PDA

View Full Version : Makkal thilagam mgr part 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Richardsof
14th February 2013, 12:29 PM
http://youtu.be/rHMsrvdCJYc

Stynagt
14th February 2013, 12:29 PM
கடமையும் காதலும் போட்டி போடும் மற்றுமொரு காதல் காவியமான படகோட்டியில் உண்மை காதலரின் உணர்ச்சிபோராட்டம்
http://i45.tinypic.com/1zn0vox.jpg

Stynagt
14th February 2013, 12:30 PM
http://i50.tinypic.com/66yots.jpg

Richardsof
14th February 2013, 12:30 PM
http://youtu.be/fnaC-Xb1-s8

Stynagt
14th February 2013, 12:32 PM
அன்பே வா - அபிநய சரஸ்வதியும் அழகு நாயகனும்

http://i49.tinypic.com/33z9sn9.jpg

Richardsof
14th February 2013, 12:32 PM
http://youtu.be/hxYndHONAaM

Richardsof
14th February 2013, 12:34 PM
http://youtu.be/Ea7yZu0H0fI

Stynagt
14th February 2013, 12:37 PM
http://i48.tinypic.com/10ws1at.jpg

Stynagt
14th February 2013, 12:39 PM
கந்தர்வ காதல்
http://i45.tinypic.com/el5i13.jpg

Richardsof
14th February 2013, 12:42 PM
http://youtu.be/BWsX8Zsq6-o

Richardsof
14th February 2013, 12:43 PM
http://youtu.be/EjzFKL_WfSM

Richardsof
14th February 2013, 12:47 PM
http://youtu.be/TlOAsRhMUtw

Stynagt
14th February 2013, 12:50 PM
காதல் மகாராணி - மகாராஜா
http://i48.tinypic.com/23hak37.png

Richardsof
14th February 2013, 12:52 PM
http://youtu.be/kn-7aUBAOyA

Stynagt
14th February 2013, 12:53 PM
காதலின் அரவணைப்பில்
http://i45.tinypic.com/o8e0xc.jpg

siqutacelufuw
14th February 2013, 04:27 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 3
----------------------------------------------------------------------------------------------------------------------

கவியரசு கண்ணதாசன் அவர்கள் நமது மக்கள் திலகத்துடன் பிணக்கு ஏற்பட்டு அவரை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.

ஆனால் நமது பொன்மனச்செம்மல் அவர்கள், கண்ணதாசனின் கவிதைக்கும், அவரின் தமிழ் நடைக்கும் மதிப்பளித்தது மட்டுமல்லாமல், தான் தமிழக முதல்வராக ஆன பின்பு அவரை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார்.

கண்ணதாசன் அவர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறி, மக்கள் திலகத்தின் மன்னிக்கும் மாண்பினை போற்றி புகழ்ந்தது வரலாற்று உண்மை.

கண்ணதாசன் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, எதிர்பாரா விதமாக மரணம் அடைந்து விட்டார். அவரது உடலை பாதுகாப்பாக சென்னை கொணர்ந்து, நடிகர் சங்கத்தில் அவருடைய பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான வழி வகைகள் செய்ததுடன், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தவர்தான் நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.


http://i50.tinypic.com/35andr4.jpg

================================================== ==================================================

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ================================================== ==========

Stynagt
14th February 2013, 04:28 PM
சரோஜா தேவிக்கு அடுத்த படியாக மிகச்சிறந்த ஜோடியாக விளைங்கியவர்கள்..கலைச்செல்வி ஜெயலலிதாவும் கலைபேரரசர் எம்ஜிஆரும்
இவர்களுடைய காதல் காட்சிகளில் அவர்களுடைய சொந்தத்தை சொல்வது போல இருக்கும்...இதை போன்ற காதல் ஜோடி இல்லை என்பது போல

http://i47.tinypic.com/qyttoh.jpg

Stynagt
14th February 2013, 04:30 PM
http://i45.tinypic.com/169ri8z.jpg

Stynagt
14th February 2013, 04:33 PM
http://i49.tinypic.com/28miofp.jpg

Stynagt
14th February 2013, 04:35 PM
http://i46.tinypic.com/2djorah.jpg

ujeetotei
14th February 2013, 05:10 PM
மக்கள்திலகம் தனது இயற்கையான நடிப்பாலும்..சண்டை காட்சிகளில் வீரத்தாலும்..காதல் காட்சிகளில் இனிமையான நளினத்தாலும் கோடான கோடி ரசிகர்களை தன்னகத்தே கொண்டு ஈடு இணையற்றவராக விளங்கினார்..அதனால் தன்னுடைய படங்களில் காதல் காட்சிகளில் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார்..அந்த காதல் காட்சிகளை காணும் ஒவ்வொருக்கும் அது நடிப்பாக தெரியாது..இயற்கையாக தோணும்..அதுவும் அவருடன் ஜோடியாக நடித்த..சரோஜாதேவி, ஜெயலலிதா, மஞ்சுளா, லதா போன்ற நாயகிகளின் காதல் காட்சிகளில் உண்மையான காதலர்களை போலவே நடித்து தனக்கு ஈடு இணை இல்லை என திரைப்படங்களில் நடித்தார் என்று சொல்லாமல் காதலனாகவே வாழ்ந்தார் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு வெற்றி படங்களை தந்தார்..மேலும்..சரோஜாதேவி நாயகியாக நடிக்கும்போது தோன்றும் உணர்வுகளை சொல்ல முடியாது..இப்போது சொல்கிறார்களே..கெமிஸ்ட்ரி.என்று..இந்த ஜோடிக்கு இடையில் உருவான கெமிஸ்ட்ரி...யாருக்கும் கிடைக்கவில்லை..மற்ற நடிகர்கள் ஜோடிக்கிடையே காணப்படும் காட்சிகளில் ஒன்று அந்த ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது கொஞ்சம் விரசமாக கூட இருந்திருக்கிறது..அதற்கு நிறைய உதாரணங்களை கூற முடியும்..அனால் நமது காதல் சக்கரவர்த்தி தன்னுடைய காதல் காட்சிகளில் எவ்வளவு நளினத்தை கையாண்டார் என்பது அவருடைய படங்களை ரசித்து பார்க்கும்போது புரியும்..ஆகவே எப்போதுமே காதல் மன்னன்...இல்லை..இல்லை..காதல் சக்கரவர்த்தி நமது எம்ஜிஆர்தான்...
http://i45.tinypic.com/2j2djwi.jpg

இயற்கையாக அமைந்த ஜோடி.

Richardsof
14th February 2013, 06:12 PM
Jayalalitha about makkal thilagam


தமிழர்கள், அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அனைவருக்கும் நம்முடைய அன்புத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பது எண்ணற்ற சிந்தனைகளையும், பல உணர்ச்சிப் பூர்வமான அனுபவங்களையும் நெஞ்சில் மலரச் செய்யும் நாள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்." என்று தான் பதில் வரும். எம்.ஜி.ஆரின் தனித் தன்மையைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது. கலைத் துறையில் அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர். திரைப்படத் துறையில் அவருக்குத் தெரியாத தொழில்நுட்பமே கிடையாது. மிகச் சிறந்த இசை உணர்வு கொண்டவர். மிகச் சிறந்த நடன திறமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு நடிப்பதென்றால் அதிலும் அவருக்கு நிகர் கிடையாது.

vasudevan31355
14th February 2013, 08:25 PM
http://img186.imageshack.us/img186/213/snapshot20080327103206wi0.jpg

http://www.proprofs.com/quiz-school/user_upload/ckeditor/thirudathay_coming.jpg

http://img187.imageshack.us/img187/1664/snapshot20080328113213ui7.jpg

http://img254.imageshack.us/img254/7393/snapshot20080328112949he3.jpg

vasudevan31355
14th February 2013, 08:29 PM
http://4.bp.blogspot.com/_rztdAKT7alQ/SXC65HLFTII/AAAAAAAAAEA/agLRPevNpy8/s1600/thirudathe.JPG

vasudevan31355
14th February 2013, 08:30 PM
http://2.bp.blogspot.com/_rztdAKT7alQ/SXC63-4g-iI/AAAAAAAAADo/sJ77EhjOX2o/s1600/mgr+song.JPG

vasudevan31355
14th February 2013, 08:30 PM
http://1.bp.blogspot.com/_rztdAKT7alQ/SXC6gdgNEkI/AAAAAAAAADg/y8H-AFctH8w/s1600/MGR+2.JPG

vasudevan31355
14th February 2013, 08:31 PM
http://3.bp.blogspot.com/_rztdAKT7alQ/SXC6gOvEKHI/AAAAAAAAADY/eKLyTwJ3cAc/s1600/MGR+1.JPG

vasudevan31355
14th February 2013, 08:34 PM
http://www.proprofs.com/quiz-school/upload/yuiupload/830409188.jpg

vasudevan31355
14th February 2013, 08:38 PM
www.proprofs.com

Which MGR movie has the same storyline of Johnwoos Face/off?

A. Mugarasi
B. Asaimugam
C. Kalai arasi
D. Ulagam Sutrum Valiban

Which MGR movie is from the Tamil literature "Attanathi Aadhi Mandhi"?

A. Rajarajan
B. Madurai Veeran
C. Vikramaditya
D. Mannathi Mannan

In which movie MGR acted as a School Teacher?

A. Ananda Jothi
B. Nam Nadu
C. Kadhal Vaganam
D. Sathi Leelavathi


MGR was credited as Hero in the movie Kanavan and he was also credited in the title card as?

A. Story
B. Editor
C. Director
D. None of the above


Which MGR movie is going to be released shortly?

A. Puratchi Thalaivar
B. Puratchi Nadigan
C. Puratchi Pithan
D. None of the above


In which movie MGR travels in a Coffin?

A. Meenava Nanban
B. Padagotti
C. Panathottam
D. Engal thangam


Find the Odd one out (a) Ulagam Sutrum Valiban (b) Nadodi Mannan (c) Netru Indru Nalai (d) Enga Veetu Pillai?

Clue: Look for the character.

A. (a)
B. (b)
C. (c)
D. (d)


Who gave the title Ponmanachemmal to MGR?

A. Kirubananda Variar Swamigal
B. Tamilvanan
C. M.Karunanidhi
D. None of the above


Ithayakani movie is the last project of Sathya Movies with MGR?

A. True
B. False

oygateedat
14th February 2013, 09:11 PM
http://img186.imageshack.us/img186/213/snapshot20080327103206wi0.jpg

http://www.proprofs.com/quiz-school/user_upload/ckeditor/thirudathay_coming.jpg

http://img187.imageshack.us/img187/1664/snapshot20080328113213ui7.jpg

http://img254.imageshack.us/img254/7393/snapshot20080328112949he3.jpg

Tk u Vasudevan Sir for uploading the images from thirudathey movie.

oygateedat
14th February 2013, 09:20 PM
http://i45.tinypic.com/2m4c8ll.jpg

oygateedat
14th February 2013, 09:22 PM
http://i45.tinypic.com/345d3ie.jpg

oygateedat
14th February 2013, 09:24 PM
http://i46.tinypic.com/mwqqle.jpg

oygateedat
14th February 2013, 09:34 PM
http://i46.tinypic.com/309jzsw.jpg

oygateedat
14th February 2013, 09:39 PM
http://i49.tinypic.com/21ah82d.jpg

oygateedat
14th February 2013, 09:41 PM
http://i49.tinypic.com/9r7gv6.jpg

idahihal
14th February 2013, 10:08 PM
http://www.youtube.com/watch?v=rsR9w7R8FwE

ujeetotei
14th February 2013, 11:03 PM
www.proprofs.com (http://www.proprofs.com)

Which MGR movie has the same storyline of Johnwoos Face/off?

