PDA

View Full Version : Makkal Thilagam MGR Part-3



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Richardsof
22nd December 2012, 06:46 PM
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு படம் - பிரதி மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் நாளை முதல் அண்ணா கலை அரங்கத்தில் மக்கள் திலகம் அவர்களின்

வீனஸ் பிச்சர்ஸ்

என் அண்ணன் படம் திரையிடுகிறார்கள் .

Scottkaz
22nd December 2012, 06:56 PM
மக்கள் திலகம் திரியில் நூறு பதிவுகள் மின்னல் வேகத்தில் இரவு பகல் பாரது மக்கள் திலகத்தின் அபூர்வ செய்திகள் -படங்கள் பதிவிட்டு திரிக்கு பெருமை சேர்த்த ஜெய்சங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் .

அன்புடன்

இராமமூர்த்தி

Scottkaz
22nd December 2012, 07:00 PM
தொரப்பாடி - mgr படம் .23-12-2012 முதல் .

வேலூர் அருகில் இருக்கும் தொரப்பாடியில் தேவர் பிலிம்ஸ்


மக்கள் திலகம் 'தனிப்பிறவி' திரைப்படம் .

இராமமூர்த்தி

Scottkaz
22nd December 2012, 07:05 PM
1984 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், நான் அரசவைக் கவிஞராக பதவி ஏற்கும் விழா திருச்சியில் நிகழ்ந்தது.

எத்தனை எத்தனையோ கசப்புக்களையும் வெறுப்புகளையும் அவருக்கு நான் ஏற்படுத்தியிருந்தாலும்... அதையெல்லாம் அந்த வள்ளல் மனம் எண்ணிப்பார்க்கவில்லை. எனக்கு அரசவைக் கவிஞர் பதவி கொடுத்துப் பாராட்டு விழாவை... என் உயிரோடு கலந்த அண்ணாவின் பிறந்தநாள் விழாவோடு சேர்த்து நடத்தினார்.

நான் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டபோது என் மனம் என்னை உறுத்தியது; என்னை மிகவும் வருத்தியது! இந்த மனிதனுக்கு நாம் எத்தனை தொல்லைகளை செய்திருக்கிறோம்! ஆனால் இந்த மனிதன் எனக்குப் பெரும் பதவியை அல்லவா கொடுக்கிறார்! ஒரு கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் பதவி என்பதைக் காட்டிலும் அதிகபட்சப் பெருமை என்ன இருக்கிறது!

இவரை நாம் வேதனைப்படுத்தியதற்காக நம்மை வெட்கப்படச் செய்கிறாரா என்று கூட நான் நினைத்துக் கொண்டேன். அதனால் நான் அந்தப் பதவி ஏற்பு விழாவில், என் ஏற்புரையில் ஒரு நீண்ட கவிதை படித்தேன். அதில் ஒரு சில வரிகளை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகிறேன்!

கரைதனை மீறிய காட்டாற்று வெள்ளமாய்
ஒருசில நாட்கள் ஓடியும் இருக்கிறேன்...
கட்டி அணைத்த இவனது கையைச்
சுட்ட தீயாய் நானிருந்திருக்கிறேன்...
காயம் செய்ததைக் கருதாமல் எனக்கு
நியாயம் செய்யவே நினைக்கிறான்...
பல்பட்ட இடத்தில் பால்மட்டும் சுரக்கும்
அன்னை இதயம் அவனது இதயம்...

இந்தக் கவிதை வரிகளை நான் படித்தபோது, இலட்சக் கணக்கில் கூடியிருந்த கூட்டம் கைதட்டிஆரவாரம் செய்து இன்னொரு முறை படியுங்கள் என்று ஆணையிட்டது. நான் மீண்டும் படித்தேன்.

கண்ணிமைக்காது அவர் என்னையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது நெஞ்சம் கரைந்துவிட்டது என்பதை நான் கண்டுகொண்டேன். அவரது நெஞ்சம் கரைந்துபோனது; அவர் என் மீது வைத்த நேசம் நிறைந்துபோனது. கசப்பும் வெறுப்பும் காணாமல் போயின.

அந்த மன்னவர் என் கழுத்தில் டாலரோடு கூடிய தங்கச் சங்கிலி அணிவித்தார், தகுதியுரை படித்தளித்தார்.

தலைவருக்கு நான் பாட்டாடை போர்த்தியதற்குப் பதிலாக எனக்கு அவர் பட்டாடை போர்த்தினார், பாராட்டிப் பேசினார். அன்று நடந்த அந்த விழாக் கோலம், இன்றும் என் கண்ணையும் நெஞ்சையும் விட்டு விழாக் கோலமாக நிற்கிறது!

ஆனால் விழா நடத்தியவரோ கடற்கரை மண்ணில் விழுந்துபோனார்.

ஆற்றுவாரும் இல்லாமல், தேற்றுவாரும் இல்லாமல் இன்று நான் அழுகின்றேன். அந்த அண்ணன் இருக்கும் இடம் நோக்கி கைகூப்பித் தொழுகிறேன்.
தலைவர்- தம்பி -நான் தொடரில் புலமைப்பித்தன்

Scottkaz
22nd December 2012, 07:25 PM
மக்கள் தலைவரின் கடைசி நாட்கள்.......

1987 டிசம்பர் 2...
ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.

டிசம்பர் 5...
அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

டிசம்பர் 6... சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 15..
எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20... ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 22... சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 23...
மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

டிசம்பர் 24...
அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.

idahihal
22nd December 2012, 09:05 PM
3டி சிவாஜி தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 65 தியேட்டர்களில் மட்டுமே 3டி படத்தைத் திரையிட வசதி உள்ளது. அதை அதிகரிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். கேரளாவில் சில மாதங்கள் தள்ளி வெளியிடப்படுகிறது. 3டியில் பெரிய அனுகூலம் என்னவென்றால் படம் பார்க்க தியேட்டருக்குத்தான் வரவேண்டியிருக்கும். திருட்டு விசிடியில் பார்த்து ரசிக்க முடியாது. என்றார் குகன்.
ஏவி.எம். எடுத்த மற்றொரு படத்தை 3டியாக மாற்ற வேண்டுமென்றால் உங்கள் சாய்ஸ் ? என்று சரவணனிடம் கேட்ட போது சட்டென்று அவர் சொன்ன பதில் அன்பேவா16-12-12 கல்கி வாரஇதழில் இருந்து.

Scottkaz
22nd December 2012, 09:37 PM
http://i47.tinypic.com/2ajhbs.jpg

Scottkaz
22nd December 2012, 09:38 PM
http://i47.tinypic.com/34dsi8h.jpg

oygateedat
22nd December 2012, 10:18 PM
சாதி கலவரங்களை சாதுரியமாக சமாளித்த சரித்திர நாயகர் புரட்சி தலைவர்.

http://i50.tinypic.com/np57bt.jpg
http://i45.tinypic.com/30x8oys.jpg

தமிழக அரசியல் இதழில் வெளி வந்த கட்டுரை. இதை அனுப்பிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

oygateedat
22nd December 2012, 10:27 PM
திருநெல்வேலி கணேஷ் திரை அரங்கில் தற்பொழுது மக்கள் திலகத்தின் 100 வது திரை காவியம் ஒளி விளக்கு.

oygateedat
22nd December 2012, 10:34 PM
TIRUPUR RAM LAXMAN

http://i47.tinypic.com/2qlakw2.jpg

oygateedat
22nd December 2012, 10:38 PM
TIRUPUR RAM LAXMAN THEATURE
http://i50.tinypic.com/2zq972p.jpg

Scottkaz
22nd December 2012, 10:39 PM
http://i45.tinypic.com/2jexmd5.jpg

oygateedat
22nd December 2012, 10:41 PM
TIRUPUR RAM LAXMAN

http://i50.tinypic.com/apjm6o.jpg

oygateedat
22nd December 2012, 10:43 PM
TIRUPUR RAM LAXMAN

http://i48.tinypic.com/2hn75tg.jpg

oygateedat
22nd December 2012, 10:45 PM
TIRUPUR RAM LAXMAN
http://i50.tinypic.com/2dw91so.jpg

oygateedat
22nd December 2012, 10:52 PM
http://i49.tinypic.com/2w1thxw.jpg

oygateedat
22nd December 2012, 11:37 PM
http://i47.tinypic.com/2ag1czk.jpg

oygateedat
22nd December 2012, 11:41 PM
http://i48.tinypic.com/2iuufr7.jpg

oygateedat
22nd December 2012, 11:50 PM
http://i46.tinypic.com/2a9nshu.jpg

oygateedat
22nd December 2012, 11:56 PM
http://i48.tinypic.com/ws1af.jpg

idahihal
23rd December 2012, 12:09 AM
http://i50.tinypic.com/t82fls.jpg

idahihal
23rd December 2012, 12:12 AM
http://i48.tinypic.com/30msc5i.jpg

idahihal
23rd December 2012, 12:13 AM
http://i46.tinypic.com/xuems.jpg

idahihal
23rd December 2012, 12:15 AM
http://i47.tinypic.com/de1cm9.jpg

idahihal
23rd December 2012, 12:17 AM
http://i49.tinypic.com/5ugxn4.jpg

idahihal
23rd December 2012, 12:23 AM
http://i47.tinypic.com/2r59oqe.jpg

idahihal
23rd December 2012, 12:24 AM
http://i45.tinypic.com/2ngtsuv.jpg

idahihal
23rd December 2012, 12:26 AM
http://i46.tinypic.com/344z152.jpg

idahihal
23rd December 2012, 12:27 AM
http://i48.tinypic.com/20ap1ye.jpg

idahihal
23rd December 2012, 12:29 AM
http://i50.tinypic.com/2a8g76w.jpg

idahihal
23rd December 2012, 12:32 AM
http://i50.tinypic.com/331j05l.jpg

idahihal
23rd December 2012, 12:34 AM
http://i45.tinypic.com/2qtcspx.jpg

idahihal
23rd December 2012, 12:35 AM
http://i46.tinypic.com/10e4ua0.jpg

idahihal
23rd December 2012, 12:36 AM
http://i47.tinypic.com/28kuhjb.jpg

idahihal
23rd December 2012, 12:37 AM
இயக்குநர் ப.நீலகண்டன் அவர்களுடன் மக்கள் திலகம்
http://i48.tinypic.com/rh28mu.jpg

