய பெருமை நமக்குண்டு .

என் தங்கை - 1952- மலைக்கள்ளன் -1954. குலேபகாவலி -1955- மதுரைவீரன் -1956-சக்ரவர்த்திதிருமகள் -1957
நாடோடிமன்னன் -1958- மன்னாதிமன்னன் -1960- திருடாதே -1961- தாயைகாத்ததனயன் -1963
பணக்காரகுடும்பம் -1964- .எங்கவீட்டு பிள்ளை
-1965- அன்பேவா-1966
மேற்கண்ட படங்கள் மக்கள் திலகம் அவர்களின் இயற்கையான நடிப்பு - நல்ல கதை - இனிய பாடல்கள்
என்று பொது மக்களையும் ரசிகர்களையும் தன பக்கம் ஈர்த்த வெற்றிப்படங்கள் .
சக நடிகர்கள் சம காலத்தில் இவரை போல் பல வெற்றி படங்களை தந்த போதிலும் மக்கள் திலகத்தின்
தனி மனிதரின் மாபெரும் வெற்றி என்பது முதன்மையானது .[/QUOTE]

tfmlover
11th March 2013, 09:58 AM
MGR -lyricist Na. Kamarasan


http://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka1.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka2.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka3.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka4.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka5.jpg


Regards

ujeetotei
11th March 2013, 01:46 PM
MGR -lyricist Na. Kamarasan


http://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka1.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka2.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka3.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka4.jpghttp://i571.photobucket.com/albums/ss159/1MGR/magazine%20article/Naka5.jpg


Regards

TFM Lover அவர்களுக்கு நன்றி.


2009ம் ஆண்டு நாடோடி மன்னன் 50வது ஆண்டு விழாவிற்கு அந்த விழா குழுவில் இருந்த நான் நா.காமராசன் அவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு சென்று அழைத்து வந்தேன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு (தலைவர் கொடுத்தாக இருக்கும்) வரும் வழியில் அவரும் அவரது நண்பரும் பேசி கொண்டு வந்தார்கள். நா.காமராசன் அவர்கள் நாத்திகர் என்பது அப்போது தான் நான் தெரிந்து கொண்டேன். தலைவரை அவர் புகழ்ந்து பேசினார்.

ujeetotei
11th March 2013, 01:57 PM
மக்கள் திலகத்திற்கு நா.காமராசன் அவர்கள் எழுதிய முதல் பாடல்


கனவுகளே ஆயிரம் கனவுகளே, படம் நீதிக்கு தலைவணங்கு


http://www.youtube.com/watch?v=_RVed7P-2nk

Richardsof
11th March 2013, 03:57 PM
நீதிக்கு தலை வணங்கு படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல் .http://youtu.be/KnLB7t_6TJM

siqutacelufuw
11th March 2013, 05:48 PM
300 பதிவுகளை கடந்த திரு. சைலேஷ் பாசு மற்றும் 900 பதிவுகளை கடந்து 1000 பதிவுகளை நெருங்கும் திரு. ஜெய்சங்கர் ஆகியோருக்கு புரட்சித்தலைவரின் ஆசியுடன் நல் வாழ்த்துக்கள்.


மற்றும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட "மக்கள் திலகம் எம் ஜி. ஆர். பகுதி 4" என்கின்ற இத்திரி 3000 பதிவுகளை, மிக மிக குறுகிய காலத்தில் வெற்றிகரமாக கடந்து சாதனை படைக்க காரணாமயிருந்த அனைத்து பதிவாளர்களுக்கும் எனது நன்றி

http://i49.tinypic.com/rl98hz.jpg

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
11th March 2013, 05:59 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/7b1859d0-de2a-4acb-8b65-9263ff839d2d_zpscd0145fe.jpg

Richardsof
11th March 2013, 06:13 PM
கவியரசு கண்ணதாசனின் புகழ் பெற்ற பல பாடல்களில் 1972 ஆண்டு வந்த மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு பாடல் .http://youtu.be/FS8I5TLV208

Richardsof
11th March 2013, 06:15 PM
http://youtu.be/zHAfe-ojxF8

Richardsof
11th March 2013, 06:25 PM
http://youtu.be/cCBJ8k864hY

oygateedat
11th March 2013, 10:26 PM
ADVT. PUBLISHED IN MAALAIMALAR, COIMBATORE EDITION 11.03.2013


http://i49.tinypic.com/14mwd92.jpg

ainefal
11th March 2013, 10:31 PM
http://www.youtube.com/watch?v=4XvnqPbGYi0&feature=youtu.be


PARAKUM PAVAI

ainefal
11th March 2013, 11:04 PM
http://i45.tinypic.com/14l6igz.jpg

CONGRATS PROFRESSOR SIR 300...400.

Richardsof
12th March 2013, 05:08 AM
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் விரைவில் கோவையில் வருகிறது என்ற விளம்பரம் மகிழ்ச்சி அளிக்கிறது .
நாடோடிமன்னன் -1958
55 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் திலகத்தின் பழைய படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு
வருவது சாதனையாகும் .

Richardsof
12th March 2013, 05:41 AM
மக்கள் திலகம் நடித்த 'என்கடமை ' இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
13.3.1964 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் படம் .
http://i48.tinypic.com/2is9r1g.jpg

Richardsof
12th March 2013, 06:16 AM
இந்த மாதம் சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா நடை பெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது .

திரை உலகில் 1936-1977 வரை 41 ஆண்டுகள் சாதனை படைத்த மக்கள் திலகம் பற்றிய எந்த குறிப்பும் செய்தியும் வரவில்லை .
உலக சினிமா நூற்றாண்டு வரலலற்றில் முக்கிய இடம் பிடித்தவர் மக்கள் திலகம் .
ஒரு நடிகராக - ஒரே மொழி பட கதாநாயகனாக - இந்தியாவின் மிக சிறந்த நடிகராக - ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக - ஒரு மாநிலத்தின் 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக மனிதநேய பண்பாளர்களாக - கோடிக்கணக்கான ஏழைகளின் - ரசிகர்களின் -இதய தெய்வமாக வாழ்ந்த மக்கள் திலகம் சாதனை புரிந்த ஒரே நடிகர் .

இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான பாரத் விருதும் - மறைந்த பின் இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதும் பெற்ற ஒரே நடிகர் மக்கள் திலகம் .

திரை உலகைவிட்டு 36 ஆண்டுகளும் , மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் மக்கள் திலகத்தின் படங்கள் இடைவெளி இல்லாமல் தமிழ் நாட்டில் தொடர்ந்து படங்கள் ஓடிகொண்டிருப்பது சாதனை.

நூற்றாண்டு விழா நடத்தும் சம்பந்த பட்ட வர்கள் மக்கள் திலகத்தின் புகழினை மறக்காமல் பதிவு செய்வார்களா ?

Richardsof
12th March 2013, 06:31 AM
என் கடமை படத்தில் இடம் பெற்ற அருமையான மக்கள் திலகத்தின் நடனத்துடன் பாடல் .http://youtu.be/aNaScr3eqVA

Richardsof
12th March 2013, 09:35 AM
courtesy - net - kalapriya

என் பள்ளிப்பருவத்தில் நானும் ஒரு சினேகிதனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் பட ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வந்தோம். தினத்தந்தி பேப்பரில் வரும் விளம்பரங்கள்,பேசும்படம் இதழில் வரும் படங்கள், எல்லாவற்றையும் வெட்டி ஒரு அரைக்குயர் நோட்டில் ஒட்டுவது. இது எங்கள் படிப்பை முழுதாக விழுங்கியது என்றே சொல்லவேண்டும். இதை அவ்வப்போது பார்க்கிற பள்ளித் தோழர்களும் அவர்களுக்கு கிடைக்கிற அபூர்வப் படங்களைத் தருவார்கள்.அப்படிச் சேகரிக்கையில் பேசும்படம் இதழில் இருந்து ஸ்ரீதர் தயாரிக்கும் “அன்று சிந்திய ரத்தம்” படத்தின் ஒரு ஸ்டில் கிடைத்தது. முற்றிலும் வித்தியாசமான ஒரு மேக் அப்புடன் எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தினரைப் பார்த்து ஏதோ ‘எழுச்சிஉரை (!) ஆற்றுவதுபோல கையை உயர்த்திக் கொண்டு நிற்பார். இது 1963-64 என்று நினைவு.. அது ஒரு பொக்கிஷம்.
தென்காசியில் ஒரு மாமா ஒருவர் இருந்தார்.அவரிடம் பழைய காலத்து ’பேசும்படம்’, இதழ்கள் இருக்கும். அவரிடம் பல அருமையான சினிமாப் புத்தக சேகரிப்புகள் இருந்தன. ’நாரதர்’ என்று ஒரு சினிமா பத்திரிக்கை.நாரதர் ஸ்ரீனிவாசராவ் என்பவர் நடத்தியது. அவர் விகடனின் சினிமா நிருபர் என்று நினைவு. அதிலிருந்து பிரிந்து வந்து இந்த இதழை நடத்தினார்.அவரிடம், ’பேசும்படம்’ போன்ற அமைப்பிலேயே ’குண்டூசி’, ’சினிமாக்கதிர்’, ’கலை’ போன்ற சினிமா பத்திரிக்கைகள் உண்டு. பேசும்படம் தான் நிறைய இருக்கும். ‘PICTURE POST’ என்று ஒரு ஆங்கில இதழ் கூட ஒன்று வைத்திருப்பார். அதுவும் பேசும்படம் வெளியீடு என்று நினைவு.பேசும்படம் வெளியிட்ட ஒரு மலர் பெரிய சைசில் உள்ளது ஒன்று அவரிடம் உண்டு. அதன் பல பக்கங்கள் இருக்காது.

எம்.ஜி.ஆர். பம்பை முடி, ஓவர்கோட் அணிந்து ஒரு படம் “மலையாளம் தந்த மாணிக்கம்” என்ற தலைக்குறிப்புடன் இருக்கும். எல்லா பிரபலங்களுடைய படங்களும் இருக்கும். மற்றவர்களுக்கு என்ன ‘டைட்டில்’ போட்டிருந்தது நினைவில்லை.அதை எவ்வளவு கேட்டும் தர மறுத்துவிட்டார்.

அவர் கோ ஆப்டெக்ஸில் வேலை பார்த்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு வேலை, அவரது மாடியறையில் ஒரு டிரங்குப்பெட்டியைத் திறந்து பழைய இதழ்களைப் பார்ப்பது. அப்படிப்பார்க்கும்போது மட்டும் நம்மையும் அனுமதிப்பார்.அதற்கே அவரது அப்பா ஏசுவார், ”ஆரம்பிச்சுட்டானா சின்னப்புள்ளைகளை வச்சுக்கிட்டு கூத்தடிக்க “ என்று. அவ்வப்போது அவர் வீட்டு அத்தை மரப்படிகளில் பாதிக்கு ஏறி மாடியை எட்டிப் பார்ப்பதும் வழக்கம். அங்கே ஒரு ’கேம்ப் கட்டில்’ உண்டு. அதில் அவர் அருகே உட்கார்ந்து கொண்டு, நானும் இன்னொரு அத்தை மகனும் பார்ப்போம். அவர் காண்பிக்கும் இதழ்களைத்தான் பார்க்க முடியும். எட்டிப்பார்க்கும் அத்தை ”ஏம்ல தரையில உக்காந்து பார்த்தா ஆகாதா” என்று சொல்லிவிட்டு தலை மறைவாள். மாமாவுக்கு பல் நீளம். காதில் ஒரு பஞ்சு வைத்திருப்பார்.காணாததற்கு ஒரு இரண்டுங்கெட்டான் வாசனை வீசுகிற எண்ணையொன்று தேய்த்துக் குளித்திருப்பார்.அவரிடம் ஒரு முறை ஆல்பத்தைக் காண்பித்து படங்கள் கேட்டேன். ஒரே ஒரு விளம்பரப்படம் தந்தார். ’மாலையிட்டமங்கை’யைத் தொடர்ந்து கண்ணதாசன் புரொடக்*ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஜி.ஆர் நடிக்கும் “ஊமையன் கோட்டை” . ஒரு கோட்டையை நோக்கி குதிரை வீரன் விரைவது போல வரையப்பட்ட படம். ஏதோ அம்புலிமாமா படக்கதையில் வருகிற மாதிரி இருந்தது. அதை மட்டும் தந்தார். ’வேலுத்தேவன்’ என்று ஒரு பட விளம்பரம். எம்.ஜி.ஆர் பட்டாளத்துச் சிப்பாய் மாதிரி உடையில் கையில் ஒரு கைத்தடி வைத்துக் கொண்டு நிற்பார்.இந்தப் பாடல்க் காட்சி ”தட்டுங்கள் திறக்கப்படும்/ கேளுங்கள் கொடுக்கப்படும்/ கொட்டுங்கள் அளக்கப் படும்/ கூறுங்கள் திருத்தப்படும்..” என்று தற்போது யூ டியூபில் காணக்கிடைக்கிறது.

