PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

Richardsof
24th February 2013, 11:33 AM
http://youtu.be/kStrYS51s-g

Richardsof
24th February 2013, 11:34 AM
http://youtu.be/oHUsQGYEen4

Richardsof
24th February 2013, 11:35 AM
http://youtu.be/x_iKGZg2PiA

Scottkaz
24th February 2013, 11:59 AM
http://youtu.be/hIfmUOo1yyQ

Scottkaz
24th February 2013, 12:00 PM
http://youtu.be/Vo9HnqLiNvk

Scottkaz
24th February 2013, 12:02 PM
http://youtu.be/r9G3UVJ76QE

Scottkaz
24th February 2013, 12:03 PM
http://youtu.be/3tvI-u_Lwf4

Scottkaz
24th February 2013, 12:06 PM
http://youtu.be/4DxJ-B9UkIo

oygateedat
24th February 2013, 03:36 PM
http://i46.tinypic.com/5zk134.jpg

idahihal
24th February 2013, 03:38 PM
மேட்டூர் மாநகரில் மக்கள் திலகத்தின் பிறந்தநாள் ஊர்வலகம்
http://youtu.be/VbKZd0Ndpuw
மாணிக்கத் தேரில் மக்கள் தலைவன் மின்னுவதென்ன

oygateedat
24th February 2013, 03:39 PM
http://i46.tinypic.com/aw28mp.jpg

oygateedat
24th February 2013, 03:40 PM
http://i47.tinypic.com/bgbixj.jpg

oygateedat
24th February 2013, 03:42 PM
http://i49.tinypic.com/a9qzuu.jpg

oygateedat
24th February 2013, 03:45 PM
Kovai peelamedu velmurugan ragasiya police 115 from 23.02.2013

http://i49.tinypic.com/vwpxmp.jpg

INFORMATION BY MR.V.P.HARIDASS, KOVAI

siqutacelufuw
24th February 2013, 04:15 PM
http://i47.tinypic.com/255nl9e.jpg

Dear Ravichadnran Sir,

]I salute to your Hard Work and there is no substitute for it. It is really a fantastic one. Our beloved God M.G.R. is appearing in this Photo, very nicely. I can even say that it beats the original photo from the Film "Engal Thangam" I believe that you have taken much pain and strain in bringing out this Photoraph with background scene of colourful flowers.

I expect similar such postings with art and photoshop work from our other colleagues, rather than posting mere Movies, which are already available in Youtube, Tamil beats.com & in various other Web-sites and also easily available through VCDs. and DVDs.

I fervently hope that my colleagues will accept my verdict and do accordingly, henceforth.

Thanks & Regards,

Affectionaly yours -

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan [/COLOR]

idahihal
24th February 2013, 04:44 PM
http://i47.tinypic.com/5e8z2g.jpg

idahihal
24th February 2013, 04:45 PM
http://i48.tinypic.com/mc5c80.jpg

siqutacelufuw
24th February 2013, 05:32 PM
http://i46.tinypic.com/aw28mp.jpg

Dear Ravichandran Sir,

I once again thank you very much for your hard efforts in exhibiting the Posters of our beloved God M.G.R. starred film, wherever it runs, through-out Kovai District. Your giving additional shaping over the images with decoration and colour, made me to keep separate Album
I derive great pleasure in collecting such nice images, posted by you, differently.
You are setting an example for our other Colleagues and also a Guide, by way of inspiring.

Always Yours : S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
24th February 2013, 08:14 PM
இன்றைய தினம் நமது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இனிய நாளாகும் .

ஊடகங்கள் ஒளி பரப்பிய மக்கள் திலகத்தின் படங்கள்

1. ரகசிய போலீஸ் 115- ராஜ் டிவி

2. தாய் சொல்லை தட்டாதே - வசந்த் டிவி

3. தனிப்பிறவி - ஜெயா பிளஸ்

4. ஆயிரத்தில் ஒருவன் - ஜெயா டிவி .

5. பறக்கும் பாவை - சன் லைப்


மக்கள் திலகத்தின் படங்கள் இன்று ஓடிக்கொண்டிருக்கும் இடங்கள்

1. தேடிவந்த மாப்பிள்ளை - கோவை - ராயல்

2. ஒளிவிளக்கு - சென்னை - பிராட்வே

3. ஒளிவிளக்கு - மதுரை - சென்ட்ரல்

4. குமரி கோட்டம் - வேலூர் -விஷ்ணு

5. ராமன் தேடிய சீதை - வேலூர் - அண்ணா


மதுரை செய்தி - திரு கதிரேசன் அலை பேசி தகவல் ;

மதுரை சென்ட்ரல் அரங்கில் ஒளிவிளக்கு பகல் காட்சியும் , மாலை காட்சியும் மக்கள் வெள்ளத்துடன் , ஆரவாரத்துடன் இருந்ததாக கூறினார் .விரைவில் நிழற் படங்கள் அனுப்பி வைப்பதாகவும் கூறினார் .

Richardsof
24th February 2013, 08:22 PM
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்

எங்கள் தங்கம் ஸ்டில் - பூந்தோட்டம் - கண்ணுக்கு குளுமை -

புதுமையான முயற்சி -பாராட்டுக்கள் .

Richardsof
24th February 2013, 08:25 PM
தேர்த்திருவிழா - இது நம் மக்கள் திலகம் நடித்த படம் .

ராமமூர்த்தி சார்

திருநின்றவூரில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் தேர் திருவிழா ஊர்வலம் மற்றும் விழா சம்பந்த பட்ட முழு படங்கள் வழங்கி நேரில் பார்த்த உணர்வினை உண்டாக்கி விட்டீர்கள் . நன்றி .

ainefal
24th February 2013, 09:41 PM
http://www.youtube.com/watch?v=gT9zE4rRr0M&feature=youtu.be


ORU THAI MAKKAL - 4

ujeetotei
24th February 2013, 11:01 PM
மேட்டூர் மாநகரில் மக்கள் திலகத்தின் பிறந்தநாள் ஊர்வலகம்
http://youtu.be/VbKZd0Ndpuw
மாணிக்கத் தேரில் மக்கள் தலைவன் மின்னுவதென்ன

Thanks for the video, who captured this video.

ujeetotei
24th February 2013, 11:13 PM
http://youtu.be/uMuFLQPsvbM

The most liked duet of MGR and Jayalalitha for me are:

Chandrodayam oru penn, Engirantho asaigal both from Chandrodayam.

Nalluthu Kannae from Raman Thediya seethai.

Naam oruvarai oruvar from Kumarikottam

Engal Aval is good song but not a duet.

geno
24th February 2013, 11:20 PM
MGR & JJ:

1) nANamO innum nANamO?

2) ninaithEn vanthaai nooru vayadhu

3) aayiram nilavE vaa

4) thangapathakathin mEla oru muthu pathithathu pOle

idahihal
25th February 2013, 12:20 AM
Thanks for the video, who captured this video.

Dear roop sir,
I captured this video and tried to post it several times since 17-01-2013 But due to high quality of the video it is not possible for me to post it. Now I reduced its quality and posted it. But I am not satisfied with the quality. The video is as clear as the thumbnail available . I dont know how to post it without reducing its quality.
jaisankar.

Richardsof
25th February 2013, 05:49 AM
இன்று 25-2-2013 மதியம்

ஜெயா -டிவியில் மக்கள் திலகம் நடித்த தேர்த்திருவிழா - திரைப்படம்


ராஜ் டிவியில் - அடிமைப்பெண் - திரைப்படம் .

Richardsof
25th February 2013, 06:17 AM
1972 ..... 25 .பிப்ரவரி --- டைரி .........
மக்கள் திலகம் அவர்களின் சங்கே முழங்கு 3வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது .

மக்கள் திலகத்தின் அடுத்த படமான தேவரின் பிலிம்ஸ் நல்ல நேரம் மார்ச் 10 முதல் என்று முழு பக்க விளம்பரம் திரை அரங்குகள் பெயருடன் விளம்பரம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .
சென்னை -சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .
மறுநாள் தினத்தந்தியில் தமிழ் புத்தாண்டு வெளியீடு
ஜெயந்தி பிலிம்ஸ்
ராமன் தேடிய சீதை -
சென்னை - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா
என்று முழு பக்க விளம்பரம் வந்து ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .
அந்த நேரத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த உலகம் சுற்றும் வாலிபன் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது . நிச்சயம் தீபாவளிக்கு வரும் என்று கருதப்பட்டது .
மக்கள் திலகம் நடித்து கொண்டிருந்த படங்கள்

உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
நேற்று இன்று நாளை
அன்னமிட்டகை
நான் ஏன் பிறந்தேன்
இதயவீணை
பட்டிக்காட்டு பொன்னையா மற்றும் பல நிறுவனங்கள் பெயரிடாத படங்கள் .
பொம்மை - சினிமா மாத இதழில் திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்
ஆனந்தவிகடன் - நான் ஏன் பிறந்தேன் -சுயசரிதம் கட்டுரைகள் வழங்கி வந்தார் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் ஏடுகள்
திரை உலகம்
திரைசெய்தி
காந்தம்
மற்றும் அலை ஓசை - தென்னகம் - முரசொலி போன்ற தினசரி இதழ்களில் மக்கள் திலகத்தின் திரைப்பட நிகழ்வுகள் வந்த வண்ணம் இருந்தது .
மக்கள் திலகத்தின் பாடல்கள் - சென்னை வானொலியிலும் - விவாத பாரதி நிகழ்ச்சியிலும் - இலங்கை வானொலி நிகழ்சிகளிலும் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது .
இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நடுவே மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை வானொலியில் ஒலிச்சித்திரம் என்ற நிகழ்ச்சியில் ஒலி பரப்பபட்டது .
இனிமையான அந்த நாட்கள் நினைவுகள் தொடரும் .................................................. ...

ujeetotei
25th February 2013, 12:31 PM
Dear roop sir,
I captured this video and tried to post it several times since 17-01-2013 But due to high quality of the video it is not possible for me to post it. Now I reduced its quality and posted it. But I am not satisfied with the quality. The video is as clear as the thumbnail available . I dont know how to post it without reducing its quality.
jaisankar.

Youtube is a free video hosting web site so they give some restrictions for upload 10 minutes or 100 mb size. We have to reduce the quality of the video. I mostly reduce it to windows media video file.

Richardsof
25th February 2013, 01:27 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b342a61b-da07-41ee-8e05-bb1109e57377_zpsc832d303.jpg

Richardsof
25th February 2013, 07:37 PM
http://youtu.be/KCRSjuFRJ7U

oygateedat
25th February 2013, 09:04 PM
http://i46.tinypic.com/m9ys1i.jpg

ainefal
25th February 2013, 09:14 PM
http://www.youtube.com/watch?v=e6EJVUkrrWI&feature=youtu.be


THER THIRUVIZHA - 1

ainefal
26th February 2013, 12:00 AM
http://i49.tinypic.com/esu848.jpg

Evening Professor Sir,

The Images provided by Ravichandran Sir were superb. I had also provided 2 images earlier and shall continue as and when time permits.

ainefal
26th February 2013, 12:01 AM
http://i47.tinypic.com/bcz6g.jpg


THALAIVAR IN DUBAI

Richardsof
26th February 2013, 05:32 AM
இனிய நண்பர் திரு ரவி /திரு சைலேஷ்

மக்கள் திலகத்தின் நிழற்படம் உங்களின் கை வண்ணத்தில் மெருகூட்டி புதிய பரிணாமத்தில் படத்தை பதித்தமைக்கு நன்றி . தொடர்ந்த அசத்துங்கள் .

Richardsof
26th February 2013, 05:41 AM
http://youtu.be/hBRHx-cPlfw

Richardsof
26th February 2013, 05:44 AM
http://youtu.be/k6d6sHefXCY

Richardsof
26th February 2013, 05:57 AM
http://youtu.be/lz9e8LP-LyI

Richardsof
26th February 2013, 06:00 AM
http://youtu.be/EYr9_C83aBg

siqutacelufuw
26th February 2013, 10:25 AM
http://i49.tinypic.com/esu848.jpg

Evening Professor Sir,

The Images provided by Ravichandran Sir were superb. I had also provided 2 images earlier and shall continue as and when time permits.

Dear Sailesh Sir,

It is EXCELLENT. I am delighted to see our beloved God's image in a different manner. Thank you for the response against my request. Please continue.
On behalf of all MGR Devotees, I appreciate you Sir.

Thanks & Regards,

S. Selvakumar

Endrum MGR
Engal Iraivan

siqutacelufuw
26th February 2013, 10:30 AM
http://i46.tinypic.com/m9ys1i.jpg


Dear Ravichandran Sir,

Thanking you once again for the wonderful image, with appropriate Title, you had posted and continuing the Postings.

We are all extremely happy to see such images of our beloved God MGR.

I had saved the images posted by you and Sailesh Sir, in my PC Drive.

Keep it up Sir.

Thanking you once again and with Regares,


S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

oygateedat
26th February 2013, 01:26 PM
http://i49.tinypic.com/ih6zc5.jpg

oygateedat
26th February 2013, 01:35 PM
thank u tvl. Selvakumar, vinod and sailesh for your appreciation.

Regds,

s.ravichandran

chinatownkip
26th February 2013, 02:17 PM
Short & sweet -that is m.g.r.
1976 ல் வந்த ஸ்க்ரீன் என்ற சினிமா வார இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் .
தென்னிந்திய படங்களில் பல நடிகர்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தாலும் குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டும் இன்னும் புகழுடன் நடித்து கொண்டு வருவது பெருமைக்குரியது .
நடிகர்கள் m.g.r. , சிவாஜி , ஜெமினி மூவரும் பொற்கால கதா நாயகர்கள்
action ஹீரோ - mgr
நடிப்பு என்றால் சிவாஜி
காதல் என்றால் ஜெமினி
இததான் இவர்களின் முத்திரை .
Action ஹீரோ - mgr - இவருடைய படங்களின் தலைப்பு , கதை , வசனங்கள் ,பாடல்கள் , சண்டைகாட்சிகள் , முதலில் இவரின் ஆலோசனை படி ஒப்புதல் பெற்ற பின்னரே பட வேலைகள் துவங்கும் .
Mgr படங்களின் வெற்றிக்கு மூல காரணம் - மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு கதை - பொழுதுபோக்கு அம்சங்கள் ,
நெஞ்சை அள்ளும் இனிய பாடல்கள் , கொள்கை பாடல்கள்
சண்டை காட்சிகள் , என்ற அம்சங்கள் இருப்பதால் மக்களும் ரசிகர்களும் விரும்பி பலமுறை பார்த்து வருவதால் அவரது புகழ் மேன்மேலும் வளர்ந்து வருகிறது .
பலதரப்பு ரசிகர்களை கேட்டபோது அவர்கள் சொன்ன தகவல்கள் .
1. Mgr -ஒவ்வொரு படத்திலும் மாறுதலான படைப்புகளை தந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார் .
2. இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் .
3. சுறுசுறுப்பான சண்டைகாட்சிகள் , படத்துக்கு படம் மாறுபட்ட புதுமையான சண்டைகாட்சிகள் .
4. இயல்பான நடிப்ப்பால் எல்லோர் மனதிலும் நிலைத்து உள்ளார் .
5. சோகமான காட்சிகள் , கண்ணீர் காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் , அறவே இவர் படத்தில் இல்லாதது ஒரு பிளஸ் பாயிண்ட் .
6.கனவு பாடல்கள் - இவருக்கு மட்டுமே பொருந்தும் .
7. இவரின் உடற்கட்டு - சிரித்த அழகு முகம் - வசீகர தோற்றம் - அவரின் வெற்றியின் ரகசியம் .
8. 59 வயதானாலும் காதல் காட்சிகளிலும் , சண்டைகாட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார் .
9. நகரங்கள் விட சிறு நகரங்கள் - கிராமங்கள் உள்ள இளம் வயதினர் இவரை பெரிதும் விரும்புகின்றனர் .
10.பெண் ரசிகர்கள் - இவருக்குத்தான் முதலிடம் .
இவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது .
கடந்த ஆண்டு வந்த நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க பெரும் வெற்றி அடைந்த படங்கள் . நாளை நமதே சுமாராக ஓடியது .
இந்த ஆண்டு மார்ச் மாதம் வந்த நீதிக்கு தலை வணங்கு
நூறு நாட்கள் ஓடியது .
மொத்தத்தில் இவர் ஒரு சாதனை நாயகன் . Evergreen hero

siqutacelufuw
26th February 2013, 08:08 PM
http://i49.tinypic.com/ih6zc5.jpg

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் எவருக்கும் இந்த ஸ்டைல் வராது.