idahihal
23rd December 2012, 12:38 AM
http://i45.tinypic.com/2nuj49v.jpg

idahihal
23rd December 2012, 12:40 AM
http://i48.tinypic.com/30981ep.jpg

idahihal
23rd December 2012, 12:42 AM
http://i47.tinypic.com/29foxlw.jpg

idahihal
23rd December 2012, 12:42 AM
http://i48.tinypic.com/237ma1.jpg

idahihal
23rd December 2012, 12:44 AM
http://i48.tinypic.com/2dmgu53.jpg
நாடக மேடையில் நடிகர் பேரரசர்

idahihal
23rd December 2012, 12:45 AM
http://i46.tinypic.com/24qvklx.jpg

idahihal
23rd December 2012, 12:48 AM
http://i45.tinypic.com/5b5gnk.jpg

idahihal
23rd December 2012, 12:49 AM
http://i48.tinypic.com/a46irb.jpg

idahihal
23rd December 2012, 12:53 AM
http://i47.tinypic.com/xf6flz.jpg

idahihal
23rd December 2012, 12:55 AM
http://i49.tinypic.com/ivjuao.jpg

idahihal
23rd December 2012, 12:56 AM
http://i45.tinypic.com/2zf8h1s.jpg

idahihal
23rd December 2012, 12:57 AM
http://i47.tinypic.com/1ixsht.jpg

idahihal
23rd December 2012, 12:59 AM
http://i46.tinypic.com/ehxn5.jpg

idahihal
23rd December 2012, 01:00 AM
http://i47.tinypic.com/2d0zw9c.jpg

idahihal
23rd December 2012, 01:01 AM
http://i45.tinypic.com/33yp2xg.jpg

idahihal
23rd December 2012, 01:03 AM
http://i47.tinypic.com/23t5spk.jpg

idahihal
23rd December 2012, 01:04 AM
http://i46.tinypic.com/24oahox.jpg

idahihal
23rd December 2012, 01:06 AM
http://i48.tinypic.com/anndk9.jpg

idahihal
23rd December 2012, 01:07 AM
http://i45.tinypic.com/68g9ll.jpg

idahihal
23rd December 2012, 01:08 AM
http://i46.tinypic.com/1zgbq9.jpg

idahihal
23rd December 2012, 01:10 AM
http://i50.tinypic.com/15oxap4.jpg

idahihal
23rd December 2012, 01:12 AM
http://i46.tinypic.com/23tmwsi.jpg

Richardsof
23rd December 2012, 05:30 AM
இனிய நண்பர் திரு இராமமூர்த்தி


வேலூர் நகர மக்கள் திலகத்தின் சினிமா செய்திகள் உடனுக்குடன் பதிவு செய்தும் ,நினைவு நாள் போஸ்டர்களை
பதிவு செய்து வரும் தங்கள் பணிக்கு நன்றி

Richardsof
23rd December 2012, 05:34 AM
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்


மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு மீண்டும் ஒரு சாதனை புரிய துவங்கியுள்ளது .

திருப்பூர்- வேலூர் - கோவை - நெல்லை போன்ற நகரங்களில்
படம் ஓடுவது மக்கள் திலகத்தின் சாதனைக்கு ஒரு மைல் கல் .

கலவர பூமியில் மக்கள் திலகம் கையாண்ட சாதுரியம் பற்றிய கட்டுரை அருமை . தங்களுக்கும் பேராசிரியர் அவர்களுக்கும் நன்றி .

Richardsof
23rd December 2012, 05:42 AM
இனிய நண்பர் ஜெய் சார்


இதுவரை படிக்காத 1967 பொம்மை சினிமா இதழில் மக்கள் திலகம் விரைவில் குணமாக பார்வையாளர்கள் எழுதிய வாசகங்கள் கண்ணீரை வர வைத்தது . அருமையான ஆவணங்கள்.

ஒரே இரவில் 38 பதிவுகள் பதிவிட்ட முதல் மையம் உறுப்பினர் என்ற பெருமை உங்களுக்குத்தான் ஜெய் .

சாதனைக்கு பெயர் போனவர் நமது மக்கள் திலகம் .

அவர் வழி வந்த நீங்கள் படைப்பது சாதனையின் சாதனை .

அசத்துங்கள் ஜெய்

Richardsof
23rd December 2012, 05:45 AM
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்

"ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?"
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா

Richardsof
23rd December 2012, 05:49 AM
Mdmk - leader vaiko about our makkal thilagam

சி.நாகமணி, சென்னை-18.
''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''

''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!

அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.

'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.

அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.

தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''

Richardsof
23rd December 2012, 05:59 AM
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்ற பாடலில் நடித்து, இன்று பல கோடி ரசிகர்களின் மூச்சில் கலந்திருக்கும் அந்த மூன்றெழுத்து தான் எம்.ஜி.ஆர்., தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் , "புரட்சித் தலைவராய், மக்கள் திலகமாய், மன்னாதி மன்னனாய்,' வலம் வந்த எம்.ஜி.ஆர்.,ன் பிறந்த நாள் இன்று. "மறைந்தாலும், இவர் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற பாடல் வரிகள், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்.
"கருப்பு, வெள்ளை' காலத்திலும், தன்னை பற்றி "கலர்' கனவு காண
வைத்தவர். நவீனம் குடியேறிய பிறகும், ரசிகர் மனதில் குடியிருந்த கோயிலாய் ஜொலிப்பவர். "இருந்த இடம் தேடி வெற்றியும், தமிழகமே இவரைச் சுற்றியும்,'

வலம் வந்த வரலாற்றை மறக்கமுடியுமா? "தமிழகத்தில் இவர் தடம் பதியாத பகுதியும் இல்லை; அரசியல் பிரவேசத்தில் தோற்ற தொகுதியும் இல்லை,'. திரையுலகிலும் எம்.ஜி.ஆர்., தான் மாஸ். இன்றும் "ஹவுஸ் புல்' ஆகும், அவரது படங்களே அதற்கு சாட்சி.
இன்றைய நிலவரப்படி தலைவர்களுக்கு "கட் அவுட், போஸ்டர், பேனர்,' வைப்பதன் பின்னணியில், கட்சியில் ஏதாவது பொறுப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஒருவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், எதிர்பார்ப்பு இல்லாமல் அவர் பிறந்த நாளை ஏழைகள், ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் தானே மக்கள் தலைவர்.
இதோ மதுரை ரசிகர்கள் மனந்திறக்கின்றனர்...

வீரபாண்டி(செவித்திறன் குறைவுடைய கூலித்தொழிலாளி): பேசும், கேட்கும் திறன் இல்லாத எனக்கு, எம்.ஜி.ஆர்., திரையில் தோன்றினாலே குதூகலம் தான். நான்
பேச நினைத்ததெல்லாம் அவர் பேசினார். ஆனால் அவர் பேசிய வார்த்தையை தான் என்னால் கேட்க முடியவில்லை. இரு முறை நேரில் பார்த்திருக்கேன். ஒரு முறை காரில் சென்ற போது கைகொடுத்தார். எனக்கான உலகத்தில் ஒரே கடவுள் எம்.ஜி.ஆர்., தான்(சைகையில் பேசினாலும், அவர் கைகள் வணங்கிய போது எதிரில் இருந்தது எம்.ஜி.ஆர்., படம்).

போத்தி கோபாலகிருஷ்ணன்(ஸ்ரீமீனாட்சி பாரடைஸ் தியேட்டர் உரிமையாளர்): அரசியல் பிரச்னையால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட தடை விதித்தனர். எதிர்ப்பை மீறி வெளியிட முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர்., எங்கள் வீட்டிற்கு வந்து படப்பெட்டியை கொடுத்தார். தியேட்டருக்கு மின் சப்ளை துண்டித்தனர். முதன் முதலாக
ஜெனரேட்டர் வாங்கி படத்தை திரையிட்டோம். எங்கள் தியேட்டரில், 217 நாட்கள் ஓடியது. வேறெங்கும் வெளியிடாததால், வெளியூரிலிருந்து உணவு பொட்டலங்களுடன் வந்து, பல நாட்கள் தங்கி படம் பார்த்து சென்றனர். இன்றும் மாதத்திற்கு மூன்று எம்.ஜி.ஆர்., படம் திரையிடுகிறோம். புதிய படங்களுக்கான அதே "கலெக்ஷன்' கிடைக்கிறது.

விஜயகுமார்(கலைமதி கம்பைன்ஸ் ஆப்பரேட்டர்): கடந்த இரண்டு ஆண்டில் மதுரையில் மட்டும் 40 தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் வெளியானது. நவீன தியேட்டர்களில் டி.டி.எஸ்., ஒலியுடன், கியூப் மற்றும் யூ.எப்.ஓ., தொழில்நுட்பத்திலும் வெளியிட்டோம். புதிய படங்களுக்கு குறைவில்லாத வரவேற்பு, இன்றும் எம்.ஜி.ஆர்., படத்திற்கு உள்ளது.

ஞானசேகரன் (ரிக்ஷா தொழிலாளி): எம்.ஜி.ஆர்., படம் பார்த்தால் உணவே தேவையில்லை. ஒரு நாளில் நான்கு "÷ஷா' பார்த்த படங்கள் நிறைய உள்ளன. அவரை நேரில் பார்க்க சென்னை கிளம்பினேன். அவர் வீட்டில் இல்லை. இரண்டு நாட்கள் ரோட்டில் தங்கி, மூன்றாவது நாளாக பார்த்தேன். திரையில் வருவதை விட அழகாக இருந்தார். "வாத்தியாரே...' என, கத்திய போது, நிமிர்ந்து பார்த்தவர், சிரித்த படி என்னை நோக்கி கையசைத்து சென்றார்.
ரிக்ஷாக்காரன் படத்தில் அவர் அணிந்த உடைகளை தான், இன்றும் அணிகிறேன்.