மதுரை வீரன் 1956-ல் வெளிவந்து பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. 33 நகரங்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்.
மலைக்கள்ளன் படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருந்தது. மலைக்கள்ளன், 1954 –ல் தொடங்கிய மத்திய அரசின் தேசீய சினிமா விருது திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஒருவேளை, அன்று அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞரின் கதை என்பதனால்க் கூட இருக்கலாம். இந்தப் பரிசு பற்றி ஏனோ யாராலும் குறிப்பிடப்படுவதில்லை.


. கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த மதுரை வீரன் வெற்றியைத் தொடர்ந்து லேனாச் செட்டியார் ராஜா தேசிங்கு படம் எடுத்தார். படத்தை முடிப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டார் என்பார்கள். படமும் வருகிறது வருகிறது என்று அவ்வப்போது விளம்பரங்கள் வருமே தவிர படம் நான்கு வருடம் கழித்து வந்தது. திருநெல்வேலி ரத்னா டக்கீஸில் இடைவேளையின் போது, பலத்த விசில் கொண்டாட்டங்களுக்கு நடுவே ”விரைவில் வருகிறது ”ராஜா தேசிங்கு” என்ற ஸ்லைடு காண்பிப்பார்கள்.
1958 –ல் ’நாடோடிமன்னன்’ இமாலய வெற்றிக்குப் பின் அதன் கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்தவர், கதை, வசனம் எழுதிய ‘கலையரசி’. ஐந்து வருட இடைவெளிக்குப் பின் வந்து தோல்வி கண்டது. தமிழின் முதல் சயின்ஸ் பிக்*ஷன் படம் இது. சின்ன அண்ணாமலை ஒரு காங்கிரஸ்காரர். அவர் எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே படத்தை “’பாக்கெட்மார்’(தேவானந்த், கீதாபலி நடித்தது) இந்திப்படத்தைத் தழுவி எடுத்தார்.ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அப்படியே பல இடங்களில் இருக்கும். அது பாதியில் நின்றது.அதை ஏ.எல்.சீனிவாசன் தொடர்ந்து எடுத்தார், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

’ஆனந்த ஜோதி’ எம்.ஜி.ஆர் தேவிகா நடித்து வெளிவந்த ஒரே படம் அடுத்து அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ”உடன்பிறப்பு” படம் . சியமாளா ஸ்டுடியோஸ் தயாரிப்பான சிலம்புக்குகை, டி.என்.ஆர் ப்ரொடக்*ஷன்ஸ் ராணி லலிதாங்கி(இது சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்தது.) கே.எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘பிரம்மாண்ட தயாரிப்பு’ என்று அறிவிக்கப்பட்ட “தங்கத்திலே வைரம்”. ரவீந்தர் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் “இணைந்த கைகள்” என்ற சரித்திரப்படம். ’பொன்னியின் செல்வன்’ படத்தையும் பலமுறை அறிவித்து, அவர் தயாரிக்க முயற்சித்து நடை பெறவே இல்லை. சதானந்தவதி பிக்சர்ஸ் ’ரிக்*ஷா ரெங்கன்’ என்று ஒரு படம். தேவர் பிலிம்ஸ் மறுபிறவி என்று ஒருபடம்.தேவர் படங்களின் இடைவேளையின்போது எமது அடுத்த தயாரிப்பு என்று ஒன்றைப் போடுவார்கள்.

எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிக்கும் “ வெங்கிமலை ரங்கன்” என்று பலத்த கைதட்டலுக்கிடையே போடுவார்கள்.அப்படியெல்லாம் ஒரு படம் வரவே இல்லை. தாயைக் காத்த தனயன் படத்தின் இடைவேளை விட்டவுடன் தொடந்து அரங்கில் வெளிச்சம் பாய, மங்கலான திரையில் ஓடும், எமது அடுத்த தயாரிப்பு எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி நடிக்கும் ’தாய்க்குத் தலைமகன்’ என்று. ஆனால் அடுத்து வந்தது ‘குடும்பத்தலைவன்”. தாய்க்குத்தலைமகன் அதற்கு ஐந்து வருடம் கழித்து ஜெயலலிதா நடிக்க 1967-ல் வந்தது.

படகோட்டி படத்திற்கு அப்புறம் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிக்கும் ‘பரமபிதா’ என்று படகோட்டி பாட்டுப் புத்தகத்தில் மேக் அப் டெஸ்ட் படங்கள் கூட அச்சிட்டிருந்தார்கள். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ’ஐ கன்ஃபெஸ்’( I, CONFESS ) படத்தின் தழுவல் என்று பேச்செல்லாம் அடிபட்டது. ம்ஹூம் வரவில்லை.(அகாதா கிறிஸ்டி எழுதிய ’மர்டர் ஷி ஸெட்’ (“MURDER, SHE SAID”) என்ற படத்தின் தழுவல்தான் எம்.ஜி.ஆரின் “என் கடமை”)

Scottkaz
12th March 2013, 10:56 AM
http://i45.tinypic.com/2yxhowo.jpg

Scottkaz
12th March 2013, 11:07 AM
வேலூர் சக்தி திரை அரங்கத்தில் மக்கள்திலகத்தின் வண்ண காவியம் மாட்டுக்கார வேலன்

http://i48.tinypic.com/2v0fyfn.jpg

Scottkaz
12th March 2013, 11:08 AM
http://i45.tinypic.com/wlzxhx.jpg

Scottkaz
12th March 2013, 11:09 AM
http://i49.tinypic.com/dxfcw4.jpg

Scottkaz
12th March 2013, 11:26 AM
10-03-2013 அன்று சென்னை சென்று திரும்பிய பொழுது மதுரவாயல் பகுதியில் கிளிக் செய்தது மிகவும் அற்புதமான ஒரு காட்சி
http://i47.tinypic.com/24o1q0y.jpg

Scottkaz
12th March 2013, 11:30 AM
சென்னை திருவல்லிக்கேணி ஆர்த்தி ஹோட்டலில் சாப்பிடும் பொழுது கண்ணில் பட்டது
http://i50.tinypic.com/iyosud.jpg

Scottkaz
12th March 2013, 11:36 AM
10-03-2013 அன்று அனைத்து உலக எம்ஜியார் பொதுநல இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு முன்பு மக்கள்திலகத்தின் சமாதியில் மலர்மாலை வைத்து வணங்கிய பொழுது
http://i48.tinypic.com/34ns36f.jpg

Scottkaz
12th March 2013, 11:39 AM
http://i49.tinypic.com/25h0jty.jpg

Scottkaz
12th March 2013, 11:44 AM
அனைத்து உலக எம்ஜியார் பொதுநல இயக்கத்தின் தலைவர் திரு மக்கள்திலகத்தின் அண்ணன் பேரன்
M .G .C .பிரதீப்பாலு
அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது
http://i50.tinypic.com/fuqo8m.jpg

Stynagt
12th March 2013, 12:13 PM
புதுச்சேரி மக்களுக்கு ஒரு இனிய செய்தி .நம்மை போன்ற ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக புதுச்சேரியில் நமது தெய்வத்தின் வெள்ளிவிழா காவியமான எங்க வீட்டுபிள்ளை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் 15.03.2013 முதல் திரையிடப்பட உள்ளது..புதுச்சேரியில் 21 தியேட்டர்கள் இருந்த இடத்தில் தற்போது 5 மட்டுமே உள்ளதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தலைவரின் திரைப்படமே வெளிவராமல் இப்போதுதான் திரையிடப்பட்டிருக்கிறது..அதனால் இந்த திரைப்பட வெளியீட்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்..மற்றவற்றை நம் தெய்வம் பார்த்துக் கொள்வார்...

http://i49.tinypic.com/mtpkif.jpg

Stynagt
12th March 2013, 12:14 PM
http://i45.tinypic.com/33agoba.jpg

Stynagt
12th March 2013, 12:16 PM
http://i48.tinypic.com/5knlzp.jpg

abkhlabhi
12th March 2013, 03:27 PM
Rare Ph.

abkhlabhi
12th March 2013, 03:28 PM
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது
தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல்
எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று
உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம்.
உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு
அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி
வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன
செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.


செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன்
செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட
வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள்
எனக்கு டெலிபோன் செய்தார். “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக
எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை
நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி
கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத்
திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட
முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த
மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா
விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து
வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி
பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால்
நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி
மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில்
எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற
விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத்
தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு
விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான்
அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக்
கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை
வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு
உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர்
பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப்
பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர,
தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக்
கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும்,
திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர்.
விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக
அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற,
முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே
திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.


அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது
மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக
நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும்
ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே
தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக்
கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே
கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத்
தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து
கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில்
ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச்
சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது
உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று
நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச்
சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி
பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே
முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை
அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர்,
ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின்
நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது
இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.


அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக,
திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப்
போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு
இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து
கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக
விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக
விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது
என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள்
அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம
வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு
எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில்
கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு
இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில்
கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும்
எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத்
தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால்
அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக
இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது
புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத்
தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர்
செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய
ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச்
சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி
ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக
வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக்
குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை
நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த
திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு
பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும்
அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.


பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே
உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும்.
யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம்
பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.


கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய
சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து
ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று
செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’
இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று,
ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப்
போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று
தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக்
கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி
உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து
காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு
வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.


ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய
இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர்
கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த
பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய்
கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

ஆதாரம் -

கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

abkhlabhi
12th March 2013, 03:33 PM
Golden words

.........................அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக
இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

..................சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக
வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

................................... எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

............................எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய
இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர்
கருதுவார்.

Richardsof
12th March 2013, 03:52 PM
Golden words

.........................அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக
இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

..................சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக
வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

................................... எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

............................எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய
இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர்
கருதுவார்.


VERY NICE ARTICLE MR.abhlabhi sir

thanks .

Richardsof
12th March 2013, 04:19 PM
படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
சந்தர்: ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களின் ஆள் மாறாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த படங்களிலேயே இதுதான் சிறந்த படம்.
சேகர்: இடம் மாறி வந்தவர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருப்பதில் இந்தக் கதை புதுமையாக இருந்தது. முன் பின் தெரியாத ஒருத்தியின் நல்வாழ்வுக்காகவும், அவள் குழந்தையின் மேல் உள்ள பாசத்துக்காகவும் ஜமீன்தார் வீட்டில் இளங்கோ ராமுவாகவே இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது மிகவும் பொருத்தமாக இருந்தது.
சேகர்: ஆமாம், இளங்கோ ஜமீன் மாளிகைக்குள் நுழைந்தவுடன், அந்த வீட்டுக் கதை முழுவதையும் பாத்திரங்களின் பேச்சின் மூலமே இளங்கோவுக்குப் புரிய வைத்தது, நல்ல அமைப்பு!
சந்தர்: இரட்டையரின் இரு பாத்திரப் படைப்புகளுமே பிரமாதம்தான்!
சேகர்: அதை எம்.ஜி.ஆர். நடித்த விதம், அதை விடப் பிரமாதம்! பயந்தங்கொள்ளியாக வரும்போது, சிரிப்புடன் அழவும் வைக்கிறார். முரடனாக வரும்போது, வீரத்தைக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்.
சந்தர்: நம்பியாரிடம் அவர் சவுக்கடி வாங்கி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், ‘நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அப்பா’ என்று பெற்றோரின் படத்துக்கு முன் நின்று சைகையால் பேசும் இடம், எவர் உள்ளத்தையும் உருக வைக்கும்.
சேகர்: இரண்டு பாத்திரப் படைப்பும் நன்றாகவே இருந்தன. ஆனால் வீட்டை விட்டு வந்த இரண்டு பேரும் அம்மாவைப் பற்றியோ, அக்காவைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்ததுதான், அவ்வளவு சரியாக இல்லை!
சந்தர்: சரோஜா தேவிக்குப் புது மாதிரி ரோல். எப்போது பார்த்தாலும் அப்பாவை மட்டம் தட்டிக்கொண்டு, தினுசு தினுசாகப் புடவை கட்டிக் கொண்டு, காதிலே ஏதேதோ மாட்டிக் கொண்டு, அந்த அருமையான கலருக்கும், படப்பிடிப்புக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
சேகர்: வின்சென்ட் – சுந்தரம் படப்பிடிப்பு, படத்துக்குத் தனிச் சிறப்பு கொடுத்தது. முக்கியமாக, பிருந்தாவனத்தில் அழகு கொழித்தது. ஓரிடத்தில், கீழே படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை மாடியிலிருந்து மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
சந்தர்: இந்தப் படத்திலே இன்னொரு புதுமை பார்த்தியா? தங்கவேலு – நாகேஷ் காமெடி ஜோடி!
சேகர்: ரொம்ப நாளைக்கப்புறம் தங்கவேலுவைப் பார்க்கிறதே சந்தோஷமா இருந்தது. அந்த மாவு மில்லிலே அவர் நடுங்கிக்கொண்டே நடக்கிற இடம்…
சந்தர்: அது தங்கவேலு முத்திரை! நாகேஷ் அந்த அசட்டு முகத்தையும், அரை மீசையையும் வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் தப்பு தப்பா வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ரொம்ப பிரமாதமாக கடிச்சிருக்கார்… சே… நடிச்சிருக்கார்..!
சேகர்: மொத்தத்திலே பொழுது போகிறதே தெரியாமல் விறுவிறுப்பாகப் போகிறது படம். சமீபத்தில் வந்த நல்ல தமிழ்ப் படங்களில் எங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓர் இடம் உண்டு.