இந்த அழகு ஒன்று போதும் - நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.

நன்றி திரு ரவிச்சந்திரன் அவர்களே !

அன்புடன்

சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
26th February 2013, 09:19 PM
https://www.youtube.com/watch?v=pUBX7qNXOVw


RANI SAMYUKTHA

ainefal
27th February 2013, 12:07 AM
http://i52.tinypic.com/2vvrg45.jpg

Richardsof
27th February 2013, 05:04 AM
நன்றி கரவை திரு பாஸ்கரன்

நிலவே என் நிலவே
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
தலைவன் வரவு எண்ணியோ
நாணி நீயும் மறைகின்றாய்

உன் பெயரைக் கொண்டவனாம்
உன் நிறத்தை தந்தவனாம்
நின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்
நிகரில்லா தலைவன் குணமன்றோ

சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக





படிக்கும் குழந்தை பசி என்று
பரிதவிக்கும் நிலை மாற்ற
வடித்துப் போட்டான் சத்துணவு
வள்ளல் அவனே அவனே

பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்

உலகத் தமிழ் நாடு தன்னை
உன்னதமாக நடத்தியவன்
உலகமெங்கும் தமிழ் பரவிடவே
மருவும் கணினித் தமிழ் மாற்றியவன்


தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்

வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்

நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
என் தலைவன் வழியினில் நான் நடக்க
என்றும் வருவாய் ஒளியதுவாய்

Richardsof
27th February 2013, 05:06 AM
ஏழைகளின் தோழனே
எங்கள் ரத்தத்தின் ரத்தமே
உன் நினைவால் வாடும்
உடன் பிறப்புக்கள் ஆயிரம் ஆயிரம்

நீ இருந்த வரையில் உன்
அருமை தெரியவில்லை எமக்கு
நீ மறைந்த வேளை நாளும்
மறக்கவில்லை நாமும்

மக்களின் இதயமதிலே வாழும்
மக்கள் திலகமே நாளும்
மக்களின் தலைவனாக தமிழக
முதல் அமைச்சனாக என்றும்

வாழ்வாங்கு வாழிய வாழியவே

வங்கக் கடலோரம்
வதிந்து உறையும்
வள்ளலே எங்கள் வாழ்வே

ujeetotei
27th February 2013, 12:47 PM
நன்றி கரவை திரு பாஸ்கரன்

நிலவே என் நிலவே
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
தலைவன் வரவு எண்ணியோ
நாணி நீயும் மறைகின்றாய்

உன் பெயரைக் கொண்டவனாம்
உன் நிறத்தை தந்தவனாம்
நின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்
நிகரில்லா தலைவன் குணமன்றோ

சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக





படிக்கும் குழந்தை பசி என்று
பரிதவிக்கும் நிலை மாற்ற
வடித்துப் போட்டான் சத்துணவு
வள்ளல் அவனே அவனே

பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்

உலகத் தமிழ் நாடு தன்னை
உன்னதமாக நடத்தியவன்
உலகமெங்கும் தமிழ் பரவிடவே
மருவும் கணினித் தமிழ் மாற்றியவன்


தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்

வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்

நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
என் தலைவன் வழியினில் நான் நடக்க
என்றும் வருவாய் ஒளியதுவாய்

கவிதைக்கு நன்றி.

ujeetotei
27th February 2013, 01:23 PM
I watched Makkal Thilagam's Navarathinam in Murasu TV. With a blur print and lot of cuts. The movie had lot of close up shots for MGR. (maybe MGR had given less call sheet for this movie).

Only thing that can be mentioned is the performance of MGR, very cool and gentle.

In one scene there is a poster of Ithayakani mentioning about the participation of Mrs.Soundara Kailasam as a Chief Guest for the victory function.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

xanorped
27th February 2013, 08:02 PM
http://i1277.photobucket.com/albums/y483/mgrperan/DSC07849_zps26cb3126.jpg

xanorped
27th February 2013, 08:03 PM
http://i1277.photobucket.com/albums/y483/mgrperan/DSC07850_zps564e2f36.jpg

xanorped
27th February 2013, 08:04 PM
http://i1277.photobucket.com/albums/y483/mgrperan/DSC07854_zps90e6df6d.jpg

xanorped
27th February 2013, 08:04 PM
http://i1277.photobucket.com/albums/y483/mgrperan/9_zps32bd3f29.jpg

ainefal
27th February 2013, 09:06 PM
https://www.youtube.com/watch?v=foo9J_1urow


RANI SAMYUKTHA - 1

ainefal
27th February 2013, 09:16 PM
I watched Makkal Thilagam's Navarathinam in Murasu TV. With a blur print and lot of cuts. The movie had lot of close up shots for MGR. (maybe MGR had given less call sheet for this movie).

Only thing that can be mentioned is the performance of MGR, very cool and gentle.

In one scene there is a poster of Ithayakani mentioning about the participation of Mrs.Soundara Kailasam as a Chief Guest for the victory function.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png


Roop Kumar Sir,

உங்களில் அண்ணாவை பார்கிறேன் பட்டு, was that telecast by Murasu TV?

Thanks.

Richardsof
28th February 2013, 05:44 AM
பிரதீப் சார்

மன்னாதிமன்னன் படம் இந்தியில் மொழி மாற்றம் செய்து வந்த விளம்பரமா ?

முதல் முறையாக பார்கிறேன் .அருமை .

திரு சைலேஷ் சார்

ராணி சம்யுக்தா -மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பின் வீடியோ பதிவு சூப்பர் .

Richardsof
28th February 2013, 05:49 AM
திரு சுந்தரபாண்டியன் அவர்களின் மக்கள் திலகத்தின் ஆளுமை குறித்து வரைந்த கட்டுரை மிகவும் அருமை .
உண்மையிலே அவரது வசீகர தோற்றம் - அழகிய உடற்கட்டு -சிரித்த முகம்
இதுவரை யாரும் தோன்றவில்லை . நன்றி சுந்தரபாண்டியன் சார்

Richardsof
28th February 2013, 05:57 AM
இந்த அழகு ஒன்று போதும் ... நெஞ்சை அள்ளி கொண்டு போகும் ..

http://i48.tinypic.com/6eoya0.jpg

Richardsof
28th February 2013, 05:58 AM
http://i46.tinypic.com/kvw5f.jpg

Richardsof
28th February 2013, 06:00 AM
http://i45.tinypic.com/2a65dw7.jpg

Richardsof
28th February 2013, 03:57 PM
ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் .......

இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் "நாடோடி மன்னன்"பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

"மன்னனல்ல மார்த்தாண்டன"என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.

அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.

வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.

நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.

உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.

மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.

'மருதநாட்டு இளவரசி'யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் 'முருகன் துண'என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)

நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த "நாடோடி மன்னனில்" தொடக்கப் பாடலாக "செந்தமிழே வணக்கம்" என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி.....இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.

உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.

பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.

தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க'டொக்'என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு "யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்" என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.

வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது "ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா"? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.

நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் "வியர்வை முத்துக்கள்"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.

"வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.

என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.

தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.

உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-

நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.

உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.

எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.

நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.

ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.

ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.

உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

"உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;

ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;

நன்றி : வைரமுத்துவின் "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலிலிருந்து.

ujeetotei
28th February 2013, 07:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps9db6ad81.jpg

MGR birthday celebration in Malaysia.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 07:58 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zps3cb3a745.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 07:59 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/3_zps6ca44c52.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 08:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/4_zps97a00464.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 08:00 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/5_zps26fa7607.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 08:01 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/6_zps5aa4c60a.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 08:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/7_zpsfea7544d.jpg

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 08:12 PM
நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில்
வள்ளல்கள் ஆவார்கள்.

= ' தென்றல் ' இதழில் கவியரசு கண்ணதாசன் .
presented by MGR Fan Chandran of Trichy in facebook.

ujeetotei
28th February 2013, 08:45 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zpse3feea6b.jpg

Anbay Vaa shooting scene uploaded by AVM Productions.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

oygateedat
28th February 2013, 08:50 PM
http://i50.tinypic.com/2dkeb0j.jpg

joe
28th February 2013, 08:51 PM
This thread is a treat for MGR fans .Keep rocking .

oygateedat
28th February 2013, 08:54 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zpse3feea6b.jpg

Anbay Vaa shooting scene uploaded by AVM Productions.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png


Nice photograph. Thank u Mr Roop.

Regds,


S.RAVICHANDRAN

ujeetotei
28th February 2013, 08:55 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/8_zps20858334.jpg

A scene before நான் பார்ததிலே பாடல்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
28th February 2013, 08:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/9_zpsb53722d9.jpg

மேற்கண்ட படத்தை ஏற்கனவே பதிவு செய்திருப்பார்கள் ஆனால் இந்த தெளிவு இருக்காது.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

oygateedat
28th February 2013, 08:59 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps9db6ad81.jpg

MGR birthday celebration in Malaysia.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Thank u Mr.Roop for uploading the photographs taken during thalaivar's birthday celebration held at Malaysia.

Regds,

S.RAVICHANDRAN

ujeetotei
28th February 2013, 09:03 PM
roop kumar sir,

உங்களில் அண்ணாவை பார்கிறேன் பட்டு, was that telecast by murasu tv?

Thanks.


தலைவருடன் ஜெயசித்ரா காட்சிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் tv channel திருப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. Sorry for that.

ainefal
28th February 2013, 09:05 PM
https://www.youtube.com/watch?v=BCA5x3VIbmk


RANI SAMYUKTHA - 2

oygateedat
28th February 2013, 09:38 PM
http://i47.tinypic.com/vik7df.jpg

idahihal
28th February 2013, 11:11 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zpse3feea6b.jpg

Anbay Vaa shooting scene uploaded by AVM Productions.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

அருமை நண்பர் ரூப்குமார் அவர்களுக்கு ,
இந்த அருமையான , இதுவரை பார்க்காத புகைப்படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றிகள்.

Richardsof
1st March 2013, 05:16 AM
வாத்தியார் சொன்னபடி, கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம்.

இப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.

சதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம். வேறு வீடு பார்த்து, குடிவையுங்கள்” என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

இதைத் தொடர்ந்து, “தாய்வீடு” இருந்த தெருவுக்கு எதிர்த்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வி.என்.ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்தார்.

எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்ற நான், வெளியிலிருந்த அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். உடனே திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பட்டு ஜிப்பா அணிந்து, அதன் இரு கைப்பகுதித் துணியை உருட்டி, முழங்கைக்கு மேலே முண்டா தெரியும்
படியாகப் பொருத்தியவாறு எலுமிச்சம் பழ நிறத்தில் ஒருவர் வெளியில் வந்தார்.

அவரது முகத்தைப் பார்த்தேன். ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’ போன்ற படங்களில் நான் பார்த்து ரசித்த அதே முகம்.

என் இதயத்தை எடுத்து பனிக்கட்டி மீது வைத்து, அது இளகி உருகுவது போல ஓர் உணர்வு! ஒப்பனை இல்லாமலே எம்.ஜி.ஆர். அழகாக இருந்தார்.

கும்பிட்டேன். கும்பிட்டார்.

ஒரு நொடிப் பொழுது மலைத்து மவுனமாக நின்றேன்.

அந்த மவுனத்தை அவரே கலைத்தார்.

‘‘யார் நீங்க? என்ன வேணும்?’’

‘‘வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் கிட்டேர்ந்து வரேன். இந்த ராணி லலிதாங்கி பைலை ஒங்ககிட்டே குடுத்திட்டு வரச்சொன்னாரு.

‘‘நீங்க யாரு?’’

‘‘அவரோட அஸிஸ்டெண்ட்.’’

‘‘சரி, இரண்டு நாள் கழித்து இதே நேரத்துக்கு இங்கே வாங்க. நீங்க போகலாம்’’ என்று உள்ளே போய்விட்டார்.

திரும்பி கோடம்பாக்கம் வந்து இந்த விவரத்தை வாத்தியாரிடம் சொன்னேன்.

மூன்றாவது நாள் காலை மணி 9. எம்.ஜி.ஆர். இல்லம். அழைப்பு மணி.

எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். கையில் லலிதாங்கி பைலுடன் சில காகிதங்கள்.

வெளிவராந்தாவில் வட கோடியில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.

ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே என்னை உட்காரச் சொன்னார்.

பைலையும், காகிதங்களையும் மேசை மீது வைத்தார். கேட்டார். ‘‘இந்தத் திரைக்கதையை யார் எழுதினது?’’

‘‘நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தி யாரு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு நான்தான் எழுதினேன். வாத்தியார்கிட்டேயும் படித்து காட்டினேன். நல்லாருக்குன்னாரு. அதுக்கப் புறந்தான் ஒங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு.’’

‘‘ஓகோ, சரி. லலிதாங்கி ‘ஒடியாத இடையினால் ஊர்வசியாக ஆடினாள்’ அப்படின்னு ஒரு காட்சியில் எழுதியிருக்கீங்களே. அது என்ன ஒடியாத இடை? அப்படின்னா என்ன?’’ என்று கேட்டார். அதற்கு நான் விளக்கம் சொன்னேன்.

‘‘துடி இடை, பிடி இடை, கொடி இடை, மின்னல் இடை, மெல்லிடை, சிற்றிடை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘‘இருங்க இருங்க. இப்ப நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் எனக்கு விளக்கம் சொல்லுங்க.’’

‘‘துடின்னா உடுக்கு. இடைன்னா இடுப்பு. உடுக்கு மாதிரி ஒடுங்குன இடுப்பு. பிடின்னா ஒரு கைப்பிடி. அந்த அளவுள்ள இறுகிய இடுப்பு. கொடின்னா பூங்கொடி போல வளைந்தாடும் தன்மையுள்ள இடுப்பு. மின்னற்கொடி போன்ற மெல்லிய இடுப்பு. இப்படியெல்லாம் பெண்களின் இடுப்பழகை கவிஞர்கள் கவிதையிலே வர்ணிச்சிருக்காங்க. அதெல்லாம் இல்லாம புதுசா இருக்கட்டுமேன்னு ஒடியாத இடை – அப்படின்னா இன்னும் கொஞ்சம் ஆடுனா, அவ இடிப்பு ஒடிஞ்சிடும். அந்த அளவுக்கு மெல்லிய இடுப்பு அப்படிங்குறதுக்காக ஒடியாத இடைன்னு எழுதினேன்.

இந்திர மன்றத்தின் நடன ராணிகள்னு சொல்லப்படுகிற ரம்பா, திலோத்தமா, மேனகா, ஊர்வசி இந்த நாலு பேர்ல, சொல்லின் ஓசை நயத்துக்காக ஊர்வசியைச் சேத்துக்கிட்டேன்.’’

– இந்த எனது விளக்கத்தைக் கேட்டு ரசித்து மலர்ந்த முகத்துடன் மேலும் என்னைக் கேட்டார்.

‘‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’’

‘‘எஸ்.எஸ்.எல்.சி.! தமிழ் நூல்கள் நிறையப் படிச்சிருக்கேன். தமிழார்வமும், தமிழ்ப்பற்றும் அதிகம்.’’

‘‘உங்க பெயரென்ன?’’

‘‘ஆரூர்தாஸ்.’’

இதைக்கேட்டதும் எறும்புக்கடி பட்டது போல – ‘‘ஆரூர்! அப்படின்னா திருவாரூர்தானே?’’

‘‘ஆமா.’’

‘‘மு.க.வைத் தெரியுமா?’’

‘‘நல்லாத் தெரியும். அவர் படிச்ச அதே பள்ளிக்கூடத்துலதான் நானும் படிச்சேன். என்னைவிட ஏழு வருஷம் பெரியவரு. முரசொலிமாறன் என் பள்ளித் தோழர்.’’

‘‘ஓ! நீங்க நம்மாளுதான். ஜானு! (ஜானகி அம்மையாரை அவர் ஜானு என்றுதான் அழைப்பது வழக்கம்) ஒரு டீ அனுப்பு’’ என்றார், சற்று உரத்த குரலில். பிறகு சொன்னார்:

கருத்து வேறுபாடு

‘‘கதை சம்பந்தப்பட்ட காட்சிகள்ள எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. ஆனா, அதை நீங்க விளக்கியிருக்கிற விதமும், நடு நடுவுலே எழுதியிருக்கிற நல்ல தமிழ் வசனமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.’’