A. Mugarasi
B. Asaimugam
C. Kalai arasi
D. Ulagam Sutrum Valiban

Which MGR movie is from the Tamil literature "Attanathi Aadhi Mandhi"?

A. Rajarajan
B. Madurai Veeran
C. Vikramaditya
D. Mannathi Mannan

In which movie MGR acted as a School Teacher?

A. Ananda Jothi
B. Nam Nadu
C. Kadhal Vaganam
D. Sathi Leelavathi


MGR was credited as Hero in the movie Kanavan and he was also credited in the title card as?

A. Story
B. Editor
C. Director
D. None of the above


Which MGR movie is going to be released shortly?

A. Puratchi Thalaivar
B. Puratchi Nadigan
C. Puratchi Pithan
D. None of the above


In which movie MGR travels in a Coffin?

A. Meenava Nanban
B. Padagotti
C. Panathottam
D. Engal thangam


Find the Odd one out (a) Ulagam Sutrum Valiban (b) Nadodi Mannan (c) Netru Indru Nalai (d) Enga Veetu Pillai?

Clue: Look for the character.

A. (a)
B. (b)
C. (c)
D. (d)


Who gave the title Ponmanachemmal to MGR?

A. Kirubananda Variar Swamigal
B. Tamilvanan
C. M.Karunanidhi
D. None of the above


Ithayakani movie is the last project of Sathya Movies with MGR?

A. True
B. False

Vasudevan Sir this quiz was stopped by me using in MGR blog when people ignored to use. One time many were interested in the quiz and by two years they started to withdraw from the participation. So I stopped using quiz template and give more space to MGR postings.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
14th February 2013, 11:09 PM
Directors Third installment. M.A.Thirumugam who directed 16 MGR movies of Devar Films banner.

http://www.mgrroop.blogspot.in/2013/02/directors-iii.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

idahihal
14th February 2013, 11:15 PM
http://www.youtube.com/watch?v=2VTo3vHIjt4

idahihal
14th February 2013, 11:16 PM
http://www.youtube.com/watch?v=OVc2FwpsOLw

Richardsof
15th February 2013, 04:54 AM
இனிய நண்பர் வாசு சார்

மக்கள் திலகத்தின் திருடாதே மற்றும் தாயை காத்த தனயன் நிழற் படங்கள் மிகவும் அருமை .
புதுமையான முறையில் மக்கள் திலகத்தின் பட சம்பந்தப்பட்ட வினா தாள் .நன்றாக இருந்தது .வாழ்த்துக்கள் .

Richardsof
15th February 2013, 04:58 AM
இனிய நண்பர் ஜெய் சார்

மக்கள் திலகத்தின் அழகான உடற் கட்டின் பெருமைகளை கவியரசு கண்ணதாசன் நீதிக்கு பின் பாசம் மற்றும் தாய் சொல்லை தட்டாதே படத்தில் i எழதிய பாடல்களை பதிவு செய்தமைக்கு நன்றி . காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் .

Richardsof
15th February 2013, 05:00 AM
மக்கள் திலகம் - சரோஜாதேவி

மக்கள் திலகம் - ராதா சலுஜா

மக்கள் திலகம் - ஜெயலலிதா

சூப்பர் படங்கள் . மிக அழகான தோற்றத்தில் மக்கள் திலகம் .
நன்றி ரவி சார்

Richardsof
15th February 2013, 05:29 AM
புரட்சி நடிகரின் புகழ் பூத்த சரித்திர சமூகப் படங்களின் பட்டியல் நீண்டதொன்றாகும்.

சரித்திரப் படங்கள் சில: அலிபாபாவும் நான்கு திருடங்களும் மன்னாதி மன்னன், மதுரைவீரன், குலோபகாவலி, அரசகட்டளை, நாடோடி மன்னன் (அவரின் இயக்கத்தில் வெளியானது), காஞ்சித் தலைவன், அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்றவை சமூகப் படங்கள் பல அவற்றுள் சில: பாசம், பெற்றால்தான் பிள்ளையா? மலைக்கள்ளன், தாய்க்குப் பின்தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, பணத்தோட்டம், பணக்காரக் குடும்பம், தாழம்பூ, மாடப்புறா , காவல்காரன், ஒளிவிளக்கு, தர்மம் தலைகாக்கும், விவசாயி, மாட்டுக்காரவேலன், தொழிலாளி, எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை.

1972 இல் தி.மு.க. விலிருந்து தூக்கி வீசப்பட்டு அ.தி.மு.க.வை அமைத்து 1977 இல் ஆட்சியைக் கைப்பற்றிய அந்த ஐந்து வருட இடைவெளியில் அரசியல் சூறாவளிப் பிரசாரம் செய்து இயங்கினாலும் பதினாறு வெற்றிப் படங்களைத் தந்த பெருமகன் எம்.ஜி.ஆர். என்பது இங்கு கவனத்திற்குரியது.

நாடாண்ட நடிகர் முதலமைச்சராக இருந்த போது ஒரு அவசரக் கூட்டம் கருதி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மதியநேரம் கொளுத்தும் வெயில், ஆள் , அம்பு, படை, ஜீப் சகிதம் முதலமைச்சர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயல்வெளி, ஆண்களும் பெண்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். வருவதை அறிந்து வழியை மறித்து நின்று எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். கூட்டத்திற்கு காலதாமதமாகிவிட்ட காரணத்தால் முதலமைச்சருடன் வந்த மெய்க்காப்பாளர்கள் அந்த ஏழை விவசாயிகளை அடித்து விரட்டத் தொடங்கினார்கள். இதையறிந்து தனது காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். தது மெய்க் காப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி அந்த விவசாயிகளுடன் அளவளாவத் தொடங்கினார்.

விவசாயிகளுக்கோ தமது தெய்வத்தைக் கண்டதுபோல் பெரும் மகிழ்ச்சி , ஆனந்தக் கண்ணீர் விடாத குறை! சற்று நேரத்தின் பின்னர் முதலமைச்சர் தனது பிரயாணத்தைத் தொடர ஆரம்பமானார்.

அப்போது ஒரு இளம் பெண் கூட்டத்தை விலத்திக் கொண்டு ஓடிவ ந்து முதலமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்கி ஐயா இன்னமும் ஐந்து நிமிடம் தாமதித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் எனது தாயார் தங்களைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறார் என்றார். எம்.ஜி.ஆர். ஏன் அம்மா இப்போது வரவில்லையா? என்று வினாவினார். அதற்கு அந்தப் பெண்மணி இல்லை ஐயா, நான் போய்த்தான் அம்மாவை அனுப்ப வேண்டும் என்றார்.

எம்.ஜி.ஆர். அந்த இளம் பெண்மணி போய் தாயார் வரும் வரை காத்திருந்தார். தாயாரும் வந்தார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி ஆனால் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது. தாயும் மகளும் ஒரேயொரு சேலையைத் தான் மாறிமாறி அணிகிறார்கள் என்பது.

எம்.ஜி.ஆர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை மீண்டதும் அவர் செய்த முதற்காரியம் அந்தப் பெண்மணியின் கிராமத்திற்கு புத்தம் புதிய வண்ண வண்ணச் சேலைகள் ஆயிரம் அனுப்பி வைத்ததே!

மேலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழத்தமிழர் பால் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பது அவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் கண்டனக் குரல் கொடுத்து இந்திய மத்திய அரசையும் விழிப்படையச் செய்தாரென்பதும் அகில உலகும் அறிந்த உண்மையே! தவிர அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இந்திய நாணயத்தில் ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான பெறுமதி மிக்க நூல்களை வழங்கினார். அந்த நூல்கள் இன்றும் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளன. அமரரைக் கௌரவிக்கும் முகமாக அன்னாரின் பெரியதொரு புகைப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தை அலங்கரிக்கின்றது.
நன்றி-தினக்குரல் - தை 17, 2012

Richardsof
15th February 2013, 05:38 AM
கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் - ஒரு ஆய்வு
நன்றி - தமிழ்தேசம் .
பணத்தோட்டம் .

கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?

தொகையறா:

“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”

பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?

மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!

இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.

இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?

அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!

“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”

சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?

மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….

சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.

ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!

இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!

இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!

பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

மீதியைப் பார்த்தோம்!

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!

மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.

நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?

இனி என்ன........

Richardsof
15th February 2013, 05:39 AM
‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா?

அதையும் பார்த்து விடுவோம்!

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”

‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!

எப்படி?

“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”

இப்படித்தான்….!

உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.

இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.

‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.

தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.

இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.

Richardsof
15th February 2013, 05:41 AM
மக்கள் திலகத்தின் மனதைச் சரியாக எடைபோட்ட மகோன்னதக் கவிஞர் எழுதிய தத்துவப்பாடல் ஒன்றை இப்போது நாம் காண்போமே!

“ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
ஏறும்போது எரிகின்றான்!
இறங்கும்போது சிரிக்கின்றான்!
வாழும் நேரத்தில் வருகின்றான்!
வறுமை வந்தால் பிரிகின்றான்!

தாயின் பெருமை மறக்கின்றான்!
தன்னலச் சேற்றில் விழுகின்றான்!
பேய்போல் பணத்தைக் காக்கின்றான்!
பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்!
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப்படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?”

நாம் கண்ட இப்பாடலில் உள்ள எந்தக் கருத்தைத் தவறென்பது?

‘ஒருவன் மனதில் ஒளந்து கிடக்கும் எண்ணங்கள் எத்தனையோ? அவை எண்பதையும் தாண்டுமே?

உருவத்தைப் பார்த்தே எடைபோடும் மனிதர் உலகில்; எவனொருவன் உள்ளத்தைப் பார்த்து எடைபோடுகிறானோ அவன் இறைவன்தானே!’

ஒருவனது உயர்வைக் கண்டு எரிச்சலும்; தாழ்வைக் கண்டு மகிழ்ச்சியும் காணும் மனித சமுதாயத்தை இன்றளவும் காண்கின்றோமே! வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே! வறுமை வந்துவிட்டால் பக்கத்துச் சொந்தமும் பாராமுகமாய்ப் பிரிந்து போவதைப் பார்க்கின்றோமே!

பெற்ற தாயையும் மறந்து, தன் பெருமை பேசும் சுயநலவாதிகள்! பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள்! பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர்! எல்லோரையுந்தான் எங்கும் பார்க்கின்றோமே!

பட்டம் பதவிகள் பெற்றவர் எல்லோரும் பண்புடையோராய் இருக்கின்றார்களா? அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர்! பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர்!’