Richardsof
12th March 2013, 04:30 PM
1965-66 களில் எங்க வீட்டு பிள்ளை திரையுலகை கலக்கி பேயோட்டம் ஓடிய படம். புதுவை அஜந்தா திரை அரங்கில் 100 நாள் ஓடி 100வது நாளைக்கு மக்கள் திலகம் மட்டும் ஏனைய கலைஞர்களும்
மேடையில் தோன்றினார்கள்.

அரங்கம் நிறைந்து பின் தெருவெல்லாம் திருவிழா கூட்டம் . அப்போது புதுவை இன்று போல் வளர்ச்சி அடையவில்லை. அஜந்தா திரை அரங்கிற்கும் முத்தியால்பேட்டை ஊருக்கும் இடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகளே இருக்காது. மக்கள் கூட்டம் முத்தியால்பேட்டை மணி கூண்டிலிருந்து காந்தி ரோடு பெருமாள் கோவில் வரை நீண்டிருந்தது .
திரை அரங்கினில் உள்ளேதான் கலைஞர்களுக்கு பாராட்டும் பரிசளிப்பும் கூடியுள்ள கூட்ட்டத்தை கண்ட காவல் துறையினர் உடனே வெளியே
ஏற்பாடு செய்தனர்

எனது அப்பா ராதா அங்கு மேலாளராக பனி புரிந்ததால் நிகழ்ச்சி அனைத்தும் அவர் பொறுப்பிலே . அதனால் எனக்கும் அரங்கினில் செல்ல சிறப்பு அனுமதி கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்ததும் திரை அரங்கினின் மேல்பகுதியில்
கலைஞாகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு விருந்து. mgr sarojadevi
nagesh matrum சில பேருடனும் நானும் உட்கார்ந்து சாப்பிட்டேன். அன்று
என் சக மாணவர்கள் மத்தியில் எனது மதிப்பு ஜிவ்வென்று ஏறியது .

இருந்தாலும் அன்றைக்கு எனக்கு ஒரு அலட்சிய மனோபாவமே இருந்தது.
ஏனென்றால் அப்போதே நான் நடிகர் திலகத்தின் தீவிர விசிறி. மக்கள் திலகத்திற்கு அளிக்கப்படும் அந்த மாபெரும் மரியாதைகள் அந்த வயதில்
நடிகர் திலகத்திற்கு எதிரானது போன்று எனக்கு தோன்றியது.

ஒருபக்கம் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் நான் மக்கள் திலகத்துடன் இருக்கிறேன் என்ற பெருமையாய் இருந்தாலும் ஒரு சிவாஜி ரசிகன் அப்படி
அங்கு நிற்கலாமா என்ற குற்ற உணர்சியுடன் நின்றேன்.

அதை இப்போது நினைத்தாலும் அவமானமாக இருக்கிறது. எப்பேர்பட்ட மனிதர் அவர். ஒரு முறை வெளிநாட்டினர் மக்கள் திலகத்தை சந்தித்து
தமிழ்படம் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர் .
எல்லோரும்ம் அவர் படத்தைதான் போடுவார் என்று நினைத்தனர். மாறாக
அவர்களுக்கு தில்லான மோகனம்பா ள் படத்தை திரையிட்டு காண்பித்தார்.
அதோடு மட்டுமில்லாமல் நம்முடைய தமிழனின் திறமையை அறிய
தம்பி சிவாஜி யின் படம்தான் சரியாக இருக்கும் என்றும் கூறினார்

இன்றளவும் நான் சிவாஜியின் தீவிர விசிறியாய் இருந்தாலும் மக்கள் திலகம் என் இதயத்தின் ஓரிடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். .
courtesy- simmakuralon

---

siqutacelufuw
12th March 2013, 04:59 PM
300 பதிவுகளை கடந்தமைக்காக, வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி !

எல்லாப் புகழும் எனது குலதெய்வம் எம் ஜி ஆர். அவர்களுக்கே.

http://i50.tinypic.com/k3ribo.jpg

அன்பன் : சௌ . செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
12th March 2013, 05:37 PM
திரைப்பட வரலாற்றின் நூற்றாண்டு விழா. புரட்சித்தலைவரின் பெயரை சொல்லாமல் அதுவும் தமிழகத்தில் நடக்கிறது. தமிழனின் புகழை தன் படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் தரணி எங்கும் தழைக்க வைத்த தலைவனின் சுவடு இல்லாமல் ஒரு விழா.. உலகத்தமிழர்களுக்கு இதை விட துயர செய்தி ஏதாவது இருக்க முடியுமா.. சினிமா வரலாற்றிலேயே நடிகர் என்ற தொழிலையே குறைவாக எடைபோட்டபோது, அந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் நாடாள முடியும் என்பதை நிரூபித்தவர்..இவருக்கு பிறகுதான் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் 1981ம் ஆண்டு பதவி ஏற்றார். சிறந்த நடிப்பிற்காக பாரத் விருதை பெற்றது மட்டுமல்லாது பாரத தேசத்தின் பல தலைவர்களால் போற்றப்பட்டு பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்திற்கே பெருமை சேர்த்தவர்..இந்தியாவின் இரும்பு மங்கை என்று போற்றப்பட்ட அன்னை இந்திராவின் அன்பிற்கு பாத்திரமான ஒரே ஒப்பற்ற தலைவர் புரட்சிதலைவர். நடிகராய் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் மக்களுக்காக..ஏன் இந்தியாவிற்காக செலவிட்டார்.எத்தனை முறை யுத்த நிதிக்காக நிதியளித்தார்..அப்படி புகழ்மிக்க தலைவராக இன்றும் விளங்கும் எம்.ஜி.ஆருக்கு அந்த விழாவில் ஒரு பங்கில்லை. எல்லாவற்றிற்கும் மேலான விஷயம் ஒன்று இருக்கிறாது. மக்களின் உள்ளங்களில் மட்டுமல்லாது இந்த உலகத்திலே அதிக கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் இடம்பெற்ற, பேசப் படுகிற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்தான்..இது ஒரு பெரிய கின்னஸ் சாதனைஆகும்..இந்த சாதனையை கின்னசில் இடம்பெற செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நடிப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதை எல்லோரும் ரசிக்கும்படி செய்தவர். அவர் நடிப்பு கொஞ்சம் கூட மிகையில்லாத ஒரு இயற்கை நடிப்பாகும்..ஆம். இயற்கை நடிப்பால் எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து இன்றும் இதய தெய்வமாக வாழ்ந்து வருபவர்..மலைக்கள்ளனில் அவரது பண்பட்ட மற்றும் மாறுபட்ட நடிப்பால் அப்படம் ஜனாதிபதியின் தங்கபதக்கம் பெற்றது..அப்படிப்பட்ட ஒரு ஒப்பில்லா நடிகரை பாராட்ட இந்த விழாவில் வார்த்தை இல்லாதபோது இந்த விழா நடக்கவும் வேண்டுமா என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக இருக்கும்..எனவே மேற்கூறிய கருத்துகளை நூற்றாண்டு விழா நடத்துவோரிடம் நடிகர் சங்கமோ, அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ கொண்ட செல்ல வேண்டும் என்பதுதான் என்போன்ற தலைவரின் தொண்டனின் எண்ணமாகும்.

Richardsof
12th March 2013, 09:17 PM
கலியபெருமாள் சார்

மக்கள் திலகம் பற்றிய உங்களின் விரிவான நூற்றாண்டு விழா சாதனை குறிப்புக்கள் மிகவும் அருமை .

அனைத்துலக எம்ஜியார் மன்ற அமைப்பினர் . மற்றும் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் , நடிகர் சங்கம் , என்று எல்லா தரப்பு நிர்வாகிகள் இது வரை எந்த வித முயற்சி எடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம் .

நூற்றாண்டு விழா -நிகழ்ச்சியில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் சாதனைகள் இடம் பெறவில்லை என்றால் உண்மையிலே அது நூற்றாண்டு விழா இல்லை .

நாம் எல்லோரும் ஒன்று பட்டு உரிமைக்குரல் எழுப்புவோம் .

idahihal
12th March 2013, 10:04 PM
செல்வகுமார் சார்,
300 மகத்தான பதிவுகள். அதிலும் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் பற்றிய குறிப்புகள் கதைச்சுருக்கம் என்று மிக அரிதான செய்திகளைத் தாங்கிய தங்களது அபாரமான பதிவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். மென்மேலும் தங்களால் இத்திரி ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.
ஜெய்சங்கர், வள்ளிநாயகம், கொளத்தூர்.

ainefal
12th March 2013, 10:10 PM
https://www.youtube.com/watch?v=-3dY16nwJzA


PARAKUM PAVAI - 1

idahihal
12th March 2013, 10:14 PM
கலை என்பது கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா
பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் வழக்கமாக பட்டிமன்றங்களில் இதுவும் சரி அதுவும் சரி என்ற பாணியில் பதில்வரும். ஆனால் இந்த தலைப்பில் மட்டும் எந்தக் கலைவடிவமும் மக்களுக்காகவே என்பது தான் உள்ளபூர்வமான உறுதியான உண்மையாக இருக்க முடியும்.
அப்படிப் பட்ட கலை வடிவங்களில் மிக மிக முக்கியமானதாகிவிட்ட ஒன்று திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு நூற்றாண்டு விழா.
கலையை மக்களுக்காக பயன்படுத்திய, ஒரே கலைஞன் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. தனது எல்லாப் படங்களிலும் இந்த நியதியிலிருந்து வழுவாத ஒரே நடிகர் மக்கள் திலகம் மட்டுமே. தனது ஒவ்வொரு படத்தையும் பாடமாக வகுத்துத் தந்தவர் அவர் மட்டுமே. கருத்து சொல்வது எங்கள் வேலையல்ல என்று ஒதுங்குபவர்கள் மத்தியில் அழுபவர்கள் சிரிக்க வேண்டும். சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே தனது திரையுலக வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மக்கள் திலகம். ஈகையின் அவசியம், நேர்மையின் மாண்பு, உழைப்பின் உயர்வு, கண்ணியத்தின் சிறப்பு, கடமையின் முக்கியத்துவம். மனிதாபிமானத்தின் மகத்துவம், பெண்மையின் சிறப்பு, வீரத்தின் சிறப்பு, இப்படி உயர் ஒழுக்க நெறிகளை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் தன் வாழ்க்கை முறையின் மூலமாகவும் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாகக் காணும் ஒப்பற்ற நடிகர், தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். பொது வாழ்விலும், திரை வாழ்விலும் தவறுக்கு இடம் கொடாத தன்னலம் கருதா தலைவர் அவர். இந்த நூற்றாண்டு விழாவில் அவரை போற்றுவோம். அவர் இல்லாத விழா நிலவில்லாத வானம். உயிரில்லா உடல். மழை பொழியாத மேகம். பயன் இல்லாத வார்த்தை. மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணராதவர்களை உணரச் செய்வோம்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.

ujeetotei
12th March 2013, 11:06 PM
கலை என்பது கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா
பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் வழக்கமாக பட்டிமன்றங்களில் இதுவும் சரி அதுவும் சரி என்ற பாணியில் பதில்வரும். ஆனால் இந்த தலைப்பில் மட்டும் எந்தக் கலைவடிவமும் மக்களுக்காகவே என்பது தான் உள்ளபூர்வமான உறுதியான உண்மையாக இருக்க முடியும்.
அப்படிப் பட்ட கலை வடிவங்களில் மிக மிக முக்கியமானதாகிவிட்ட ஒன்று திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு நூற்றாண்டு விழா.
கலையை மக்களுக்காக பயன்படுத்திய, ஒரே கலைஞன் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. தனது எல்லாப் படங்களிலும் இந்த நியதியிலிருந்து வழுவாத ஒரே நடிகர் மக்கள் திலகம் மட்டுமே. தனது ஒவ்வொரு படத்தையும் பாடமாக வகுத்துத் தந்தவர் அவர் மட்டுமே. கருத்து சொல்வது எங்கள் வேலையல்ல என்று ஒதுங்குபவர்கள் மத்தியில் அழுபவர்கள் சிரிக்க வேண்டும். சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே தனது திரையுலக வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மக்கள் திலகம். ஈகையின் அவசியம், நேர்மையின் மாண்பு, உழைப்பின் உயர்வு, கண்ணியத்தின் சிறப்பு, கடமையின் முக்கியத்துவம். மனிதாபிமானத்தின் மகத்துவம், பெண்மையின் சிறப்பு, வீரத்தின் சிறப்பு, இப்படி உயர் ஒழுக்க நெறிகளை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் தன் வாழ்க்கை முறையின் மூலமாகவும் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாகக் காணும் ஒப்பற்ற நடிகர், தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். பொது வாழ்விலும், திரை வாழ்விலும் தவறுக்கு இடம் கொடாத தன்னலம் கருதா தலைவர் அவர். இந்த நூற்றாண்டு விழாவில் அவரை போற்றுவோம். அவர் இல்லாத விழா நிலவில்லாத வானம். உயிரில்லா உடல். மழை பொழியாத மேகம். பயன் இல்லாத வார்த்தை. மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணராதவர்களை உணரச் செய்வோம்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.