மாணிக்கம் (ரிக்ஷா தொழிலாளி): விபரம் தெரிந்த நாளில் இருந்து ரிக்ஷா ஓட்டுகிறேன். கடுமையாக கால் வலிக்கும் போது, ரிக்ஷாவில் ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர்., போட்டோக்களை பார்த்தால், தானாக தெம்பு வரும். இன்று, பண்டிகையில் தான் படங்கள் வெளியாகின்றன. அன்று, எம்.ஜி.ஆர்., படம் வெளியானாலே பண்டிகை தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை ரசித்தவர்கள் ஏராளம். இப்படி மனம் விட்டு பேசினர். இவர்களை போல இன்னும் எத்தனையோ ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர்., வாழ்கிறார். "காலத்தை வென்றவன் நீ; காவியம் ஆனவன் நீ'.-நமது சிறப்பு நிருபர்-

courtesy- dinamalar

Richardsof
23rd December 2012, 06:01 AM
மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 25வது நினைவுநாள் வருகிற 23ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லி தமிழ் சங்கம் எம்.ஜி.ஆர். நினைவுகள் 25 என்ற ஒரு நிகழ்ச்சியை டில்லி தமிழ்ச் சங்க அரங்கில் நடத்துகிறது. இதில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் நிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகிறது. இலசவ மருத்துவ முகாம்களும் நடக்கிறது. இதில் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். டில்லி தமிழ் சங்கத் தலைவர் எம்.கிருஷ்ணமணி, நல்லி குப்புசாமி செட்டியார், டாக்டர் டத்தோ துரைராஜா, முன்னாள் அமைச்சர்கள் ராசா முகமது, வி.வி.சாமிநாதன், உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தமிழ் சங்கத்துடன் இணைந்து எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Richardsof
23rd December 2012, 06:09 AM
http://i49.tinypic.com/fw88eh.jpg

Richardsof
23rd December 2012, 06:35 AM
http://i49.tinypic.com/2vht9if.jpg

Richardsof
23rd December 2012, 06:36 AM
தமிழக மக்களின் மனதில், இன்றும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்.ஜி.ஆர்., புகழ், எவராலும் என்றும் எட்ட முடியாதது. அவருக்கு, வரும் டிசம்பர் மாதம் 24ம்தேதி, 25வது நினைவு நாள். "மனிதருள் மாணிக்கம்' பட்டம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு ரொம்பவே பொருந்தும். இவரது கருணை பார்வைபட்டு, வளமான வாழ்க்கை பெற்றோர், கணக்கில் அடங்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர்., என்ற ஈகை பெருந்தகை யாளரை, ஜாதி - மத மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்துவோர் என்றும் உண்டு. அவரது பெயரை முன் நிறுத்தாமல், உச்சரிக்காமல், இன்றைக்கும் யாரும் அரசியலில் அடையாளம் பெற்றுவிட முடியாது.
தன் தாயின் அறிவுரைக்கு கட்டுப்பட்டு, சைக்கிள் கூட ஓட்ட கற்றுக் கொள்ளாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையே வசீகரிக்கும் கலையை எப்படி கற்றுக்கொண்டார் என்பது, அவரோடு பயணித்தவர்களால் கூட கற்றுக் கொள்ள முடியாத ரகசியம்.
உண்மையில் அது ரகசியமல்ல, எந்த நேரமும், ஈரம் கசியும் அவரது பொன் மனமும், கொடைத்தன்மையும் தான் என்பது ஊரே அறிந்த ரகசியம். ஆனால், அவர் ஒருவர் மட்டுமே, உயிருள்ள மட்டும் அதை பின்பற்றியது அதிசயம்.
பொருளாதாரமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே, சினிமாவில் இரட்டை வேடத்திலும், சண்டைக் காட்சிகளிலும் அவர் காட்டிய புதுமை, இன்றைக்கும் வியக்க வைக்கும் உத்திகளாகும். நடிப்பு, ஒளிப்பதிவு, டைரக்ஷன், தயாரிப்பு என்று, சினிமாவில் பன்முகக் கலைஞராக ஒளிர்ந்தாலும், புகைப்பட கேமரா மீது, அவருக்கு தனி கவனமும், கரிசனமும் இருந்தது.
இன்றைக்கு வரும் சினிமாவில் கூட, ரகசியமாய் படம் எடுக்கும் போது, "பிளாஷ்' அடிப்பது போல, தப்பாக காட்சி வைக்கும் சூழலில், பல வருடங்களுக்கு முன் வந்த, "ரகசிய போலீஸ் 115' என்ற படத்தில், அவர் பிளாஷ் உபயோகிக்காமல் ஒரு சின்ன கேமராவில் படம் எடுத்து, உண்மையிலேயே ரகசிய போலீசாக வாழ்ந்து இருப்பார். கேமராவை முதலில் படித்து விடுவார்; அதன்பின், அது தொடர்பாக நடித்து விடுவார் என்பர்.
கேமராவின் பரிணாம வளர்ச்சியை அடுத்தடுத்து வந்த அவரது படங்களின் மூலமே அறிந்து கொள்ளலாம். அனைத்து கேமராக்களையும் மிக லாவகமாக அவர் கையாளும் அழகே தனி. இப்படி கேமராவும் கையுமாக அவர் சினிமாவில் தோன்றிய காட்சிகளை தொகுத்து, அதை ஒரு புகைப்படக் கண்காட்சியாக, சென்னையில் கேமரா காதலரும், ஓவியருமான ஸ்ரீதர் வைத்திருந்தார். அந்த படங்களை, தங்கள் பகுதியில் கண்காட்சியாக வைக்க விரும்பும் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9884035121.
***

Richardsof
23rd December 2012, 06:47 AM
http://i50.tinypic.com/jg2r2e.jpg

Richardsof
23rd December 2012, 06:52 AM
http://i48.tinypic.com/23trx3c.jpg

Richardsof
23rd December 2012, 06:58 AM
http://i45.tinypic.com/2m2cpol.jpg

idahihal
23rd December 2012, 08:22 AM
வினோத் சார், திருப்பூர் ரவிச்சந்திரன் சார், ராமமூர்த்தி சார் போன்றோரின் ஒத்துழைப்பு தான் இந்த அளவுக்கு பதிவுகளை மேற்கொள்ள வைத்தது. அவர்களுக்கு நன்றி.சிரிக்கும் சிலை இயக்குநர் ஸ்ரீதர் பற்றி கவனக்குறைவாக செய்த பதிவை திருத்திய திரு. ராகவேந்திரா அவர்களுக்கும் நன்றிகள்.

Richardsof
23rd December 2012, 08:49 AM
THANKS MR. ROOP SIR

http://i49.tinypic.com/2jaxguo.jpg

masanam
23rd December 2012, 10:16 AM
ஜெய் சங்கர் அவர்களே..மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் கொண்ட இத்தனை பதிவுகள்..நன்றி நண்பரே.

திரு வினோத், திரு ரவிச்சந்திரன் ஆகியோரின் தொடர்ந்த பங்களிப்பினால் மக்கள் திலகத்தின் இத்திரி இன்னும் பெரிய உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நன்றி.

Scottkaz
23rd December 2012, 10:30 AM
http://i49.tinypic.com/20kyo0h.jpg

Scottkaz
23rd December 2012, 10:32 AM
http://i49.tinypic.com/f1jfk7.jpg

Scottkaz
23rd December 2012, 10:33 AM
http://i47.tinypic.com/1pe6ag.jpg

Scottkaz
23rd December 2012, 10:37 AM
http://i50.tinypic.com/2crob54.jpg

Scottkaz
23rd December 2012, 10:39 AM
http://i47.tinypic.com/xcnb6s.jpg

Scottkaz
23rd December 2012, 10:40 AM
http://i46.tinypic.com/8ys46t.jpg

Scottkaz
23rd December 2012, 10:44 AM
http://i48.tinypic.com/aokk5x.jpg

Scottkaz
23rd December 2012, 10:46 AM
http://i48.tinypic.com/2afg111.jpg

Scottkaz
23rd December 2012, 10:47 AM
http://i45.tinypic.com/xdv0bm.jpg

Scottkaz
23rd December 2012, 10:52 AM
http://i50.tinypic.com/2nsxovc.jpg

Scottkaz
23rd December 2012, 10:53 AM
http://i48.tinypic.com/29vdiyt.jpg

Scottkaz
23rd December 2012, 10:55 AM
http://i49.tinypic.com/2q9c58h.jpg

Scottkaz
23rd December 2012, 10:57 AM
http://i45.tinypic.com/25qvgd2.jpg

Scottkaz
23rd December 2012, 10:59 AM
http://i48.tinypic.com/27yuatj.jpg

masanam
23rd December 2012, 11:00 AM
மக்கள் திலகம் போஸ்டர்களின் அசத்தல் படங்கள்..
ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

Scottkaz
23rd December 2012, 11:01 AM
http://i47.tinypic.com/2zdosqf.jpg

Scottkaz
23rd December 2012, 11:04 AM
http://i46.tinypic.com/hv85li.jpg

Scottkaz
23rd December 2012, 11:06 AM
http://i45.tinypic.com/2dt3rys.jpg

Scottkaz
23rd December 2012, 11:08 AM
http://i46.tinypic.com/2ebza6w.jpg

Scottkaz
23rd December 2012, 11:10 AM
http://i46.tinypic.com/2yjwop3.jpg

Scottkaz
23rd December 2012, 11:12 AM
http://i50.tinypic.com/feiann.jpg

Scottkaz
23rd December 2012, 11:14 AM
http://i47.tinypic.com/2i1msgl.jpg

Scottkaz
23rd December 2012, 11:18 AM
http://i50.tinypic.com/2qxnm6b.jpg

Scottkaz
23rd December 2012, 11:22 AM
http://i48.tinypic.com/296dlde.jpg

Scottkaz
23rd December 2012, 11:23 AM
http://i49.tinypic.com/245j2pi.jpg

Scottkaz
23rd December 2012, 11:25 AM
http://i49.tinypic.com/1rchz9.jpg

Scottkaz
23rd December 2012, 11:28 AM
http://i49.tinypic.com/vgc61.jpg

Scottkaz
23rd December 2012, 11:40 AM
http://i50.tinypic.com/2hz1wex.jpg

Scottkaz
23rd December 2012, 11:41 AM
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)

ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி
வாழ்கவென்றே ஆடுவோம்...
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்.... (உழைக்கும்)

Richardsof
23rd December 2012, 11:41 AM
CONGRATULATIONS

http://i48.tinypic.com/i42re8.jpg

MR. RAMAMOORTHI

Scottkaz
23rd December 2012, 11:49 AM
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்.................


அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்..........


உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

Scottkaz
23rd December 2012, 11:58 AM
http://i47.tinypic.com/xdbfgn.jpg

Richardsof
23rd December 2012, 12:00 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/46_2-2-1-1_zpsa51e2a8e-1_zpsb8aafb32.jpg

Scottkaz
23rd December 2012, 12:06 PM
http://i46.tinypic.com/yz2hy.jpg

Richardsof
23rd December 2012, 12:07 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/xdbfgn_zps53ea1001-1_zps0da47f64.jpg

வேலூர் S.S .ராஜேந்திரன் தீவிர மக்கள் திலகம் MGR ரசிகர் அனுப்பிய தகவல் .