மக்கள் மத்தியில் இத்தகு மகத்துவத் தத்துவங்களை, மக்கள் திலகம்தானே கூறவேண்டும். அதற்கான பாடலைக் கவியரசர் தானே ஆக்கித் தரவேண்டும்.

அப்படி அமையும்போது அப்பாடல் ஆன்றோர் அவையிலும், பாமரர் நாவிலும் அற்புதமாய் நடமாடத்தானே செய்யும்!

Richardsof
15th February 2013, 05:42 AM
தர்மம்! என்ன செய்யும்?

தலை காக்கும் – எப்படி?

இதோ…….பார்ப்போமே!

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
கூட இருந்தே குழிபறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
தர்மம் தலைகாக்கும்!

மலைபோல வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும் – செய்த
தர்மம் தலைகாக்கும்!

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு!”

இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!

எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?

எண்ணிப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.

1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.

திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.

இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.

இந்தப் பாடலில்,

“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

என்ற வரிகள்,

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”

இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.

Richardsof
15th February 2013, 05:45 AM
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்


நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.
சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.

Richardsof
15th February 2013, 05:45 AM
சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல – தரத்தை மட்டுமல்ல. அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.
மனிதர்களுக்குச் சில குணங்கள் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் சரியான முறையில் தங்களது சந்ததியினரை வழி நடத்திச சென்றால் அழகான குடும்பத்தினரை உருவாக்க முடியும்.
கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.
பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காக அல்ல! ஆடலும் பாடலும் அதுபோலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
கலை எப்போதும் இருக்கும். ஆனால் கலைஞர்கள் இருக்கமாட்டார்கள்.
இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாத்தே இதற்குக் காரணம்.
பதவிகள் எல்லாம் வந்தால் வரும்; போனால் போகும். நான் நடிகனாக இருந்தவன்; அந்த உணர்வை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.
கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவசியமான நன்மைகளைப் பெறுவதற்கும் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெருவதற்குமேயாகும்.
ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன்.

chinatownkip
15th February 2013, 11:09 AM
மக்கள் திலகத்தின் பொன்மொழிகள் -

கடந்த காலங்களில் மக்கள் திலகம் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து தொகுக்க பட்ட உன்னதமான பொன்மொழிகளின் பதிவுகள் -மிகவும் அருமை .

கண்ணதாசனின் பாடல்களின் ஆய்வுகளும் பிரமாதம் .
நன்றி திரு வினோத் அவர்களே .

ainefal
15th February 2013, 01:44 PM
http://www.youtube.com/watch?v=8lMoQGtjafY&feature=youtu.be

படத்தின் பெயர் : பணம் பத்தும் செய்யும். இந்த கௌண்டமணி நடித்த காட்சியின் வீடியோ யாரிடமாவது இருந்தால் தயவு செய்து இங்கே பதிவு செய்யவும்.

siqutacelufuw
15th February 2013, 04:04 PM
Dear Ravichandran Sir,

Thank you for the nice images, of our beloved God with Madam Saroja Devi, Madam Latha, Late Padmini, Ms. Radha Saluja and others, posted in this Thread.

S. Selvakumar

Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
15th February 2013, 04:05 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகை பி. பானுமதி அவர்கள், "நாடோடி மன்னன்" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).


இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.

அப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.

அது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

http://i46.tinypic.com/2z53rye.png
================================================== ================================================== =======

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
15th February 2013, 06:41 PM
ARTICLE FROM DECCAN CHRONICLE


Romance and Tamil cinema always go hand in hand, for it’s our on-screen stars who have made us reach out for the tissues through the years with their trendsetting sizzling chemistry. There have been numerous pairs who have charmed the silver screen in hundreds of Tamil movies. But a few of them have made a lasting impression and conserved a place in the hearts of millions of viewers. On Valentine’s Day, DC presents K’town’s 10 hottest jodis who have scorched the screen right from the MGR-Sivaji times.

MGR – Saroja Devi

http://i48.tinypic.com/29z3qsg.jpg

The evergreen on-screen pair of the late 50s through a decade was Makkal Thilagam MG Ramachandran and Abhinaya Saraswathi Saroja Devi. The hot couple who began with Naadodi Mannan had back-to-back super hits and went on to give a series of 26 blockbusters including Anbe Vaa, Enga Veettu Pillai and Padagotti. Saroja Devi even made a fashion statement with her trendy choice of saris, blouses, ornaments and hairstyles which inspired many women to follow it.

oygateedat
15th February 2013, 07:50 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகை பி. பானுமதி அவர்கள், "நாடோடி மன்னன்" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).


இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.

அப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.

அது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

http://i46.tinypic.com/2z53rye.png
================================================== ================================================== =======

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்



மதிப்புக்குரிய செல்வகுமார் சார்

அவர்களுக்கு

மகத்தான மாமனிதர் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை பறைசாற்றும் நிகழ்வுகளை தாங்கள் பதிவிட்டு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------

oygateedat
15th February 2013, 07:56 PM
திரு. வினோத் சார்,

கவியரசு பாடல்கள் பற்றி தாங்கள் பதிவிட்ட கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுக்க்கள்.


எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------

fidowag
15th February 2013, 08:32 PM
புரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது

முதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்

இதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்

நானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்

vasudevan31355
15th February 2013, 08:35 PM
நன்றி வினோத் சார் மற்றும் திரு.ரூப்குமார் சார்

fidowag
15th February 2013, 08:36 PM
வெற்றி மீது வெற்றி வந்து ..
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

ujeetotei
15th February 2013, 09:10 PM
வெற்றி மீது வெற்றி வந்து ..
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

Hearty welcome to Puratchi Nadigar

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ainefal
15th February 2013, 09:57 PM
http://www.youtube.com/watch?v=1O0mqFukEqg&feature=youtu.be


காஞ்சி சங்கராச்சாரியார்ர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்

idahihal
15th February 2013, 11:33 PM
சைலேஷ் பாசு சார்,
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் மக்கள் திலகத்தின் அனுபவங்கள் பற்றிய பதிவிற்கு நன்றி

idahihal
16th February 2013, 12:22 AM
http://youtu.be/kLp5GC1B4jA

Richardsof
16th February 2013, 05:10 AM
மக்கள் திலகம் அவர்களுடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தாலும் மிகவும் பொருத்தமான ஜோடி என்று பலராலும் பாராட்டை பெற்றவர் மக்கள் திலகம் - சரோஜாதேவி .
26 படங்களில் 1958-1967 வரை நடித்திருந்தார்கள் .

எனக்கு பிடித்த 10 மக்கள் திலகம் -சரோஜாதேவி படங்கள்
1. படகோட்டி

2. தாய் சொல்லை தட்டாதே

3. தாயை காத்த தனயன்

4. எங்க வீட்டு பிள்ளை

5. அன்பே வா

6. தெய்வத் தாய்

7. பறக்கும் பாவை

8. பணக்கார குடும்பம்

9. பெரிய இடது பெண்

10.கலங்கரை விளக்கம்

Richardsof
16th February 2013, 05:14 AM
மக்கள் திலகம் திரிக்கு புதியவரான திரு புரட்சி நடிகர் mgr என்ற பெயரில் இணைந்திருக்கும் புது மக்கள் திலகம் நண்பரை அன்புடன் வரவேற்கிறேன் .

Richardsof
16th February 2013, 05:18 AM
படகோட்டி படத்தில் இடம் பெற்ற அருமையான காட்சியின் வீடியோ பதிவிட்ட இனிய நண்பர் திரு ஜெய் அவர்களுக்கு நன்றி .

மக்கள் திலகத்தின் உடற்கட்டு 47 வயதில் கட்டுகோப்பாக , வலிமையாக , எழிலான தோற்றத்தில் இருப்பது கண்களுக்கு விருந்தாக உள்ளது .

Richardsof
16th February 2013, 05:27 AM
1958 - மக்கள் திலகம் - சரோஜாதேவி - நாடோடி மன்னன் .

http://i50.tinypic.com/2i9k0zm.png

Richardsof
16th February 2013, 05:30 AM
2வது படம் - 1961- திருடாதே

http://i47.tinypic.com/10ne4o6.png


3வது படம் - தாய் சொல்லை தட்டாதே-1961

http://i50.tinypic.com/n34yt3.png

Richardsof
16th February 2013, 05:39 AM
4வது படம் - 1962- மாடப்புறா -

http://i49.tinypic.com/fjdmrd.jpg

idahihal
16th February 2013, 07:44 AM
http://i47.tinypic.com/ohkavt.jpg

idahihal
16th February 2013, 07:46 AM
http://i48.tinypic.com/287az4.jpg

idahihal
16th February 2013, 07:52 AM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் பெயரால் நமது திரிக்கு புதிதாக வருகை புரிந்திருக்கம் மக்கள் திலகத்தின் ரசிகரை உளமாற வரவேற்கிறோம்.

Richardsof
16th February 2013, 09:50 AM
Courtesy - Thanks - Mr Raghavan

இப்பல்லாம் எதை எதையெல்லாமோ கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க ஸார்.
அசல் கெமிஸ்ட்ரியைப் பாக்கணும்னா இந்தப் பாடலைப் பாருங்க.
சரோஜா தேவி care free-யாக MGR-உடன் பாடிக்கொண்டே விளையாடுகிறார்,

பதிலுக்கு MGR முறைப்பும், முறைப்புக்கு நடு நடுவே ரசிப்பும் காட்டுகிறார்.
இருவர் முகத்தையும் கவனியுங்கள். இருவரும் நிஜமாகவே இதை enjoy பண்ணுகிறார்கள்
என்பது கண்கூடு. அதுதான் கெமிஸ்ட்ரி.

இந்த கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகள் மிகை. கட்டிப் பிடித்தலோ தேவையே இல்லை.
பாடல் முழுவதும் சரோஜா தேவிக்கும் MGR-க்கும் குறைந்த பட்சம் 10-அடி இடைவெளி இருக்கிறது.
10-அடி தூரத்தில் நின்று இருவரும் கொஞ்சறாங்களே அதுதான் ஸார் கெமிஸ்ட்ரி. இந்த கெமிஸ்ட்ரி பழகி வருவதில்லை, இயல்பாக அமைவது.

படம்: பாசம்
பாடல்: உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்

http://youtu.be/dohEux63soY

Richardsof
16th February 2013, 10:14 AM
Courtesy- dinamalar

2013ல் ஆண்டு பொன்விழா கொண்டாடும் படங்கள்: ஒரு பார்வை!!

1963ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. யாரும் அதனை விழா நடத்திக் கொண்டாடப்போவதில்லை. இருந்தாலும் தினமலர் இணையதளம் அந்தப் படங்களை தன் வாசகர்களுக்கு நினைவுகூர்கிறத.