தலைவர் பெயர் இல்லாததாது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

ujeetotei
12th March 2013, 11:06 PM
Congrats Selvakumar Sir on completing 300 posts.

Richardsof
13th March 2013, 05:03 AM
இனிய நண்பர் ஜெய் சார்

உங்களின் பதிவு ஒவ்வொரு மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளத்தில் இருக்கும் ஏக்கத்தின் பிரதிபலிப்பாகும் .கடமை செய்யவேண்டிய வர்கள் அமைதி காத்தால் என்ன செய்ய முடியும் .
மக்கள் திலகத்தின் புகழை இருட்டடிப்பு செய்ய ஆளும் கட்சியின் தலைமையும் , கட்சி நிர்வாகிகளும் ,பெயரளவில் செயல் படும் மன்ற நிர்வாகமும் உள்ளபோது நாம் எதையும் எதிர் பார்க்க முடியாது .
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல்கள் மட்டும் இவர்களுக்கு தேவை .
மக்கள் திலகத்தின் பெயரால் முகவரி பெற்றவர்கள் -இன்று அவரையே மறைக்க - மறக்க துணிந்துவிட்ட இவர்களின் செயல் களுக்கு காலம் நிச்சயம் உணர்த்தும் .

Richardsof
13th March 2013, 05:29 AM
புதுவை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் எங்க வீட்டு பிள்ளை 15-3-2013
வெற்றி பெற வாழ்த்துக்கள் .

காலத்தால் அழியாத வெற்றி காவியம்
உலக சினிமா வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் காவியம்
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பு கொண்ட படம்
வசூலில் புயலை கிளப்பி சாதனை புரிந்த படம்
1931-1977 வரை வந்த தென்னிந்திய படங்களில் அதிக அரங்கில் வெள்ளி விழா ஓடிய படம்
நான் ஆணையிட்டால் - பாடல் 48 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்கப்படும் பாடல்
நான் ஆணையிட்டால் - பாடலுக்கேற்ப நிஜ வாழ்வில் ஆணையிட்டு 10 ஆண்டுகள் முதல்வராக வாழ்ந்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்கு மூல காரணமான பாடல்
உலகமெங்கும் வாழும் கோடி க்கணக்கான ரசிகர்கள் சொல்லும் ஒரே வார்த்தை - மக்கள் திலகம் - அவர்
எங்க வீட்டு பிள்ளை .
http://i50.tinypic.com/f3g8wl.jpg
எங்கவீட்டு பிள்ளை நம்மையெல்லாம் பார்த்து பாடிய பாடல் - நான் உங்கள் வீட்டு பிள்ளை . இது ஊரறிந்த உண்மை .
1972ல் - புரட்சி நடிகர் - மக்களின் அரவணைப்பால் புரட்சி தலைவரானார் .
மக்கள் தந்த முதல் பரிசு - திண்டுக்கல் .-1973
மக்கள் தந்த மாபெரும் பரிசு - தமிழ் நாடு -1977-1987.
இந்திய அரசு தந்த பரிசு - பாரத் பட்டம் -1972
இந்திய அரசு தந்த மற்றுமொரு மாபெரும் பரிசு - பாரத ரத்னா 1988
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தினமும் பேசும் பொது உச்சரிக்கும் வார்த்தைகளில் இடம் பெறும் ஆறு வார்த்தைகளில் ஒன்று எம்ஜியார் .
இத்தனை புகழுக்கு உரியவரான மக்கள் திலகம் மீண்டும் புதுவை நகருக்கு 15-3-2013 முதல் எங்க வீட்டு பிள்ளையாய் வரும் அவரை வரவேற்பதில் மக்கள் திலகம் திரியின் சார்பாக பெருமை படுகிறோம் .
http://i47.tinypic.com/2irvi9i.jpg

Richardsof
13th March 2013, 05:42 AM
கோவை நகரில் நாடோடி மன்னன்
1958 ஆண்டில் இந்திய சினிமாவில் புரட்சி ஏற்படுத்திய படம்
1956 மதுரை வீரன் இமாலய வெற்றிக்கு பின் வந்த காவியம்
வசூலில் வரலாறு கண்ட படம்
வள்ளலை நாடோடி மன்னனாக உயர்த்திய படம்
ஒரு அரசாங்கமும் - கட்சி இயக்கமும் செய்ய வேண்டிய சமூக மாற்றத்தை இந்த ஒரே படம் மூலம் செய்து காட்டி புரட்சி உண்டாக்கிய படம் .
கதை - நடிப்பு - வசனம் - பாடல்கள் - இயக்கம் என்று எல்லா துறைகளிலும் வெற்றி கண்ட படம் .

http://i50.tinypic.com/5p3h2q.jpg
55 ஆண்டுகளாக தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் படம் .
சந்திரன் - சூரியன் - எம்ஜியார் - மூன்று பெயர்களும் சுழன்று கொண்டே இருக்கும் .

Richardsof
13th March 2013, 06:05 AM
http://youtu.be/0avlBeVJ8d4

Richardsof
13th March 2013, 06:06 AM
http://youtu.be/FOQad32D26U

RAGHAVENDRA
13th March 2013, 11:12 AM
Dear friends,
You may be aware of the widespread dissatisfaction on the quality of the print as well as the absence of negatives of many old Tamil films. I do not know how many of the films of MGR are preserved with either good prints or negatives. This is high time some initiative is made in this direction. Particularly in the wake of a series of old films to be digitized in modern formats. My humble request is:

Kindly see that
1. the quality of the original print is in the best condition.
2. the utmost care is given in converting to the modern format.
3. Each and every frame should be attended to while doing so.
4. Color correction ,restoration, dts formatting, every thing should be given to the highly qualified professionals.
5. UNDER NO CIRCUMSTANCES, NO ADDITIONAL MUSIC SHOULD BE ADDED. THE TECHNOLOGY SHOULD BE USED ONLY FOR THE EXISTING PRODUCT AND SHOULD NOT INTERFERE WITH THE CONTENT.

This is my humble points of view which I thought might be useful to you, since there are MGR films in the pipeline to be digitzed and rereleased.

Richardsof
13th March 2013, 11:56 AM
திரு ராகவேந்திரன் சார்

நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் முழவதும் சரியே.


விநியோகஸ்தர்கள் தங்களின் சுய லாபத்திற்காக சில தவறான போக்கினை கடை பிடித்து ரசிகர்களையும் பொது மக்களையும் ஏமாற்றி விடுகிறார்கள் .

இந்த நிலை மாறிட வேண்டும் .

பழைய படங்களின் நெகடிவ் -காப்புரிமை - தரம் பற்றி அறிந்திட வேண்டும் .

கூட்டு முயற்சியாக களம் இறங்கினால் நிச்சயம் வெற்றி காணாலாம் .

RAGHAVENDRA
13th March 2013, 12:04 PM
100 ஆண்டு கால இந்தியத் திரைப்பட வரலாற்றை எழுதும் எவரும் சிவாஜி எம்.ஜி.ஆர். பெயரில்லாமல் எழுத முடியாது. குறிப்பாக தமிழ்த்திரையுலக வரலாறு என்றாலே இவர்கள் இருவரைச் சுற்றித் தான் எழுத வேண்டியிருக்கும். அப்படி யிருக்கும் போது நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்றாலே அங்கே தானாகவே பதியக் கூடிய பெயர்கள் இவை இரண்டும். இவர்கள் இல்லாமல் நூற்றாண்டு விழா என்றால் அது நிச்சயம் முழுமை பெற்றதாக இருக்காது. இதை சம்பந்தப் பட்ட விழா அமைப்பாளர்கள் உணர வேண்டும்.

[இது என்ன விழா, எப்போது நடைபெறுகிறது, என்பதெல்லாம் தெரியவில்லை. இந்தத் திரியைப் படித்த பின் தான் இப்படி ஒரு விழா ஏற்பாடு நடைபெறுகிறது என்பதே தெரிய வருகிறது. ]

இதைச் சொல்லும் போது கிட்டத் தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னோக்கி செல்கிறேன். அப்போது ஒரு இந்திய சினிமாவைப் பற்றிய விளக்கப் படம் ஒரு நிகழ்ச்சியில் திரையிடப் பட்டது. அந்த விளக்கப் படம் தயாரிப்பு சம்பந்தப் பட்டவர்களும் வந்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்திய மொழிகளில் உள்ள அனைத்துப் படங்கள் மற்றும் கலைஞர்களைப் பற்றி விவாதித்தது அந்தப் படம். தென்னிந்தியாவில் கேரளாவைத் தாண்டி அப்படம் வரவில்லை. கன்னடத்திலும் தெலுங்கிலும் ஒரு சில படங்கள் மற்றும் கலைஞர்கள் பற்றி இடம் பெற்றிருந்தது. தமிழ்த் திரையுலகம் கிட்டத் தட்ட மறந்து போன மாதிரி ஒப்புக்கு ஒரு சில கலைஞர்களை மட்டும் சொன்னார்கள். அதிலும் மிகக் குறைவான நேரமே. நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் அதுவும் வீர பாண்டிய கட்டபொம்மன் படம் பெற்ற விருதைப் பற்றி மட்டும் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்டு அங்கேயே நான் சினம் கொண்டு கேள்வி கேட்டேன். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்த்திரைப்படங்களைப் பற்றி மிகவும் ஓர வஞ்சனையோடு தொகுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய சினிமா உலகிலேயே மிகப் பெரும் சாதனை புரிந்தவர்கள் தமிழர்கள், பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், தேச பக்தி, இறை பக்தி, சமுதாய நலன் இவற்றைப் பற்றி அதிக அளவில் இந்தியாவிலேயே தயாரானவை தமிழ்ப் படங்கள். குறிப்பாக திரு எம்.ஜி.ஆர் அவர்களின் பங்களிப்பு பற்றி அவ் விளக்கப் படத்தில் ஒன்றுமே குறிப்பிடாததைப் பற்றிக் கேட்ட போது மழுப்பலான விளக்கத்தைத் தந்தார்கள். தொடர்ந்து அவருடைய பங்களிப்பினைப் பற்றியும் நடிகர் திலகத்தின் நடிப்புச் சிறப்பினைப் பற்றியும் சொன்ன பின், அடுத்த முறை அதனை சரிசெய்வதாகச் சொன்னார்கள்.

அந்த விளக்கப் படம் மீண்டும் வெளியிடப் பட்டதா, அல்லது அதில் அவர்கள் கூறிய படி மீண்டும் சரியான வரலாற்றைப் பதிவு செய்து வெளியிட்டார்களா, அந்தப் படமெல்லாம் இன்னும் பிரதிகள் உள்ளனவா என்பதெல்லாம் தெரியவில்லை.

Richardsof
13th March 2013, 12:58 PM
Malaimalar news.






100 ஆண்டு சினிமாவில் சிறந்த நட்சத்திரங்களாக கமல்- சாவித்திரி, ஸ்ரீதேவி தேர்வு- சிறந்த படம் நாயகன்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 11, 11:36 am ist


மார்ச் 11-

இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு நடக்கிறது. சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் அமிதாப்பச்சன், ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, சீரஞ்சிவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையில் 100 ஆண்டு சினிமாவில் சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்கின்றனர். இண்டர்நெட் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரசிகர்களே ஓட்டு போட்டு தேர்வு செய்கிறார்கள். இதில் சிறந்த நடிகருக்கான முதல் இடம் தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவுக்கு கிடைத்தது. 53 சதவீதம் பேர் அவருக்கு வாக்களித்து உள்ளனர்.

ராமர், கிருஷ்ணர், கர்ணன், அர்ஜுனன், திருப்பதி வெங்கடாஜலபதி போன்றதோர் கேரக்டர்களில் நடித்து அதிக அளவு ரசிகர்களை பெற்றுள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. கடவுள் வேடங்களில் என்.டி.ராமராவுக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறந்த நடிகருக்கான இரண்டாவது இடம் கமலஹாசனுக்கு கிடைத்துள்ளது. இவர் 44 சதவீதம் பெற்றுள்ளார். மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் ராஜ்குமார் இருவரும் தலா 1 சதவீதம் வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பெற்றுள்ளனர்.