1984 மக்கள் திலகம் வேலூர் நகருக்கு வருகை தந்த போது நான் கோயிலுக்கு சென்று பின்னர் நேராக மக்கள் திலகத்தை சந்தித்த போது அவருக்கு குங்குமம் மற்றும் பிரசாதம் தந்தேன் .

மக்கள் திலகம் மகிழ்ச்சியுடன் நான் தந்த குங்குமத்தை பெற்று தந்து நெற்றியில் இட்டு கொண்ட எனது தெய்வத்தின் மாண்பினை என்னவென்று சொல்வது ?

நான் சாதாரண ரசிகன் . எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி குங்குமத்தை நெற்றியில் இட்டு என்னை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனித தெய்வம் மக்கள் திலகம் பற்றி புகழ வார்த்தை இல்லை .

Scottkaz
23rd December 2012, 12:08 PM
http://i46.tinypic.com/2i6oz6r.jpg

Scottkaz
23rd December 2012, 12:21 PM
வினோத் சார் பாசத் தலைவனுக்கு நினைவு அஞ்சலி தொடரும் .......

Scottkaz
23rd December 2012, 12:26 PM
http://i46.tinypic.com/6hkcba.png

Scottkaz
23rd December 2012, 12:35 PM
உடனடியாக வாழ்த்து தெரிவித்த வினோத் சார் . மாசனம் சார் ,

இருவருக்கும் எனது மனமார்த நன்றிகள்

idahihal
23rd December 2012, 02:35 PM
சதமடித்த ராமமூர்த்தி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

oygateedat
23rd December 2012, 02:46 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/xdbfgn_zps53ea1001-1_zps0da47f64.jpg

வேலூர் s.s .ராஜேந்திரன் தீவிர மக்கள் திலகம் mgr ரசிகர் அனுப்பிய தகவல் .


1984 மக்கள் திலகம் வேலூர் நகருக்கு வருகை தந்த போது நான் கோயிலுக்கு சென்று பின்னர் நேராக மக்கள் திலகத்தை சந்தித்த போது அவருக்கு குங்குமம் மற்றும் பிரசாதம் தந்தேன் .

மக்கள் திலகம் மகிழ்ச்சியுடன் நான் தந்த குங்குமத்தை பெற்று தந்து நெற்றியில் இட்டு கொண்ட எனது தெய்வத்தின் மாண்பினை என்னவென்று சொல்வது ?

நான் சாதாரண ரசிகன் . எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி குங்குமத்தை நெற்றியில் இட்டு என்னை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனித தெய்வம் மக்கள் திலகம் பற்றி புகழ வார்த்தை இல்லை .

arputha seithi. Thiru.s.s.rajendiren, vellore matrum thiru vinod iruvarukkum nandri

oygateedat
23rd December 2012, 03:04 PM
http://i48.tinypic.com/5o8mxg.jpg

idahihal
23rd December 2012, 03:05 PM
http://i49.tinypic.com/21ce8fs.jpg
வேட்டைக்காரன் படப்பிடப்பின் போது சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாதேவர் அவர்களுடன்

idahihal
23rd December 2012, 03:08 PM
http://i48.tinypic.com/2lmt9pe.jpg

oygateedat
23rd December 2012, 03:10 PM
http://i50.tinypic.com/2cpds2h.jpg

idahihal
23rd December 2012, 03:10 PM
http://i48.tinypic.com/1h5v7r.jpg
அடிமைப்பெண் படப்பிடிப்பில்

oygateedat
23rd December 2012, 03:16 PM
http://i46.tinypic.com/96avef.jpg

oygateedat
23rd December 2012, 03:18 PM
http://i45.tinypic.com/2vvjgq8.jpg

oygateedat
23rd December 2012, 03:21 PM
http://i46.tinypic.com/rvh5yr.jpg

oygateedat
23rd December 2012, 03:23 PM
http://i47.tinypic.com/5ob0vd.jpg

idahihal
23rd December 2012, 03:27 PM
http://i49.tinypic.com/kcmcfr.jpg

idahihal
23rd December 2012, 03:29 PM
http://i48.tinypic.com/s6mw7l.jpg

oygateedat
23rd December 2012, 03:30 PM
http://i46.tinypic.com/bevk1f.jpg

idahihal
23rd December 2012, 03:30 PM
http://i46.tinypic.com/2z9dudc.jpg

idahihal
23rd December 2012, 03:33 PM
http://i50.tinypic.com/2vxln9w.jpg
வெளிவராத படம் ஒன்றில்

Richardsof
23rd December 2012, 03:45 PM
article from dinamalar

துரை அனுமார்கோயில்படித்துறை காஞ்சிமடம், முதியோர் பராமரிப்பு இல்லத்தில், தனது 84 வது வயதிலும், நாடகத்தின் மீது தீராத பற்றும், காதலுமாய், எதிர்பார்ப்புகளுடன்
தனிமையாய் காத்திருக்கிறார், நாடக கலைஞர் கே.வி.ராமச்சந்திரன்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதியோடு இணைந்து நடித்த நாடகங்கள், ராஜாஜி, காமராஜரின் அரசியல் மேடை நாடகங்கள் மூலம் கலைகளை வளர்த்து பாராட்டுகளை பெற்றவர் "கலை கே.வி.ஆர்.,' என அழைக்கப்பட்ட கே.வி.ராமச்சந்திரன்.நாடக உலகில் கொடி
கட்டிப் பறந்த கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன், ஒய்.ஜி.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன் என அக்காலத்தில் புகழின் உச்சியில் இருந்த, 16 நாடக குழுக்களில் இடம் பெற்றிருந்த கே.வி.ஆர்., நினைவுகளை நம்முடன் அசைபோடுகிறார்.

அவர் கூறியது:1950ல் நாடக கம்பெனிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது, ஜி.சுப்பிரமணியம், கலைவாணர், எம்.ஜி.ஆர்., என சேர்ந்து நாடக குழுக்கள் அமைத்து நாடகங்களை அரங்கேற்றினோம். குழுக்களில் உள்ள அத்தனை தொழில் நுட்பங்கள் (மேக்கப், மேடை, அலங்காரம், சவுண்ட்) தெரிந்து, இவற்றுடன் நடிக்கவும் செய்தேன். இதுவரை ஆறாயிரம் மேடைகளில் நடித்துள்ளேன்.எம்.ஜி.ஆர்., உடன்நரசிம்மபாரதி, இன்பஜோதி, சந்தோஷம், விஸ்வம் நாடகங்களில் பங்கேற்றேன். நாடகங்களில் எம்.ஜி.ஆர்., அடிக்கடி சொல்லும் ஒரு டயலாக்... ""வார்த்தை நல்லா வரணும்... அபத்தம் கூடாது'' என்பார்.

தொழிலாளர்களிடம் அவர்காட்டிய அன்பு தான், அவரை முதல்வர் வரை உயர்த்தியது. சினிமா வாய்ப்பு அதிகம் வந்த போது எம்.ஜி.ஆர்., தனது நாடக குழுவை கலைத்தார். அப்போதுஎங்களைப் (டெக்னீஷியன்கள்) பார்த்து "நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்' எனக் கேட்டார். நாங்கள் உங்களை படங்களில்பார்க்கிறோம், என்றதும், அவரது கண்கள் கலங்கியது. குழுவில் இருந்த 12 பேருக்கு ஆளுக்கு ரூ.11 ஆயிரம் கொடுத்து உதவினார்.
இது அந்த காலத்தில் எங்கும் நடக்காத ஒரு அதிசயம்.சிவாஜியின் நாடககுழுவில் இருந்த என் தங்கை தாம்பரம் லலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த போது, முதல்வர் பதவியில் இருந்த எம்.ஜி.ஆர்., டாக்டரிடம் போன் செய்து, என் முன்னே, நன்றாக கவனிக்க சொன்னார். அதிகாரத்தில் இருந்த போதும் தன்னுடன் துவக்க காலத்தில் இருந்த சாமானியருக்காக உதவும் அவரது குணம் (கண் கலங்குகிறது) எந்நாளும் மறக்கமுடியாதது.

தமிழக முதல்வரின் தாய் சந்தியா பங்கேற்ற, நாடகங்கள் மற்றும்அண்ணாத்துரையின் சந்திரமோகன், சந்திரோதயம், நீதிதேவன் மயக்கம் நாடகங்களிலும் பணிபுரிந்துள்ளேன். அண்ணாதுரை எல்லா நாடங்களிலும் நடிக்கமாட்டார். காமராஜரின் அரசியல் மேடை நாடகங்களில் நடித்து அவரிடமும் பாராட்டு பெற்றேன். காமராஜர் "கலையை கொண்டு கட்சியில் சேர்க்க கூடாது' என கூறியது இன்றும் நினைவிருக்கிறது.இவ்வாறு கூறினார்.

இப்படி, 66 ஆண்டு நாடக கலைப் பயணத்தில், வரலாற்று புத்தகம் எழுதும் அளவிற்கு பல்வேறு ருசிகர தகவல்களுடன் தனிமையில் இருக்கும் கே.வி.ஆர்.,ன் வாழ்க்கை பயணம் இனிக்கவில்லை. குழந்தை பிறந்ததும் இறந்த மனைவி; 36 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் மகள், இப்படி சோகம் நிறைந்தாகவே உள்ளது. நாடக கலைஞர்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில் காலத்தை கடத்தும், இவரது இப்போதைய ஒரே ஒரு ஆசை "கலைமாமணி' விருது மட்டும் தான்.

Richardsof
23rd December 2012, 03:56 PM
தலைமைப்பண்பு என்று அண்ணாதுரை சொல்வது: முகத்தில் புன்னகை; அகத்தில் நம்பிக்கை; செய்கையில் சுத்தம்; சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை.
அத்தனை பண்புகளும், எம்.ஜி.இராமச்சந்திரனிடம் இருந்தது. முகத்தில் புன்னகை; எம்.ஜி.இராமச்சந்திரன் முகம், அழகு, வசீகரம்; கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை.
அக நம்பிக்கை. எம்.ஜி.இராமச்சந்திரன், மற்றவர்களது அகத்திலும் நம்பிக்கை ஏற்படும் வழியில் செயலாற்றினார். தன்னைப்போல் பிறரும், அக நம்பிக்கையோடு வாழ்வை வாழ வழி செய்து கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.
செய்கையில் சுத்தம். அகத்தில் தூய்மை; புறத்தில் தூய்மை. தூய்மைதானே கற்பு.
சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை. இந்த குணம் இருப்பவர்கள், இயற்கையாகவே, மனித குல சேவையில் ஈடுபடுவார்கள்.