1963ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தால் அழிக்க முடியாது இன்றைக்கும் தொலைக்காட்சிக்கு வருமானத்தை அள்ளித் தரும் பல படங்கள் 1963ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானது இந்த ஆண்டுதான். அவரின் சினிமா பொன்விழா ஆண்டு இது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா கற்பகம் படத்தில் அறிமுகமானதும் இந்த ஆண்டுதான். அந்த வகையில் அவருக்கும் இது பொன்விழா ஆண்டு. 1963ம் ஆண்டு சினிமா ரசிகனுக்கு கொண்டாட்டமான ஆண்டு. காரணம் எம்.ஜி.ஆர் படங்களும், சிவாஜி படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து சகட்டுமேனிக்கு வெற்றியும் பெற்றன. சிவாஜியின் படங்கள் பேமிலி செண்டிமெண்டுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் காதல் மற்றும் ஆக்ஷன் படங்களாக இருந்தது.- இருவருமே தலா 10 படங்களில் நடித்திருந்தனர்.

எம்.ஜிஆர் நடித்த படங்களின் பட்டியல். (அடைப்புக்குறிக்குள் கதாநாயகி மற்றும் இயக்குனரின் பெயர்கள்)

பெரிய இடத்து பெண் (சரோஜாதேவி-டி.ஆர்.ராமண்ணா)

ஆனந்தஜோதி (தேவிகா-ஏ.எஸ்.ஏ.சாமி)
.தர்மம் தலைகாக்கும் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)
.கலையரசி (பானுமதி-கே.காசிலிங்கம்)
.காஞ்சித் தலைவன் (பானுமதி-ஏ.காசிலிங்கம்).
.நீதிக்கு பின் பாசம் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)
.பணத்தோட்டம் (சரோஜாதேவி-கே.சங்கர்)
.பரிசு (சாவித்ரி-டி.யோகானந்த்).
கொடுத்து வைத்தவள் (ஈ.வி.சரோஜா-பி.நீலகண்டன்)


சிவாஜி நடித்த படங்கள்

1.அன்னை இல்லம் (தேவிகா-பி.மாதவன்)
2.அறிவாளி (பானுமதி-ஏ.டி.கிருஷ்ணமாச்சாரி)
3.சித்தூர் ராணி பத்மினி (வைஜயந்திமாலா-நராயணமூர்த்தி)
4.ரத்த திலகம் (சாவித்ரி-தாதாமிராசி)
5.இருவர் உள்ளம் (தேவிகா-எல்.வி.பிரசாத்)
6.கள்வனின் காதலி (சரோஜாதேவி-ஏ.கே.வேலன்)
7.குலமகள் ராதை (சரோஜாதேவி-ஏ.பி.நாகராஜன்)
8.குங்குமம் (விஜயகுமாரி&கிருஷ்ணன்-பஞ்சு)
9.பார்மகளே பார் (சவுகார்ஜானகி-ஏ.பீம்சிங்)
10.நான் வணங்கும் தெய்வம் (அஞ்சலிதேவி-கே.சோமு)

எம்.ஜி.ஆர், சிவாஜி தவிர ஜெமினி கணேசன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், கைராசி, களத்தூர் கண்ணம்மா, மீண்ட சொர்க்கம், பார்த்திபன் கனவு, புதிய பாதை, வீரக்கனல், யானை பாகன் என 8 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்த ஆண்டு வெளிவந்த ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படமும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படமும் பெரிய வெற்றி பெற்றது.
இந்த ஆண்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே ஜோடியாக நடித்தார். இந்த ஆண்டு மொத்தம் 46 படங்கள் வெளிவந்துள்ளது. அவைகள் அனைத்திற்கும், உலக நாயகன் கமல்ஹாசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ஆகியோருக்கும் 2013 பொன்விழா ஆண்டு. அவர்களுக்கு தினமலர் இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.

siqutacelufuw
16th February 2013, 10:38 AM
புரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது

முதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்

இதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்

நானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்


மக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திட,
"புரட்சி நடிகர் எம் ஜி ஆர்" என்ற பெயரில் இந்த திரியில் புதிதாக இணைந்துள்ள அன்பு நண்பர் அவர்களை வருக வருக என்று வரவேற்று வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகிறேன்.



http://i50.tinypic.com/jfixj7.jpg

================================================== =============================================

அன்புடன் : சௌ செல்வகுமார்

என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
16th February 2013, 10:48 AM
விகடன் வார இதழில் mgr!


சமீபத்தில் எம்ஜிஆரின் சிறப்புகளாக 25 விஷயங்களைப் பட்டியல் போட்டிருந்தது ஆனந்த விகடன் வார இதழ். இவற்றில் பல எல்லோருக்கும் தெரிந்த சிறப்புதான். என்றாலும் மனதுக்குப் பிடித்த மக்கள் தலைவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை பேர் வாயால் கேட்டாலும் இனிமைதானே!

எம்ஜிஆர்-25:

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்… 25 மட்டும் இங்கே!
எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். ‘உரிமைக் குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!

எம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!

சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்’ஹுக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத் தார்!
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!
நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்!
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!
எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!
எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்… ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!’
‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!

ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே!’ என்றுதான் அழைப்பார்!
அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்!
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!
‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.
அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்!

RAGHAVENDRA
16th February 2013, 05:19 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6huOIWoU8kFGmKDJbTvt1EIyMDpvY6 9US5JsZlXSe2kh2Npj6uw

சென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் 15.02.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக - 2.30, 6.30, 9.30 - நடைபெறுகிறது.

fidowag
16th February 2013, 05:32 PM
மக்கள்திலகம் திரியில் என்னை உங்களுடன் இணைத்துக்கொண்டு வரவேற்பு நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

vasudevan31355
16th February 2013, 05:37 PM
'Marmayoki' karikalan.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/18FRMARMAYOGI_DOUGL_480388g.jpg

oygateedat
16th February 2013, 09:40 PM
புரட்சி நடிகர் mgr என்ற பெயரில் இன்று புதிதாக வருகை புரிந்திருக்கும் மக்கள் திலகத்தின் அபிமானி அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------

oygateedat
16th February 2013, 09:42 PM
'Marmayoki' karikalan.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/18FRMARMAYOGI_DOUGL_480388g.jpg

miga sirappu. tk u mr.vasudevan sir.

oygateedat
16th February 2013, 09:46 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6huOIWoU8kFGmKDJbTvt1EIyMDpvY6 9US5JsZlXSe2kh2Npj6uw

சென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் 15.02.2013 முதல் தினசரி 3 காட்சிகளாக - 2.30, 6.30, 9.30 - நடைபெறுகிறது.


தகவலுக்கு நன்றி ராகவேந்திரா சார்.


எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------

ainefal
16th February 2013, 10:42 PM
http://www.youtube.com/watch?v=BNsrm-vnO4U


RAJA DESING - 3

Richardsof
17th February 2013, 07:25 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/0dc35337-8727-4966-9217-0c0e42298c54_zps4fe7f72d.jpg

vasudevan31355
17th February 2013, 08:04 AM
மக்கள் திலகம் ரசிகர்கள்

இன்று போல் என்றும் வாழ்க (Mega Album)

http://padamhosting.com/out.php/i150285_vlcsnap10194.png

நடிக+நடிகைகள்:-

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், ராதாசலூஜா, எம்.என்.நம்பியார், விஜயகுமார், "தேங்காய்"சீனிவாசன், கே.கண்ணன், வி.கோபாலகிருஷ்னன், எஸ்.வி.சகஸ்ரநாமம், "திருச்சி"செளந்தரராஜன், "வெண்ணிற ஆடை"நிர்மலா, பண்டரிபாய், எஸ்.என்.லட்சுமி, வாணி, ரீனா, கலாவதி, லீலா, விஜயா, கனகதுர்க்கா, சிவபாரதி மற்றும் பலர்.

இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்

பாடல்கள்:-"அரசவைக்கவிஞர்" புலவர் புலமைப்பித்தன் & நா.காமராசன் & முத்துலிங்கம் & வாலி ஆகியோர்.

திரைக்கதை & உரையாடல்:-"மதுரை"கா.காளிமுத்து அவர்கள்.

தயாரிப்பு:-வி.டி.எல்,சுப்பையா & வி.டி.எல்.எஸ்.பி.லெக்ஷ்மணன் ஆகியோர்.

படத்தொகுப்பு & இயக்கம்:-கே.சங்கர் அவர்கள்.

http://padamhosting.com/out.php/i150269_vlcsnap-41551.png

vasudevan31355
17th February 2013, 08:05 AM
http://padamhosting.com/out.php/i150286_vlcsnap10132.png

http://padamhosting.com/out.php/i150267_vlcsnap18030.png

vasudevan31355
17th February 2013, 08:06 AM
http://padamhosting.com/out.php/i150271_vlcsnap62067.png

http://padamhosting.com/out.php/i150277_vlcsnap41213.png

vasudevan31355
17th February 2013, 08:06 AM
http://padamhosting.com/out.php/i150273_vlcsnap57927.png

http://padamhosting.com/out.php/i150281_vlcsnap41298.png

vasudevan31355
17th February 2013, 08:07 AM
http://padamhosting.com/out.php/i150275_vlcsnap43124.png

http://padamhosting.com/out.php/i150284_vlcsnap63759.png

vasudevan31355
17th February 2013, 08:07 AM
http://padamhosting.com/out.php/i150283_vlcsnap43067.png

http://padamhosting.com/out.php/i150280_vlcsnap47043.png

vasudevan31355
17th February 2013, 08:13 AM
http://www.shotpix.com/images/47860888105757181172.png

http://www.shotpix.com/images/07228223498939201238.png

vasudevan31355
17th February 2013, 08:14 AM
http://i.imgur.com/VwH40.jpghttp://upload.wikimedia.org/wikipedia/en/4/4d/Indru_Pol_Endrum_Vaazhga.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000001.jpg

http://i522.photobucket.com/albums/w345/mellisai/Indru-7.jpg

vasudevan31355
17th February 2013, 08:21 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000006.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000003.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000004.jpg

vasudevan31355
17th February 2013, 08:23 AM
http://2.bp.blogspot.com/-3o4qfKVIPr4/ULoJ8kBId8I/AAAAAAAAHpo/blxemObvTKo/s1600/12indru_pol_endrum_vazhga.jpg

http://padamhosting.com/out.php/i144777_vlcsnap514150.png

http://padamhosting.com/out.php/i144776_vlcsnap514231.png

vasudevan31355
17th February 2013, 08:25 AM
http://padamhosting.com/out.php/i144774_vlcsnap515852.png

vasudevan31355
17th February 2013, 08:26 AM
http://padamhosting.com/out.php/i144771_vlcsnap516564.png

vasudevan31355
17th February 2013, 08:26 AM
http://padamhosting.com/out.php/i144796_vlcsnap517266.png

vasudevan31355
17th February 2013, 08:27 AM
http://padamhosting.com/out.php/i144804_vlcsnap113432.png

vasudevan31355
17th February 2013, 08:27 AM
http://padamhosting.com/out.php/i144802_vlcsnap112252.png

vasudevan31355
17th February 2013, 08:28 AM
http://padamhosting.com/out.php/i144799_vlcsnap116372.png

vasudevan31355
17th February 2013, 08:40 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000002.jpg

vasudevan31355
17th February 2013, 08:41 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000005.jpg

vasudevan31355
17th February 2013, 08:41 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000007.jpg

vasudevan31355
17th February 2013, 08:42 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000009.jpg

vasudevan31355
17th February 2013, 08:42 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000010.jpg

vasudevan31355
17th February 2013, 08:43 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IndruPolEndrumVazhga0000011.jpg

vasudevan31355
17th February 2013, 08:49 AM
Thanks Raghavendran sir.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20TWO/MGRSIPEV3.jpg

(நிறைவுற்றது)

vasudevan31355
17th February 2013, 09:00 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/12dd4cf3-2956-4291-b00a-67d264d09a12.jpg

Richardsof
17th February 2013, 03:15 PM
மக்கள் திலகம் - சரோஜாதேவி 5வது படம்

தாயை காத்த தனயன்



http://i47.tinypic.com/3ud08.png

Richardsof
17th February 2013, 03:27 PM
மக்கள் திலகம் - சரோஜாதேவி

6வது படம் - குடும்ப தலைவன் -1962

http://i49.tinypic.com/25ho2sh.jpg

Richardsof
17th February 2013, 03:30 PM
இன்று போல் என்றும் வாழ்க - 1977
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தி அந்த படத்தின் அருமையான மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் மற்றும் படத்தின் செய்திகள் பதிவிட்ட இனிய நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு எங்களின் அன்பு நன்றி

Richardsof
17th February 2013, 03:49 PM
மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று .