சிறந்த நடிகையாக ஸ்ரீதேவி தேர்வாகியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வர்ணிக்கப்பட்டார். இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றார். ஸ்ரீதேவி 39 சதவீதம் வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை மாதுரி தீட்சித் பெற்றார். இவருக்கு 16 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. மூன்றாம் இடம் சாவித்திரிக்கு கிடைத்துள்ளது. இவருக்கு 12 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். நான்காவது இடத்தை ஐஸ்வர்யாராய் பெற்றார். இவருக்கு 8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

சிறந்த படமாக கமல் நடித்த நாயகன் தேர்வாகி உள்ளது. இப்படத்துக்கு ஆதரவாக 32 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். இரண்டாவது இடம் இந்திப்படமான ஷோலேவுக்கு கிடைத்திருக்கிறது. 24 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா இணைந்து நடித்திருந்தனர். இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. சிறந்த இயக்குனராக மணிரத்னம் தேர்வாகியுள்ளார். இவருக்கு 29 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

ainefal
13th March 2013, 02:01 PM
Dear friends,
You may be aware of the widespread dissatisfaction on the quality of the print as well as the absence of negatives of many old Tamil films. I do not know how many of the films of MGR are preserved with either good prints or negatives. This is high time some initiative is made in this direction. Particularly in the wake of a series of old films to be digitized in modern formats. My humble request is:

Kindly see that
1. the quality of the original print is in the best condition.
2. the utmost care is given in converting to the modern format.
3. Each and every frame should be attended to while doing so.
4. Color correction ,restoration, dts formatting, every thing should be given to the highly qualified professionals.
5. UNDER NO CIRCUMSTANCES, NO ADDITIONAL MUSIC SHOULD BE ADDED. THE TECHNOLOGY SHOULD BE USED ONLY FOR THE EXISTING PRODUCT AND SHOULD NOT INTERFERE WITH THE CONTENT.

This is my humble points of view which I thought might be useful to you, since there are MGR films in the pipeline to be digitzed and rereleased.


very true Sir, we always perfer to see the film in modern format [wide screen/colour] in DTS but with no additional music.

Richardsof
13th March 2013, 03:04 PM
மக்கள் திலகத்தின் 115 படங்கள் -1947-1977.

நமக்கு தெரிய வேண்டிய விபரங்கள் .

ஒரிஜினல் விநியோக உரிமையாளர்கள்

காப்பி ரைட்டு -தகவல்கள்

நெகடிவ் - சேதாரம் இல்லாமல் இருக்கும் படங்கள் பட்டியல்

நெகடிவ் - சேதாரத்துடன் கிடைக்கும் படங்கள் பட்டியல்

நெகடிவ் - கிடைக்காத படங்கள்

எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழு பாதுகாப்புடன் இருக்கும் நெகடிவ் படங்கள்

சட்ட ரீதியாக சிக்கலில் இருக்கும் படங்கள்- நெகடிவ் பற்றிய விபரங்கள்


மேற்கண்ட தகவல்கள் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முயற்சி செய்ய வேண்டும் .

siqutacelufuw
13th March 2013, 04:47 PM
செல்வகுமார் சார்,
300 மகத்தான பதிவுகள். அதிலும் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் பற்றிய குறிப்புகள் கதைச்சுருக்கம் என்று மிக அரிதான செய்திகளைத் தாங்கிய தங்களது அபாரமான பதிவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். மென்மேலும் தங்களால் இத்திரி ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.
ஜெய்சங்கர், வள்ளிநாயகம், கொளத்தூர்.


Thank you Mr. Jai Shankar. As desired by you, I will definitely post many rare pictures with new matters. My intention is that this thread should be a Cine & Mini Dictionary containing the entire news about our beloved God MGR's films.

I also have many political news about our great leader MGR, which cannot be heard by many.

Thanking you once again for your motivation.


Affectionately yours,

S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
13th March 2013, 06:02 PM
சமீபத்திய "சினிக்கூத்து" இதழில் பிரசுரமான உதவி இயக்குனர் மற்றும் நாடக நடிகர் ராஜசேகரன் அவர்களின் பேட்டி :

http://i45.tinypic.com/kduxir.jpg

http://i50.tinypic.com/devj95.jpg

http://i50.tinypic.com/351wq6u.jpg

http://i45.tinypic.com/20ku7ap.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
13th March 2013, 07:41 PM
இன்றைய மாலை மலர் -13-3-2013 - சென்னை பதிப்பில் வந்த செய்தி



http://i50.tinypic.com/a2g47l.jpg

Richardsof
13th March 2013, 07:54 PM
கோவை -மாலைமலர் பதிப்பில் வந்த செய்தி 13-3-2013

http://i48.tinypic.com/2m4w3rl.jpg

ujeetotei
13th March 2013, 09:17 PM
மக்கள் திலகத்தின் 115 படங்கள் -1947-1977.

நமக்கு தெரிய வேண்டிய விபரங்கள் .

ஒரிஜினல் விநியோக உரிமையாளர்கள்

காப்பி ரைட்டு -தகவல்கள்

நெகடிவ் - சேதாரம் இல்லாமல் இருக்கும் படங்கள் பட்டியல்

நெகடிவ் - சேதாரத்துடன் கிடைக்கும் படங்கள் பட்டியல்

நெகடிவ் - கிடைக்காத படங்கள்

எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழு பாதுகாப்புடன் இருக்கும் நெகடிவ் படங்கள்

சட்ட ரீதியாக சிக்கலில் இருக்கும் படங்கள்- நெகடிவ் பற்றிய விபரங்கள்


மேற்கண்ட தகவல்கள் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முயற்சி செய்ய வேண்டும் .


Truly the facts are right.
But big houses like AVM who have negative rights of Anbay vaa with them, just
two back when MGCB Pradeep who had distribution rights took initiate by
releasing the movie in new print and he came to know that the original sound
negative of Anbay Vaa is damaged. Now we understand how will other MGR movie
negatives will be.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
13th March 2013, 09:20 PM
சமீபத்திய "சினிக்கூத்து" இதழில் பிரசுரமான உதவி இயக்குனர் மற்றும் நாடக நடிகர் ராஜசேகரன் அவர்களின் பேட்டி : http://i50.tinypic.com/351wq6u.jpg

http://i45.tinypic.com/20ku7ap.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி.ஆர்.
எங்கள் இறைவன்


நன்றி செல்வகுமார் சார். தலைவர் என்ன அழகாக மடிக்கி விட்டார் தமிழ்வாணனை.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

oygateedat
13th March 2013, 09:29 PM
நாடகத்துறை, சினிமாத்துறை மற்றும் அரசியல் துறை இம்மூன்று துறைகளிலும் கோலோச்சிய கோமகன் நமது அன்பு தலைவர் மனிதநேய மாமணி மக்கள் திலகம். அவரை நினைவு கூறாது திரைப்பட வரலாற்றின் நூற்றாண்டு விழா நடைபெறுவது மிகுந்த மன வருத்தத்தை நமக்கெல்லாம் எற்படுத்துகிறது.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

வாழ்க மக்கள் திலகம் புகழ்.


என்றும் அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------------

ainefal
13th March 2013, 10:04 PM
https://www.youtube.com/watch?v=HfQQxodu6nc


ALIBABAVUM NARPATHU THIRUDARGLUM

ujeetotei
13th March 2013, 10:21 PM
தலைவரின் சமகாலத்து நாடக நடிகர்களான கலைவாணர் மற்றும் சகஸ்சரநாமம் இவர்களுடன் நமது தலைவர் நடித்த படங்கள் விவரம்.

http://www.mgrroop.blogspot.in/2013/03/memorable-drama-actors.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

oygateedat
13th March 2013, 10:30 PM
http://i48.tinypic.com/vyqgpv.jpg

Richardsof
14th March 2013, 05:21 AM
மக்கள் திலகம் நடித்த அந்தமான் கைதி 14-3-1952- இன்று 61 ஆண்டுகள் நிறைவு

http://i49.tinypic.com/2mcvddy.jpg.

Richardsof
14th March 2013, 05:31 AM
http://youtu.be/E_X7I18BeK0

Richardsof
14th March 2013, 05:37 AM
அந்தமான் கைதி படத்தில் இடம் பெற்ற மற்றுமொரு பாடல் .

1952ல் திருச்சி நகரம் இருந்த காட்சிகள் - பாடலில் காணலாம் .

http://youtu.be/CzobjbNlyjw

Richardsof
14th March 2013, 06:16 AM
மக்கள் திலகத்தின் சமாதியின் அருமையான வீடியோ தொகுப்பு ..

நன்றி திரு நெல்லை மணி அவர்கள் .
http://youtu.be/0eLrr-nwtgg

Richardsof
14th March 2013, 06:36 AM
http://youtu.be/i4McO1C-0Qs

Stynagt
14th March 2013, 11:31 AM
உலக தலைவரான புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்கள் மனதில் இன்றளவும் வாழ்கிறார் என்பதற்கு புதுச்சேரியில் எங்க வீட்டுப்பிள்ளையின் வரவேற்பே சொல்லாமல் சொல்கிறது.இதனை நாங்கள் சிறப்பாக கொண்டாடுகிறோம். வெளியிடப்பட்ட தியேட்டர் புதுச்சேரியிலே மிகவும் மோசமான நிலையில் உள்ள தியேட்டர். தற்போதுதான் அதை டி.டி.எஸ் செய்திருக்கிறார்கள் அந்த தியேட்டரில் எங்க வீட்டுபிள்ளை வெளியானது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் எந்த இடத்தில் இருந்தாலும் நமது தெய்வத்தின் படம் மாணி க்கம்தானே.. அதை போற்றுவது நம் கடமைதானே. எனவே இப்படத்தின் வெளியீட்டை சிறப்பாக வெள்ளி அன்றும் ஞாயிறு அன்றும் கொண்டாடுகிறோம்.. தியேட்டர் முகப்பில் 8x35 ராட்சத பேனரும் மாலைகளும் அணிவித்திருக்கிறோம்..இன்னும் நிறைய பேனர்கள் வரப்போகிறது..மொரட்டாண்டி நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் 20x10 பேனர் வைக்கிறார்..அவர் ஒரு பிரபலமான ஆன்மீக குருவாக இருந்த போதும் இந்த பேனரை வைக்கிறார்..

புரட்சித்தலைவரின் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது தெய்வத்தின் எல்லா படங்களின் கலர் ஸ்டில்களையும் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.. ஏனென்றால் பேனர் போடும்போது தெளிவான படம் இல்லாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது..எங்க வீட்டு ப்பிள்ளை படத்தின் பதிவுகளை போடுமாறு தங்களை மீண்டும் கேட்டுகொள்கிறேன்

Stynagt
14th March 2013, 12:11 PM
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் நோட்டிஸ்

http://i45.tinypic.com/1z56rd4.jpg

Stynagt
14th March 2013, 12:14 PM
புதுச்சேரியில் எங்கவீட்டு பிள் ளை காவியத்தின் போஸ்டர் அணிவகுப்பு
http://i49.tinypic.com/28v86et.jpg

Stynagt
14th March 2013, 12:19 PM
http://i46.tinypic.com/16kqbn8.jpg

Stynagt
14th March 2013, 12:21 PM
http://i46.tinypic.com/2wmfips.jpg

Stynagt
14th March 2013, 12:27 PM
http://i49.tinypic.com/1zlun9g.jpg

Stynagt
14th March 2013, 12:37 PM
பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் மூலம் வைக்கப்பட்ட 35அடி 8 அடி கொண்ட நீண்ட பேனர்
http://i48.tinypic.com/33dzfh0.jpg

Richardsof
14th March 2013, 12:48 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b540fbb0-8af7-471f-9fc6-cc485e0bb734_zps7f8eeeaf.jpg

siqutacelufuw
14th March 2013, 05:05 PM
நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் - பகுதி 1 -------------------------------------------------------------

எம்.ஜி.ஆர். மேல் நடிகர் எம். கே. தியாகராஜ பாகவதருக்கு ஒரு தனி அன்பு எப்போதும் இருந்தது. அவர் அக்காலத்தில், திரை உலகில் கொடி கட்டி பறந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். "வாய்ப்பு வரம்" கேட்டு படக் கம்பெனிகளில் ஏறிக் கொண்டிருந்தார்!. பாகவதரின் சிபாரிசு படிதான் "அசோக் குமார்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறு வேஷம் கிடைத்தது அந்த ன்றிக் கடனை தீர்க்க எம்.ஜி.ஆருக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது.

பாகவதரின் மறைவுக்கு பிறகு அவர் மனைவி திருச்சியில் வறுமையில் வாடுவதாக அறிந்தார் எம்.ஜி.ஆர். அப்போது அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம். திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி வந்தது. அந்த மாபெரும் மாநாட்டு பந்தலில் பொது மக்கள் முன்னிலையில், பாகவதரின் மனைவியை மேடை ஏற்றி தன் சொந்தப் பணத்திலிருந்து லட்சம் ரூபாயை அன்பளிப்பாகத் தந்து, தனது நன்றிக் கடனை தீர்த்துக் கொண்டார் எம். ஜி. ஆர்.

ஆதாரத் தகவல் : திரு. பாலபாரதி எழுதிய "தமிழ் சினிமா - 80 (1931-2011) பகுதி 1 என்ற நூலிலிருந்து.

================================================== ================================================== ====================

http://i47.tinypic.com/30xfxpu.jpg

================================================== ================================================== ====================

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - பகுதி 6 மீண்டும் தொடர்கிறது.

அன்பன் : சௌ செல்வகுமார்.