‘‘ரொம்ப நன்றி!” என்றேன். இதற்குள் ஒரு சிறு பணிப்பெண் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள். கை காட்டினார். பருகினேன். அவர் தொடர்ந்தார்:–

‘‘குறிப்பிட்ட சில காட்சிகளை நான் மாத்தி, இந்தப் பேப்பர்ல எழுதியிருக்கேன். இதையெல்லாம் நீங்க வாத்தியார்கிட்டே படிச்சிக் காட்டிட்டு, அந்தந்தக் காட்சிகளோட பொருந்தும்படியா எழுதி இணைச்சிக்கிட்டப்புறம் மறுபடியும் எங்கிட்டே வந்து படிச்சிக் காட்டணும்.’’

‘‘சரி.’’

‘‘ஏன்னா, நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும். அதே சமயத்துல என் கொள்கையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நீங்க அழகான தமிழ்ல எழுதியிருக்
கிற இந்த திரைக்கதையை நான் படிச்சிப் பார்த்ததுல, உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எனக்குத் தோணுது.’’

‘‘நன்றி.’’

‘‘வாழ்த்துக்கள்! நீங்க புறப்படலாம். அப்புறம் சந்திப்போம். இடை யில் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன்.’’

‘‘வணக்கம்.’’

அப்பொழுது என் வயது 23. முண்டா திரண்டு இளமை முறுக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் வயது 37. ஆனால் அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து அவர் வயதைக் குறைத்திருந்தன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான், முழுமை பெற்ற ஒரு கதை வசன கர்த்தாவாகி, இதே எம்.ஜி.ஆரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறேன். என் வசன வலையை வீசி அந்தக் கலைமானைப் பிடிக்கப் போகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் அவருடைய இந்தக் கேள்விகள் எல்லாம் இல்லாமல் நான் சொன்னதே கதை, எழுதியதே வசனம் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர் இதயத்தில் எனக்கென்று ஓர் இடம் பெற்று அவருடைய ‘அவை எழுத்தாளனாக’ ஆகப் போகிறேன் என்றெல்லாம் அப்பொழுது நான் எண்ணிப் பார்க்கக்கூட இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு அந்த வாழ்க்கைக் கலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. சேரும் இடம் என்பது குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பது காலம்.

courtesy- thiru .aroordas

Richardsof
1st March 2013, 06:22 AM
கர்நாடக மாநில அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் இல்ல திருமணத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் , நடிகர்களும் . தொழிலதிபர்களும் . கலந்து கொண்டனர் .
திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அரசியல் பற்றியும் வர இருக்கும் தேர்தல் பற்றியும் அலசி கொண்ட நேரத்தில் மக்கள் திலகம் mgr பெயர் அடிப்பட்டது .
தேர்தல் திருவிழா என்றால் அது தமிழ்நாடு தான் .இரவு பகல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் .
நள்ளிரவிலும் கூட்டங்கள் நடைபெறும் .குறிப்பாக மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டம் என்றால் அந்த இரவிலும் மக்கள் வெள்ளம் அலை மோதும் . அப்படி பட்ட மக்கள் செல்வாக்குள்ள தலைவர் நமது கர்நாடக அரசியலில் யாருமே இல்லை என்று கூறினார்கள்

Richardsof
1st March 2013, 08:24 AM
மார்ச் மாதத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

1. ஜோதிமலர் - 3.3.1943.

2. நாம் 5.3.1953

3. நவரத்தினம் 5.3.1977

4. நல்ல நேரம் 10.3.1972

5. என்கடமை 13,3,1964.

6. அந்தமான் கைதி -14.3.1952

7. குடியிருந்த கோயில் 15.3.1968.

8. நீதிக்கு தலை வணங்கு 18.3.1976

9. திருடாதே 23.3.1961.

10. பணம் படைத்தவன் 27.3.1965

11. சதிலீலாவதி 28.3.1936

12. தட்யஞ்சம் 31.3.1936.



.

siqutacelufuw
1st March 2013, 09:51 AM
http://i50.tinypic.com/2dkeb0j.jpg

திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :

தங்களின் கடுமையான உழைப்புடன் கூடிய, மக்கள் திலகத்தின் அழகான தோற்றம் கொண்ட புகைப்படத்துக்குண்டான பின்னணி காட்சிகள் மிகவும் அருமை. இப்படங்களை காணும் போதே ஒரு தனி ஈர்ப்பு உண்டாகிறது.

பதிவிடும் எண்ணிக்கை முக்கியமல்ல. - நாம் பதிவிடும் செய்திகளும், புகைப்படங்களும் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற கருத்தில், நேர தாமதம் ஏற்பட்டாலும், பொறுமையுடன் வடிவமைத்து அற்புதமான நிழற்படத்தை தந்தமைக்கு மிக்க நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த திருவாளர் ஜோ அவர்களுக்கும் நன்றி

இதே போன்று வடிவமைப்பு கொண்ட நிழற்படங்களை மற்ற பதிவாளர்களிடம் எதிர்பார்க்கிறேன்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st March 2013, 10:04 AM
http://i47.tinypic.com/vik7df.jpg



ஐயா ரவிச்சந்திரன் அவர்களே !

தாங்கள் வடிவமைத்து, பதிவிடும் புதுமையான நிழற்படங்கள் சம்பந்தபட்ட திரைப்படங்களை, திரை அரங்குகளில் வெளியிடும் பொழுது, வினியோகஸ்தர்கள் விளம்பரங்களில் பயன்படுத்தி கொண்டால் மிக அற்புதமாக இருக்கும்.

வினியோகஸ்தர்கள் கவனிப்பார்களா ?


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்
எங்கள் இறைவன்

siqutacelufuw
1st March 2013, 10:07 AM
Dear Vinoth Sir,

It is very nice to hear such a news about our beloved God M.G.R. Thank you so much in bringing out such information for the kind notice of viewers, in this thread.

Ever Yours
S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
1st March 2013, 10:08 AM
கர்நாடக மாநில அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் இல்ல திருமணத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் , நடிகர்களும் . தொழிலதிபர்களும் . கலந்து கொண்டனர் .
திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அரசியல் பற்றியும் வர இருக்கும் தேர்தல் பற்றியும் அலசி கொண்ட நேரத்தில் மக்கள் திலகம் mgr பெயர் அடிப்பட்டது .
தேர்தல் திருவிழா என்றால் அது தமிழ்நாடு தான் .இரவு பகல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் .
நள்ளிரவிலும் கூட்டங்கள் நடைபெறும் .குறிப்பாக மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டம் என்றால் அந்த இரவிலும் மக்கள் வெள்ளம் அலை மோதும் . அப்படி பட்ட மக்கள் செல்வாக்குள்ள தலைவர் நமது கர்நாடக அரசியலில் யாருமே இல்லை என்று கூறினார்கள்


Dear Vinoth Sir,

It is very nice to hear such a news about our beloved God M.G.R. Thank you so much in bringing out such information for the kind notice of viewers, in this thread.

Ever Yours
S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
1st March 2013, 11:25 AM
வாத்தியார் சொன்னபடி, கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம்.

இப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.

சதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம். வேறு வீடு பார்த்து, குடிவையுங்கள்” என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

இதைத் தொடர்ந்து, “தாய்வீடு” இருந்த தெருவுக்கு எதிர்த்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வி.என்.ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்தார்.

எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்ற நான், வெளியிலிருந்த அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். உடனே திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பட்டு ஜிப்பா அணிந்து, அதன் இரு கைப்பகுதித் துணியை உருட்டி, முழங்கைக்கு மேலே முண்டா தெரியும்
படியாகப் பொருத்தியவாறு எலுமிச்சம் பழ நிறத்தில் ஒருவர் வெளியில் வந்தார்.

அவரது முகத்தைப் பார்த்தேன். ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’ போன்ற படங்களில் நான் பார்த்து ரசித்த அதே முகம்.

என் இதயத்தை எடுத்து பனிக்கட்டி மீது வைத்து, அது இளகி உருகுவது போல ஓர் உணர்வு! ஒப்பனை இல்லாமலே எம்.ஜி.ஆர். அழகாக இருந்தார்.

கும்பிட்டேன். கும்பிட்டார்.

ஒரு நொடிப் பொழுது மலைத்து மவுனமாக நின்றேன்.

அந்த மவுனத்தை அவரே கலைத்தார்.

‘‘யார் நீங்க? என்ன வேணும்?’’

‘‘வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் கிட்டேர்ந்து வரேன். இந்த ராணி லலிதாங்கி பைலை ஒங்ககிட்டே குடுத்திட்டு வரச்சொன்னாரு.

‘‘நீங்க யாரு?’’

‘‘அவரோட அஸிஸ்டெண்ட்.’’

‘‘சரி, இரண்டு நாள் கழித்து இதே நேரத்துக்கு இங்கே வாங்க. நீங்க போகலாம்’’ என்று உள்ளே போய்விட்டார்.

திரும்பி கோடம்பாக்கம் வந்து இந்த விவரத்தை வாத்தியாரிடம் சொன்னேன்.

மூன்றாவது நாள் காலை மணி 9. எம்.ஜி.ஆர். இல்லம். அழைப்பு மணி.

எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். கையில் லலிதாங்கி பைலுடன் சில காகிதங்கள்.

வெளிவராந்தாவில் வட கோடியில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.

ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே என்னை உட்காரச் சொன்னார்.

பைலையும், காகிதங்களையும் மேசை மீது வைத்தார். கேட்டார். ‘‘இந்தத் திரைக்கதையை யார் எழுதினது?’’

‘‘நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தி யாரு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு நான்தான் எழுதினேன். வாத்தியார்கிட்டேயும் படித்து காட்டினேன். நல்லாருக்குன்னாரு. அதுக்கப் புறந்தான் ஒங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு.’’

‘‘ஓகோ, சரி. லலிதாங்கி ‘ஒடியாத இடையினால் ஊர்வசியாக ஆடினாள்’ அப்படின்னு ஒரு காட்சியில் எழுதியிருக்கீங்களே. அது என்ன ஒடியாத இடை? அப்படின்னா என்ன?’’ என்று கேட்டார். அதற்கு நான் விளக்கம் சொன்னேன்.

‘‘துடி இடை, பிடி இடை, கொடி இடை, மின்னல் இடை, மெல்லிடை, சிற்றிடை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘‘இருங்க இருங்க. இப்ப நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் எனக்கு விளக்கம் சொல்லுங்க.’’

‘‘துடின்னா உடுக்கு. இடைன்னா இடுப்பு. உடுக்கு மாதிரி ஒடுங்குன இடுப்பு. பிடின்னா ஒரு கைப்பிடி. அந்த அளவுள்ள இறுகிய இடுப்பு. கொடின்னா பூங்கொடி போல வளைந்தாடும் தன்மையுள்ள இடுப்பு. மின்னற்கொடி போன்ற மெல்லிய இடுப்பு. இப்படியெல்லாம் பெண்களின் இடுப்பழகை கவிஞர்கள் கவிதையிலே வர்ணிச்சிருக்காங்க. அதெல்லாம் இல்லாம புதுசா இருக்கட்டுமேன்னு ஒடியாத இடை – அப்படின்னா இன்னும் கொஞ்சம் ஆடுனா, அவ இடிப்பு ஒடிஞ்சிடும். அந்த அளவுக்கு மெல்லிய இடுப்பு அப்படிங்குறதுக்காக ஒடியாத இடைன்னு எழுதினேன்.

இந்திர மன்றத்தின் நடன ராணிகள்னு சொல்லப்படுகிற ரம்பா, திலோத்தமா, மேனகா, ஊர்வசி இந்த நாலு பேர்ல, சொல்லின் ஓசை நயத்துக்காக ஊர்வசியைச் சேத்துக்கிட்டேன்.’’

– இந்த எனது விளக்கத்தைக் கேட்டு ரசித்து மலர்ந்த முகத்துடன் மேலும் என்னைக் கேட்டார்.

‘‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’’

‘‘எஸ்.எஸ்.எல்.சி.! தமிழ் நூல்கள் நிறையப் படிச்சிருக்கேன். தமிழார்வமும், தமிழ்ப்பற்றும் அதிகம்.’’

‘‘உங்க பெயரென்ன?’’

‘‘ஆரூர்தாஸ்.’’

இதைக்கேட்டதும் எறும்புக்கடி பட்டது போல – ‘‘ஆரூர்! அப்படின்னா திருவாரூர்தானே?’’

‘‘ஆமா.’’

‘‘மு.க.வைத் தெரியுமா?’’

‘‘நல்லாத் தெரியும். அவர் படிச்ச அதே பள்ளிக்கூடத்துலதான் நானும் படிச்சேன். என்னைவிட ஏழு வருஷம் பெரியவரு. முரசொலிமாறன் என் பள்ளித் தோழர்.’’

‘‘ஓ! நீங்க நம்மாளுதான். ஜானு! (ஜானகி அம்மையாரை அவர் ஜானு என்றுதான் அழைப்பது வழக்கம்) ஒரு டீ அனுப்பு’’ என்றார், சற்று உரத்த குரலில். பிறகு சொன்னார்:

கருத்து வேறுபாடு

‘‘கதை சம்பந்தப்பட்ட காட்சிகள்ள எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. ஆனா, அதை நீங்க விளக்கியிருக்கிற விதமும், நடு நடுவுலே எழுதியிருக்கிற நல்ல தமிழ் வசனமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.’’

‘‘ரொம்ப நன்றி!” என்றேன். இதற்குள் ஒரு சிறு பணிப்பெண் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள். கை காட்டினார். பருகினேன். அவர் தொடர்ந்தார்:–

‘‘குறிப்பிட்ட சில காட்சிகளை நான் மாத்தி, இந்தப் பேப்பர்ல எழுதியிருக்கேன். இதையெல்லாம் நீங்க வாத்தியார்கிட்டே படிச்சிக் காட்டிட்டு, அந்தந்தக் காட்சிகளோட பொருந்தும்படியா எழுதி இணைச்சிக்கிட்டப்புறம் மறுபடியும் எங்கிட்டே வந்து படிச்சிக் காட்டணும்.’’

‘‘சரி.’’

‘‘ஏன்னா, நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும். அதே சமயத்துல என் கொள்கையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நீங்க அழகான தமிழ்ல எழுதியிருக்
கிற இந்த திரைக்கதையை நான் படிச்சிப் பார்த்ததுல, உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எனக்குத் தோணுது.’’

‘‘நன்றி.’’

‘‘வாழ்த்துக்கள்! நீங்க புறப்படலாம். அப்புறம் சந்திப்போம். இடை யில் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன்.’’

‘‘வணக்கம்.’’

அப்பொழுது என் வயது 23. முண்டா திரண்டு இளமை முறுக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் வயது 37. ஆனால் அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து அவர் வயதைக் குறைத்திருந்தன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான், முழுமை பெற்ற ஒரு கதை வசன கர்த்தாவாகி, இதே எம்.ஜி.ஆரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறேன். என் வசன வலையை வீசி அந்தக் கலைமானைப் பிடிக்கப் போகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் அவருடைய இந்தக் கேள்விகள் எல்லாம் இல்லாமல் நான் சொன்னதே கதை, எழுதியதே வசனம் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர் இதயத்தில் எனக்கென்று ஓர் இடம் பெற்று அவருடைய ‘அவை எழுத்தாளனாக’ ஆகப் போகிறேன் என்றெல்லாம் அப்பொழுது நான் எண்ணிப் பார்க்கக்கூட இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு அந்த வாழ்க்கைக் கலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. சேரும் இடம் என்பது குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பது காலம்.

courtesy- thiru .aroordas


திரு. வினோத் சார்,

தக்க சமயத்தில் இந்த செய்தியினை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி. ஏன் எனில், இதே திரு. ஆருர்தாஸ் அவர்கள், சமீபத்திய 19-01-2013 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில், முத்துச்சரம் பகுதியில், "நாடோடி மன்னன்" படப்பிடிப்பு சம்பவங்கள் பற்றி மறைந்த நடிகை பானுமதி அவர்கள் எதிர் மறை கருத்துக்கள் தெரிவித்திருந்ததாக, குறிப்பிட்டிருந்தார். மறைந்த பானுமதி மறுப்பா தெரிவிப்பார் என்ற தைரியத்தில் தவறான தகவல்களை முதலில் எழுதி பின்னர் மக்கள் திலகத்தை நேசிக்கும் அன்பர்களின் பலத்த கண்டனத்துக்கு பிறகு தான் எழுதியமைக்கு தானே மழுப்பலான பதிலுடன் கூடிய மறுப்பினை அதற்கு அடுத்த வாரமே
(26-01-13) பிரசுரிக்க செய்து சமாளித்த விதம் நகைப்புக்குரியது.