17-2-1980

1977 முதன் முறையாக தமிழ் நாட்டில் முதல்வராக பதவி ஏற்ற பின் அவரது நல்லாட்சி தொடர்ந்த வேளையில் அன்றைய தமிழக எதிர்கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சி இணைந்து எடுத்த
முடிவுதான்
மக்கள் திலகத்தின் ஆட்சி கலைப்பு.
மக்கள் திலகம் அவர்களின் ஆட்சி கலைப்பு நாடெங்கும் அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது .
ஆனாலும் மக்கள் திலகம் அவர்கள் மிகவும் நிதானமுடன் பொறுமை யுடன் கட்சி தொண்டர்களை அமைதியுடன் அடுத்த கட்ட மக்கள் மன்றத்துக்கு சென்று நியாயம் கேட்டு ஒட்டு கேட்டார் .

விளைவு ?
1980 - தமிழக தேர்தலை சவாலாக ஏற்று தனித்து நின்று எதிரிகளை பந்தாடி மீண்டு மன்னானாக
அரியணை ஏறி சாதனை புரிந்தார் .

தர்மம் வென்றது .

வஞ்சகம் மடிந்தது .

Richardsof
17th February 2013, 04:18 PM
http://i50.tinypic.com/wwkgnr.jpgமதுரையை மீட்ட சுந்தர பாண்டியனை தமிழ் நாடு சட்ட மன்ற 1980 தேர்தலில்
மதுரை மேற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராக அமர செய்த மதுரை நகரை என்றும் மறக்க முடியாது .
1984 மக்கள் திலகத்தின் பிரச்சாரம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்த முதல்வரை மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி வெற்றி பெற செய்ததின் மூலம் மதுரை நகரை மறக்க முடியாது .

மறக்க முடியாத மதுரை .

மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படம் .1956 - மதுரை வீரன் மதுரையில் ஓடியது .

மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் -1958 - வெற்றி விழா இரண்டு லட்சம் ரசிகர்களுடன் மக்கள் திலகம் கலந்து கொண்ட பிரமாண்டமான வெற்றி விழா.

தொடர்ந்து மதுரை நகரில் எங்க வீட்டுபிள்ளை -1965 - அடிமைப்பெண் -1969

மாட்டுக்காரவேலன் -1970- உலகம் சுற்றும் வாலிபன் -1973- உரிமைக்குரல் -1974
வெள்ளி விழா ஓடியது .

மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள்

http://i49.tinypic.com/255761c.jpg ஆன பின்னரும் தொடர்ந்து அவரது பல படங்கள் மதுரை நகரில் இடைவெளி இல்லாமல் இன்றும் ஓடி கொண்டிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும் .
மக்கள் திலகத்திற்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் பெருமைக்கு மேல் பெருமை சேர்த்து வருவதில் மதுரை நகரம் என்றென்றும் முதலிடம் வகிக்கிறது .

மதுரை என்றவுடன்
நினைவுக்கு வரும் முதல் நான்கு பெயர்கள் .

1.மக்கள் திலகம் mgr

2.மதுரை மீனாக்ஷி

3.மதுரை மல்லி

4.மதுரை சங்க தமிழ் .

oygateedat
17th February 2013, 05:50 PM
இன்று போல் என்றும் வாழ்க

செய்திகள்

புகைப்படங்கள்

பதிவிட்ட

மதிப்புக்குரிய திரு வாசுதேவன் அவர்களுக்கு

நன்றி

அன்புடன்

எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------

oygateedat
17th February 2013, 06:06 PM
ஒரு வழக்கிற்காக திருப்பூர் நீதி மன்றத்திற்கு புரட்சி தலைவர் வருகை புரிந்தபோது எடுக்கப்பட்ட அபூர்வ படம். அவருடன் நீதிமன்றத்தில் திரு கே ஏ கே அவர்களும் தலைவருக்காக வாதிட்ட வழக்கறிஞர் அமரர் திரு சாகுல் ஹமீது அவர்களும் உள்ளனர். தலைவர் மீது வழக்கு தொடர்ந்தவர் முன்னாள் தி மு க சட்ட மன்ற உறுப்பினர் TIRUPUR துரைசாமி (தற்பொழுது இவர் ம தி மு காவில் உள்ளார்).


எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------


http://i46.tinypic.com/2zsoe1z.jpg

oygateedat
17th February 2013, 07:14 PM
http://i48.tinypic.com/wapmqd.jpg

oygateedat
17th February 2013, 07:24 PM
http://i47.tinypic.com/2yux6j9.jpg

Richardsof
17th February 2013, 07:31 PM
முகராசி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.

தேவர் பிலிம்ஸ்சின் "முகராசி" படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். நூறு நாள் ஓடிய படம்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் வேடத்தில் ஜெமினிகணேசன் வருவார். ஜெயலலிதா கதாநாயகி. சின்னப்பதேவர் தயாரித்த இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். இசை கே.வி.மகாதேவன். வசனம் ஆர்.கே.சண்முகம்.

Richardsof
17th February 2013, 07:37 PM
http://youtu.be/_hj4859UAjA

Richardsof
17th February 2013, 07:39 PM
18-2-1966

முகராசி 47 வது உதய தினம் .

http://i45.tinypic.com/33ldqi0.jpg

Richardsof
17th February 2013, 07:50 PM
http://i49.tinypic.com/2ro5d6o.jpg

Richardsof
17th February 2013, 07:51 PM
chennai - 18th feb 1966
chennai - gaiety theatre - first day - mugarasi
http://i45.tinypic.com/14m8kuc.jpg

ainefal
17th February 2013, 10:09 PM
http://i49.tinypic.com/ngy32x.jpg

ainefal
17th February 2013, 10:16 PM
http://www.youtube.com/watch?v=oXYKlHQOeEE&feature=youtu.be


ORU THAI MAKKAL

Richardsof
18th February 2013, 05:58 AM
மக்கள் திலகம் - சரோஜா தேவி

7வது படம்
பணத்தோட்டம் -1963

http://i45.tinypic.com/30vocic.jpg

Richardsof
18th February 2013, 06:26 AM
http://youtu.be/Sz2cQ5e8_ug

chinatownkip
18th February 2013, 04:38 PM
மதுரை நகரின் பெருமைகளை மிக சிறப்பாக குறிப்பிட திரு வினோத் அவர்களின் கட்டுரை அருமை .
மதுரை - மக்கள் திலகத்தின் கோட்டை என்பது வரலாற்று உண்மையாகும் .
மக்கள் திலகம் -சரோஜாதேவி படங்கள் - பாடல்கள்
கண்ணுக்கு விருந்து .

எனக்கு மிகவும் பிடித்த ஜோடி இவர்கள்தான் .

எனக்கு பிடித்த படம் .- அன்பே வா .

RAGHAVENDRA
18th February 2013, 05:13 PM
1968ல் தேவரின் இல்லத் திருமணத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கலந்து கொண்ட காட்சி இடம் பெற்றுள்ள வீடியோ உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/KVTPTUKUK_zps9631d69f.jpg

Richardsof
18th February 2013, 08:25 PM
சமீபத்தில் படித்த ஒரு விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் .


நாடோடி மன்னனில் சொன்னைதை நிறைவேற்றி நாட்டு மக்களின் அன்பால்

ஆட்சி அமைத்து சாதனை புரிந்த சரித்திர தலைவா ......
எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவரே



புண்ணிய பூமி கண்டெடுத்த பொன்மனசெம்மலே !
பூமி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் !

மக்களோடு பழகி மக்களோடு வாழ்ந்து மக்களுக்கு வாரி வழங்கி
மக்கள் திலகமாய் - மன்னாதி மன்னனாய் வாழ்ந்து காட்டிய புரட்சித்தலைவரே
http://i45.tinypic.com/mhu5vq.jpg
சாதனைகளை படைத்திட்ட சரித்திர நாயகரே

முப்பிறவி கண்ட தர்மத்தின் தலைமகனே

அண்ணாவின் இதயக்கனியே !

பெருள் விளக்கே - புகழ் விளக்கே

பூமித்தாயின் பொன்விளக்கே
எங்கள் நெஞ்செமெல்லாம் நிறைந்த ஒளிவிளக்கே !

தன்னை நாடிய மக்களுக்கெல்லாம் நல்ல தே செய்த மக்கள் திலகமே !

காலச்சக்கரம்
கால் நூற்றாண்டு கடந்த போதிலும்
கம்பீரமாய்
ஒளிவிளக்காய்
சரித்திர நாயகனாக
ஏழைகளின் உள்ளங்களில் என்றென்றும் வாழும்
எங்கள் தங்கமே !

தன்னை அறிந்தவன் தாரணி ஆள்வான்
என்பதற்கேற்ப ஏழை எளியோருக்கு
வாழ்வை அர்பணித்த பாரத ரத்னா
புரட்சி தலைவரே !

என்றென்றும் மக்கள் சிம்மாசனத்தில் வீற்றிக்கும் மக்கள் திலகமே !

புண்ணிய பூமி கண்டெடுத்த
புதையலே
பூமி இருக்கும் வரை
உங்கள் புகழ் இருக்கும் !

அன்னம் வழங்கி மழலையின்
பசிப்பிணி போக்கிய
மாசில்லா தலைவா !

அறிவால்- ஆற்றலால் - மனித நேயத்தால்
ஈகை குணத்தால் அனைவருக்கும் பொதுவான
புரட்சி தலைவரே !

சமூக சிந்தனையின் சிற்பியே
ஏழைகளின் வாழ்வை சிறக்க வைத்த வள்ளலே
தியாக செம்மலே !

ainefal
18th February 2013, 08:53 PM
https://www.youtube.com/watch?v=uqauiliBCwA


ORU THAI MAKKAL - 1

xanorped
18th February 2013, 10:01 PM
http://sangam.org/mgr-remembered-2/

ainefal
18th February 2013, 10:04 PM
http://www.youtube.com/watch?v=eRzVqDSVYSs&feature=youtu.be


RAJAKUMARI - 3

xanorped
18th February 2013, 10:06 PM
http://sangam.org/mgr-remembered-part-1/

ujeetotei
18th February 2013, 10:55 PM
1968ல் தேவரின் இல்லத் திருமணத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கலந்து கொண்ட காட்சி இடம் பெற்றுள்ள வீடியோ உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/KVTPTUKUK_zps9631d69f.jpg

தகவலுக்கு நன்றி ராகவேந்திர சார்.

oygateedat
18th February 2013, 11:25 PM
சமீபத்தில் படித்த ஒரு விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் .