Richardsof
23rd December 2012, 03:58 PM
கிழக்கு பதிப்பகம் வெளியீடான "வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை" புத்தகத்தை படித்தேன். ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதிய, இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.

"நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்"

என்ற புகழ்பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எம். ஜி. ஆர். கிட்டதட்ட அவர் ஆட்சி காலத்தில் இதுதான நடந்தது. அவரது கடும் உழைப்பு, திறமைகளை தாண்டியும், ஏதோ ஒரு வசீகரம் அவரிடம் இருந்துள்ளது, எனவே தான் இன்றும் எம். ஜி. ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் ரசிகர்கள் அதிகம்.

இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு வரை எம். ஜி. ஆர் ஒரு சிறந்த மனிதன், அவர் மக்களுக்கு நிறைய நன்மை செய்திருக்கிறார் என்று தான் என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் இவைகளை தாண்டியும் எம். ஜி. ஆர் ஒரு சிறந்த நடிகன், சிறு வயதில் இருந்தே அவர் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை ஆர். முத்துக்குமார் இப்புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய புதிய தலைமுறை நடிகர்களை போல் இல்லாமல், நாடகத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தவர்களே, மக்கள் மனதில் நிங்காத இடம் பிடிப்பர் என்பதை எம். ஜி. ஆரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும், இதற்கு ஆதாரமான அத்தனை சான்றுகளையும் இந்த புத்தகத்தில் காணலாம்.

இன்று எத்தனையோ நிகழ்ச்சிகளில் எம். ஜி. ஆர் என்றாலே, கையையும், காலையும் தூக்கிக் கொண்டு ஏதோ கோமாளியைப் போல் சித்தரிப்பதை பார்க்கிறோம், இப்படி இளைய சமுதாயத்தின் மனதில் தப்பான எண்ணத்தை பரப்பும் அனைவரும், எம். ஜி. ஆரின் வாழ்க்கையை படித்த பின்பு, இந்த மாபெரும் மனிதனை அவ்வளவு சாதாரணமாக இழிவு படுத்துவது தவறு என்று நிச்சயம் சிந்திப்பார்கள். தனது முகத்தை மட்டும் காட்டி, தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட பெருமை எம். ஜி. ஆருக்கு உண்டு. அவர் செயல்களில் சுயநலம் இருந்தாலும், அதன் இறுதி நோக்கு பொது நலத்திற்காகவே பயன்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வருமான வரி பற்றி எம். ஜி. ஆரின் கருத்துக்கள் இதற்கான சான்று. தன்னலமற்ற தலைவர்களின் பட்டியலில் அழுத்தமான இடத்தை என்றும் எம். ஜி. ஆர் வசப்படுத்திவிட்டார்.

இவர் வாழ்ந்த நாட்களில் ஒரு புரியாத புதிராக, மக்கள் மனதில் அதீத ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார். சினிமா, அரசியல் என்ற இரு பெரும் கடலில் ஆளுமை செலுத்திய மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது மிகுந்த சிரமமான ஒன்று, அதனை திறம்பட இந்த புத்தகத்தில் ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். எம். ஜி. ஆர் பிறப்பு முதல், இறப்பு வரை நடந்ததை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சுவாரஸ்யமாக தேவையான அளவு விவரித்துள்ளார்.

oygateedat
23rd December 2012, 04:18 PM
http://i45.tinypic.com/2sadrhu.jpg

oygateedat
23rd December 2012, 04:28 PM
http://i45.tinypic.com/1zvzv60.jpg

Richardsof
23rd December 2012, 04:34 PM
Makkal thilagam mgr in nan anaiyittal movie telecasting podhigai channel.

oygateedat
23rd December 2012, 04:35 PM
http://i50.tinypic.com/18nr5i.jpg

Richardsof
23rd December 2012, 04:43 PM
Look at the questions asked by his fans and as well as from others. How MGR has answered it. The first question is about the difference between Politics and Arts (Cinema here) and how MGR had given the definition clearly.

(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?

எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.

(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?

எம்.ஜி.ஆர் பதில் - விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.

(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?

எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.




The above questions about the legendary figures of Tamilnadu politics. MGR has equated their character, Rajaji for Sea and Periyar to the Banyan Tree.

Though fourth question was asked 40 years ago the same condition is still prevailing in Tamil Nadu.

(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?

எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.

Fifth answer gives advice to everybody and also to me.

(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?

எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.

Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.

(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?

எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.

(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.

courtesy - net

Scottkaz
23rd December 2012, 04:47 PM
மிக்க நன்றி திரு இரவிச்சந்திரன் சார் புரட்சித்தலைவரின்


நினைவு அஞ்சலி தொடரும் .......

இதோ உங்களுடன் இணைகின்றேன்

oygateedat
23rd December 2012, 05:37 PM
http://i45.tinypic.com/98ya1l.jpg

Richardsof
23rd December 2012, 06:15 PM
பாட்டு பாட வா - எம் ஜி ஆர் பாடல்கள்

http://i45.tinypic.com/rtpdaf.jpg




எம் ஜி ஆர் தமிழகத்தின் ஒரு தலை சிறந்த கலைஞர். நம் இந்திய வரலாறு கண்ட - காணக்கிடைக்காத - மாபெரும் அதிசயம். அவர் ஒரு மிகப்பெறிய சாதனையாளர். தன் கொள்கைகளை மிகவும் தெளிவாக மக்களுக்கு உரைத்தவர். அவர் படங்களில் கதை வசனம் பாடல்கள் இவை மூன்றுமே மிகவும் சுவையாக இருக்கும்.

அவருக்காக பாடல்கள் எழுதப்பட்டன அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்: உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.

.

காதல், தேசப்பற்று, வீரம், விவேகம், தாய்ப்பாசம் என்று பல நல்லு கருத்துள்ள பாடல்கள் அவர் படங்களில் இடம் பெற்றுள்ளன. மக்கள் திலகம் என்று சரியான பெயர் அவருக்கு சூடினார்கள்.

அவர் நடிப்பில் சண்டை காட்சிகளில் மட்டும் அல்லாமல் நாட்டியத்திலும் தன் திறமையை காட்டினார். ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்



என்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தி.பா.ஆனந்த
துபாய்

Richardsof
23rd December 2012, 06:23 PM
-பண்ருட்டி இராமச்சந்திரன்-

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம் தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்றபிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

http://i50.tinypic.com/1q1thg.jpg

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும் கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர்.எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் "என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக் கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்" என்று சொல்லி சிரித்தார்.

`புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா'என்று கேட்டேன். அதற்கு அவர், "நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால்,மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப்பெற முடியும். அதற்கு மக்கள் நம்மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயற்பாடுகள் இருக்க வேண்டும்"என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி,மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். "நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற"என்ற பாட்டுஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984 இல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். `மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன்பெறலாம்.ஆனால், குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்" என்பார்.

அரிசி விலையையும் பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்குத் திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறுவிவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம்போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது.அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தை களுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படி சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்தக் குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால் தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூடசில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்துத்தெரிவித்தனர். இதனால், ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும். ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்துப் பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

"ஆளும் வளரணும், அறிவும் வளரணும்- அதுதாண்டா வளர்ச்சி", என்பது எம்.ஜி. ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும் மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983 ஆம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவுசெய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால், இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்கு தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தத��
�.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது.இந்தியாவின் சார்பில் ஐ.நா. சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார்.இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும் நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர் பெயரும் ஐ.நா.சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

-தினமணி-

Scottkaz
23rd December 2012, 06:34 PM
EYE HOSPITAL CORNER VELLORE

http://i48.tinypic.com/ta1m6b.jpg

Scottkaz
23rd December 2012, 06:35 PM
http://i46.tinypic.com/2q9c1op.jpg

Scottkaz
23rd December 2012, 06:39 PM
http://i46.tinypic.com/33wlbip.jpg

Scottkaz
23rd December 2012, 06:41 PM
http://i46.tinypic.com/b5of7k.jpg

Scottkaz
23rd December 2012, 06:43 PM
VIRUPATCHIPURAM VELLORE

http://i45.tinypic.com/3581jjn.jpg

Scottkaz
23rd December 2012, 06:45 PM
http://i48.tinypic.com/16guih.jpg

Scottkaz
23rd December 2012, 06:47 PM
http://i48.tinypic.com/aoww6.jpg

Scottkaz
23rd December 2012, 06:49 PM
VELLORE FORT CIRCLE

http://i46.tinypic.com/zvq7v7.jpg

Scottkaz
23rd December 2012, 06:51 PM
virupatchipuram vellore

http://i45.tinypic.com/nccg07.jpg

Scottkaz
23rd December 2012, 06:54 PM
VELLORE FORT SIGNEL

http://i46.tinypic.com/2nsgmw.jpg

Scottkaz
23rd December 2012, 06:57 PM
http://i48.tinypic.com/70fi3s.jpg

Scottkaz
23rd December 2012, 07:01 PM
http://i47.tinypic.com/rh5obq.jpg

Scottkaz
23rd December 2012, 07:19 PM
தங்கத் தலைவனின் நினைவுநாள் செய்திகள்இன்னும்



அதிகஅளவில் நாளை நமது ரத்தத்தின் ரத்தமான


உடன்பிறப்புக்கு

Scottkaz
23rd December 2012, 07:23 PM
அதேபோல் வேறு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை


முடிந்தால் திரியில் வெளியிடவும்


நன்றி

RAGHAVENDRA
23rd December 2012, 08:02 PM
MGR STATUE IN SAMADHI IN 3D - A TRIBUTE ON REMEMBRANCE DAY

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/mgrcal2013afw.jpg

ANAGLYPH IMAGE VIEW WITH 3D GLASSES

Richardsof
23rd December 2012, 08:04 PM
[QUOTE=esvee;991745]Dinamalar


http://i47.tinypic.com/14a90gj.jpg




திரையுலகிலும், அரசியல் வழியிலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர்; அனைவர் இதயத்திலும் குடியிருந்த கோயில்; ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை; தமிழகத்தின் நிரந்தர தலைவன்'- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும். கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும்; ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது. "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,' என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்தி ஆயுதம், "சிரிப்பு'.
அந்த வெள்ளந்தி சிரிப்பிற்கு, வெள்ளைக் கொடி காட்டிய கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், "நடிப்பு, அரசியல், ஆட்சி,' என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத மனிதர் அவர்.