இப்பொழுது பதிவிட்ட இந்த செய்தியிலும் ஒரு வித்தியாசமான தகவலாக, "நீ நம்மாளு என்று கூறி தேநீர் அளித்ததாக" குறிப்பிட்டிருக்கிறார். எல்லா விவரங்களையும் முதலில் அறிந்து கொண்டு பிறகுதான் தேநீர் அளிபார் என்ற பொருள் கொள்ளத்தக்க வகையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என படிப்பவர்களுக்கு எண்ணத் தோன்றும்.

நமது இதய தெய்வம் எம்.ஜி. ஆர். அவர்களுக்கு, அவரது இல்லம் நாடி செல்லும் எதிரிகளுக்கும், அவரை தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கும் கூட முதலில் விருந்தோம்பல்தான் பிரதானமாக இருக்கும் இதில் - நம்மாளு - அவர் ஆளு என்கின்ற எந்த விதமான பாரபட்சமும் அவரிடம் கிடையாது. மக்கள் திலகத்தின் இந்த விருந்தோம்பலும், மனித நேய பண்பும், உலகறிந்த உண்மை.

"முதலில் சாப்பாடு - பிறகு பேசலாமா" என்ற வசனத்தை தனது "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் இடம் பெறச் செய்த மாமனிதர் நமது பொன்மனச்செம்மல்.அவர்கள்.

இதை எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால், திரு. ஆருர்தாஸ், தெரிவிக்கும் சில தகவல்கள் முன்னும் பின்னும் முரண்படுகிறது. நமது பொன்மனச்செம்மல் பக்தர் ஒருவர், மேலே சொல்லப்பட்ட தினத்தந்தி நாளிதழில் தெரிவித்திருந்த கருத்துக்கு, தொலைபேசி மூலம் விளக்கம் கேட்கும் பொழுது, தனக்கு வயதான காரணத்தினால் சில நேரங்களில் கவனக்குறைவு ஏற்படுவதாக அவரே ஒப்புக் கொண்டார்.

================================================== ================================================== ==========

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்
எங்கள் இறைவன்

Richardsof
1st March 2013, 11:53 AM
நன்றி திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் புகழ் எங்கெங்கும் பரவி வருவது நமக்குபெருமை தருகிறது .

ரவி சார்

மக்கள் திலகத்தின் நவீன ஆல்பம் கண்ணுக்கு விருந்து .

ainefal
1st March 2013, 01:12 PM
http://www.youtube.com/watch?v=KqCi10Wsgtw&feature=youtu.be


UZHAIKUM KARANGAL - 5

chinatownkip
1st March 2013, 02:28 PM
மார்ச் மாத மக்கள் திலகத்தின் பட பட்டியல் அருமை .

ஆரூர் தாஸ் அவர்களின் கட்டுரை - அருமை
நன்றி வினோத் சார்

chinatownkip
1st March 2013, 02:32 PM
Tiruppur ravichandran sir

very nice and attraction makkal thilagam in new look with your effort of design pattern. Congratulations.

siqutacelufuw
1st March 2013, 05:04 PM
இன்னா செய்தாரை ஒருத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - தொடர்ச்சி (பாகம் 5)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ================================================== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.

ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.

நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ================================================== ==================

சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.

ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.


சந்திரபாபுவும், "பிலிமாலயா" என்ற பத்திரிகையில், நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தார். மிகவும் மோசமாகவும் விமர்சனம் செய்தார் என்பது தனிக் கதை. .

http://i50.tinypic.com/2qi2p86.jpg
================================================== ================================================== =================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம் ஜி ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
1st March 2013, 06:51 PM
திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகத்துடன் நடித்த நடிகர் சந்திர பாபு அவர்களின் திருமண வாழ்க்கை பற்றியும் , பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் பற்றியும் உண்மை நிலையினை தெளிவாக எழதி உள்ளீர்கள் .
மக்கள் திலகம் அவர்கள் சந்திரபாபு தன்னை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த போதும் அவருக்கு உதவி செய்த வள்ளலின் பெருந்தன்மை மறக்க முடியாது .

siqutacelufuw
1st March 2013, 09:10 PM
திரு செல்வகுமார் சார்

மக்கள் திலகத்துடன் நடித்த நடிகர் சந்திர பாபு அவர்களின் திருமண வாழ்க்கை பற்றியும் , பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் பற்றியும் உண்மை நிலையினை தெளிவாக எழதி உள்ளீர்கள் .
மக்கள் திலகம் அவர்கள் சந்திரபாபு தன்னை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த போதும் அவருக்கு உதவி செய்த வள்ளலின் பெருந்தன்மை மறக்க முடியாது .


நன்றி வினோத் சார். நமது புரட்சித்தலைவர் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை. நாமெல்லாம் அவரது ரசிகர்கள் தொண்டர்கள், அன்பர்கள், பக்தர்கள் என்று எண்ணும் போது உண்மையிலேயே பெருமை அடைகிறோம்., எல்லாப் புகழும் இறைவன் எம்.ஜி. ஆர். அவர்களுக்கே.

இன்னா செய்தாரை ஒருத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் பாகம் 6 தொடரும்.


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம் ஜி ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
1st March 2013, 11:05 PM
http://i47.tinypic.com/30aqbso.jpg

Richardsof
2nd March 2013, 06:48 AM
நேற்று இன்று நாளை -1971 இறுதியில் படப்பிடிப்பு துவங்கி நல்ல முறையில் நடந்து வந்த நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் இந்திய திரைப்பட ஷூட்டிங் வரலாற்றில் யாருமே செய்திராத சாதனை புரிந்தார் .
ஒரே நேரத்தில் 1971 ஆண்டு காஷ்மீர் பகுதியில்
உலகம் சுற்றும் வாலிபன் - லில்லி மலருக்கு கொண்டாட்டம் ...பாடல் காட்சி

இதய வீணை - பொன்னந்தி மாலை பொழுது /காஷ்மீர் பியூட்டி புல் காஷ்மீர் ......பாடல் காட்சி

ராமன் தேடிய சீதை - நல்லது கண்ணே - பாடல்

நேற்று இன்று நாளை - நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - பாடல் காட்சி

நினைத்ததை முடிப்பவன் - ஒருவர் மீது ஒருவர் - பாடல் காட்சி வெற்றிகரமாக படபிடிப்பு நடத்தி சாதனை புரிந்தார் நம் மக்கள் திலகம் .

மக்கள் திலகம் அவர்களின் பெயரை பயன்படுத்தி சக நடிகர்கள் - தொழில்நுட்ப ஊழியர்கள் என்று பலருக்கு சம்பள பாக்கி வைத்து இருந்த நடிகர் அசோகன் பின்னர் மக்கள் திலகத்தின் அறிவுரைப்படி எல்லா பிரச்னை தீர்த்த பின்னர் படத்தை முடித்து கொடுத்தார் .

உண்மை நிலை புரியாத பல செய்திகள் வதந்தியாக பரவிட அதற்கு அசோகனும் மறுப்பு தெரிவிக்க வில்லை . ஆனாலும் பல எதிர்ப்புகளுக்கு இடையே மக்கள் திலகம் துணிந்து அந்த படத்தை 12.7.1974 அன்று திரையிட எல்லா உதவிகளும் புரிந்தார் .

படம் வெளிவரும் முன்னரும் - வந்த தினமும் .

தமிழக அரசியலில் மக்கள் திலகம் அண்ணா திமுக தலைவர் .

பட்டிகாட்டு பொன்னையா படத்திற்கு பின் 11 மாதங்கள் இடைவெளியில் வந்த படம்

அரசியலில் மக்கள்திலகம் அவர்களின் புகழையும் ,செல்வாக்கினையும் அழிக்க அன்றைய ஆளும் கட்சியின் முழு ஆதரவுடன் உருவாக்க பட்ட பறக்கும் படை இயக்கம் நடத்திய பயங்கர தாக்குதல் - திரை அரங்கு சீலைகளை கொளுத்த்தல் - போஸ்டர் கிழித்தல் - அரங்கு உரிமையாளர்கள் மிரட்டல் -என்றெல்லாம் காவல் துறையின் ஆசியு டன் நடத்தப்பட்ட வெறி தாக்குதல் எல்லாவற்றையும் முறியடித்து நேற்று இன்று நாளை படம் மாபெரும் வெற்றி பெற்றது .

சென்னை நகரில் பிளாசா - மகாராணி இரண்டு அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் , மற்றும் மதுரை சிந்தாமணி அரங்கில் 100 காட்சிகள் அரங்கி நிறைந்து சாதனை படைத்தது .

நேற்று இன்று நாளை - வசூலில் மகத்தான சாதனை புரிந்தது .

இந்த உண்மை தகவல்களை நடிகர் அசோகன் குடும்பத்தினர் ஒப்பு கொண்டனர் .

மக்கள் திலகத்தின் வசூல் கோட்டை மதுரை மாநகரில் -சிந்தாமணி அரங்கில் மக்கள் வெள்ளத்துடன் அதிக அரங்கு நிறைந்து அதிக நாட்கள் ஓடி வரலாறு புரிந்தது .

மதுரை நகரில் 1974 ஆண்டு வசூல் கோட்டை யானது .

நேற்று இன்று நாளை - சிந்தாமணி

உரிமைக்குரல் - சினிபிரியா

சிரித்து வாழவேண்டும் - நியூ சினிமா

மூன்று படங்களும் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை

உரிமைக்குரல் - 200 நாட்கள்

நேற்று இன்று நாளை - 125 நாட்கள்

சிரித்து வாழவேண்டும் - 100 நாட்கள் .

பல தொடர் வசூல் காவியங்கள் வெற்றி பெற செய்த மதுரை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .

NOV
2nd March 2013, 07:24 AM
WARNING: Duplicate IDs will be banned within 24 hours, INCLUDING the original ID.
Own up by sending me a PM or you will find yourself banned tomorrow.

ujeetotei
2nd March 2013, 07:51 AM
இன்னா செய்தாரை ஒருத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - தொடர்ச்சி (பாகம் 5)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
================================================== ================================================== ===============
நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.

ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.

நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
================================================== ================================================== ==================

சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.

ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்.


சந்திரபாபுவும், "பிலிமாலயா" என்ற பத்திரிகையில், நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தார். மிகவும் மோசமாகவும் விமர்சனம் செய்தார் என்பது தனிக் கதை. .

http://i50.tinypic.com/2qi2p86.jpg
================================================== ================================================== =================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம் ஜி ஆர்.
எங்கள் இறைவன்

Thanks for the information Selvakumar Sir. And in Madi Veetu Ezhai MGR acted for four days and Chandrababu's behaviour towards producers made MGR to withdraw from the project this was mentioned in Ravindran's Ponmanachemmal MGR series written in Bommai magazine way back in 1994.

And as you said MGR gave his assistance in many films after this incident, many do not know when Madi Veetu Ezhai project ended but still he acted with MGR in Adimai Penn (MGR's own production) Parakum Pavai, Kannan En Kadhalan etc.

ujeetotei
2nd March 2013, 07:54 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/10_zpscfea100d.jpg

மாமனிதர் கக்கன் அவர்கள் !!!

மதுரைக் கல்லூரியில் நடைபெற்ற கலவரத்தில் காயமடைந்த மாணவர்களைப் பார்க்க , மதுரை அரசுப் பொது மருத்துவ மனைக்கு தமிழக முதல்வரான புரட்சித் தலைவர் வந்தார் . அங்கே முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கக்கன் அவர்கள் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்டு இருந்தார், இதை கேள்விப்பட்டு தலைவர் அவரை சென்று சந்தித்தார் மிகவும் சாதாரணமான வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் திரு.கக்கன் அதை தலைவர் பார்த்துவிட்டு மிகவும் மனம் வருந்தி நல்ல வைத்தியம் நடப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார் . படத்தில் தலைவருக்கு பின் புறம் நிற்பவர் சோழவந்தான் தொகுதி MLA மற்றவர் அமைச்சர் கா. காளிமுத்து.

Information by Madakulam Prabhakaran.

ujeetotei
2nd March 2013, 07:56 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zps9996bba7.jpg

Many have looked at this image, here is the information.

சின்ன செய்தி.......V . கேசவன் ஆசாரி .

(படம் : மக்கள் திலகம் , வெளிநாட்டவருக்கு கொடுத்த விருந்து மற்றும் கலை நிகழ்ச்சியின் பொது எடுத்த படம் )
கீழே படுத்திருப்பவர் பெயர் V கேசவன் ஆசாரி , வெயிட் லிப்ட்டர் , நடிகர் , நாகர்கோவிலைச் சேர்ந்தவர் , கலைவாணரின் இளமைக்கால நண்பர்
அவர் தன் நெஞ்சில் இரும்பு தட்டை வைத்து ,அதன் மேல் ஒரு சங்கிலியை வைத்திருப்பார் . அதை நான்குபேர் சம்மட்டியால் அடித்து அந்த இரும்பு சங்கலியை உடைப்பார்கள் ....அந்த நிகழ்ச்சியை வெளிநாட்டவருக்கு செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்...இதுபோல் பல நிகழ்ச்சிகள் செய்வார் .... அந்த நாட்களில் அப்பாவை பார்க்க வீட்டுக்கு வருவார் ....மிகவும் பாசமானவர் .அவர் படத்தைப் பார்த்தவுடன் ஒரு கணம் கலக்கம் அடைந்தேன் ...' நினைவுகள் அழிவதில்லை .

Information provided by Kalaivanar NSK son Nallathambi.

ujeetotei
2nd March 2013, 07:58 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zpsf2408dd5.jpg

அந்த நாட்களில் மத்திய அரசு திடீர் என்று திரைப்பட பிலிம் இறக்குமதியை நிறுத்தினார்கள் ...அதனால் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது .. தொடர்ந்த போராட்டத்துக்குபின் நிலைமை சரிசெய்யப்பட்டது ....
( போராட்டத்தின்போது எடுத்தப்படம்)
NSK Nallathambi.

Stynagt
2nd March 2013, 05:26 PM
Andhaman Kaidhi
View My Video (http://tinypic.com/r/919evr/6)

Richardsof
2nd March 2013, 06:10 PM
மக்கள் திலகம் 96வது பிறந்தநாள் விழா - திருவண்ணாமலை நகரில் நேற்று மிகவும் சிறப்பாக நடை பெற்றது என்று விழா அமைப்பாளர் திரு கலீல் அவர்கள் அலை பேசி மூலம் தகவல் தெரிவித்தார் .

ainefal
2nd March 2013, 08:48 PM
https://www.youtube.com/watch?v=y9viIet6PLA


UZHAIKUM KARANGAL - 6

oygateedat
2nd March 2013, 10:10 PM
அன்பு நண்பர் திரு ரூப் அவர்களுக்கு

தாங்கள் இன்று பதிவிட்ட மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அருமை. பாராட்டுக்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------

oygateedat
2nd March 2013, 10:58 PM
http://i45.tinypic.com/skuxkw.jpg

Richardsof
3rd March 2013, 05:32 AM
3.3.1943 மக்கள் திலகம் சிறு வேடத்தில் நடித்த படம் ஜோதிமலர் வெளி வந்து 70 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று . இது வரை இந்த படத்தில் மக்கள் திலகம் அவர்களின் சம்பந்த பட்ட ஸ்டில் கிடைக்கவில்லை .

Richardsof
3rd March 2013, 05:35 AM
ரவி சார்

உங்களின் 1300 பதிவுகள் -மக்கள் திலகம் திரியில் மகத்தான சாதனை பதிவுகள் . தொடர்ந்து பல அற்புதமான மக்கள் திலகத்தின் படங்களை வெளியிடவும் . வாழ்த்துக்கள் .

ujeetotei
3rd March 2013, 09:05 AM
http://i45.tinypic.com/skuxkw.jpg

Congrats Tirupur Ravichandran Sir on completing 1300 posts.

oygateedat
3rd March 2013, 05:24 PM
அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு

ஜோதிமலர் படத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சி.


எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------

http://i45.tinypic.com/29njt5c.jpg

Richardsof
3rd March 2013, 05:38 PM
திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு

ஜோதிமலர் - படத்தில் இடம் பெற்ற நிழற் படத்தினை பதிவு செய்த உங்களுக்கு நன்றி .

Richardsof
3rd March 2013, 05:44 PM
மற்றுமொரு மக்கள் திலகத்தின் வெற்றி படம் - தாயை காத்த தனயன்

இன்று இரவு 7.30 மணிக்கு .- சன் லைப் தொலைகாட்சியில் - முதல் முறையாக சன் குழுமம் வெளியீடு .

ujeetotei
3rd March 2013, 08:50 PM
Super Singer TV show

http://www.youtube.com/watch?v=OcsV932Em4I

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

xanorped
3rd March 2013, 08:54 PM
http://www.youtube.com/watch?v=gbkZ1sdmm54





A Song from Baghdad Thirudan Movie In Hindi "Baghdad"

xanorped
3rd March 2013, 08:57 PM
http://www.youtube.com/watch?v=ZrUrV8WfpNA


A Song from Baghdad Thirudan Movie In Hindi "Baghdad"

ujeetotei
3rd March 2013, 09:00 PM
A Day with MGR third part updated in our MGR Blog.

http://mgrroop.blogspot.in/2013/03/day-with-mgr.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
3rd March 2013, 09:02 PM
https://www.youtube.com/watch?v=vsngb72aPUc


UZHAIKUM KARANGAL - 7

ujeetotei
3rd March 2013, 09:02 PM
http://www.youtube.com/watch?v=gbkZ1sdmm54



A Song from Baghdad Thirudan Movie In Hindi "Baghdad"


Sir Thank you very much for the video.

ujeetotei
3rd March 2013, 09:29 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/header_3_2013_zps6ee8c749.jpg

Born Thrice

P_R
3rd March 2013, 09:51 PM
Hope you guys are watching Abhimanyu on Murasu TV now.

MGR as Arjunan - impressive!

ujeetotei
3rd March 2013, 10:02 PM
Abhimanyu print is ok but audio not good.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

xanorped
3rd March 2013, 10:03 PM
http://www.youtube.com/watch?v=l2qwk-ijCuw

xanorped
3rd March 2013, 10:07 PM
http://www.youtube.com/watch?v=23_9fTxFl9g


Adimai Penn in Hindi Koi Gulam nahi

ujeetotei
3rd March 2013, 10:09 PM
http://www.youtube.com/watch?v=l2qwk-ijCuw


சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா, இந்தியில் நன்றி பிரதீப் சார்.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

xanorped
3rd March 2013, 10:12 PM
http://www.youtube.com/watch?v=oXAt8DR-j5s


Gule Bakavali

ujeetotei
3rd March 2013, 10:14 PM
http://www.youtube.com/watch?v=23_9fTxFl9g


Adimai Penn in Hindi Koi Gulam nahi


இந்தியில் பொழி மாற்றம் செய்யப்பட்ட அடிமைப் பெண் படத்தின் ஒரு பாடலான தாயில்லாமல் நான் இல்லை, கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
3rd March 2013, 10:20 PM
Pradeep Sir please note the person who had lent voice to our MGR in hindi movies playback and as well as dubbing.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

xanorped
3rd March 2013, 10:24 PM
moh rafi roop sir and thanks

oygateedat
3rd March 2013, 10:31 PM
http://i49.tinypic.com/2csc8cz.jpg

idahihal
3rd March 2013, 10:46 PM
ரவிச்சந்திரன் சார்,
அபாரமான உழைப்பு. அற்புதமான வண்ணப் படங்கள் தொடரட்டும் தங்களது பணி.
1300 அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

idahihal
3rd March 2013, 10:50 PM
பிரதீப் பாலு சார்,
இது வரை கேட்டிறாத மக்கள் திலகத்தின் இந்தி மொழி டப்பிங் பாடல்களைப் பதிவு செய்து ஓர் புதிய அனுபவத்தினை ஏற்படுத்தியமைக்கு நன்றி. இதே போல் மக்கள் திலகம் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே மலையாளப் படமான ஜெனோவா படத்தினை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். தெலுங்கு படம் ஏற்கனவே நமது திரியில் பதிவு செய்துள்ளோம். இந்திப் படத்திலிருந்தும் சில உணர்ச்சிகரமான காட்சிகளை எதிர்ப்ர்க்கிறோம். ஏக்தா ராஜா படம் மக்கள் திலகம் அவர்கள் இந்தி பேசி நடித்திருந்தும் கூட வேறு ஒருவர் குரல் கொடுக்கப்பட்டதாக மக்கள் திலகம் அவர்களே குறிப்பிட்டுள்ளார். (வசனங்களை மக்கள் திலகம் அவர்களே இந்தியில் பேசி நடித்துள்ளார்.)

idahihal
3rd March 2013, 10:57 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zps9996bba7.jpg

Many have looked at this image, here is the information.

சின்ன செய்தி.......V . கேசவன்

(படம் : மக்கள் திலகம் , வெளிநாட்டவருக்கு கொடுத்த விருந்து மற்றும் கலை நிகழ்ச்சியின் பொது எடுத்த படம் )
கீழே படுத்திருப்பவர் பெயர் V கேசவன் ஆசாரி , வெயிட் லிப்ட்டர் , நடிகர் , நாகர்கோவிலைச் சேர்ந்தவர் , கலைவாணரின் இளமைக்கால நண்பர்
அவர் தன் நெஞ்சில் இரும்பு தட்டை வைத்து ,அதன் மேல் ஒரு சங்கிலியை வைத்திருப்பார் . அதை நான்குபேர் சம்மட்டியால் அடித்து அந்த இரும்பு சங்கலியை உடைப்பார்கள் ....அந்த நிகழ்ச்சியை வெளிநாட்டவருக்கு செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்...இதுபோல் பல நிகழ்ச்சிகள் செய்வார் .... அந்த நாட்களில் அப்பாவை பார்க்க வீட்டுக்கு வருவார் ....மிகவும் பாசமானவர் .அவர் படத்தைப் பார்த்தவுடன் ஒரு கணம் கலக்கம் அடைந்தேன் ...' நினைவுகள் அழிவதில்லை .

Information provided by Kalaivanar NSK son Nallathambi.

ரூப் சார்,
இது போன்ற பல்வேறு பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அடிக்கடி வாங்க சார்.
நன்றி. சார் .

ScottAlise
4th March 2013, 12:03 AM
Roop sir,

Your posts are rocking sir

ScottAlise
4th March 2013, 12:06 AM
Is any MGR movie going to be re released with good prints, sound waiting to see 1000thil oruvan, Padagotti, Ragasiya Police, Idayakani, Rickshawkaran, Nam Naadu & many more good movies of Vathiyar . Kindly provide the info

Richardsof
4th March 2013, 05:54 AM
மக்கள் திலகத்தின் அபிமன்யு திரைப்படத்தை முதல் முறையாக சின்ன திரையில் முழு படத்தை காணும் வாய்ப்பு நேற்று கிடைத்தது . மக்கள் திலகத்தின் அன்றைய இளமை தோற்றம் - வளமான குரல் எல்லாமே நன்றாக இருந்தது .65 ஆண்டுகள் முன் வந்த படம் .

பிரதீப் சார்

1970 ஆண்டு அடிமைப்பெண் இந்தி மொழி டப்பிங் படம் வந்தது .நானும் அந்த படத்தை பார்த்துள்ளேன் . ஆனால் முதல் முறையாக மக்கள் திலகம் திரியில் தாயில்லாமல் நானில்லை என்ற இந்தி பாடலை பதிவிட்டமைக்கு நன்றி .
குலேபகாவலி - மயக்கும் மாலை பாடலும் மிகவும் அருமை . நன்றி சார்

ரவிசந்திரன் சார்
நீரும் நெருப்பும் மக்கள் திலகத்தின் அட்டகாசமான போஸ். பின்னணியில் கோட்டை .சூப்பர்

Richardsof
4th March 2013, 06:00 AM
[QUOTE=ragulram11;1023330]Is any MGR movie going to be re released with good prints, sound waiting to see 1000thil oruvan, Padagotti, Ragasiya Police, Idayakani, Rickshawkaran, Nam Naadu & many more good movies of Vathiyar . Kindly provide the info

திரு ராகுல்ராம்
உங்களை போலவே நாங்களும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் . இன்று வரை யாருமே மக்கள் திலகத்தின் படங்களை புதிப்பிக்கவோ -டிஜிட்டல் படமாக்கவோ முன் வரவில்லை என்பது கவலை தரும் தகவல் . மக்கள் திலகத்தின் பழைய படங்கள் இருக்கும் நிலையிலேயே ஓடிக்கொண்டு வருகிறது .

Richardsof
4th March 2013, 06:22 AM
[QUOTE=P_R;1023277]Hope you guys are watching Abhimanyu on Murasu TV now.

MGR as Arjunan - impressive!
P_ R SIR
we enjoyed abhimanyu movie with great pleasure- first time seen . very nice role by makkal thilagam .
thanks

ujeetotei
4th March 2013, 09:39 AM
ரூப் சார்,
இது போன்ற பல்வேறு பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அடிக்கடி வாங்க சார்.
நன்றி. சார் .

ஜெய்சங்கர் கண்டிபாக என்னால் முடிந்த அளவுக்கு பதிவு செய்கிறேன்.

ujeetotei
4th March 2013, 09:40 AM
Thanks Raghulram.

tfmlover
4th March 2013, 11:14 AM
good to see you all here ! awesome post s'


Regards

tfmlover
4th March 2013, 11:23 AM
மக்கள் திலகம் சரோஜாதேவி நடித்த ராஜாவின் பார்வை ராணியில் பக்கம்
அன்பே வா கனவுக்காட்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல மொழிகளில்
அதே போல குதிரை சவாரி வானுலக பவனி என்று பலவிதமாய் கனவுகள் ஊர்வலம் காட்டிய போதிலும்
மக்கள் திலகம் சரோஜாதேவி டி எம் எஸ் பி சுஷீலா எம் எஸ் வி வாலி கூட்டணி அளவுக்கு
மனங்கவர் இனிமை வலம் வரவில்லை
நாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரத்தை இந்தியில் 1971 இல் Main Sunder Hoon என்று எடுத்த போது
ராஜா ராணி பார்வையை இப்படி பயன்படுத்தியிருந்தார்கள்


http://www.youtube.com/watch?v=N-nABcjl5j0

Regards

siqutacelufuw
4th March 2013, 12:24 PM
மக்கள் திலகத்தின் பழைய பேட்டி - "மக்கள் பொக்கிஷம்" என்ற மாத இதழில் சமீபத்தில் (February 2013) பிரசுரிக்கப்பட்டது.

For Viewers - To Refresh

http://i50.tinypic.com/2zylqhe.jpg

http://i46.tinypic.com/ormgsn.jpg

http://i50.tinypic.com/i5aww9.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
4th March 2013, 12:28 PM
மக்கள் திலகம் சரோஜாதேவி நடித்த ராஜாவின் பார்வை ராணியில் பக்கம்
அன்பே வா கனவுக்காட்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல மொழிகளில்
அதே போல குதிரை சவாரி வானுலக பவனி என்று பலவிதமாய் கனவுகள் ஊர்வலம் காட்டிய போதிலும்
மக்கள் திலகம் சரோஜாதேவி டி எம் எஸ் பி சுஷீலா எம் எஸ் வி வாலி கூட்டணி அளவுக்கு
மனங்கவர் இனிமை வலம் வரவில்லை
நாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரத்தை இந்தியில் 1971 இல் Main Sunder Hoon என்று எடுத்த போது
ராஜா ராணி பார்வையை இப்படி பயன்படுத்தியிருந்தார்கள்


http://www.youtube.com/watch?v=N-nABcjl5j0

Regards

Thank you for the information Sir (tfm lover)

As you said rightly, no such combination will work out in future for any film in any language.


S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
4th March 2013, 04:41 PM
நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் திரு tfmlover அவர்களுக்கு நன்றி .

அன்பே வா - படத்தில் மக்கள் திலகம் - சரோஜாதேவி தோன்றும் கனவு பாடல் - எந்த காலத்திலும் யாராலும் நெருங்க முடியாத காவிய பாடல் .

Richardsof
4th March 2013, 04:46 PM
பாரத் பட்டமளிப்பு விழாவில் மக்கள் திலகம் அவர்களின் உரை மிகவும் பொருத்தமான நேரத்தில் பதிவிட்டு
இது வரை மக்கள் திலகத்தின் பெருமையினை உணராத சிலருக்கு புரிய வைக்கும் பதிவு இது . நன்றி செல்வகுமார் சார் .

Richardsof
4th March 2013, 04:51 PM
மக்கள் திலகத்தின் நாம் திரைப்படம் 5.3.1953 - 60 ஆண்டுகள் நிறைவு .

http://i48.tinypic.com/fwqgpt.jpg

Richardsof
4th March 2013, 04:55 PM
மக்கள் திலகம் நடித்த நவரத்தினம் -5-3-1977 - 36வது ஆண்டு நிறைவு நாள் .

http://i45.tinypic.com/r0uxk7.jpg

Richardsof
4th March 2013, 05:25 PM
'நவரத்தினம்" நன்றாக ஓடவில்லை என்றும், அதனால் ஏ.பி.நாகராஜனும், அவர் குடும்பத்தினரும் நலிவடைந்தனர் என்றும் திரைப்பட உலகில் ஒரு பேச்சு உண்டு. இதுபற்றி நாகராஜனின் குடும்ப நண்பர் ஒருவர் கூறியதாவது:-

"நவரத்தினம், எம்.ஜி.ஆர். நடித்து ஏ.பி.நாகராஜன் தயாரித்த படம். அப்படத்தை நாகராஜன் நல்ல விலைக்கு ஏற்கனவே விற்றுவிட்டார். அதனால் அவருக்கு லாபம்தான். விநியோகஸ்தர்களுக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது உண்மை. அவர்கள் ஏற்கனவே திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் மூலம் நிறைய லாபம் சம்பாதித்தவர்கள். எனவே, இப்போதைய சிறு நஷ்டம் அவர்களைப் பாதிக்கவில்லை." இவ்வாறு நாகராஜனின் குடும்ப நண்பர் கூறினார்.
மாலை மலர் - சினிமா செய்தி

ujeetotei
4th March 2013, 05:46 PM
மக்கள் திலகத்தின் பழைய பேட்டி - "மக்கள் பொக்கிஷம்" என்ற மாத இதழில் சமீபத்தில் (February 2013) பிரசுரிக்கப்பட்டது.

For Viewers - To Refresh

http://i50.tinypic.com/2zylqhe.jpg

http://i46.tinypic.com/ormgsn.jpg

http://i50.tinypic.com/i5aww9.jpg


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Thank you Professor Selvakumar for uploading the speech given by our beloved Puratchi Thalaivar.

adiram
4th March 2013, 07:16 PM
மக்கள் திலகம் சரோஜாதேவி நடித்த ராஜாவின் பார்வை ராணியில் பக்கம்
அன்பே வா கனவுக்காட்சியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல மொழிகளில்
அதே போல குதிரை சவாரி வானுலக பவனி என்று பலவிதமாய் கனவுகள் ஊர்வலம் காட்டிய போதிலும்
மக்கள் திலகம் சரோஜாதேவி டி எம் எஸ் பி சுஷீலா எம் எஸ் வி வாலி கூட்டணி அளவுக்கு
மனங்கவர் இனிமை வலம் வரவில்லை
நாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரத்தை இந்தியில் 1971 இல் Main Sunder Hoon என்று எடுத்த போது
ராஜா ராணி பார்வையை இப்படி பயன்படுத்தியிருந்தார்கள்


http://www.youtube.com/watch?v=N-nABcjl5j0

Regards

tfmlover sir,

nice video to refer. When the movie Anbe Vaa was released in 1966, I was NO.