நாடோடி மன்னனில் சொன்னைதை நிறைவேற்றி நாட்டு மக்களின் அன்பால்

ஆட்சி அமைத்து சாதனை புரிந்த சரித்திர தலைவா ......
எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவரே



புண்ணிய பூமி கண்டெடுத்த பொன்மனசெம்மலே !
பூமி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் !

மக்களோடு பழகி மக்களோடு வாழ்ந்து மக்களுக்கு வாரி வழங்கி
மக்கள் திலகமாய் - மன்னாதி மன்னனாய் வாழ்ந்து காட்டிய புரட்சித்தலைவரே
http://i45.tinypic.com/mhu5vq.jpg
சாதனைகளை படைத்திட்ட சரித்திர நாயகரே

முப்பிறவி கண்ட தர்மத்தின் தலைமகனே

அண்ணாவின் இதயக்கனியே !

பெருள் விளக்கே - புகழ் விளக்கே

பூமித்தாயின் பொன்விளக்கே
எங்கள் நெஞ்செமெல்லாம் நிறைந்த ஒளிவிளக்கே !

தன்னை நாடிய மக்களுக்கெல்லாம் நல்ல தே செய்த மக்கள் திலகமே !

காலச்சக்கரம்
கால் நூற்றாண்டு கடந்த போதிலும்
கம்பீரமாய்
ஒளிவிளக்காய்
சரித்திர நாயகனாக
ஏழைகளின் உள்ளங்களில் என்றென்றும் வாழும்
எங்கள் தங்கமே !

தன்னை அறிந்தவன் தாரணி ஆள்வான்
என்பதற்கேற்ப ஏழை எளியோருக்கு
வாழ்வை அர்பணித்த பாரத ரத்னா
புரட்சி தலைவரே !

என்றென்றும் மக்கள் சிம்மாசனத்தில் வீற்றிக்கும் மக்கள் திலகமே !

புண்ணிய பூமி கண்டெடுத்த
புதையலே
பூமி இருக்கும் வரை
உங்கள் புகழ் இருக்கும் !

அன்னம் வழங்கி மழலையின்
பசிப்பிணி போக்கிய
மாசில்லா தலைவா !

அறிவால்- ஆற்றலால் - மனித நேயத்தால்
ஈகை குணத்தால் அனைவருக்கும் பொதுவான
புரட்சி தலைவரே !

சமூக சிந்தனையின் சிற்பியே
ஏழைகளின் வாழ்வை சிறக்க வைத்த வள்ளலே
தியாக செம்மலே !


Nice Vinod Sir. Tk u

oygateedat
18th February 2013, 11:38 PM
http://i45.tinypic.com/10px9c7.jpg

ainefal
19th February 2013, 12:21 AM
http://www.youtube.com/watch?v=3y-w1cygQt8&feature=youtu.be


RAJAKUMARI - 4

ainefal
19th February 2013, 12:27 AM
http://www.youtube.com/watch?v=3y-w1cygQt8&feature=youtu.be


RAJAKUMARI - 4

Richardsof
19th February 2013, 05:13 AM
ராஜகுமாரி படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் வீடியோ காட்சிகள் அருமை .
நன்றி சைலேஷ் சார்

சங்க இலக்கியம் -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவிட்ட திரு பிரதீப் சார் -நன்றி

நேற்று இன்று நாளை - சூப்பர் ஸ்டில் . நன்றி ரவிச்சந்திரன் சார்

Richardsof
19th February 2013, 05:27 AM
19-2-2013

இன்றைய தினத்தந்தி தலையங்கத்தில் மக்கள் திலகத்தின் நேர்மையான விமர்சனத்தை பாராட்டும் குணத்தை பற்றி குறிப்பிட்டு எழுத பட்டுள்ளது .
மக்கள் திலகம் அவர்கள் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது ஆளுமை குறித்து பல பதிவுகள் தினமும் வந்தவண்ணம் உள்ளது .
குமுதம்
ஆனந்தவிகடன்
ஜூனியர் விகடன்
புதிய தலைமுறை
டைம் பாஸ்
தினத்தந்தி
தினமலர்
தினமணி
போன்ற தினசரி - வார ஏடுகளில் மக்கள் திலகத்தின் அரசியல் - சினிமா பற்றிய செய்திகள் தொடர்ந்த வருவதுமூலம்
அவரது புகழ் நிரந்தரமானது என்று அறிய முடிகிறது .
தொலைகாட்சிகளில் கேட்கவே வேண்டாம் .
மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் 24 x 7 என்பது யாவரும் அறிந்த உண்மை .
ஒரு தனி மனிதனின் புகழ் இந்த அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவது உலக அளவில் மக்கள் திலகம் ஒருவருக்கே என்பது நிருபணமாகிறது .

vasudevan31355
19th February 2013, 07:50 AM
'இன்று போல என்றும் வாழ்க' பதிவுகளைப் பாராட்டிய வினோத் சார், ரவிச்சந்திரன் சார், சைலேஷ் சார் மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vasudevan31355
19th February 2013, 08:00 AM
Vivasayi

http://www.publichubs.com/blogimages/hub/932-0-vivasayee-tamil-1967.jpg

http://www.publichubs.com/blogimages/hub/932-1-vivasayee-tamil-1967.pnghttp://www.publichubs.com/blogimages/hub/932-5-vivasayee-tamil-1967.png
http://www.publichubs.com/blogimages/hub/932-2-vivasayee-tamil-1967.pnghttp://www.publichubs.com/blogimages/hub/932-4-vivasayee-tamil-1967.png

vasudevan31355
19th February 2013, 08:02 AM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ2pyAlOgSKU4UdlpY5N3jAhGFPvVfNm t07jr8Yebc5w_H3uDoL

Nalla Neram

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MGR_DevarFilim.jpg

MGR with Devar.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/55.jpg

vasudevan31355
19th February 2013, 08:20 AM
MGR autobiography

http://sangam.org/wp-content/uploads/2013/01/MGR-autobiography-segment-120-p1.jpg

http://sangam.org/wp-content/uploads/2013/01/MGR-autobiography-segment-120-p2.jpg

vasudevan31355
19th February 2013, 08:31 AM
http://tamilgallery.com/images/2010/09/tamilnadu-actor-mgr-6.jpg

vasudevan31355
19th February 2013, 08:32 AM
http://static.ibnlive.in.com/pix/slideshow/02-2013/photos-100-years/mgr-feb-14.jpg

Richardsof
19th February 2013, 08:35 AM
[]மக்கள் திலகத்தின் படங்கள் வெற்றிக்கு காரணம்

பொருத்தமான கதை தேர்வு

எல்லோர் மனதையும் ஈர்க்கும் படத்தின் தலைப்பு

சமூக சிந்தனையான கொள்கை பாடல்கள்

இனிய காதல் கீதங்கள்

அடிமட்ட ஏழைகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வசனங்கள் .

நேர்மறையான எண்ணங்கள் - உரையாடல்கள்

வன்முறை இல்லாத சண்டை காட்சிகள்

யார் மனதையும் புண் படுத்தாத காட்சிகள்

படத்திற்கு படம் புதுமைகள்

http://youtu.be/az5WlV6dXIY

இரண்டு மணி நேரம் - கவலைகள் மறந்து மக்கள் திலகத்தின் படங்களை பார்க்க முடியும் என்ற நிலையினை தந்த சாதுரியம்

மீண்டு மீண்டும் பார்க்கும் வண்ணம் படத்திற்கு படம் புதுமையான கதை - காட்சிகள் - பாடல்கள் - சண்டை காட்சிகள் - இயற்கையான நடிப்பு - நட்சத்திர பட்டாளம்
என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சாதனை .

1977 பிறகு இன்று வரை 36 ஆண்டுகளாக பவனி வரும் அவரது படங்கள் .

நவீன தொழில் நுட்பத்தில் இன்று நமது வீட்டில் தினந்தோறும் வருகை புரியும் மக்கள் திலகத்தின் இனிய பாடல்கள் - படங்கள்
நமக்கு ஒரு வரபிரசாதம் .

vasudevan31355
19th February 2013, 08:36 AM
MGR with T.K.Shanmugam

http://www.thehindu.com/multimedia/dynamic/01179/17frTKS5_MaPoSi_an_1179631g.jpg

vasudevan31355
19th February 2013, 08:39 AM
இது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)

http://2.bp.blogspot.com/_NSxK-BA3kHo/ReLtMWsQ_bI/AAAAAAAAAFQ/1Ydrhp0yRaU/s1600/mgr_pandribai.jpg

vasudevan31355
19th February 2013, 08:46 AM
kalaiyarasi still

http://tarstarkas.net/pics/movies/k/cast_kalai-arasi01.JPG

http://tarstarkas.net/pics/movies/k/kalai-arasi25.jpg

vasudevan31355
19th February 2013, 08:48 AM
http://publichubs.com/blogimages/hub/899-1-kalai-arasi-galaxy-iii.jpg

Richardsof
19th February 2013, 08:54 AM
thanks vasudevan sir ... nice postings


http://i47.tinypic.com/2rr59jt.png

Richardsof
19th February 2013, 08:55 AM
http://i46.tinypic.com/ofq97t.png

Richardsof
19th February 2013, 08:58 AM
http://i49.tinypic.com/mk7hph.jpg

Richardsof
19th February 2013, 09:00 AM
http://youtu.be/HWXD0i0kF-4

ujeetotei
19th February 2013, 09:06 AM
இது வெளிவராத எம்ஜியார் அவர்களின் படத்தின் ஸ்டில். இதைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். (நன்றி ரூப்குமார் சார்)

http://2.bp.blogspot.com/_NSxK-BA3kHo/ReLtMWsQ_bI/AAAAAAAAAFQ/1Ydrhp0yRaU/s1600/mgr_pandribai.jpg

Dont thank me Sir this image is from Ithayakani monthly magazine.

ujeetotei
19th February 2013, 09:08 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/2_zps77b2f3e6.jpg

‎1956- ல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற , கலைவாணர் மைத்துனர் ( மதுரம்மா தம்பி) திருமணத்தில் எடுத்தப்படம். அண்ணா அவர்கள் பின்னால் " மக்கள் திலகம் "
மணமகன் : TA ஞானம் BE - Retired Chief Engineer , Corporation of Madras
மணமகள் :TR சேது லக்ஷ்மி - இயக்குனர் TR ராமண்ணா மற்றும் TR ராஜகுமாரி அவர்களின் சகோதிரி ......