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
14th March 2013, 10:01 PM
https://www.youtube.com/watch?v=k_r9-LhlGto

ALIBABAVUM NARPATHU THIRUDARGALUM - 1

Richardsof
15th March 2013, 04:45 AM
15.3.1968 ------15.3.2013 மக்கள் திலகம் நடித்த குடியிருந்த கோயில் 45 ஆண்டுகள் நிறைவு .

1968 ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற முதல் படம் .

10 அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .

1965 - எங்க வீட்டு பிள்ளை படத்திற்கு பின் இரட்டை வேடத்தில் நடித்த படம் .

1968 - தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற படம்

1968 முதல் வெளியீட்டுக்கு பின் இன்று வரை பல ஊர்களில் தொடர்ந்து 45 ஆண்டுகள் ஓடிக்கொண்டு வரும் படம் .

மதுரையில் அதிக நாள் ஓடிய படம் - 19 வாரங்கள் .

மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரு வேடங்களில் சிறப்பான நடிப்பு - அத்தனை பாடல்கள் - சண்டை காட்சிகள் பிரமாதம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் ஏற்று கொள்ள பட்ட வெற்றி படம் .

இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் பிரமிக்க வைக்கிறது மக்கள் திலகத்தின் குடியிருந்த
கோயில் .

Richardsof
15th March 2013, 04:49 AM
http://i48.tinypic.com/35na61d.jpg

Richardsof
15th March 2013, 05:18 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/35c78952-c321-44d0-bf8c-2f7d35a067bf_zps4750a364.jpg

Richardsof
15th March 2013, 05:58 AM
குடியிருந்த கோயில் - கிளைமாக்ஸ் விறு விறுப்பான காட்சிகள்
http://youtu.be/bK3MUiUDrUw

Richardsof
15th March 2013, 06:02 AM
http://youtu.be/6L3ijEkpz5g

Richardsof
15th March 2013, 06:06 AM
ரகசிய போலீஸ் 115http://youtu.be/n7Zz-yUTAfw

Richardsof
15th March 2013, 06:09 AM
http://youtu.be/pFU2h77FjOg

Richardsof
15th March 2013, 06:21 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இன்றைய சின்ன திரை விருந்து .

பகல் -1 மணிக்கு - நம்நாடு - கே டிவி

இரவு 10 மணிக்கு - தாயை காத்த தனயன் - சன் டிவி

siqutacelufuw
15th March 2013, 04:39 PM
http://i50.tinypic.com/21cfi4x.jpg

"குடியிருந்த கோயில்" திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 15-03-1968ல், என்னுடைய 12வது வயதில், முதன் முறையாக வெளியீடு செய்யப்பட்ட போதே இப்படத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இந்த படத்தில் நமது மக்கள் திலகம் அவர்களின் அற்புதமான நடிப்பும், செவிக்கினிய பாடல்களும், அருமையான கதையும், காட்சி அமைப்பும், தாய் மீது கொண்ட பாசமும் என்னை அவரது ரசிகனாக, அந்த பால பருவத்தில், மாற்றியது.

தொடர்ந்து அவரது புதிய படங்களை முதல் நாளன்றே பார்க்க தொடங்கினேன். மறு வெளியீட்டில் திரையிடப்பட்ட பழைய படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். இது நிதர்சனமான உண்மை. எனது மனங்கவர்ந்த நாயகனின் மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பும், இளமை துடிப்பும், தாய்மைக்கு அவர் தரும் மரியாதையும், அண்ணன் - தங்கைப் பாசத்தையொட்டி பின்னாளில் வெளி வந்த மற்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக, வந்து, வெள்ளி விழா கொண்டாடி, வரலாற்று சாதனை படைத்து, அண்ணன் - தங்கை பாசத்தை தமிழ் திரை உலகத்துக்கு இதை விட சிறந்த முறையில் எவரும் உரைத்திட முடியாது என்ற உண்மையை உணர்த்திய "என் தங்கை", 1958 கால கட்டத்திலேயே மிக பிரமண்டாமாக எடுக்கப்பட்ட "நாடோடி மன்னன்", மற்றும் "மலைக்கள்ளன்", "மகாதேவி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", குலேபகாவலி"

"மர்மயோகி", "மந்திரிகுமாரி", "மன்னாதி மன்னன்" போன்ற படங்களின் மூலம் மேலும் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர அபிமானியாக மாறினேன். ஒரு உழைக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் அல்லல்களையும், விவசாயி காணும், துயரங்களையும், மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், ஏழைகள் படும் அவஸ்தைகளையும் இவரைப்போல் திரைப்படங்கள் மூலம் எவருமே வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் இவர் மட்டுமே "ஏழைப்பங்காளன்" என்றழைக்கப்படுகிறார்.

மேற்கூறிய திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அனைத்து படங்களிலும் ஒரு தனி முத்திரை படைத்திருப்பார். " தாலி பாக்கியம்" என்ற படத்தின் நேர்த்தியான காட்சி அமைப்புக்களும், கதையம்சமும், அப்படத்தில் இடம் பெற்ற "கோல் சண்டை" யும் பிரசித்தம் பெற்றவை. "தேர்த்திருவிழா" படத்தின் கருப்பு-வெள்ளை வெளிப்புறப் படபிடிப்பு காட்சிகளும், தேனினும் இனிய பாடல்களுக்காகவும் பல முறை பார்க்கலாம். அதே போன்று, "புதுமைப் பித்தன்" படத்தினை தொடர்ந்து,"காதல் வாகனம்" படத்தில் புரட்சித் தலைவர் பெண் வேடமிட்டு நடித்ததும் ஒரு புதுமையே. வெற்றி பெறாத ஒரு சில படங்களும் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரே நடிகர் உலகில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நடிப்புக்கு மட்டும் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வெறுமனே நடிப்பதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக என்றுமே நமது பொன்மனச்செம்மல் கருதியது கிடையாது. அந்த படம் வெற்றி பெற, தனக்கு தெரிந்த ஏனைய தொழில் நுட்பங்களையும் படத்தில் புகுத்த வேண்டும் என்ற தணியாத ஆவலினால், பாடல்கள், எடிட்டிங், கதை காட்சி அமைப்பு மற்றும் இதர அலுவல்களில் அவரது முழுமையான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருக்கும். இதற்கென்று அவருக்கு தனி சம்பளம் கிடையாது. ஆனால், திரையுலகில் அவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படைத்த பொல்லாங்கு கூட்டம், அவரது தலையீடுகளும், குறுக்கீடுகளும் படங்களில் இருக்கும் என்று இட்டுக்கட்டியோரை, அவரது அந்த செய்கைகளினால் தான் படம் வெற்றிகரமாக அமைந்தது என்று உணர வைத்து, வாயடைத்த சம்பவங்கள் பல உண்டு.

அவர் படங்களில் வலியுறுத்தும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டேன்.

எனது வாழ்க்கையில், நான் உயரிய சமூக அந்தஸ்து பெற்றுள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் நான் அனு தினமும் வணங்கி போற்றும் எனது குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்கள்தான்.

எல்லாப் புகழும் எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே.

குடியிருந்த கோயில்" படம் வெளியான நாள் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாள் என்ற நினைவுகளுடன் இந்த தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

முதலில் இப்படத்துக்கு "இரு துருவம்" என்று பெயரிடப்பட்டு, பின்னர் "சங்கமம்" என மாற்றப்பட்டு பின்னர் "குடியிருந்த கோயில்" என இறுதி வடிவம் பெற்றது.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
15th March 2013, 04:40 PM
Makkal thilagam in siriththu vaazhavendum rereleased in madurai - arasadi - vellaikkannu - theatre.

1974 makkal thilagam all three movies celebrated super hit at our madurai

1. Netru indru naalai - chinthamani - 125 days .

2. Urimaikkural cinip priya silver jubilee-

3. Sirithtu vazhavendum - new cinema . 100 days-

Richardsof
15th March 2013, 04:54 PM
Dear selvakumar sir

very nice article about your experience by seeing makkal thilagam movies at your young age ,begining with makkal thilagam in kudiyiruntha koil 1968 and how you are turned as hardcore mgr fan . Really you are a great makkal thilagam mgr fan .

Scottkaz
15th March 2013, 07:54 PM
http://i50.tinypic.com/21cfi4x.jpg

"குடியிருந்த கோயில்" திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 15-03-1968ல், என்னுடைய 12வது வயதில், முதன் முறையாக வெளியீடு செய்யப்பட்ட போதே இப்படத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இந்த படத்தில் நமது மக்கள் திலகம் அவர்களின் அற்புதமான நடிப்பும், செவிக்கினிய பாடல்களும், அருமையான கதையும், காட்சி அமைப்பும், தாய் மீது கொண்ட பாசமும் என்னை அவரது ரசிகனாக, அந்த பால பருவத்தில், மாற்றியது.

தொடர்ந்து அவரது புதிய படங்களை முதல் நாளன்றே பார்க்க தொடங்கினேன். மறு வெளியீட்டில் திரையிடப்பட்ட பழைய படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். இது நிதர்சனமான உண்மை. எனது மனங்கவர்ந்த நாயகனின் மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பும், இளமை துடிப்பும், தாய்மைக்கு அவர் தரும் மரியாதையும், அண்ணன் - தங்கைப் பாசத்தையொட்டி பின்னாளில் வெளி வந்த மற்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக, வந்து, வெள்ளி விழா கொண்டாடி, வரலாற்று சாதனை படைத்து, அண்ணன் - தங்கை பாசத்தை தமிழ் திரை உலகத்துக்கு இதை விட சிறந்த முறையில் எவரும் உரைத்திட முடியாது என்ற உண்மையை உணர்த்திய "என் தங்கை", 1958 கால கட்டத்திலேயே மிக பிரமண்டாமாக எடுக்கப்பட்ட "நாடோடி மன்னன்", மற்றும் "மலைக்கள்ளன்", "மகாதேவி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", குலேபகாவலி"

"மர்மயோகி", "மந்திரிகுமாரி", "மன்னாதி மன்னன்" போன்ற படங்களின் மூலம் மேலும் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர அபிமானியாக மாறினேன். ஒரு உழைக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் அல்லல்களையும், விவசாயி காணும், துயரங்களையும், மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், ஏழைகள் படும் அவஸ்தைகளையும் இவரைப்போல் திரைப்படங்கள் மூலம் எவருமே வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் இவர் மட்டுமே "ஏழைப்பங்காளன்" என்றழைக்கப்படுகிறார்.

மேற்கூறிய திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அனைத்து படங்களிலும் ஒரு தனி முத்திரை படைத்திருப்பார். " தாலி பாக்கியம்" என்ற படத்தின் நேர்த்தியான காட்சி அமைப்புக்களும், கதையம்சமும், அப்படத்தில் இடம் பெற்ற "கோல் சண்டை" யும் பிரசித்தம் பெற்றவை. "தேர்த்திருவிழா" படத்தின் கருப்பு-வெள்ளை வெளிப்புறப் படபிடிப்பு காட்சிகளும், தேனினும் இனிய பாடல்களுக்காகவும் பல முறை பார்க்கலாம். அதே போன்று, "புதுமைப் பித்தன்" படத்தினை தொடர்ந்து,"காதல் வாகனம்" படத்தில் புரட்சித் தலைவர் பெண் வேடமிட்டு நடித்ததும் ஒரு புதுமையே. வெற்றி பெறாத ஒரு சில படங்களும் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரே நடிகர் உலகில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நடிப்புக்கு மட்டும் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வெறுமனே நடிப்பதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக என்றுமே நமது பொன்மனச்செம்மல் கருதியது கிடையாது. அந்த படம் வெற்றி பெற, தனக்கு தெரிந்த ஏனைய தொழில் நுட்பங்களையும் படத்தில் புகுத்த வேண்டும் என்ற தணியாத ஆவலினால், பாடல்கள், எடிட்டிங், கதை காட்சி அமைப்பு மற்றும் இதர அலுவல்களில் அவரது முழுமையான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருக்கும். இதற்கென்று அவருக்கு தனி சம்பளம் கிடையாது. ஆனால், திரையுலகில் அவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படைத்த பொல்லாங்கு கூட்டம், அவரது தலையீடுகளும், குறுக்கீடுகளும் படங்களில் இருக்கும் என்று இட்டுக்கட்டியோரை, அவரது அந்த செய்கைகளினால் தான் படம் வெற்றிகரமாக அமைந்தது என்று உணர வைத்து, வாயடைத்த சம்பவங்கள் பல உண்டு.

அவர் படங்களில் வலியுறுத்தும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டேன்.

எனது வாழ்க்கையில், நான் உயரிய சமூக அந்தஸ்து பெற்றுள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் நான் அனு தினமும் வணங்கி போற்றும் எனது குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்கள்தான்.

எல்லாப் புகழும் எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே.