But heared the songs in radio and speaker sets, and was waiting with great expactation about that movie, particularly this song 'rajavin paarvai'. When I watched in rerelease in theatre, no hesitate to accept that I met disappointment. They showed the horse's head only for just two seconds in the beginning, after that no horse, but only the foot sound.

the chariot is nothing but a cycle rickshaw with some attachments in the front, and the wheel running also artificial. In the back projection there were only colors and no any sceneries. But the costumes of MGR and Sarojadevi is excellent and their face expressions also very good.

After half song, the beat changes and it goes to ooty garden. (even it was told as simla many scenes were shoot at ooty and kodaikanal). In ooty scenes MGR's make-up and costumes are good, but sarojadevi's make-up is over. And the color smoke also unnecessary, even it is a dream song.

but this song is very very popular between public and every VIP when talking about movie songs, never failed to mention this song.

oygateedat
4th March 2013, 09:46 PM
http://i49.tinypic.com/2jcfvvr.jpg

oygateedat
4th March 2013, 09:48 PM
http://i47.tinypic.com/syv43a.jpg

oygateedat
4th March 2013, 09:57 PM
http://i48.tinypic.com/ofritv.jpg

ainefal
5th March 2013, 12:23 AM
http://www.youtube.com/watch?v=h2R8zOFkgns&feature=youtu.be


PADAGOTI

idahihal
5th March 2013, 12:40 AM
இணையத்திலிருந்து புலவர் புலமைப்பித்தன் அவர்களது கட்டுரை
கோபத்திலும் கொடைவள்ளல் குணம் மாறாது.
Posted on April 4, 2012
1980 ம் ஆண்டு… அண்ணா தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு நடந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்கள் திலகம் முதல்வராக வந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். கருணாநிதியோடு இந்திரா காந்திக்கு அரசியல் நட்புறவு இருந்தது. ‘கூடா நட்பு’ தமிழ்நாட்டுக்குக் கேடாய் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இந்திராகாந்திக்கும், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ஒரு சுமூகமான சூழ்நிலை இல்லாமல் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தியின் மன இறுக்கம் குறைந்து கொஞ்சம் நேசப் பார்வை அரும்பி இருந்தது. ஒரு பிரதமருக்கும் ஒரு மாநில முதல்வருக்கும் இடையே கசப்பும் வெறுப்பும் இருத்தல் நல்லதல்ல. அந்த வகையில், இருவருக்கும் இடையே இருந்த விரிசல் நீங்கி நட்புறவு மலரத் தொடங்கியிருந்தது.
இந்த நிலையில்…
1981 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தவப்பேறு புரட்சித் தலைவர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கினார். அதன் தொடக்கவிழா 1981-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் ஈழத்தில் நம் உறவுகள் 58 பேர் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். அது என் நெஞ்சில் தீராத வேதனையை ஏற்படுத்தி இருந்தது!
தமிழ் பல்கலைக்கழகத் துவக்க விழாவின் காலை நிகழ்ச்சியாகக் கவியரங்கம்! எனக்குள் இருந்த ஆவேசம் என் கவிதையில் வெளிப்பட்டது. இந்திரா காந்தியைப் பார்த்து சொல்வதாக,
‘‘சஞ்சயினை இழந்துவிட்ட
புத்திர சோகச்
சஞ்சலத்தை உணர்ந்தவள் நீ
தவிக்கும் எங்கள்
பஞ்சைகளை பராரிகளை
ஏறெடுத்துப்
பார்க்காமல் இருப்பதென்ன
முறையா! அம்மா
கொஞ்சம் நீ மனது வைத்து
முறைத்துப் பார்த்தால்,
கொழும்புக்கு கொழுப்படங்கும்
இல்லை என்றால்…
‘வஞ்சனை நீ செய்கின்றாய்!’
என்று சொல்ல
வாய் மறுக்கும்; ஆயினும்
என் மனம் சொல்லாதா?’’
என்று என் நெஞ்சின் துயரத்தைக் கவிதையில் வெளிப்படுத்தினேன். கூடியிருந்த கூட்டம் அதைக் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது.
இந்தச் செய்தியை, நான் கவிதையில் கொட்டிய கனலை புரட்சித் தலைவரிடம் ஓர் அமைச்சர், ‘பார்த்தீர்களா! இப்போதுதான் நமக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது. இந்திரா அம்மையாரிடம் ஒத்துப் போகும் சூழல் உருவாகி இருக்கிறது.
நம்ம புலவர், இந்திரா காந்தியைக் கண்டித்து இப்படிக் கவிதை படிக்கலாமா?’என்று என் மீது புகார்க் கடிதம் வாசித்தார். மக்கள் திலகத்துக்கு உண்மையிலேயே என் மீது கடுமையான கோபம்! அவரது கோபத்தில் நியாயம் இல்லை என்று நான் சொல்லமாட்டேன்! தலைவரிடம் என் நண்பர் ஒருவர் போட்டுக் கொடுத்த செய்தியை, அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அண்ணன் இராசாராம் என்னிடம் சொல்லி, ‘ஏன் இப்படி எல்லாம் தலைவருக்கு நெருக்கடியை உருவாக்குகிறீர்கள்?’ என்று என்னைக் கடிந்துகொண்டார்.
நான் இரவு புறப்பட்டுச் சென்னை வந்து சேர்கிறேன். மறுநாள் காலை 6.30 மணி. தலைவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘நீங்கள் இனிமேல் என் முகத்தில் விழிக்காதீர்கள்’ என்று மிகக் கடுமையான தொனியில் சொன்னார். ‘சரி, நான் உங்கள் முகத்தில் விழிக்கமாட்டேன்’ என்றேன்.
நான் சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். பிறகு நான் அவரைத் தொடர்புகொள்ளவும் இல்லை. சட்டப்பேரவைக்கும் மேலவைக்கும் அவரும் வருவார்! நானும் மேலவைக்குச் சென்றுவருவேன்! நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தாலும் அவர் எதிரே வந்தாலும் நான் பார்க்காதது போல சென்றுவிடுவேன். அந்த வகையில், தலைவரின் சொல்லைத் தட்டாத தொண்டனாகத்தான் நடந்து கொண்டேன். இப்படி ஏழெட்டு மாதங்கள் கடந்துபோயின.
அதே 1981-ம் ஆண்டு… ஃபிஜி தீவில் காமன்வெல்த் மாநாடு(C.P.A. Conference) நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் சட்ட மேலவை துணைத்தலைவர் என்ற வகையில் நான் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. 1981-ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் நான் புறப்படவேண்டி இருந்தது. அதுவரையும் எங்களுக்குள்ளே இருந்த ஊடல் தணியாமல்தான் இருந்தது. நான் புறப்படும் நாள் மாலையில், அவருக்கு மாலைபோட்டு மரியாதை தெரிவித்துவிட்டு விடைபெற வேண்டியிருந்தது. அது தவிர்க்க இயலாதது.
நான் குடும்பத்தாரோடும், என் நண்பர்கள் சிலரோடும் தோட்டத்துக்குப் போனேன். ஆனால், தலைவர் கீழே இறங்கி வரவில்லை. மிகப்பலர் அவரைக் காண்பதற்காகக் கூடியிருந்தார்கள். என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்து அவர் யாரையும் சந்திக்கக் கீழே வரவில்லை.
நான் வாங்கிச் சென்ற மாலையை அங்கேயே வைத்துவிட்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனேன். என் மனைவிக்கும், என் மகள் கண்ணகி, என் மகன் புகழேந்தி ஆகியோருக்கும் தாங்க இயலாத மனவேதனை!
என்னை அவர் புறக்கணித்துப் பார்க்காமல் அனுப்பி வைத்ததால், அவர்களின் சோகம் நிரம்பிய முகங்கள் எனக்கு மிகுந்த துயரத்தை உருவாக்கியது. நான் அதுபற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. விமானம் ஏறி கோலாலம்பூர் சென்றேன். அங்கே மூன்று நாள் தங்கி இருந்தேன்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் எப்போது சிங்கப்பூர் வருகிறீர்கள்?’ என்றார்.
‘நீங்கள் யார்?’ என்றேன்.
‘அதைப் பிறகு தெரிந்துகொள்ளலாம். எப்போது வருகிறீர்கள்?’ என்றார்.
‘இன்றிரவு’ என்றேன். ‘Transit journey யா—?’ என்றார்.
‘ஆம்’ என்றேன். ‘அப்படியானால் நான் உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வருகிறேன்’ என்று சொன்னவர் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை எனக்குத் தெரிவித்தார். நான் அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். நான் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்ததால், அவர் என்னை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
வேகமாக என்னை நெருங்கி வந்து… ‘You are Mr. Pulavar?’என்றார்.
‘Yes’ என்றேன். அவரது கையிலிருந்து 10,000 அமெரிக்க டாலரை என்னிடம் நீட்டினார்.
‘நீங்கள் யார்? எதற்காக இதை எனக்குத் தருகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
‘எல்லாம் நீங்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி வரும்போது சொல்கிறேன். தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்தி என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார். அந்தப் பணம், எப்படி யாரால் இவர் மூலம் எனக்கு வந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்குள்ளே சிரித்துக் கொண்டே விமானத்தில் புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சென்றடைந்தேன்

Richardsof
5th March 2013, 06:02 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் உருவாகிய விதம் .

மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள் அவரது ரசிகர்கள் .

1950 களில் தமிழ் சினிமாவில் , சமஸ்கிருதம் கலந்த தமிழ் பாடல்கள் , நீண்ட வசனங்கள் ,
என்று ஆக்கிரமிப்பு நிறைந்த நேரத்தில் தமிழ் சீர்திருத்த கருத்துக்கள் - தூய தமிழ் வசனங்கள் . பாடல்கள் என்று ஒரு புரட்சிகரமான மாறுதல்கள் உருவாகிய நேரம் . இதற்கு மூல காரணம் திரு அண்ணா . திரு கண்ணதாசன் , திரு கருணாநிதி , திரு இளங்கோ ஆகியோரின் கை வண்ணத்தில் பல புதுமை படைப்புக்கள் சினிமா பார்க்கும் ஒரு தனி மனிதனை சிந்திக்க வைத்து ரசிகனாக மாற செய்தது .

மக்கள் திலகத்தின் சர்வதிகாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - குமாரி - நாம்- ஜெனோவா - என்தங்கை - படங்களில் ஏற்படுத்திய நடிப்பின் தாக்கம் அவரை ஒரு வீராராக , புரட்சி கருத்துகளை ,சமுதாய சிந்தனை தூண்டும் பாடல்கள் , என்று புரட்சி நடிகராக மாறியதின் உணர்வுகள்தான் ஒரு தனிப்பட்ட ரசிகரை மக்கள் திலகத்தின் ரசிகராக மாற செய்தது .

1952-1960

தமிழ் சினிமாவில் பல புதுமை படைப்புகள் வலம் வந்தன .பல திறமைகள் கொண்ட நடிகர்கள் -கதாசிரியர்கள் - இயக்குனர்கள் - தயாரிப்பாளர்கள் - இசைஅமைப்பாளர்கள் - தோன்றி சாதனைகள் படைத்தனர் .

ஒரு பக்கம் குடும்ப கதைகள் படங்கள் - தெய்வீக படங்கள் - பொழதுபோக்கு படங்கள் - என்று போட்டிபோட்டு படங்கள் வந்த நேரத்தில் தனக்கென்று ஒரு பாணியை நமது மக்கள் திலகம் தொடங்கினார் . அதன் விளைவு
மலைக்கள்ளன்
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரைவீரன்
புதுமைபித்தன்
சக்கரவர்த்தி திருமகள்
ராஜராஜன்
நாடோடிமன்னன்
போன்ற பல வெற்றி படங்களை தந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்து மெல்ல மெல்ல மக்கள் மனதிலும் இடம் பிடித்து புரட்சி நடிகர் - மக்கள் திலகமாக மாறினார் .
தொடரும் ........

.

Richardsof
5th March 2013, 06:29 AM
மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் இமாலய வெற்றி அவருக்கு உலக புகழ் அளித்தது .
ரசிகர்களின் எண்ணிக்கையும், எம்ஜியார் மன்றங்களும் நாளுக்கு நாள் நாடெங்கும் உதயமானது .
1957ல் நடைபெற்ற தமிழக தேர்தலில் மக்கள் திலகம் தேர்தல் சுற்று பயணத்தில் எம்ஜியார் மன்றங்களும் முதன் முறையாக தேர்தல் பணியில் தங்களை ஈடு படுத்தி கொண்டனர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஒரு அரசியல் தொண்டனாக மாற காரணம் மக்கள் திலகத்தின் மேல் கொண்ட அளவு கடந்த பாசமும் , அவர் செய்த தான தர்மங்கள் , கொள்கை பிரசார படங்கள் என்றால் மிகையாகாது .
1959 -சீர்காழியில் நடந்த நாடக மேடையில் ஏற்பட்ட விபத்தில் மக்கள் திலகத்தின் கால் ஒடிந்து ஓராண்டு காலம் [1959ல் ஒரே படம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி] முழு ஓய்வில் இருந்தார் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது .இந்த இடைவெளியில்தான் பல வெள்ளிவிழா வெற்றி படங்கள் வந்து தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்தது .
நடிகர்திலகம் - காதல் மன்னன் இருவரும் ஒருபக்கம் , -பலபுது முக நடிகர்களின் வரவு - மெல்லிசை மன்னரின் பொற்கால துவக்கம் -வெற்றிப்பட இயக்குனர்களின் புதுமை படைப்புகள் என்று தமிழ் சினிமா முன்னேறி கொண்டிருந்தது .

மக்கள் திலகம் தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டு 1960 முதல் தன்னை சுற்றி இருந்த தமிழ் சினிமாவின் பலரின் வெற்றி மகுடங்களையும் ,தனது வெற்றிடத்தையும் புரிந்து கொண்டு மீண்டும் எடுத்தார் விஸ்வரூபம் - அதுதான்
மன்னாதி மன்னன்
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து மேல் விருந்து வைத்து பல வெற்றி படங்களை தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் .
1961- பொன்னான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மறக்க முடியாத ஆண்டு .
தொடரும் .........