நாளை (டிச.,24) எம்.ஜி.ஆர்., நினைவு நாள் : ரசிகர்களை ஏங்க வைத்து, தன் ஆத்மாவை தூங்க வைத்த, அந்த அற்புத மனிதரை, யாரும் நினைக்கவில்லை; ஆம், மறந்தால் தானே நினைப்பதற்கு! அவருடன் நெருக்கத்திலிருந்த மதுரை ரசிகர்களின் நினைவுகள் இதோ:

சோலை நாராயணன்: 1974ல், "புரட்சி பயணத்திற்காக' மதுரை வந்த தலைவர், அனைத்து வார்டுகளிலும் கொடி ஏற்றினார். கூடலழகர் கோயில் அருகே வந்த போது, அதிக நேரம் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், ஏற்ற வேண்டிய கொடியை சிக்கல் செய்து கொடுத்தோம். வாங்கிய வேகத்தில் சிக்கலை எடுத்து, கொடியை ஏற்றியவர், எங்கள் எண்ணத்தை புரிந்து, சிறிது நேரம் நின்று சென்றார்....' என, அன்பு காட்டியவர். தலைவரை சந்திக்க சென்ற நாட்களும், அவர் காட்டிய அன்பும், மறக்க முடியாதது. வி.கோட்டை: சென்னைக்கு தலைவரை பார்க்கச் செல்வோம். "வாங்கப்பா... எப்போ வந்தீங்க? சாப்டீங்களா? அடிக்கடி வர்றீங்க, எதுல வர்றீங்க?' என, எங்களிடம் கேட்டார். "லாரியில் வாறோம்...' என, சேர்ந்து பதில் சொன்னோம். அருகில் நின்ற குஞ்சப்பனிடம், "பார்த்தீயா... லாரியில் வாறாங்களாம்... உன்னையும் லாரியில் தான் அனுப்பணும்,' என, கிண்டலடித்தவர், "சாப்பிட்டு போங்கய்யா...' என, அன்பு கட்டளை வைத்து நகர்ந்தார். ஒரு முறை அமெரிக்கா கிளம்பிக் கொண்டிருந்தவரை, சந்தித்தோம். அப்போது அவருக்கு பால் கொண்டுவந்தனர். என்னுடன் வந்த நண்பர், "தனக்கு அந்த பால் வேண்டும்,' எனக்கேட்டார். சிரித்தபடி, தலைவரும் கொடுத்தார்; வாங்கிய வேகத்தில், தலைவரிடம் நீட்டினார், அந்த நண்பர். "என் வீட்டு பாலை எனக்கே தர்றீங்களா...' என, சிரித்தபடி, தலைவர் ருசித்தார். ரசிகனின் எந்த ஆசையையும், அவர் நிறைவேற்றத் தவறியதில்லை. தாய், தந்தை கற்றுக் கொடுத்ததை விட, தலைவரிடம் கற்றது அதிகம்.

கே.ஹமீது: கட்சி துவங்கிய உடன், மதுரையில் எம்.ஜி.ஆர்., நடத்திய கூட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்பு; "மைக் செட்' மறுக்கப்பட்டது. மைக் செட் அமைப்பாளரான என்னிடம், ஐந்து ஒலிபெருக்கிகள் தான் இருந்தன. வெளியூரிலிருந்து, 50க்கு மேல் வாடகைக்கு வாங்கி, ஏற்பாடு செய்தேன். அந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, அரசியல் திருப்பம் தந்தது. அன்று முதல், தென் மாவட்டத்தில் எந்த கூட்டம் நடத்தாலும்,
"திருப்பரங்குன்றம் "மைக் செட்'டை "புக்' பண்ணுங்க...' என, கூறிவிடுவார். அவர் குரலுக்கு, நான் தான் பொருத்தமானவன், என்பதை, பலமுறை கூறுவார். திருச்சி விழா ஒன்றில் "மைக் செட்' போட்டுக்கொண்டிருந்த என்னை அழைத்தவர், "உனக்கு என்ன உதவி வேண்டும்...' எனக்கேட்டார். "எதுவும் வேணாம் தலைவரே...' என, நான் கூறியதும், "எல்லாரும் இப்படியே சொல்லுங்க... காளிமுத்துவை கூட்டிட்டு என்னை வந்த பாரு...' என, கட்டளையிட்டார். தன் விசுவாசிகளை கைவிடக்கூடாது என்பதில், அக்கறை காட்டுபவர் அவர். இவ்வாறு மனம் திறந்தனர். தன்னைச் சார்ந்தவர்களுக்கு, உதவுவதை, கடைசி வரை எம்.ஜி.ஆர்., பின்பற்றினார். அது தான், மறைந்த பிறகும் அவரை, அனைவர் மனதிலும் பிறக்க வைத்தது.

Richardsof
23rd December 2012, 08:10 PM
article - net

1977 ல பெரிய வெள்ளம் வந்தது, நாங்கள் இருந்தது 3 வது மாடி, காலையில் பார்த்தால் , ஒரே தண்ணி, 10 அடிக்கு மேல், முதல் மாடி வரை வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது , வீட்டுக்கு முன் 50 அடி தள்ளி ஓடி கொண்டிரிந்த அடையாறு நதி , வழிந்து, ஊர் வழியாக ஓடியது. கண் முன்னே, மாடுகள், குடிசைகள், ஒரு சில பொனங்கள்...எல்லாம் போனது,... காலை நேரம் என்பதால், எல்லாரும் வீட்டில், அப்பா என்னை பிடித்து ஒரு ரூம்ல் அடைத்து தாழ் போட்டாச்சு, நான் அண்ணாவின் சைக்கிள் சாவியை எடுத்து, ரூமை திறக்கலின்னா சாவியை வெள்ளத்தில் தூக்கி போட்டுடுவேன்னு பயமுறுத்தினேன்., கதவு திறந்தது ...3 வது மடியில் இருந்து ஒரே ஜம்ப், நீஞ்சி கொஞ்சம் தள்ளி உள்ள எதுத்த பில்டிங்க்கு போனேன், அங்கிருந்து ஹெலிகாப்டர் வந்து ஆட்களை எடுத்து போவதை பாத்தேன், தண்ணி தேங்கிய தண்ணி இல்லை, நன்றாக ஓடுகிற வெள்ளம், மாலை வரை அங்கேயே தங்கி, தண்ணி சற்று வடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பி வந்தேன்... அடுத்த நாளே எல்லாரும் கோட்டூர் புரத்தை விட்டு , மாமா வீட்டுக்கு போனோம்.

ஒரு வாரம் கழித்து வந்த பொழுது , MGR கோட்டூர்புரம் வந்தார். , . நானும் இன்னும் சில பசங்களும் MGR இன் நீல அம்பசிடர் காரை பின் தொடர்ந்து ஓடி, அவரிடம் கை கொடுத்தோம் , தம்பி... பாத்து பாத்து ,என்று சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது. MGR பற்றி சொல்லவேண்டுமானால், நீங்கள் எந்த கலர் வேண்டுமானலும் கற்பனை செய்து கொள்ளுங்கள் , பால் வெண்மை , ரோசா பூவு மாதிரி சிவப்பு , ..அல்லது தங்க நிறம் ..... ஆனால், MGR நேரில் , கற்பனையை விட ஒரு 50 % அழ்காக வசீகரமாக இருந்தார். .

MGR கூட போட்டோ எடுக்க முடியலை,

oygateedat
23rd December 2012, 08:34 PM
http://i48.tinypic.com/24mx5vl.jpg

idahihal
23rd December 2012, 08:34 PM
http://i45.tinypic.com/15yb5h5.jpg

idahihal
23rd December 2012, 08:36 PM
http://i49.tinypic.com/346xmhe.jpg

idahihal
23rd December 2012, 08:38 PM
http://i49.tinypic.com/33aghlz.jpg

idahihal
23rd December 2012, 08:39 PM
http://i48.tinypic.com/b4glc4.jpg

idahihal
23rd December 2012, 08:40 PM
http://i46.tinypic.com/2i91ceq.jpg
பெற்றால்தான்பிள்ளையா படப்பிடப்பு சமயத்தில்

idahihal
23rd December 2012, 08:42 PM
http://i46.tinypic.com/2ymftc4.jpg

idahihal
23rd December 2012, 08:45 PM
http://i45.tinypic.com/14kwos7.jpg
தாய் சொல்லைத் தட்டாதே 100 நாள் விழாவில்

idahihal
23rd December 2012, 08:47 PM
http://i50.tinypic.com/28l7094.jpg

idahihal
23rd December 2012, 08:48 PM
http://i46.tinypic.com/2dmaxxl.jpg

idahihal
23rd December 2012, 08:50 PM
http://i49.tinypic.com/or3w3l.jpg

idahihal
23rd December 2012, 08:52 PM
http://i46.tinypic.com/2wqbsxw.jpg

idahihal
23rd December 2012, 08:53 PM
http://i47.tinypic.com/2lnjltu.jpg
ராமன் தேடிய சீதை படத்திலிருந்து

oygateedat
23rd December 2012, 08:53 PM
http://i47.tinypic.com/i78izm.jpg

idahihal
23rd December 2012, 08:55 PM
http://i50.tinypic.com/2wem252.jpg

idahihal
23rd December 2012, 08:56 PM
http://i48.tinypic.com/34fn0id.jpg

oygateedat
23rd December 2012, 08:57 PM
http://i50.tinypic.com/28icep3.jpg

idahihal
23rd December 2012, 08:58 PM
http://i47.tinypic.com/s6qi2v.jpg

idahihal
23rd December 2012, 08:59 PM
http://i49.tinypic.com/4gp4xy.jpg

idahihal
23rd December 2012, 09:00 PM
http://i47.tinypic.com/f2lk5h.jpg

oygateedat
23rd December 2012, 09:00 PM
http://i47.tinypic.com/2hqs3tu.jpg

idahihal
23rd December 2012, 09:01 PM
http://i49.tinypic.com/xpx43t.jpg

idahihal
23rd December 2012, 09:03 PM
http://i50.tinypic.com/2vb1xkp.jpg

idahihal
23rd December 2012, 09:04 PM
http://i46.tinypic.com/n9r8z.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் கவிஞர் பழனிபாரதி