குடியிருந்த கோயில்" படம் வெளியான நாள் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாள் என்ற நினைவுகளுடன் இந்த தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

முதலில் இப்படத்துக்கு "இரு துருவம்" என்று பெயரிடப்பட்டு, பின்னர் "சங்கமம்" என மாற்றப்பட்டு பின்னர் "குடியிருந்த கோயில்" என இறுதி வடிவம் பெற்றது.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

மிக்க நன்றி செல்வகுமார் சார் .
என்ன ஒரு அற்புதமான பதிவுகளை வழங்கி உள்ளீர்கள்
தங்களின் ஈர்ப்பு தலைவன் மீது எப்படி வந்தது எப்பொழுது வந்தது என்பதனை மிகவும் அருமையாக நேர்த்தியாக உண்மையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்

Richardsof
15th March 2013, 08:04 PM
15.3.1968

குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .

வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -ஜஸ்டின் - காந்தாராவ் - நடராசன்
ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .

ujeetotei
15th March 2013, 08:06 PM
குடியிருந்த கோயில் விளம்பரம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/kudieruntha_kovil_ad_zpsb8837903.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
15th March 2013, 08:13 PM
15.3.1968

குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .

வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -குண்டுமணி - ஜஸ்டின் - காந்தாராவ் ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .

செல்வகுமார் மற்றும் வினோத் சார் இருவரும் தங்களின் முதல் அனுபவத்தை வெளியிட்டதற்கு நன்றி. முதல் முறையாக வெளியிடப்படும் தலைவர் படம் அன்று பார்க்கும் அனுபவம் எனக்கு கிடைக்காமல் போனது மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து தலைவர் படத்தின் முதல் வெளியீடு அறிந்தது மீனவ நண்பன் படத்தில் தான். அப்போது எனது சகோதரர் மீனவ நண்பன் படத்தின் கதையை என்னிடம் சொன்னார்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Scottkaz
15th March 2013, 08:13 PM
http://i46.tinypic.com/16kqbn8.jpg

ஆஹா என்ன ஒரு அற்புதமான தலைவனின் எங்க வீட்டுப் பிள்ளை போஸ்டர்கள் அருமை அருமை நன்றி கலியபெருமாள் சார் உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்

இந்த பதிவு நீங்கள் தியேட்டரில் படம் பார்க்கும் நேரத்தில் பதிவு செய்கிறேன் காரணம் அந்த நேரத்தில் போனில் நீங்கள் மற்றும் தலைவரின் பக்தர்கள் அனைவரின் கைத்தட்டல்கள்
விசில் சத்தம் கரகோஷம் அனைத்தும் விண்ணை பிளந்தது
நல்லா தலைவனின் படத்தை enjoy பண்ணுங்க

ujeetotei
15th March 2013, 08:15 PM
குடியிருந்த கோயில் படத்தின் 100வது நாள் விளம்பரம்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/kudieruntha_kovil_100_zps37292aef.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Richardsof
15th March 2013, 08:15 PM
நன்றி - முல்லை - இனைய தளம்

நான் யார்? நான் யார்? நீ யார்?
எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் படிப்பு, உணவு மறந்து பார்த்த காலம அது. வருடம் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு எம்.ஜி.ஆர். படங்களே வெளிவந்து கொண்டிருந்த பொழுது, எம்.ஆர். ராதாவின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1968ம் வருடம் எம்.ஜி.ரின் எட்டுப் படங்கள் வெளியாகி இருந்தன. ஒரு மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பதற்கே வீட்டில் அனுமதி இருந்தது. அதனால் அடுத்தடுத்து வந்த எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க முடியாது நான் திக்குமுக்காடிப் போனேன்.

குடியிருந்த கோயில் படம் எனது நகரத்தில் திரையிடப் பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கான நேரம்தான் சரி வர அமையவில்லை. அந்த மாதத்திற்கான படம் ஒன்று ஏற்கனவே பார்த்தாயிற்று. இனி அடுத்த மாதம்தான் படம் பார்க்க முடியும். அதுவரை தியேட்டரில் இருந்து குடியிருந்த கோயில படத்தை எடுக்கமால் இருக்க வேண்டும். இந்த நிலையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஆறுதல், இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். அதில் ஒலிபரப்பாகும் குடியிருந்த கோயில் திரை விமர்சனம் மற்றும் திரைப்பாடல்களை கேட்டு, படத்தினைப் பற்றிய கற்பனையில் மூழ்கியிருப்பேன்.

அன்று பண்டிதர் பரந்தாமன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எனது அண்ணன் ரி.நித்தியகீர்த்தி (ஏ.ரி.நிதி) எழுதி இயக்கிய மரகத நாட்டு மன்னன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நாடக ஒத்திகை பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தவேளை வானொலியில் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இருந்து நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் ஒலி பரப்பானது. நான் ஓடிப் போய் வானொலியை கொஞ்சம் சத்தமாக வைத்தேன். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பரந்தாமன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். பாடலை இரசிக்கிறார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் முடிந்ததும் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.


„இந்தப் பாடல் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு. இதை ஒரு பைத்தியக்காரன்தான் பாடுவான். எம்.ஜி.ஆர். படத்தில் இப்படி ஒரு பாடலா?“ என அவரிம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்து எனது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிர்ஸ்டவசமாக அடுத்த மாதமும் எங்கள் ஊரில் குடியிருந்த கோயில் திரைப் படம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. படம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து "நான் யார்? நான் யார்? நீ யார்? ..." பாடல் எப்பொழுது வரும் என்ற நினைவே எனக்கு அதிகமாக இருந்தது. பாடலும் வந்தது எனக்குப் பரவசமும் கூடவே வந்தது. வாகன விபத்தில் சிக்கிய எம்.ஜி.ஆர். சித்தம் குழம்பி பாடும் பாடலாக நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.

ujeetotei
15th March 2013, 08:19 PM
https://www.youtube.com/watch?v=IED4SXkugA4

மென்மையான கதாநாயகனின் காதல் பாடல்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Scottkaz
15th March 2013, 08:20 PM
15.3.1968

குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .

வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .

ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -குண்டுமணி - ஜஸ்டின் - காந்தாராவ் ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .

வினோத் சார் வேலூரில் தாங்கள் அனுபவித்த மக்கள்திலக்தின் மாறுபட்ட இரு வேறு தோற்றத்தில் கலக்கல் மற்றும் மெகா ஹிட் படத்தின் (குடியிருந்த கோயில் ) அனுபவம் அருமை

ujeetotei
15th March 2013, 08:22 PM
https://www.youtube.com/watch?v=sGt9qA26sLo

முரட்டு கதாநாயகனின் காதல் பாடல்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
15th March 2013, 08:23 PM
இரண்டு கதாநாயகனும் நம் கதாநாயகன் தான். அது தான் நமது எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=ciE9Lrnd-X8

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
15th March 2013, 08:27 PM
Matador உடையில் நமது தலைவர் மிக அழகாக இருப்பார்.

துள்ளுவதோ இளமை.

https://www.youtube.com/watch?v=IPPZYul_9Rk


நமது தலைவர் எத்தனையோ உடை அணிந்து நடித்திருந்தாலும் இந்த ஒரு உடையை நான் அணிந்து பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டு இருக்கிறேன்.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Scottkaz
15th March 2013, 08:28 PM
இரண்டு கதாநாயகனும் நம் கதாநாயகன் தான். அது தான் நமது எம்.ஜி.ஆர்.

https://www.youtube.com/watch?v=cie9lrnd-x8

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

thank you roop sir

ujeetotei
15th March 2013, 08:31 PM
சென்ற வருடம் குடியிருந்த கோயில் திரைபடம் உட்லாண்ட்ஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அப்போது சத்யா அவர்களால் எடுக்கபட்ட விடியோ.



https://www.youtube.com/watch?v=tRlswtdrnlI&list=UU95iqkmrIyeAZ_ZrBX_x7dQ&index=39

ujeetotei
15th March 2013, 08:31 PM
மேற்படி நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம்.

https://www.youtube.com/watch?v=4J3qnQ14TGY&list=UU95iqkmrIyeAZ_ZrBX_x7dQ&index=38

Scottkaz
15th March 2013, 08:36 PM
பெண்கள் கூட்டம் வராத திரையரங்கில் இன்று பெண்கள் கூட்டம் அலைமோதும் அளவிற்கு நமது மக்கள்திலகத்தின்

எங்க வீட்டுப் பிள்ளை படம் ஓடி கொண்டிருகிறது என்று படம் பார்த்துக்கொண்டே தகவள் தந்த திரு புதுச்சேரி கலியபெருமாள் சார் உங்களுக்கு எனது நன்றிகள்


அதனால் தான் அவர் மக்கள்திலகம்

ujeetotei
15th March 2013, 08:37 PM
தலைவரின் பங்கரா நடனம் HD-யில்

https://www.youtube.com/watch?v=4IZCUvcKSGQ

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
15th March 2013, 08:40 PM
பெண்கள் கூட்டம் வராத திரையரங்கில் இன்று பெண்கள் கூட்டம் அலைமோதும் அளவிற்கு நமது மக்கள்திலகத்தின்

எங்க வீட்டுப் பிள்ளை படம் ஓடி கொண்டிருகிறது என்று படம் பார்த்துக்கொண்டே தகவள் தந்த திரு புதுச்சேரி கலியபெருமாள் சார் உங்களுக்கு எனது நன்றிகள்


அதனால் தான் அவர் மக்கள்திலகம்

Please ask him to capture video of fans reaction in theater and upload for us to enjoy.

Thank you Vellore Ramamurthy Sir.

Richardsof
15th March 2013, 08:57 PM
மக்கள் திலகத்தின் குடியிருந்தகோயில் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகள் எல்லாவற்றையும் பொருத்தமான தலைப்புடன் பதிவிட்ட இனிய நண்பர் ரூப் சார்
மிக்க நன்றி .

Richardsof
15th March 2013, 09:31 PM
http://youtu.be/gAWvdFytCzoஇந்த பாடல் ..... மறக்க முடியாத உண்மை காதல் உள்ளங்களின் உள்ளுணர்வு பாடல்

oygateedat
15th March 2013, 09:36 PM
http://i50.tinypic.com/21cfi4x.jpg

"குடியிருந்த கோயில்" திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 15-03-1968ல், என்னுடைய 12வது வயதில், முதன் முறையாக வெளியீடு செய்யப்பட்ட போதே இப்படத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இந்த படத்தில் நமது மக்கள் திலகம் அவர்களின் அற்புதமான நடிப்பும், செவிக்கினிய பாடல்களும், அருமையான கதையும், காட்சி அமைப்பும், தாய் மீது கொண்ட பாசமும் என்னை அவரது ரசிகனாக, அந்த பால பருவத்தில், மாற்றியது.

தொடர்ந்து அவரது புதிய படங்களை முதல் நாளன்றே பார்க்க தொடங்கினேன். மறு வெளியீட்டில் திரையிடப்பட்ட பழைய படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். இது நிதர்சனமான உண்மை. எனது மனங்கவர்ந்த நாயகனின் மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பும், இளமை துடிப்பும், தாய்மைக்கு அவர் தரும் மரியாதையும், அண்ணன் - தங்கைப் பாசத்தையொட்டி பின்னாளில் வெளி வந்த மற்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக, வந்து, வெள்ளி விழா கொண்டாடி, வரலாற்று சாதனை படைத்து, அண்ணன் - தங்கை பாசத்தை தமிழ் திரை உலகத்துக்கு இதை விட சிறந்த முறையில் எவரும் உரைத்திட முடியாது என்ற உண்மையை உணர்த்திய "என் தங்கை", 1958 கால கட்டத்திலேயே மிக பிரமண்டாமாக எடுக்கப்பட்ட "நாடோடி மன்னன்", மற்றும் "மலைக்கள்ளன்", "மகாதேவி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", குலேபகாவலி"

"மர்மயோகி", "மந்திரிகுமாரி", "மன்னாதி மன்னன்" போன்ற படங்களின் மூலம் மேலும் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர அபிமானியாக மாறினேன். ஒரு உழைக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் அல்லல்களையும், விவசாயி காணும், துயரங்களையும், மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், ஏழைகள் படும் அவஸ்தைகளையும் இவரைப்போல் திரைப்படங்கள் மூலம் எவருமே வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் இவர் மட்டுமே "ஏழைப்பங்காளன்" என்றழைக்கப்படுகிறார்.

மேற்கூறிய திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அனைத்து படங்களிலும் ஒரு தனி முத்திரை படைத்திருப்பார். " தாலி பாக்கியம்" என்ற படத்தின் நேர்த்தியான காட்சி அமைப்புக்களும், கதையம்சமும், அப்படத்தில் இடம் பெற்ற "கோல் சண்டை" யும் பிரசித்தம் பெற்றவை. "தேர்த்திருவிழா" படத்தின் கருப்பு-வெள்ளை வெளிப்புறப் படபிடிப்பு காட்சிகளும், தேனினும் இனிய பாடல்களுக்காகவும் பல முறை பார்க்கலாம். அதே போன்று, "புதுமைப் பித்தன்" படத்தினை தொடர்ந்து,"காதல் வாகனம்" படத்தில் புரட்சித் தலைவர் பெண் வேடமிட்டு நடித்ததும் ஒரு புதுமையே. வெற்றி பெறாத ஒரு சில படங்களும் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரே நடிகர் உலகில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நடிப்புக்கு மட்டும் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வெறுமனே நடிப்பதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக என்றுமே நமது பொன்மனச்செம்மல் கருதியது கிடையாது. அந்த படம் வெற்றி பெற, தனக்கு தெரிந்த ஏனைய தொழில் நுட்பங்களையும் படத்தில் புகுத்த வேண்டும் என்ற தணியாத ஆவலினால், பாடல்கள், எடிட்டிங், கதை காட்சி அமைப்பு மற்றும் இதர அலுவல்களில் அவரது முழுமையான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருக்கும். இதற்கென்று அவருக்கு தனி சம்பளம் கிடையாது. ஆனால், திரையுலகில் அவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படைத்த பொல்லாங்கு கூட்டம், அவரது தலையீடுகளும், குறுக்கீடுகளும் படங்களில் இருக்கும் என்று இட்டுக்கட்டியோரை, அவரது அந்த செய்கைகளினால் தான் படம் வெற்றிகரமாக அமைந்தது என்று உணர வைத்து, வாயடைத்த சம்பவங்கள் பல உண்டு.