Scottkaz
5th March 2013, 02:49 PM
நமது மக்கள்திலகம் திரியில் தவிர்கமுடியாத வேலையின்
காரணத்தால் வர முடியவில்லை மன்னிக்கவும்

பல அற்புத பதிவுகள் தொடர்ந்து வழங்கி வரும் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

Scottkaz
5th March 2013, 02:50 PM
சென்னை பிராட்வே திரையரங்கில் மக்கள்திலகத்தின் 100வது
காவியம் ஒளிவிளக்கு http://i47.tinypic.com/2ce2h3c.jpgகொண்டாட்ட காட்சிகள்

Scottkaz
5th March 2013, 02:51 PM
http://i45.tinypic.com/2yvwbcj.jpg

Scottkaz
5th March 2013, 02:52 PM
http://i47.tinypic.com/nzgdah.jpg

Scottkaz
5th March 2013, 02:54 PM
http://i49.tinypic.com/359bgg2.jpg

Scottkaz
5th March 2013, 02:56 PM
http://i50.tinypic.com/726dk2.jpg

Scottkaz
5th March 2013, 02:57 PM
http://i49.tinypic.com/22cm8n.jpg

Scottkaz
5th March 2013, 02:59 PM
http://i46.tinypic.com/2isti8m.jpg

Scottkaz
5th March 2013, 03:20 PM
திருவண்ணமலையில் அருமை நண்பர் திரு எம்ஜியார் பித்தன் கலீல்பாட்சா அவர்கள் 01-03-2013 அன்று மக்கள்திலகத்தின் பிறந்தநாள் மற்றும் மக்களதிலகம் எம்ஜியார் மன்றம் துவங்கி 48 ஆம் ஆண்டு விழா கொண்டாடினார்கள். மிகவும் அற்புதமான விழா நிகழ்ச்சிகள் விழுப்புரம் செல்வராஜ் அவர்களின் இசையுடன் கூடிய நகைசுவை மற்றும் அகிலஉலக எம்ஜியார் மன்ற தலைவர் தமிழ் மகன் ஹுசைன் அவர்களின் தலைவரை பற்றிய அற்புதமான பேச்சு ,புகைப்பட கண்காட்சி ,அன்னதானம் ,திருவண்ணாமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெற்றது .இவ்விழாவில் புரட்சிதலைவர் பக்தர்கள் சென்னை ,மதுரை ,கோவை ,புதுச்சேரி மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கலந்துகொண்டனர்
http://i49.tinypic.com/2hs66h4.jpg

Scottkaz
5th March 2013, 03:26 PM
http://i50.tinypic.com/2poa8au.jpg

Scottkaz
5th March 2013, 03:27 PM
http://i47.tinypic.com/os67tu.jpg

Scottkaz
5th March 2013, 03:29 PM
http://i49.tinypic.com/2daaomp.jpg

Scottkaz
5th March 2013, 03:30 PM
http://i45.tinypic.com/1eaqfd.jpg

Scottkaz
5th March 2013, 03:31 PM
http://i49.tinypic.com/2cde2ol.jpg

Scottkaz
5th March 2013, 03:32 PM
http://i48.tinypic.com/6ibuix.jpg

Scottkaz
5th March 2013, 03:35 PM
http://i45.tinypic.com/14ui490.jpg

Scottkaz
5th March 2013, 03:37 PM
http://i48.tinypic.com/10giqok.jpg

Scottkaz
5th March 2013, 03:38 PM
http://i50.tinypic.com/2871a3o.jpg

Scottkaz
5th March 2013, 03:43 PM
http://i49.tinypic.com/acdi6a.jpg

Scottkaz
5th March 2013, 03:44 PM
http://i46.tinypic.com/14vjziq.jpg

Scottkaz
5th March 2013, 03:47 PM
http://i45.tinypic.com/fcrgj.jpg

Scottkaz
5th March 2013, 03:49 PM
http://i48.tinypic.com/2cwsker.jpg

Scottkaz
5th March 2013, 03:50 PM
http://i49.tinypic.com/1xyl1u.jpg

Scottkaz
5th March 2013, 03:52 PM
http://i45.tinypic.com/23lfwax.jpg

Scottkaz
5th March 2013, 03:53 PM
http://i45.tinypic.com/rm7ekh.jpg

Scottkaz
5th March 2013, 03:55 PM
http://i50.tinypic.com/153v4si.jpg

Scottkaz
5th March 2013, 03:56 PM
http://i50.tinypic.com/2yplmdd.jpg

Scottkaz
5th March 2013, 08:11 PM
gumanan savadi poonthamalli chennai

http://i50.tinypic.com/6f1no0.jpg

Scottkaz
5th March 2013, 08:14 PM
http://i45.tinypic.com/97tua0.jpg

Scottkaz
5th March 2013, 08:36 PM
பூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION தர மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது

கடையிலிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்

http://i45.tinypic.com/1gszgp.jpg

ujeetotei
5th March 2013, 09:00 PM
Vellore Ramamurthy Sir thanks for updating images from Re-release of Olivilakku in Broadway and the function images from Thiruvannmalai.

ujeetotei
5th March 2013, 09:03 PM
Some informations about MGR movies that are dubbed in Hindi and Telugu.

Telugu movies 60

Hindi movies 9


link for Telugu dubbed movies.

http://mgrroop.blogspot.in/2012/02/telugu-dubbed-mgr-movies.html


link for Hindi dubbed movies.

http://www.mgrroop.blogspot.in/2013/03/mgr-movies-in-hindi.html


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Scottkaz
5th March 2013, 09:32 PM
chennai otteri lakshmi theator from sunday onwards MAKKALTHILAKATHIN ANBEVAA

http://i50.tinypic.com/2pycj2x.jpg

thanks URIMAIKKURAL B.S.RAJU

Scottkaz
5th March 2013, 09:33 PM
http://i46.tinypic.com/fo1vh1.jpg

Scottkaz
5th March 2013, 09:34 PM
http://i45.tinypic.com/muimiq.jpg

Scottkaz
5th March 2013, 09:35 PM
http://i47.tinypic.com/53nrmg.jpg

oygateedat
5th March 2013, 09:36 PM
பூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION தர மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது

கடையிலிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்

http://i45.tinypic.com/1gszgp.jpg

Thank u Mr.Ramamurthy for sharing this news. Makkal thilagathai pol oru magathana manithar immannil ini oruvar pirakkappovathillai.

Regds,

S.RAVICHANDRAN

Scottkaz
5th March 2013, 09:45 PM
THANKYOU RAVICHANDRAN SIR

http://i45.tinypic.com/2lu2khu.jpg

oygateedat
5th March 2013, 10:07 PM
http://i45.tinypic.com/2v0be4n.jpg

oygateedat
5th March 2013, 10:09 PM
பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா அவர்கள் இன்று சென்னையில் காலமானார். மக்கள் திலகத்துடன் நல்லவன் வாழ்வான், அரசிளங்குமரி மற்றும் இதயக்கனி ஆகிய படங்களில் நடித்தவர். உரிமைக்குரல் மாத இதழ் நடத்திய மக்கள் திலகத்தின் விழாக்களில் அவர் கலந்துகொண்டபோது அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பில் வேண்டிக்கொள்வோம்.

ஒரு விழாவில் எடுத்த புகைப்படம் ஒன்றை இங்கே பதிவிடுகிறேன்.

எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------http://i47.tinypic.com/2db57ur.jpg
RAJASULOCHANA WITH VENNIRA AADAI NIRMALA

ujeetotei
5th March 2013, 10:29 PM
http://i47.tinypic.com/2db57ur.jpg


We MGR Fans pray for Actress Rajasulochana soul to rest in peace.

The above image is from the 50th Year celebration (Golden Jubilee) of Nadodi Mannan, held in Chennai on 16th August 2009.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
5th March 2013, 11:13 PM
http://www.youtube.com/watch?v=lNuLbJD5WyU&feature=youtu.be


PADAGOTI - 1

siqutacelufuw
6th March 2013, 10:52 AM
பூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION தர மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது

கடையிலிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்

http://i45.tinypic.com/1gszgp.jpg
================================================== ================================================== =============

அன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்ட இந்த செய்தி உள்ளத்தை உருக்கி, நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

மற்றுமொரு தகவல் :

அவர் முதல்வராக இருந்த போது, உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. :

அந்த சமயத்தில், சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. செயலாளர் உ. தங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார். தமது உடல் நிலையை பொருட்படுத்தாமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நமது பொன் மனச் செம்மல் அவர்கள், மறைந்த தங்கசாமி அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, இறுதி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார். இது காண்போர் அனைவரையும், பொது மக்களையும் வியக்க வைத்தது.

மேலும் ஒரு சம்பவம் :

1983ம் ஆண்டு, சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. துணை செயலாளராய் விளங்கிய தனபதி அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றிந்த சமயம், சிங்கள கயவர்களால் அங்கே படுகொலை செய்யப்பட்ட்டார். தகவலறிந்த நம் புரட்சித் தலைவர் அவர்கள், அகால மரணமடைந்த தனபதி உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து விட்டு அன்றிரவே தனபதி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், எந்த உதவிகள் வேண்டுமானாலும் தம்மை எப்போதும் அணுகலாம் என்றும் கூறி, மறு நாள் சவ அடக்கம் செய்வதற்கும் வந்திருந்து தேவையான உதவிகள் புரிந்தார்.

தனி மனித வாழ்க்கையில், நம் மனங்கவர்ந்த மக்கள் திலகம் எம் ஜி. ஆர் அவர்கள், திரைப்பட நடிகராக இருந்த போதும் இது போன்ற பல மனித நேயப் பணிகளாற்றியுள்ளார்.

அவை பற்றிய பெரும்பாலான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.


திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

================================================== ================================================== ==

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Scottkaz
6th March 2013, 06:20 PM
*மக்கள்திலகம் அண்ணா திராவிட முனேற்ற கழகம் தோற்றுவித்ததும் முதல் உறுப்பினர் அடையாள அட்டை*
http://i46.tinypic.com/53a5ic.jpg

Scottkaz
6th March 2013, 06:43 PM
மிக்க நன்றி செல்வகுமார் சார் இன்னும் இதுபோல வெளிவராத சம்பவங்கள் விரைவில் பதிவிடுகிறேன்

http://i49.tinypic.com/jjb409.jpg

Scottkaz
6th March 2013, 07:07 PM
]மக்கள்திலகதுடன் நடித்த பழம்பெரும் நடிகை
ராஜா சுலோச்சனா மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்


http://youtu.be/_ikrsyY32Nw

oygateedat
6th March 2013, 10:39 PM
================================================== ================================================== =============

அன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்ட இந்த செய்தி உள்ளத்தை உருக்கி, நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

மற்றுமொரு தகவல் :

அவர் முதல்வராக இருந்த போது, உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. :

அந்த சமயத்தில், சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. செயலாளர் உ. தங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார். தமது உடல் நிலையை பொருட்படுத்தாமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நமது பொன் மனச் செம்மல் அவர்கள், மறைந்த தங்கசாமி அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, இறுதி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார். இது காண்போர் அனைவரையும், பொது மக்களையும் வியக்க வைத்தது.

மேலும் ஒரு சம்பவம் :

1983ம் ஆண்டு, சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. துணை செயலாளராய் விளங்கிய தனபதி அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றிந்த சமயம், சிங்கள கயவர்களால் அங்கே படுகொலை செய்யப்பட்ட்டார். தகவலறிந்த நம் புரட்சித் தலைவர் அவர்கள், அகால மரணமடைந்த தனபதி உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து விட்டு அன்றிரவே தனபதி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், எந்த உதவிகள் வேண்டுமானாலும் தம்மை எப்போதும் அணுகலாம் என்றும் கூறி, மறு நாள் சவ அடக்கம் செய்வதற்கும் வந்திருந்து தேவையான உதவிகள் புரிந்தார்.

தனி மனித வாழ்க்கையில், நம் மனங்கவர்ந்த மக்கள் திலகம் எம் ஜி. ஆர் அவர்கள், திரைப்பட நடிகராக இருந்த போதும் இது போன்ற பல மனித நேயப் பணிகளாற்றியுள்ளார்.

அவை பற்றிய பெரும்பாலான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.


திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

================================================== ================================================== ==

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thank u Prof. Selvakumar Sir for your information.

Regds.

S.Ravichandran

ujeetotei
7th March 2013, 07:59 AM
மனிதநேயம் என்றால் எம்.ஜி.ஆர்.

ujeetotei
7th March 2013, 08:03 AM
================================================== ================================================== =============

அன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்ட இந்த செய்தி உள்ளத்தை உருக்கி, நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

மற்றுமொரு தகவல் :

அவர் முதல்வராக இருந்த போது, உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. :

அந்த சமயத்தில், சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. செயலாளர் உ. தங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார். தமது உடல் நிலையை பொருட்படுத்தாமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நமது பொன் மனச் செம்மல் அவர்கள், மறைந்த தங்கசாமி அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, இறுதி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார். இது காண்போர் அனைவரையும், பொது மக்களையும் வியக்க வைத்தது.

மேலும் ஒரு சம்பவம் :

1983ம் ஆண்டு, சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. துணை செயலாளராய் விளங்கிய தனபதி அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றிந்த சமயம், சிங்கள கயவர்களால் அங்கே படுகொலை செய்யப்பட்ட்டார். தகவலறிந்த நம் புரட்சித் தலைவர் அவர்கள், அகால மரணமடைந்த தனபதி உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து விட்டு அன்றிரவே தனபதி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், எந்த உதவிகள் வேண்டுமானாலும் தம்மை எப்போதும் அணுகலாம் என்றும் கூறி, மறு நாள் சவ அடக்கம் செய்வதற்கும் வந்திருந்து தேவையான உதவிகள் புரிந்தார்.

தனி மனித வாழ்க்கையில், நம் மனங்கவர்ந்த மக்கள் திலகம் எம் ஜி. ஆர் அவர்கள், திரைப்பட நடிகராக இருந்த போதும் இது போன்ற பல மனித நேயப் பணிகளாற்றியுள்ளார்.

அவை பற்றிய பெரும்பாலான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.


திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

================================================== ================================================== ==

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

இப்படி ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் உள்ளன. அதையெல்லாம் எழுத ஒரு தனி திரியே தேவை.

Richardsof
7th March 2013, 09:42 AM
1961.....

மக்கள் திலகத்தின் மாபெரும் இரண்டு படங்கள்

1. திருடாதே

2. தாய் சொல்லி தட்டாதே .

1958 நாடோடி மன்னன் இமாலய வெற்றிக்கு பின்னர் 1961

மார்ச் மாதம் வந்த திருடாதே - சமூக படம் மாபெரும் வெற்றியடைந்து வசூலில் சரித்திரம் படைத்தது .

அதே ஆண்டு தீபாவளி அன்று வந்த தேவர் பிலிம்ஸ்

தாய் சொல்லை தட்டாதே படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று , மக்கள் திலகத்தின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவி மக்கள் மனங்களில் திலகமானார் .

பல சக நடிகர்களின் வெற்றி படங்களுக்கு நடுவே மக்கள்திலகத்தின் வெற்றி விநியோகஸ்தர்கள் மத்தியில் வசூல் சக்கரவர்த்தி என்ற மகுடம் சூட்டப்பட்டது .

இருந்தாலும் மக்கள் திலகத்தின் நடிப்பையும் - படத்தினையும் பல பத்திரிகைகள் தரம் தாழ்த்தி விமர்சனங்கள் எழுதினார்கள்
சிலர் அவரின் சாதனைகளை இருட்டடிப்பு செய்தார்கள்

இருந்தாலும் எல்லா எதிர்ப்புகளை மீறி நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக வாழ்ந்தார் . வாழ்ந்து கொண்டிருக்கிறார் .


தொடரும் ...1962 சாதனைகள்

Stynagt
7th March 2013, 10:39 AM
நமது தெய்வத்தை வணங்கும் தேவரின் தெய்வம்
http://i49.tinypic.com/crv3n.jpg

Stynagt
7th March 2013, 10:41 AM
சிறு வயது சேகரிப்பில் பாட்டு புத்தகங்களின் தொகுப்பு 2

http://i48.tinypic.com/15ri78g.jpg

Stynagt
7th March 2013, 10:47 AM
எளிமையின் சின்னமாய் விளங்கிய கக்கன் அவர்கள் ஏழைகளின் இதயமாய் விளங்கிய இதய தெய்வத்தை போற்றிய வார்த்தைகள். அவர் வறுமையுற்றபோது அவர் சேர்ந்த கட்சியினரே அவரை கண்டு கொள்ளாத போது, கட்சி பாராது வேற்றுமை பார்க்காமல் கக்கன் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தலைவர் செய்த உதவி நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்..
http://i47.tinypic.com/1j9h7l.jpg

Stynagt
7th March 2013, 11:12 AM
ஈடு இணையற்ற இணையருடன் நடிகர் திலகம்
http://i48.tinypic.com/fuvn1k.jpg

Stynagt
7th March 2013, 11:14 AM
நடிகர் திலகத்தின் குடும்ப விழா ஒன்றில் நமது தெய்வம்
http://i46.tinypic.com/2m5mruw.jpg

Stynagt
7th March 2013, 11:17 AM
இரு திலகங்களின் பின்னால் இளைய திலகம்
http://i46.tinypic.com/jfdrbk.jpg

Stynagt
7th March 2013, 11:21 AM
http://i49.tinypic.com/2dmbdox.jpg

Richardsof
7th March 2013, 11:35 AM
திரு *கலிய *பெருமாள் *சார்*




மக்கள் திலகத்தின் *படங்கள் *பதிவுகள் *-அருமை .
சில படங்களை * தற்போது *முதல் முறையாக *பார்கிறேன்*
.
நன்றி *கலிய *பெருமாள் *சார்*

Stynagt
7th March 2013, 01:06 PM
http://i49.tinypic.com/16734nb.jpg

Stynagt
7th March 2013, 01:09 PM
http://i47.tinypic.com/2cd7hu9.jpg

Stynagt
7th March 2013, 01:19 PM
http://i50.tinypic.com/5z2t7d.jpg

Richardsof
7th March 2013, 03:01 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/3853b63a-6c18-48ae-9d03-b69ae15217ed_zps8c78b8ea.jpg

Richardsof
7th March 2013, 05:36 PM
சண்டை காட்சிகள் பற்றி மக்கள் திலகம் அவர்கள் அளித்த ஒரு பேட்டியிலிருந்து....

உங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்?

வீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்!

படத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியா*கவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா?