தகவல் நல்லதம்பி

படம் குமார் ராஜேந்திரன்

ujeetotei
19th February 2013, 09:09 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/1_zps786ccec4.jpg

ujeetotei
19th February 2013, 09:13 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/4_zps4cbe3edb.jpg

பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் மக்கள் திலகம். அவர் அருகே பி.சுசிலா அவர்கள். முன் வரிசையில் இந்தி நடிகர் சஞ்ஜீவ் குமார்.

படம் குமார் ராஜேந்திரன்.

ujeetotei
19th February 2013, 09:14 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/3_zps50a69efa.jpg

கலைவாணர் நினைவுநாள் நிகழ்ச்சியில் , நிகழ்ச்சி "மலரை" படித்துக்கொண்டிருக்கும் முதல்வர் " மக்கள் திலகம் ".....
( Photo by Rajendran Kumar (https://www.facebook.com/kumarrajendran78?group_id=0) )

ujeetotei
19th February 2013, 09:16 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/5_zps36ccbd1f.jpg

அரிய படம் ..........

கலைவாணர் சகோதரர் தயாரித்த , " மக்கள் திலகம் " நடித்த "ஒரு தாய் மக்கள் " படத்தின் துவக்க விழா ...........
படத்தில் இருப்பவர்கள் :- "மக்கள் திலகம் "....தயாரிப்பாளர் N.S. திரவியம் ( கலைவாணரின் ஒரே சகோதரர் ) , T.Aதுரைராஜன் (மதுரம்மா தம்பி , "மீண்ட சொர்க்கம" படத்தை தயாரித்தவர் ) ,தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி....( கல்யாண பரிசு படம் தயாரித்தவர் ) மற்றும்
தயாரிப்பாளர் வீனஸ் T கோவிந்தராஜன்
( மதுரம்மா சகோதிரி பட்டம்மாவின் கணவர் ).......... .
(photo by Rajendran Kumar (https://www.facebook.com/kumarrajendran78?group_id=0) )

Richardsof
19th February 2013, 09:20 AM
Dear roop sir

makkal thilagam m.g.r unseen pics . Very nice .

ujeetotei
19th February 2013, 09:21 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/6_zps4a796a52.jpg

Photo uploaded by Kumar Rajendran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
19th February 2013, 09:21 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/7_zpsd378314f.jpg

Photo uploaded by Kumar Rajendran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
19th February 2013, 09:22 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/8_zps3781abfd.jpg

Makkal Thilagam and Nadigar Thilagam


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
19th February 2013, 09:26 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/9_zpsc88360f5.jpg

நடிகர் திலகம் பேச்சை ரசிக்கும் மக்கள் திலகம்.



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
19th February 2013, 09:29 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/13_zps05f74fe1.jpg

இதை பல பேர் பார்த்து இருக்கலாம்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
19th February 2013, 09:31 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/12_zps3e572b84.jpg

இது அனேகமாக நடிகர் திலகம் அமெரிக்க சென்று திரும்பிய போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கொடுத்த வரவேற்பு ஆக இருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லவும்.



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
19th February 2013, 09:32 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/10_zpscbda4315.jpg


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

ujeetotei
19th February 2013, 09:34 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/11_zps599078e1.jpg

இடமிருந்து வலமாக கருணாநிதி, நமது தலைவர், நம் தலைவரின் தலைவர் பேரறிஞர் அண்ணா, திருப்பதிசாமி, அன்பழகன்.

நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எடுத்தது.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

RAGHAVENDRA
19th February 2013, 09:39 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/11_zps599078e1.jpg

இடமிருந்து வலமாக கருணாநிதி, நமது தலைவர், நம் தலைவரின் தலைவர் பேரறிஞர் அண்ணா, திருப்பதிசாமி, அன்பழகன்.

நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எடுத்தது.


http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

இடது கோடியில் கருணாநிதி அருகில் இருப்பவர் என்.வி.நடராசன்

ujeetotei
19th February 2013, 09:48 AM
தகவலுக்கு நன்றி ராகவேந்திர சார்.

மேற்கண்ட படங்கள் யாவும் திரு.குமார் ராஜேந்திரன் அவர்கள் பதிவு செய்தது.

vasudevan31355
19th February 2013, 10:53 AM
ரூப் சார்,

அருமையான ஸ்டில்கள். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் இணைந்துள்ள நிழற்படங்கள் அருமையிலும் அருமை. பதிவிட்ட தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

Stynagt
19th February 2013, 12:12 PM
மண்ணுலகை ஆண்ட புன்னகை மன்னன்
விண்ணுலகை ஆள விரைந்து சென்றாரோ

http://i49.tinypic.com/jaxct3.jpg

Stynagt
19th February 2013, 12:20 PM
பட்டம் பதவியை நீ துச்சமென மதித்ததால்தான்
சிலர் அன்று பதவிக்கே வரமுடிந்தது..
நீ நினைத்திருந்தால் இன்றுவரை சிலருக்கு
முகவரியே இல்லாமல் போயிருக்கும்

http://i48.tinypic.com/1zx0f0g.jpg

Stynagt
19th February 2013, 12:23 PM
http://i45.tinypic.com/11kaa2f.jpg

ujeetotei
19th February 2013, 12:34 PM
http://i45.tinypic.com/11kaa2f.jpg

தகவலுக்கு நன்றி கலியபெருமாள் சார்.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/signature_mgrroop_zps63c9cd6f.png

Stynagt
19th February 2013, 04:50 PM
ஏழைகளின் நிலையை மாற்றிய நிதிநிலை அறிக்கை
http://i49.tinypic.com/24fy7gy.jpg

Stynagt
19th February 2013, 04:53 PM
http://i45.tinypic.com/14nffvs.jpg

Stynagt
19th February 2013, 05:34 PM
http://i46.tinypic.com/10ga3yx.jpg

Stynagt
19th February 2013, 05:38 PM
http://i47.tinypic.com/23kuk5i.jpg

Stynagt
19th February 2013, 05:39 PM
http://i48.tinypic.com/9uncrl.jpg

Stynagt
19th February 2013, 05:43 PM
சிலம்பு செல்வருடன் சிரி(ற)ப்பு செல்வர்
http://i47.tinypic.com/bhnjtc.jpg

Stynagt
19th February 2013, 05:47 PM
அருமைத்தம்பியின் ஆலோசனையை ஆழ்ந்து கேட்கும் அண்ணன்
http://i45.tinypic.com/2hxsm0m.jpg

Stynagt
19th February 2013, 05:52 PM
முதன்மை பெற்ற முதல்வர்கள்
http://i49.tinypic.com/21et9uw.jpg

Stynagt
19th February 2013, 06:18 PM
http://i47.tinypic.com/2mnq3bs.jpg

Stynagt
19th February 2013, 06:20 PM
http://i49.tinypic.com/1fckg9.jpg

Stynagt
19th February 2013, 06:32 PM
http://i47.tinypic.com/24wdjrm.jpg

Stynagt
19th February 2013, 06:34 PM
http://i50.tinypic.com/op4qgx.jpg

Stynagt
19th February 2013, 06:36 PM
http://i47.tinypic.com/feou13.jpg

Scottkaz
19th February 2013, 06:38 PM
அருமைத்தம்பியின் ஆலோசனையை ஆழ்ந்து கேட்கும் அண்ணன்
http://i45.tinypic.com/2hxsm0m.jpg

மிகவும் அற்புதமான பதிவுகள் வழங்கிகொண்டிருக்கும் திரு கலியபெருமாள் சார் ஒவொருபடைப்பும் புதுமை மற்றும் அருமை
நன்றி சார் தொடருங்கள்

Scottkaz
19th February 2013, 06:42 PM
அன்பு நண்பர்களே சற்று persanal வேலை . அதனால் திரியில் வரமுடியவில்லை மன்னிக்கவும்

Stynagt
19th February 2013, 06:51 PM
பசியாறிய குழந்தைக்கு கை சுத்தம் செய்யும் தலைவரின் பாசத்திற்கு இணையுண்டோ

http://i45.tinypic.com/2lunx0.jpg

Stynagt
19th February 2013, 06:56 PM
அன்னை இந்திரா, ம.பொ.சியுடன் மக்கள் திலகம்
http://i48.tinypic.com/4qgaj5.jpg

Stynagt
19th February 2013, 06:57 PM
குடியிருந்த கோயில் படபிடிப்பின் இடைவேளையில்
http://i49.tinypic.com/2s83fbb.jpg

Scottkaz
19th February 2013, 07:00 PM
நமது திரியில் மிகவும் அறுபுதமான பதிவுகள் அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
குறிப்பாக இந்த ஒருவாரகாலத்தில் வினோத் சார் ஜெய் சார்
இரவிச்சந்திரன் சார் செல்வகுமார் சார் ரூப் சார் கலியபெருமாள் சார் மற்றும் நமது சைலேஷ் சார் உங்கள் அனைவரின் பதிவுகள் மிகவும் அருமை .என்ன அற்புதமான வீடியோ பதிவுகள் மற்றும் போட்டோகள் . அபாரம் நண்பர்களே என்னுடைய பங்களிப்பு இல்லாமல்போனதர்க்கு வருத்தபடுகிறேன் இனி உங்களுடன் தொடருவேன்
அதேபோல் நமது வாசுதேவன் சார் ராகவேந்திரன் சார் இருவரின் பதிவுகள் மிகவும் அருமை அவர்களுக்கும் எனது நன்றிகள்

Stynagt
19th February 2013, 07:00 PM
http://i49.tinypic.com/wirigh.jpg

Stynagt
19th February 2013, 07:03 PM
http://i47.tinypic.com/2djxmrb.jpg

Scottkaz
19th February 2013, 07:05 PM
அதேபோல் நமது திரியில் புது வரவாக புரட்சிநடிகர் எம்ஜியார் என்ற பெயரில் வந்திருக்கும் நண்பர் அவர்களை வருக வருக என நம் திரி நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்

Stynagt
19th February 2013, 07:07 PM
இந்த அழகு முகம்தானே எங்களை ஆட்கொண்டது
http://i47.tinypic.com/351d6ap.jpg

Stynagt
19th February 2013, 07:16 PM
வெளிவராத தேனாற்றங்கரை
http://i50.tinypic.com/295bgw3.jpg

Stynagt
19th February 2013, 07:18 PM
http://i45.tinypic.com/2gshpww.jpg

Stynagt
19th February 2013, 07:20 PM
http://i47.tinypic.com/2ibyyj4.jpg

Scottkaz
19th February 2013, 07:22 PM
வெளிவராத தேனாற்றங்கரை
http://i50.tinypic.com/295bgw3.jpg


என்ன ஒரு அற்புதமான still தாங்கள் தற்பொழுது அளித்து வரும் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி கலியபெருமாள் சார்

Stynagt
19th February 2013, 07:25 PM
அடிமைப்பெண்ணின் ஆணழகன்
http://i50.tinypic.com/x2mngz.jpg

Stynagt
19th February 2013, 07:29 PM
இதயக்கனியின் படபிடிப்பின் இடைவேளையில்
http://i48.tinypic.com/qqehiu.jpg

Richardsof
19th February 2013, 07:33 PM
மக்கள் திலகம் MGR பாகம் -4

நமது இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்த மக்கள் திலகம் MGR பாகம் -4
5 ஸ்டார் அந்தஸ்து ***** கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

அதே போல் நமது இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் துவக்கி வைத்த
பொன்மனச்செம்மல் mgr filimography NEWS &EVENTS திரிக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து ***** கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .

பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

Richardsof
19th February 2013, 07:56 PM
பெங்களூர் - சூப்பர் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த சங்கே முழங்கு படம் தற்போது தினசரி 3 காட்சிகளாக நடை பெற்று வருகிறது .இந்த ஆண்டில் வெளி வந்த முதல் மக்கள் திலகம் படம் .

ainefal
19th February 2013, 09:21 PM
https://www.youtube.com/watch?v=6ceI-RKq44I


ORU THAI MAKKAL - 2

ainefal
20th February 2013, 01:52 AM
https://www.youtube.com/watch?v=1Zzhnxr0ipw

தலைவர் பொது மக்கள் மற்றும் ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களுடன் பில்ம்பைர் [FILMFARE] விருது வழங்கம் விழாவை கண்டு ரசிக்கிறார். திரு. ராஜ்கபூர் அவர்களுக்கு மேரா நாம் ஜோகர் [MERA NAAM JOKER] படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதினை வழங்குகிறார்.

oygateedat
20th February 2013, 06:59 AM
நமது மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இரண்டு திரிகளுக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க உழைத்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.


அன்புடன்


எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------

idahihal
20th February 2013, 09:59 AM
எம்.ஜி.ஆர். திரை உலகக் கலைஞராக- அரசியல்வாதியாக- மனிதநேயராக தங்கள் பார்வையில்...



""நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.

அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.

அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.

அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.

தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன்.
http://i50.tinypic.com/jt17dc.jpg

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பாரதிதாசன் நூற்றாண்டு விழா வந்தது. அதை அவர் நடத்தவே இல்லை. அண்ணா நூற்றாண்டு விழாவை அனாதை நூற்றாண்டு விழாவாக நடத்தினார். செப்டம்பர் 14- கடற்கரைச் சாலைக்குச் சென்றேன். அங்கே கட்டப்பட்டிருந்த பதாகைகளிலும் அண்ணா கருணாநிதிக்கு மாலை போடுவது, மோதிரம் அணிவிப்பது போன்ற படங்கள்தான் இருந்தன.

காஞ்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட "வாடகை மனிதர்கள்', "வார்த்தை வணிகர்கள்' எல்லாம் கருணாநிதியைப் பற்றி பேசினார்களே தவிர அண்ணாவைப் பற்றி பேசவில்லை.

அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.

தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''
நக்கீரன் இதழில் புலவர் புலமைப்பித்தன்.

idahihal
20th February 2013, 10:06 AM
https://www.youtube.com/watch?v=1Zzhnxr0ipw

தலைவர் பொது மக்கள் மற்றும் ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களுடன் பில்ம்பைர் [FILMFARE] விருது வழங்கம் விழாவை கண்டு ரசிக்கிறார். திரு. ராஜ்கபூர் அவர்களுக்கு மேரா நாம் ஜோகர் [MERA NAAM JOKER] படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதினை வழங்குகிறார்.

அபூர்வமான இந்த வீடியோ பதிவை வழங்கியமைக்கு நன்றி திரு. சைலேஷ் பாசு சார். இதே வீடியோவின் மற்றொரு பகுதியினை பிரதீப் பாலு அவர்கள் தனது வெப்சைட்டில் வழங்கியுள்ளார். அவருக்கும் நன்றிகள்.(மக்கள் திலகம் இவ்விழாவிற்கு வரும் காட்சி) வீடியோவின் தரம் மிகவும் நன்றாக உள்ளது.

Richardsof
20th February 2013, 10:38 AM
மக்கள் திலகம் கலந்து கொண்ட பிலிம் பேர் விழா வீடியோ அருமை சைலேஷ் சார்

மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் - அருமை கலிய பெருமாள் சார்

Stynagt
20th February 2013, 11:01 AM
http://i50.tinypic.com/mm3qqp.jpg

Stynagt
20th February 2013, 11:04 AM
http://i49.tinypic.com/2lnfkwn.jpg

Stynagt
20th February 2013, 11:07 AM
http://i45.tinypic.com/zula89.jpg

Stynagt
20th February 2013, 11:24 AM
http://i47.tinypic.com/33yrvrc.jpg

Stynagt
20th February 2013, 11:29 AM
http://i50.tinypic.com/29n6tt2.jpg

Stynagt
20th February 2013, 11:34 AM
ஆயிரம் கவிதை சொல்லும் காதல்
http://i48.tinypic.com/2cfb90j.jpg

Scottkaz
20th February 2013, 01:27 PM
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மத்தியஅரசு இன்று வெளியிட்டதும் விவசாயிகளுக்கு எவ்வளவு மகிச்சியோ அதே வேளையில் உடனே மெகா tvஇல் மக்கள்திலகத்தின் விவசாயி திரைப்படம் ஒளிபறப்பாய் ஓடிகொண்டிருகிறது


http://youtu.be/sQwly4B_uxU

Scottkaz
20th February 2013, 01:43 PM
நமது மக்கள்திலகத்தின் கோவில் கும்பாபிசேகத்தின் இரண்டாம் ஆண்டு விழா போட்டோக்கள் தற்போது தான் கிடைத்தது அதை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன் போட்டோ பதிவுகளை நமக்கு வழங்கியவர் நமது மக்கள்திலகத்தின் பக்கதர் திரு சைதை ராஜ்குமார் அவர்கள்
திரு ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகள்

மக்கள்திலகம் நமது குலதெய்வம் அவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று பிறகு தேறில் ஏற்றி அன்று இரவு ஊர்வலம் வந்த காட்சிகள் நமக்கு விருந்தாக அமையும்

அதேபோல் உலகவரலாற்றில் இதுவரை யாருக்கும் இதுபோல் நடைபெற்றதாக சரித்திரம் இல்லை மனித உருவில் வந்த ஒரே கடவுள் நமது மக்கள்திலகம் ஒருவர் மட்டுமே

அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி

Scottkaz
20th February 2013, 01:44 PM
http://i48.tinypic.com/2nbvckk.jpg

Scottkaz
20th February 2013, 01:47 PM
http://i47.tinypic.com/fp5afd.jpg

Scottkaz
20th February 2013, 02:17 PM
http://i49.tinypic.com/2mmwyg2.jpg

Scottkaz
20th February 2013, 02:27 PM
http://i48.tinypic.com/35n0jyq.jpg

Scottkaz
20th February 2013, 02:36 PM
http://i50.tinypic.com/2dj2zv7.jpg

http://i47.tinypic.com/rr8uc3.jpg

http://i50.tinypic.com/2qbhevo.jpg

http://i49.tinypic.com/waly0o.jpg

Scottkaz
20th February 2013, 02:45 PM
http://i46.tinypic.com/4g27ua.jpg

Scottkaz
20th February 2013, 02:46 PM
http://i48.tinypic.com/2q058b4.jpg

Scottkaz
20th February 2013, 02:51 PM
http://i50.tinypic.com/2u46ceh.jpg

http://i47.tinypic.com/3450z04.jpg

Scottkaz
20th February 2013, 02:57 PM
http://i50.tinypic.com/2luyidf.jpg

http://i49.tinypic.com/wwahxk.jpg

Scottkaz
20th February 2013, 03:04 PM
http://i50.tinypic.com/34q8hua.jpg

Scottkaz
20th February 2013, 03:05 PM
http://i46.tinypic.com/6431ia.jpg

Scottkaz
20th February 2013, 03:12 PM
http://i46.tinypic.com/cjjpw.jpg

Scottkaz
20th February 2013, 03:12 PM
http://i47.tinypic.com/i3ry2c.jpg

Scottkaz
20th February 2013, 03:19 PM
http://i45.tinypic.com/2ry4z8p.jpg

Scottkaz
20th February 2013, 03:20 PM
நம் கடவுளுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது

http://i47.tinypic.com/b6zukx.jpg

Scottkaz
20th February 2013, 03:26 PM
http://i47.tinypic.com/2mmuwza.jpg

http://i50.tinypic.com/3310e85.jpg

இன்னும் பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் சாமி ஊர்வளம் வானவேடிக்கை தொடரும் .....,,,,

Richardsof
20th February 2013, 05:24 PM
கண்ணன் என் காதலன் திரைப்படம் 25-4-1968 அன்று வெளியான காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்க பட்ட வாழ்த்து மடல் .

இயற்றியவர் - செங்கை திரு தென்கோவன் .

தகவல் - மதுரை கதிரேசன் .
http://i48.tinypic.com/ezh30l.jpg

வாழ்த்து மடல்

பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க .

Richardsof
20th February 2013, 05:43 PM
மக்கள் திலகம் - சரோஜாதேவி ஜோடியின் 25 வது படம் - பெற்றால்தான் பிள்ளையா ? வெளியான தேதி

09-12-1966. கருப்பு வெள்ளை படம் .

மக்கள் திலகம் - ஜெயலலிதா ஜோடியின் 25வது படம் - ஒரு தாய் மக்கள் -வெளியான தேதி

09-12-1971.கருப்பு வெள்ளை படம் .

Richardsof
20th February 2013, 06:06 PM
பெங்களூர் நகரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் திரையரங்கில் வெளியான -மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு படத்திற்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கொண்டாடிய நிழற்படத்துடன் கூடிய இன்றைய தினசுடர் மாலை இதழில் வந்த விளம்பரம் .

http://i50.tinypic.com/35lrzm8.gif

Richardsof
20th February 2013, 06:36 PM
http://youtu.be/ZTYiEpgObHk

vasudevan31355
20th February 2013, 07:28 PM
'மகாத்மா' பற்றி மக்கள் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-3.jpg

vasudevan31355
20th February 2013, 07:31 PM
Sange Muzhangu (1972)


CAST:-

M. G. Ramachandran
Lakshmi
Helen
Jaya Kausalya
S.A. Ashokan
Cho Ramaswamy

Directed by P. Neelakantan
Music by MS. Viswanathan
Lyrics by Kannadasan
Playback Singers:- P. Susheela, T.M. Sounderarajan, L.R. Eshwari, S.P. Balasubramaniam


http://102.imagebam.com/download/z5qKEuH4k0IVZpq6cYnzPQ/21866/218656564/Sange%20Muzhangu-24.jpg

vasudevan31355
20th February 2013, 07:32 PM
http://102.imagebam.com/download/Vpkbt9OhjdQUfS5nNwbw-w/21866/218656568/Sange%20Muzhangu-10.jpg

vasudevan31355
20th February 2013, 07:33 PM
http://105.imagebam.com/download/hhrwkWjCJA6qqv_HCO_DiA/21866/218656571/Sange%20Muzhangu-17.jpg

vasudevan31355
20th February 2013, 07:34 PM
http://106.imagebam.com/download/nClKPdKBWlZDhpeOiaM5fw/21866/218656572/Sange%20Muzhangu-22.jpg

vasudevan31355
20th February 2013, 07:34 PM
http://106.imagebam.com/download/KJWl_1A0TLcwXNhLi5idHg/21866/218656573/Sange%20Muzhangu-32.jpg