அவர் படங்களில் வலியுறுத்தும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டேன்.

எனது வாழ்க்கையில், நான் உயரிய சமூக அந்தஸ்து பெற்றுள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் நான் அனு தினமும் வணங்கி போற்றும் எனது குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்கள்தான்.

எல்லாப் புகழும் எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே.

குடியிருந்த கோயில்" படம் வெளியான நாள் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாள் என்ற நினைவுகளுடன் இந்த தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

முதலில் இப்படத்துக்கு "இரு துருவம்" என்று பெயரிடப்பட்டு, பின்னர் "சங்கமம்" என மாற்றப்பட்டு பின்னர் "குடியிருந்த கோயில்" என இறுதி வடிவம் பெற்றது.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்




அன்பு நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,

மக்கள் திலகத்தைத்போல் ஒரு மகத்தான மாமனிதர் இப்புவியில் இனி தோன்றப்போவதில்லை. இந்தப்பிறப்பில் நாம் அவருக்கு ரசிகராக இருப்பதற்கு நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும். தங்களின் அனுபவத்தை இந்த திரியில் பகிர்ந்து கொண்டதற்கு அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

மக்கள் திலகத்தின் புகழ் ஓங்குக

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------

ainefal
15th March 2013, 10:29 PM
https://www.youtube.com/watch?v=OCWdo1ZH2-o


ALIBABAVUM NARPATHU THIRUDARGALUM

idahihal
15th March 2013, 11:25 PM
நடிகர் பேரரசரின் நவரச நடிப்பு 01
http://youtu.be/FTNLl1hGv9M

idahihal
15th March 2013, 11:54 PM
நடிகர் பேரரசரின் நவரச நடிப்பு 02
http://youtu.be/0fYPLkjPlpI

ainefal
16th March 2013, 12:31 AM
http://www.dailymotion.com/playlist/x1q9yu_Anjuven_old-movies/6#video=xrihzi

VIKRAMATHITHAN - 1


http://www.dailymotion.com/playlist/x1q9yu_Anjuven_old-movies/6#video=xriig2

VIKRAMATHITHAN-2


http://www.dailymotion.com/playlist/x1q9yu_Anjuven_old-movies/5#video=xriiru

VIKRAMATHITHAN - 3

Richardsof
16th March 2013, 05:45 AM
1962-1967-1971 தமிழக பொது தேர்தல்கள்

1973 திண்டுக்கல் இடை தேர்தல்

1974 கோவை மேற்கு சட்ட மன்ற இடை தேர்தல்

1974 கோவை பாராளுமன்ற தேர்தல்
மேற்கண்ட வருடங்களில் தொடர்ந்து தேர்தல் பிரசார மேடையில் எதிரும் புதிருமாக
மக்கள் திலகமும் - நடிகர்திலகமும் அவர்கள் சார்ந்த கட்சியின் மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர் .

1977 இந்திய பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் தமிழ் நாட்டில் அண்ணா திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது .

திரை உலகில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும் பல்வேறு நிகழ்சிகளில் ஒன்றாக கலந்து விழாக்களை சிறப்பித்து வந்தனர் .

முதல் முறையாக அரசியல் மேடையில் .....

16.3.1977 அன்று சென்னை பனகல் பார்க்கில்

தென்சென்னை பாராளுமன்ற கூட்டணி வேட்பாளரான -இந்திரா காங்கிரஸ் திரு ஆர் .வெங்கட்ராமனை ஆதரித்து நடை பெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல் முறையாக அண்ணா திமுக தலைவரும் .புரட்சி தலைவருமான மக்கள் திலகமும் -காங்கிரஸ் சார்பாக நடிகர் திலகமும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்த நாள் இன்று .

Richardsof
16th March 2013, 06:21 AM
courtesy- pradeep balu sir

http://i47.tinypic.com/166nhus.jpg

Richardsof
16th March 2013, 08:42 AM
1977 மார்ச் மாதம் நடை பெற்ற பொது தேர்தலில் அண்ணா திமுக - காங் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியினை தொடர்ந்து 1977 ஜூன் மாதம் சட்ட சபை தேர்தலிலும் இந்தகூட்டணி தொடரும் என்று எதிர் பார்க்கப்பட்டது .

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி காட்சிகள் மாறியது .

மக்கள் திலகம் தலைமையில் அண்ணாதிமுக

திமுக

காங்கிரஸ்

ஜனதா


4 முனை போட்டி .அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்

முடிவு

மக்கள் திலகம் தலைமையிலான அண்ணா திமுக
மாபெரும் வெற்றி பெற்றது .

Stynagt
16th March 2013, 12:29 PM
அன்புள்ள தெய்வத்தின் பக்தர்களுக்கு

நேற்று நமது புரட்சியாரின் எங்கவீட்டு பிள்ளை வெளியீட்டு விழா புதுச்சேரி நியூடோனில் நடைபெற்றது..
http://i45.tinypic.com/b7bfkk.jpg

மாலை 5.00 மணிக்கு தொடங்கிய விழாவின் முதல் நிகழ்ச்சியாக படப்பெட்டிக்கு தீபாராதனை நடைபெற்றது.தீபாராதனையில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்..
http://i50.tinypic.com/9tq3oz.jpg
இரண்டு நாட்களாக பொது மக்களுக்கு எங்க வீட்டுப் பிள்ளையின் சாதனை நோட்டீஸ் வழங்கப்பட்டது..இதில் விசேஷம் என்னவென்றால் தலைவரின் படத்தை பார்க்க வந்த ஒரு வெளிநாட்டினர் அந்த நோட்டிசை விநியோகித்தார்..படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன..தியேட்டர் எதிரில் ரசிகர்கள் கூட்டம் பட்டாசு வெடித்து கொண்டாடியது..இந்த நிகழ்ச்சியில் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் நிர்வாகிகளும், மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளியின் பீடாதிபதி பூஜ்யஸ்ரீ நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரு. பாலமுருகன், +2 மாணவன் பாரதி.. கந்தா, ராமகிருஷ்ணன் நடராஜன், காந்தி, கண்ணன், முருகசாமி, ஜெபமணி, நாகராஜ் சோமசுந்தரம், பாரத எம்.ஜி.ஆர் சமூக நலப்பேரவை சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களின் விசேஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்


நடாதூர் ஜனார்த்தன சுவாமிகளை பற்றி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்..அவர் சிறு வயதிலிருந்தே தலைவரின் மேல் பற்று கொண்டவர்..நான் சிறுவயதில் தலைவரின் படங்களை பார்க்க போகும்போது எனக்கு முன்பு தியேட்டரில் இருப்பார். அப்போதிலிருந்து அவரை நான் அறிவேன். ஆனால் பேசி பழக்கமில்லை. கடந்த 5 வருடங்களாகத்தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது..அவருடைய கோயிலில் அவர் முகத்தை பார்க்கவும் அவர் காலில் விழுந்தும் ஆசி வாங்குவதற்கும் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்கள் காலில் விழுவதை அவர் நாசூக்காக தவிர்ப்பார் அப்படிப்பட்ட அவர் தலைவரின் படத்துக்காக இரண்டு நாட்களாக தியேட்டர் வாசலில் இருந்து பேனர், வாழைமரம், தென்னை மட்டை, கொடி, மாலை ஆகியவற்றை கட்டி அழகு பார்த்தார். அவரை தியேட்டர்ல பார்த்ததில் எல்லோருக்கும் ஆச்சர்யம்..சாமி உங்களை கோயில் பார்பதற்கே கஷ்டம்..இங்கே எப்படி..என்று எல்லோரும் அதிசயித்து போனார்கள்..நம் தலைவருக்கு நான் எங்கும் வருவேன்..எதுவும் செய்வேன்..என் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னதும் நாங்கள் அனைவரும் உண்மையில் உணர்ச்சிவசப்பட்டு போனோம்.
http://i50.tinypic.com/2q9z22s.jpg
http://i50.tinypic.com/sv288n.jpg

Stynagt
16th March 2013, 01:39 PM
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).

http://i46.tinypic.com/mll0yo.jpg

Stynagt
16th March 2013, 01:44 PM
http://i48.tinypic.com/b88w08.jpg

Stynagt
16th March 2013, 01:45 PM
http://i45.tinypic.com/2ebtxfl.jpg

Stynagt
16th March 2013, 02:33 PM
3. அடுத்ததாக நமது +2 மாணவன் பாரதி..அவனுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது..படம் விளம்பரத்தை பார்த்ததிலிருந்து அவனும் ஆர்வமாகி விட்டான். 14ந்தேதி கணக்கு தேர்வு..அதை எழுதி விட்டு அன்று மாலையே தியேட்டரில் மாலை, கொடி, பேனர் கட்ட வந்துவிட்டான்..நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்..இது உன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் தேர்வு என்று சொல்லியும் கேட்காமல் அங்கே வந்துவிட்டான் .கேட்டதற்கு இதோடு எனக்கு திங்கள்தான் எக்ஸாம் என்றான். கூடவே இருந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்றான்..மறுநாள் மாலை 5 மணிக்கு தியேட்டர் வந்துவிட்டான்..ஸ்க்ரீன் முன்பு ஆட்டம் பட்டம் போட்டுவிட்டு அதற்கு பிறகு ஹோட்டல் போய் 11 மணிக்கு வீட்டுக்கு சென்றான்..அவன் பத்தாம் வகுப்பில் 550 மார்க் எடுத்தான்..இந்த முறை 1000த்தை தாண்டிதான் என் மார்க் இருக்கும் என்கிறான்..நாம் அனைவரும் அவன் அதிக மார்க் எடுக்க பிரார்த்திப்போம்
http://i46.tinypic.com/3480uo7.jpg

ஆட்டோ பக்கத்தில் அமெரிக்கரின் பக்கத்தில் கட்டம் போட்ட சட்டை போட்டிருப்பவன்தான் பாரதி

Stynagt
16th March 2013, 02:50 PM
4. அடுத்ததாக நம் விழாவிற்கு வந்தவர் நான் பணிபுரியும் தற்போதைய புதுச்சேரி அரசின் சபாநாயகர் அவர்களின் பெரிய மகன் அவர்களும் அவருடைய இரண்டு பிள்ளைகளும்..அதில் ஒரு பிள்ளைதான் படப்பெட்டிக்கு தீபாராதனையில் படப்பெட்டியை பிடித்திருப்பவன்..அவனும் எம்ஜிஆரின் ரசிகன்..4வது படிக்கிறான்..யாருமே படம் பார்க்க அஞ்சும் ஒரு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்..
மொத்தத்தில் இந்த தியேட்டரில் நம்முடைய தலைவர் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்றால்..அதுதான் அவருடைய சக்தி..என்பது..புதுச்சேரி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது உண்மை.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் இனிமேல் இந்த தியேட்டருக்கு தலைவர் படத்தை கொடுக்காமல் பார்த்துக்கொள்ள முடியுமா...

Stynagt
16th March 2013, 02:50 PM
http://i47.tinypic.com/2exaog5.jpg

Stynagt
16th March 2013, 02:57 PM
http://i47.tinypic.com/15ceb69.jpg

Stynagt
16th March 2013, 03:01 PM
http://i50.tinypic.com/muu0l1.jpg

Stynagt
16th March 2013, 03:05 PM
http://i50.tinypic.com/29j0ck.jpg

Stynagt
16th March 2013, 03:55 PM
http://i46.tinypic.com/10e0k86.jpg

Stynagt
16th March 2013, 04:03 PM
http://i49.tinypic.com/2j2cc9g.jpg

Stynagt
16th March 2013, 04:05 PM
http://i50.tinypic.com/3463i95.jpg

Stynagt
16th March 2013, 04:09 PM
http://i48.tinypic.com/24vps0h.jpg

Stynagt
16th March 2013, 04:13 PM
http://i50.tinypic.com/s6kj6g.jpg

Stynagt
16th March 2013, 04:17 PM
http://i47.tinypic.com/23s9nig.jpg

Stynagt
16th March 2013, 04:38 PM
http://i48.tinypic.com/vsdf5z.jpg

Stynagt
16th March 2013, 04:53 PM
http://i49.tinypic.com/34i20qs.jpg