உங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா? மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள்* நம்பக் கூடாது? அர்ஜுனன் *போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால் ன்ெ போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.

உங்கள் படங்களில் ‘ஸ்டண்ட்’ அதிகமாக இருக்கிறதே... தேவைதானா?

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்!

உங்களை ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று முரண்டாபாகக் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று யார் யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும் ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.

சினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாயிருந்து அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாற பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நடிப்பதுதான் நாடகம்’ என்பது.

அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா? கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா? நடிப்பால்தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்*களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாட்கம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோ்ன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.

சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Richardsof
7th March 2013, 05:42 PM
நன்றி -திரு பாலகணேஷ் - மின்னல் வரிகள் .

மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் பற்றி மிகவும் அழகான கட்டுரை தந்துள்ளார் திரு பாலா .

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.

எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.

சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

Richardsof
7th March 2013, 05:54 PM
அன்னமிட்டை கை படத்தில் மக்கள் திலகத்தின் கம்பு சண்டை கண்டு களியுங்கள் .http://youtu.be/0Daa00DQxHs

Richardsof
7th March 2013, 05:57 PM
தாயை காத்த தனயன் படத்தில் - மக்கள் திலகத்தின் சூப்பர் சண்டை http://youtu.be/DWcHKfApSVg காட்சி

Richardsof
7th March 2013, 06:01 PM
மாட்டுக்கார வேலன் - மக்கள் திலகத்தின் விறுவிறுப்பான சுறுசுறுப்பான சண்டை -http://youtu.be/reXmZ1WhFao

Richardsof
7th March 2013, 06:04 PM
சுருள் பட்டா - ரிக்ஷாக்காரன்

http://youtu.be/Oxy5eijf1Sg

Richardsof
7th March 2013, 06:10 PM
http://youtu.be/J843wcSCRRY
மக்கள் திலகம் -59 வயதில் சுழன்று சுழன்று போடு மான் கொம்பு சண்டை ..

Richardsof
7th March 2013, 06:19 PM
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் -இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கின்றது . தொழில் நுட்பம் மிகவும் குறைந்த காலத்தில் ஒரே காமிரா முன் மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் வீர சாகசங்களை பல புதுமைகளுடன் ரசிகர்களுக்கு வழங்கி விருந்து படைத்தார் .
மக்கள் திலகம் அவர்களின் நடிப்பு - பாடல் காட்சிகள் - சண்டை காட்சிகள் - தத்துவ பாடல்கள் - கொள்கை பாடல்கள் -என்றெல்லாம் படத்திற்கு படம் வித்தியாசமான விருந்து படைத்த நம் இதய தெய்வம் மக்கள் திலகம் - காலத்தை வென்ற காவிய நாயகன் .

Richardsof
7th March 2013, 07:01 PM
http://youtu.be/YeE-Bj1r1HA

Richardsof
7th March 2013, 07:10 PM
மக்கள் திலகத்துடன் பல படங்களில் நடித்த திருமதி ராஜசுலோச்சனா அவர்களின் மறைவு - பேரிழப்பாகும் .

http://i47.tinypic.com/mlwl.png

oygateedat
7th March 2013, 09:20 PM
Dear Prof. Selvakumar Sir,

சந்திரபாபுவைப் பற்றிய மேலும் ஒரு தகவல்

கவியரசர் கண்ணதாசன் கூறியது (ஆதாரம் : சித்ரா லட்சுமணன் எழுதிய 80
ஆண்டு கால தமிழ் சினிமா (1931 - 2011)

"எனக்கே நான் இழைத்துக்கொண்ட பெருந்தீமை "கவலை இல்லாத மனிதன்" என்ற
தலைப்பில் படம் எடுக்க துணிந்ததாகும். "சிவகங்கை" சீமையின் நஷ்டத்தை
பாட்டெழுதியே தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் விதி
வலியதாயிற்றே. ஆகவே சந்திரபாபுவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து "கவலை
இல்லாத மனிதன்" படத்தை தொடங்கினேன். அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக
அமைந்தது. அன்று சிவாஜி கணேசன் வாங்கிய தொகையை விட அதிகமாக கொடுத்து
சந்திரபாபுவை படத்தின் நாயகனாகப் போட்டேன். அதற்கு பிறகு பேசிய
தொகைக்கும் அதிகமாக அவர் பணம் கேட்ட போதும் கொடுத்தேன். ஆனால்,
அதற்கும் பிறகு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் என்னை வேதனைப்
படுத்தினார் சந்திரபாபு.

நான்கு நாளில் எடுக்க வேண்டிய உச்ச கட்ட காட்சியை நான்கு மணி நேரத்தில்
எடுத்து படத்தை நாங்களே கொலை செய்தோம் என்றால் அதற்கு சந்திரபாபு தான்
காரணம். தன் குணத்தால் தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என்
படத்தையும் கெடுத்தார்.

படத்தின் முக்கியமான காட்சி படமாக்கப் பட வேண்டிய ஒரு தினத்தில், எம்.
ஆர் ராதா, டி.எஸ். பாலையா, ராஜசுலோச்சனா ஆகிய எல்லோரும் படப்பிடிப்பு
தளத்தில் காத்திருக்க, சந்திரபாபு மட்டும் வரவில்லை அவரை அழைப்பதற்காக
நானே அவர் வீடு சென்றேன். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தலைக்குனிவு ஆறாத
புண். நான் சந்திரபாபு வீட்டிற்கு சென்ற போது அவர் தூங்குவதாக
சொன்னார்கள். நான் வெளியே சோபாவில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்
பிறகு வேலைக்கார பையனைக் கூப்பிட்டு "சந்திரபாபு எழுந்து விட்டாரா?
என்று கேட்டேன். "அவர் பின்பக்கமாக அப்பொழுதே போய் விட்டாரே" என்றான்
பையன். என் உடல் அவமானத்தால் குன்றியது. கூடவே, படம் என்ன ஆகுமோ,
கடன்காரர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்ற பயமும் என்னை சூழ்ந்து
கொண்டது.

எந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு
வந்தது கிடையாது மந்திரிகளில் கூட முதல் மந்திரியாக இருந்த நண்பர்
கருணாநிதி வீட்டிற்கு மட்டும் தான் போவேன். நான் சென்றவுடன், தன்னை
சந்திக்கும் வாய்ப்பை எப்போதும் எனக்குத் தர கலைஞர் தவறியதில்லை.

ujeetotei
7th March 2013, 09:26 PM
http://i50.tinypic.com/5z2t7d.jpg

அரிய புகைப்படங்களை வெளியிட்ட கலியபெருமாள் அவர்களுக்கு என் நன்றி.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
7th March 2013, 10:33 PM
http://youtu.be/J843wcSCRRY
மக்கள் திலகம் -59 வயதில் சுழன்று சுழன்று போடு மான் கொம்பு சண்டை ..


எத்தனையோ சண்டை காட்சிகள் இருந்தாலும் தலைவரின் இந்த மான் கொம்பு சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமானது.
காரணம் 1950 முதல் 1960களின் கடைசி வரை எத்தனையோ சண்டை காட்சிகள் நடித்தாலும் வயதான பின் அந்த பழைய சுறுசுறுப்புடன் நடித்த 1970களில் வந்த படங்களில் உள்ள சண்டை காட்சிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அதில் இந்த மான் கொம்பு சண்டை தான் எல்லாவற்றையும் விட சிறந்தது.

இது என்னுடைய எண்ணம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
7th March 2013, 10:39 PM
https://www.youtube.com/watch?v=LAjSMlBp6Ew

Novelty in fight scenes one such from Rickshawkaran.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
7th March 2013, 10:44 PM
The difference between all action stars (World) is MGR smiles when he fights.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
7th March 2013, 11:04 PM
https://www.youtube.com/watch?v=PT_kakRF0zc


PADAGOTI - 2

ujeetotei
7th March 2013, 11:12 PM
https://www.youtube.com/watch?v=UYJlHdQeJ0I

Action scene from Anbay Vaa. Very little fight scene but MGR's real power and his capacity to lift his opponent. Many heroes have done such a stunt but with the help of strings attached to the opponent.

MGR does this without any strings attached, and the director A.C.Thirulogachander has said that the scene is to lift that person and put him down in wrestling style but when MGR lifted, the director asked to MGR to hold him for some more time. Which is not theoretically possible to hold that weight.

In weightlifting professional weightlifter lifts and hold the weight under 5 seconds and it is not possible to extend the time as the weight will crumble on them. But MGR who practiced weightlifting too in his daily exercise does this with absolute ease. (Video clip Time 8.18 to 8.25)

A slight shudder can be seen when MGR drops the person this is the reason one should not hold the weight for a long time.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

idahihal
7th March 2013, 11:20 PM
வினோத் சார்,
சண்டைக் காட்சிகளில் மக்கள் திலகம். நினைத்தாலே இனிக்கும். பொதுவாக சண்டைக்காட்சிகள் என்றாலே வன்முறை என்று ஆகிவிட்ட இன்றைய கால கட்டத்தில் துளியும் வன்முறைக்கு இடமின்றி ரசிக்கும்படியாக அமைந்த சண்டைக் காட்சிகள் என்றால் அவை நம் மக்கள் திலகத்தின் திரைப்படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகள் மட்டுமே. இந்த சாதனையை உலக அளவில் வேறு யாரும் செய்ததாகத் தெரியவில்லை. சண்டைக் காட்சிகளிலும் நீதியை நிலைநாட்டி பின்புறமிருந்து தாக்கக் கூடாது, நிராயுதபாணியைத் தாக்கக் கூடாது, வலியச் சென்று தாக்கக் கூடாது, என்று பல நியதிகளைக் கடைபிடித்து தனது கடைசி படம் வரை இந்தக் கொள்கைகளைக் கடைபிடித்த ஒரே நடிகர் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. பொன்னிற முகத்தில் புன்னகை தவழ எதிரியை அவர் எதிர்கொள்ளும் அழகு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரூப் சார் கூறியது போல் உழைக்கும் கரங்கள் மான்கொம்பு சண்டை நம்மை பிரமிக்க வைக்கிறது என்றால் அதற்கு ஈடாக மாட்டுக்கார வேலன் சண்டைக் காட்சியும் மலைக்க வைக்கிறது. மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் இரு கைகளிலும் வாளேந்தி பம்பரமாகச் சுழன்றாடும் காட்சி , மந்திரிகுமாரி படத்தில் கதாநாயகி ஜி.சகுந்தலா அவர்களைத் தோளில் சுமந்து கொண்டு சுழன்றாடும் சண்டைக் காட்சி, ராஜாதேசிங்கு படத்தில் குறவன் வேடத்தில் இரு கைகளிலும் வாளேந்தி வரும் சண்டைக் காட்சி இப்படி பல சண்டைக் காட்சிகள் . இவற்றில் எதை மிகவும் பிடித்தது என்று சொல்வது? மனதிற்குள் ஒவ்வொரு முறையும் ஒரு மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஒவ்வொரு காட்சியையும் காணும் போது அது தான் மற்றெல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று தோன்றுகிறது. இது தான் மக்கள் திலகத்தின் உச்ச பட்ச சாதனை. நாம் ரசிப்பது மட்டுமல்ல அவர் ரசிப்பது மிக அருமையாக இருக்கும் . எனவே தான் பல படங்களில் அவர் போடும் சண்டையை அவரே ரசிப்பது போல காட்சிகள் அமைந்திருக்கும். உதாரணமாக மாட்டுக்கார வேலன் படத்தில் ரப்பர் பந்து போல அவர் இங்கும் அங்கு துள்ளித் துள்ளி போடும் சண்டைக் காட்சி ஓர் அழகு என்றால் அதை தன் விழிகளில் வியப்பும் இதழ்களில் சிரிப்பும் பொங்க ரகு எம்.ஜி.ஆர். ரசிப்பது அழகோ அழகு.இது போலவே நீரும் நெருப்பும் படத்தில் கத்திக் குத்து பட்டு உயிருக்குப் போராடும் கட்டத்திலும் அண்ணன் போடும் கத்திச் சண்டையை ரசிப்பது. குடியிருந்த கோயில் படத்தில் அடடா என்னா போடு போடறாரு அண்ணன்னா அண்ணன் தான் என்று சொல்லி ரசித்துக் கொண்டே அண்ணே நானும் வரட்டுமா எனக் கேட்பது. மேலும் ராஜா தேசிங்கு படத்திலேயே தம்பி தேசிங்கு இருகைகளிலும் வாளேந்தி பம்பரமாகச் சுற்றிச் சுழன்று போடும் சண்டையை விழிகள் விரிய ரசிக்கும் அழகு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ujeetotei
7th March 2013, 11:24 PM
மேற்சொன்ன சண்டை காட்சிகளில் தலைவரின் இரு வேறு முக பாவங்கள்

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/anbay_vaa_fight_scene_zps131a847d.jpg


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
7th March 2013, 11:29 PM
இடது கையில் வாள் சண்டை செய்வது போல் தலைவர் ராஜகுமாரி படத்தில் செய்து இருக்கிறார். அதன் பின்பு அதிக நேரம் செய்தது நீரும் நெருப்பும் படத்தில் தான்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
7th March 2013, 11:32 PM
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தலைவர் மற்றும் நம்பியார் சண்டை காட்சியில் தனியாக ஒரு கதையே இருக்கும். மிகவும் வித்தியாசமான சண்டை காட்சி.

ujeetotei
7th March 2013, 11:33 PM
https://www.youtube.com/watch?v=HoK_vxpZXG4

இடது கை சண்டை காட்சி நீரும் நெருப்பும்.

தியேட்டரில் படம் பிடித்தது திரு.சத்யா அவர்கள்.

ujeetotei
7th March 2013, 11:36 PM
https://www.youtube.com/watch?v=y1mXzD6gktY

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சண்டை காட்சி. இதை நான் வேறு விதமாக எடிட் செய்து இருக்கிறேன்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Richardsof
8th March 2013, 05:24 AM
திரு ரவிச்சந்திரன் சார்

சந்திரபாபு பற்றி கண்ணதாசன் எழுதிய கட்டுரை மூலம் எந்த அளவிற்கு அவர் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது நிருபணம் ஆகிறது .
மக்கள் திலகத்திற்கும் அவர் பலவித தொந்தரவுகள் தந்தாலும் அதனை மக்கள் திலகம் மன்னித்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து உதவிகளும் புரிந்தது மனித நேயத்திற்கு எடுத்து காட்டு.

Richardsof
8th March 2013, 05:42 AM
ரூப் சார்
மக்கள் திலகத்தின் [ எ ]தங்களுக்கு பிடித்த அருமையான சண்டை காட்சிகள் பதிவிட்டமைக்கு நன்றி .
அன்பே வா படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - நெல்லூர் காந்தராவ் சண்டை காட்சியும்
நெல்லூர் காந்தாரவை மிகவும் லாவகமாக ஒரே ஷாட்டில் தூக்கி மறுமக்கம் வீசும் அழகே அழகு .
மற்றும் இரண்டு பயில்வானின்
உதவியாளர்களை பம்பரமாக தூக்கி அடிக்கும் காட்சியும் பிரமாதம் .
மான் கொம்பு சண்டை பற்றி கேட்கவே வேண்டாம் . அந்த வயதிலும் இளமையுடன் பம்பரமாக சுழன்று கொண்டே போடும் சண்டை காட்சி - மறக்கவே முடியாது .

Richardsof
8th March 2013, 05:46 AM
ஜெய் சார்
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் பற்றிய விரிவான உங்களின் கட்டுரை அருமை .
என்றென்றுமே மறக்க முடியாத - பலவிதமான சண்டை காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் நமது மக்கள் திலகம் .

Richardsof
8th March 2013, 05:52 AM
ரவிச்சந்திரன் சார்
நீங்கள் 15-1-2013 அன்று துவங்கிய மக்கள் திலகம் mgr part -4 இன்று 3000 பதிவுகள் என்ற பெருமை பெறுகிறது . 51 நாட்களில் , நமது நண்பர்கள் அனைவரின் சிறப்பான மக்கள் திலகத்தின் கட்டுரைகள் - நிழற்படங்கள் - ஆவணங்கள் - வீடியோ என்று பதிவிட்டு பெருமை சேர்த்தனர் .
பார்வை யாளர்களின் எண்ணிக்கையும் இன்று 47,777 [காலை 5.50 மணி ].
அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றி .