idahihal
23rd December 2012, 09:07 PM
http://i45.tinypic.com/1h88w8.jpg
நன்றி ஆனந்தவிகடன்

idahihal
23rd December 2012, 09:08 PM
http://i47.tinypic.com/10zn09z.jpg

idahihal
23rd December 2012, 09:10 PM
http://i45.tinypic.com/35idhqq.jpg

idahihal
23rd December 2012, 09:12 PM
http://i45.tinypic.com/de3bzl.jpg
சிரித்து வாழ வேண்டும் படத்தில் வி.எஸ்.ராகவன் அவர்களுடன்

idahihal
23rd December 2012, 09:13 PM
http://i48.tinypic.com/i3sc9u.jpg
நடிகர் சிவக்குமாரின் திருமணத்தின் போது

idahihal
23rd December 2012, 09:14 PM
http://i46.tinypic.com/s5fvop.jpg
கண்ணன் என் காதலன் படத்தில்

idahihal
23rd December 2012, 09:16 PM
http://i50.tinypic.com/epgg36.jpg
நீரும் நெருப்பும் படத்தில்

idahihal
23rd December 2012, 09:18 PM
http://i48.tinypic.com/166jcw3.jpg
பட்டிக்காட்டு பொன்னையா படத்தில்

idahihal
23rd December 2012, 09:19 PM
http://i50.tinypic.com/24ffmuw.jpg
நம்நாடு படத்திலிருந்து

oygateedat
23rd December 2012, 09:37 PM
http://i46.tinypic.com/2liu33o.jpg

oygateedat
23rd December 2012, 09:43 PM
http://i49.tinypic.com/np3oys.jpg

oygateedat
23rd December 2012, 09:45 PM
http://i49.tinypic.com/2wmquzq.jpg

oygateedat
23rd December 2012, 09:47 PM
http://i47.tinypic.com/34s2l5j.jpg

oygateedat
23rd December 2012, 09:50 PM
http://i49.tinypic.com/208yan9.jpg

oygateedat
23rd December 2012, 09:58 PM
கோவையில் நமது தலைவரின் படங்கள் குறித்த தகவல்கள் நண்பர் திரு ஹரிதாஸ் அவர்களிடம் இருந்து அலைபேசியில்.


ராயல் திரை அரங்கில் தாய்க்கு பின் தாரம் இன்று மட்டும் வசூல் 25,000/-.
(தினசரி நான்கு காட்சிகள்)

டிலைட் திரை அரங்கில் தொழிலாளி அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வருகிறது.
(தினசரி மூன்று காட்சிகள்)

idahihal
23rd December 2012, 10:00 PM
http://i46.tinypic.com/xx7gm.jpg
மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்காக எம்.ஜி.ஆருக்கு சென்னையில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சியாக சீர்காழி சிவ சிதம்பரத்தின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது மேடைக்கு வந்த எம்.ஜி.ஆர். சிவசிதம்பரத்தின் அருகில் போய் அமர்ந்தபடி ரசிக்க ஆரம்பித்துவிட்டார். உடனே சிவசிதம்பரம் பண்டு தமிழ் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன் என்ற பாரதிதாசன் பாடலை எம்.ஜி.ஆரைச் சுட்டிக்காட்டி பாடியது வள்ளுவர் கோட்டம் ஆரவாரத்தில் அதிர்ந்தது. இசைக் கச்சேரிகளில் எம்.ஜி,ஆர். தரையில் அமர்ந்து ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார் என்பதற்கு இச்சம்பவம் ஒர் உதாரணம்.
ஆனந்தவிகடனில் இருந்து

idahihal
23rd December 2012, 10:16 PM
மதுரை சுந்தரபாரதி ஓர் சிறந்த கவிஞர். இவர் தொழுநோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். தொழுநோயின் கொடுமையை நன்கு உணர்ந்த அவர், அந்த நேயினால் பீடிக்கப்பட்ட இதர நோயாளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய திட்டமிட்டார். தான் சிகிச்சை பெற்ற அதே செங்கல்பட்டுக்கு அடுத்த பாரதபுரத்தில் அன்பு தொண்டு நிலையம் என்ற பெயரில் ஓர் நிறுவனத்தை 1942ல் ஸ்தாபித்தார். அதோடி தனது உடல் நோயுடனே அந்நிலையத்தை வெகு சிரமத்துடன் நடத்தி வந்தார். தமிழக அரசு வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது. இது குறித்து 1978ல் கவிஞர் சுந்தரபாரதி தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு விண்ப்பித்த ஓர் கடிதத்தில்
ஆட்சியினர் எம்மட்டில்
ஆதரித்தாலும் பணத்தைக்
காட்சிதரும் நோயினருக்குக்
கஞ்சி தரும் மாட்சிமிகு
தொண்டுக்கே ஆக்கவேன்
சொந்தமா யான் ஏதும்
உண்டுகளிக்கக் கொள்ளேன் - ஓம்
என மனம் திறந்து குறிப்பிட்டார்.

http://i49.tinypic.com/16baaon.jpg
1979 ஜனவரி 15ஆம் தேதி வள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் சுந்தரபாரதிக்கு பரிசளிக்க வந்தபோது மேடைக்கு தொழுநோயுடன் பிடித்து அழைத்து வந்த கவிஞரின் செயலாளர் எம்.ஆர். நரசிம்மன் புரட்சித் தலைவரிடம், கவிஞர் சுந்தரபாரதி தேசபக்தர் சுப்பிரமண்ய சிவாவின் பிரதம சீடர் என அறிமுகப்படுத்தியதுமே, எம்.ஜி.ஆர் அவர்கள் கவிஞரை கட்டித் தழுவி பரிசளித்தபோது அனைவருமே வியப்படைந்தனர்.

oygateedat
23rd December 2012, 10:16 PM
http://i46.tinypic.com/mr9ro6.jpg

idahihal
23rd December 2012, 10:27 PM
கவிஞருக்கு (கவியரசு கண்ணதாசன் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவுக்கு என்னையும் கூப்பிட்டார் கவிஞர். ஆனால் என்னால் போகமுடியவில்லை. என்னுடைய மகன்கள் எல்லாம் நல்லா வரணும்கிறதுக்காக நான் சில படங்கள் எடுத்து நஷ்டமடைந்து மனநிம்மதி இல்லா ஒரு சூழ்நிலை அப்போது.
கவிஞர் அமெரிக்கா போய் இயறங்கினதுமே, என்னங்க நீங்க மட்டும் வர்றீங்க. எம்.எஸ்.வி யை அழைச்சுகிட்டு வரலியான்னு ரொம்ப பேர் கேட்டாங்களாம். இந்த கதவலை போன் மூலமாக என்கிட்ட சொன் கவிஞர் உனக்கு விசால்லாம் போட்டு வச்சிருக்கேன். உடனே கிளம்பி வான்னாரு. வரமுடியாத சூழ்நிலையை தயக்கத்தோட சென்னேன்.
அங்கே ஆஸ்பத்திரியில அவரோட குடும்பத்தினர் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட போதிலும், என்னைப் பத்தியே இருபத்து நாலு மணி நேரமும் நினைச்சுகிட்டு இருந்திருக்கார். இங்கேயிருந்து கவிஞரோடு போன டாக்டர் அப்போ முதல்வராயிருந்த எம்.ஜி.ஆரோடு உடனே தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் என்னோடு தொடர்பு கொண்டார்.
விசு நீங்க அமெரிக்காவுக்கு உடனடியா போறீங்களா போகமுடியுமா என்று எம்.ஜி.ஆர் கேட்டார். இல்லீங்க இப்ப போகமுடியாத சூழ்நிலையில் இருக்கேன்னு நான் சொன்னேன்.
உடனே எம்.ஜி.ஆர் அப்ப ஒரு காரியம் பண்ணுங்க விசு. நீங்க பாட்டுக்கு ட்யூன் போடற மாதிரியும் கம்போஸ் பண்ணு மாதிரியும் கவிஞரோட தமாஷா பேசி விளையாடற மாதிரியும் ஒரு காஸெட் ரெடி பண்ணி அனுப்புங்கன்னு சொன்னார். அதே போல ஒரு காஸெட் பண்ணி அமெரிக்காவுக்கு அனுப்பிச்சோம். எங்களோட துருதிர்ஷ்டம் அந்த காஸெட் போய் சேர்றதுக்குள்ள கவிஞர் போய் சேர்ந்துவிட்டார்.

ஆனந்த விகடன் இதழில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் எழுதிய நான் ஒரு ரசிகன் தொடரிலிருந்து.

idahihal
23rd December 2012, 10:36 PM
எம்.ஜி.ஆர் கூட நான் ரெண்டு படத்திலதான் நடிச்சிருக்கேன். ஆனா அவரைப் பத்தி சொல்லணும்னா எவ்வளவு வேணும்னாலும் செல்லிக்கிட்டே இருக்கலாம். அவரைப்பத்தி ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். அவரு அமெரிக்காவுல இருந்து சிகிச்சை முடிஞ்சு வந்தவுடனே நான் அவரைப் பார்க்கப் போனேன். அப்ப அவரு ஒளிவிளக்குல இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு பாட்டை நீ பாடுற மாதிரி வர்ற சீனை அங்கே பார்த்தேன். நல்லா இருந்துச்சு. இங்க கூட எங்க பார்த்தாலும் அந்தப் பாட்டுதான் ஒலிச்சிகிட்டு இருந்துதாமே. என்று ஒரு குழந்தையைப் போல் கையால் சைகை செய்து கொண்டே கேட்டப்போ நான் நடிச்ச படம் அப்பத்தான் ரிலீசாகி அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கற மாதிரி மகிழ்ச்சி தாங்க முடியலை. அவரு உடம்பு நல்லா இருந்த சமயம் ஒரு முறை அவரை மீட் பண்ணினேன். அந்த டைம்ல நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன். அதை எப்படியோ எம்.ஜி.ஆர் தெரிஞ்சுகிட்டு நான் ஏதாவது உதவி செய்யணும்னா சொல்லுங்கன்னார் அவர் திடீர்னு அப்படி கேட்டவுடன் அவருகிட்ட எதுவுமே எனக்கு கேக்கத் தோணலை. என் கஷ்டமே குறைஞ்சிட்ட மாதிரி ஆயிடுச்சு. அதை நினைவுல வச்சிருந்து , உடம்பு சரியில்லாத அந்த நிலையில் கூட அன்னைக்கு மாதிரியே ஏதாவது கஷ்டம்னா சொல்லிட்டுப் போன்னாரு. அப்பவே கேட்க சங்கடப்பட்ட நான் இந்த நிலையிலா கேட்கறதுன்னு திரும்பி வந்துட்டேன். என்னைப் பொறுத்தவரையில் அவரை இன்னொருத்தர்கூட ஒப்பிடவே கூடாதுங்க. அவர் ஒரு தனிப்பிறவி.
பாக்யா வாரஇதழுக்கு சௌகார் ஜானகி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.

idahihal
23rd December 2012, 10:44 PM
ஒரு நடிகன் எப்படி எல்லாம் நடிக்க முடியும் என்பதை விட மக்களுக்காக என் என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் தான் நடித்த படங்கள் மூலம் தன் கொள்கைகளைத் தெரிவித்தவர். முன்பெல்லாம் நடிகர்கள் என்றால் கூத்தாடிகள் என்று இழித்துப் பேசப்படுவதோடு பெண் கூட கொடுக்க மாட்டார்கள். அந்த நிலையை மாற்றி நடிகர்களுக்க தனிப்பெருமை ஏற்படச் செய்த எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
சினிவிசிட் இதழுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த்

idahihal
23rd December 2012, 10:47 PM
எம்.ஜி.ஆர் இடத்தைப் பிடிக்க அருகதை இருக்க வேண்டும். அந்த மனப்பக்குவம் இருக்கிறதா என்பதும் முக்கியம். தனக்கென்று ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் ஒரு கலைஞனின் ஆசை, பேராசையாக இருக்க வேண்டும். நான் எனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர் இடத்தை பிடிக்க முடியாது என்பதும் உண்மை. பிடிக்கக் கூடாது என்பது எனது நம்பிக்கை.
கமல்ஹாசன். சினிவிசிட் இதழுக்கு அளித்த பேட்டியில்

idahihal
23rd December 2012, 10:52 PM
ராணி லலிதாங்கி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. நாடக மேடைகளில் பிரபலமாக இருந்த கதை அது. அதில் புரட்சி நடிகரைக் கதாநாயகராகவும், பானுமதியை கதாநாயகியாகவும் ஏற்பாடு செய்திருந்தனர் படத்தயாரிப்பாளர். ஆனால் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார். ஏதாவது நடிப்பு ஊதியம் குறித்து தகராறா? டைரக்டரிடம் கருத்து வேறுபாடா? பானுமதியிடம் வருத்தமா? என்று பல கேள்விகள் பரபரப்போடு எழுந்தன. அவை எதுவும் இல்லை. கதையமைப்பில் கோளாறு என்று பிறகு தெரியவந்தது. ராணி லலிதாங்கி என்னும் பெண்ணுக்கு அடிமையாக நடிக்க வேண்டிய கதாபாத்திரம் எம்.ஜி.ஆருடையது. அதை அவர் விரும்பவில்லை. ஒரு பெண்ணுக்கு நான் எப்போதும் அடிமையாக இருக்க மாட்டேன் .எனவே இந்தப்படத்தில் நடிப்பதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். திருப்தி இல்லை என்றால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மறுத்துவிடுவார் எம்.ஜி.ஆர் .
சத்யா நாவல் வெளியிட்ட சத்யாவின் செல்வன் இணைப்பிலிருந்து.

idahihal
23rd December 2012, 10:56 PM
சௌகார் ஜானகி நீண்ட நெடுங்காலமாகத் தன்னுடைய இளம் வயது முதல் ஒரு குணச்சித்திர நடிகையாக தமிழ்த்திரைப்படங்களிலும், வேறு மொழிப் படங்களிலும் நடித்து அழியாத புகழைப் பெற்றிருப்பவர். அவர் மெரிக்க நாட்டில் இருந்தாலும் கூட, இந்தப் பரிசைப் பெறுகின்ற முனைப்புடன் தமிழகத்திற்கு வந்திருப்பதும், கலையுலகத்திலே அவர் கொண்டுள்ள அந்த நல்ல தொடர்பும் அவர் படங்களில் எந்த பாத்திரம் ஏற்றாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி நடிக்கின்ற திறமையின் காரணமாக எம்.ஜி.ஆர் விருதினைப் பெறுகிறார். திரைப்படத் துறையில் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமே இல்லை. எனவே அவருடைய பெயரால் விருதைப் பெறுகின்ற அவரை நான் வாழ்த்துகின்றேன்.
தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது வழங்கும் விழாவில் கலைஞர் கருணாநிதி.

idahihal
23rd December 2012, 11:13 PM
http://i50.tinypic.com/2mgwkno.jpg

idahihal
23rd December 2012, 11:21 PM
http://i50.tinypic.com/2hx0lg8.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படத்திலிருந்து

idahihal
23rd December 2012, 11:23 PM
http://i48.tinypic.com/16ou1w.jpg
வெளிவராத சாயா படத்திலிருந்து ஒரு காட்சி

idahihal
23rd December 2012, 11:24 PM
http://i48.tinypic.com/i36j3r.jpg
மக்கள் திலகத்துடன் ஒப்பனையாளர் ராமதாஸ் மற்றும் தயாரிப்பு நிர்வாகி ராமதாஸ்

idahihal
23rd December 2012, 11:32 PM
http://i49.tinypic.com/65d3xe.jpg

idahihal
23rd December 2012, 11:34 PM
http://i50.tinypic.com/of2b85.jpg
இதயவீணை படப்பிடப்பின் இடைவேளையில் ரசிகர்களை சந்திக்கிறார் எம்.ஜி.ஆர் காஷ்மீரில்

idahihal
23rd December 2012, 11:40 PM
http://i47.tinypic.com/2wrosg7.jpg

idahihal
23rd December 2012, 11:42 PM
http://i50.tinypic.com/votvgy.jpg

idahihal
23rd December 2012, 11:44 PM
http://i45.tinypic.com/1gg8sj.jpg
வெள்ளநிவாரணப் பணியில் மக்கள் திலகம்

idahihal
23rd December 2012, 11:46 PM
http://i46.tinypic.com/5b8vh5.jpg
விக்ரமாதித்தன் படத்தில் நாட்டியப்பேரொளி பத்மினி அவர்களுடன்

idahihal
23rd December 2012, 11:49 PM
http://i47.tinypic.com/svrvuw.jpg
ஜெனோவா படத்தில் தன் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களுடன்

idahihal
23rd December 2012, 11:53 PM
http://i47.tinypic.com/2ng96id.jpg

idahihal
23rd December 2012, 11:54 PM
http://i46.tinypic.com/i5yfki.jpg

idahihal
24th December 2012, 12:04 AM
http://i48.tinypic.com/23u90mv.jpg

idahihal
24th December 2012, 12:13 AM
http://i46.tinypic.com/xcrbc6.jpg
மய்யம் வலைத்தளத்தில் நான் அனுப்பி வைத்த படங்களை உடனுக்குடன் பதிவு செய்து பிள்ளையார் சுழி அமைத்துக் கொடுத்த அருமை நண்பர் திரு. வினோத் சார் அவர்களுக்கும், படங்களை அப்லோட் செய்யக் கற்றுத் தந்த ராமமூர்த்தி சார் அவர்களுக்கும் (அவருக்குக் கற்றுத் தந்தவர் வினோத் சார் தான்) அவ்வப்போது போன் செய்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் திரு.ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும்
நன்றி. நன்றி. நன்றி.

idahihal
24th December 2012, 12:16 AM
http://i50.tinypic.com/ank1fq.jpg

oygateedat
24th December 2012, 01:05 AM
http://i46.tinypic.com/ipxnj5.jpg

oygateedat
24th December 2012, 01:19 AM
மதுரை சுந்தரபாரதி பற்றிய மனதை நெகிழ வைக்கும் செய்தியை படித்தேன். மக்கள் திலகத்தின் 25வது நினைவு நாளில் அம்மாமனிதரின் வாழ்வில் நிகழ்ந்த இம்மாதிரி நிகழ்வுகளை பதிவு செய்தமைக்கு திரு ஜெய் சங்கர் அவர்களுக்கு என் நன்றி.

Richardsof
24th December 2012, 05:40 AM
DEAR JAI

http://i46.tinypic.com/2s16iyb.jpg


CONGRATULATION.

http://i48.tinypic.com/vx1zmf.jpg

Richardsof
24th December 2012, 05:51 AM
கலை உலகிலும் , அரசியல் உலகிலும் சாதனைக்கு பெயர் போனவர் நமது மக்கள் திலகம் . அவர் வழி வந்த சேலம் ஜெய்சங்கர் மட்டும் என்ன விதி விலக்கா ?

மின்னல் வேக மக்கள் திலகத்தின் கலை - அரசியல் பற்றிய பதிவுகள் அருமை .
200 கடந்து 300 பதிவுகள் நீங்கள் தரப்போகும் நாள் மிக அருகில் ....

அன்புடன்
esvee

Richardsof
24th December 2012, 05:54 AM
வேலூர் ராமமூர்த்தி அவர்களே

நேற்று ஒரு நாளில் மட்டும் 50 பதிவுகள் .அதுவும் உங்கள் வேலூர் நகர மக்கள் திலகத்தின் நினைவு நாள் போஸ்டர் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு சிறப்பு செய்து விட்டீர்கள் .

நன்றி சார் .

Richardsof
24th December 2012, 05:59 AM
மக்கள் திலகத்தின் 25வது ஆண்டு நினைவுநாள் -

நடிகர்திலகத்தின் அருமை நண்பர்கள் திரு ராகவேந்திரன் - திரு பம்மலார் -நெய்வேலி திரு வாசுதேவன் - திரு பாரிஸ்டர்
மற்றும் அலைபேசி மூலம் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி .

திரு ராகவேந்திரன் சார்

நீங்கள் அனுப்பிய 3D நிழற் படம் அருமை . நன்றி
esvee

Richardsof
24th December 2012, 06:03 AM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

மக்கள் திலகத்தின் 25 ஆண்டு நினைவு நாள்

உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை .

மக்கள் திலகம் திரியில் இந்த நாளில் நமது நண்பர்கள் திரு ஜெய் மற்றும் ராமமூர்த்தி இருவரும் குறுகிய நேரத்தில் ஜெட் வேகத்தில் கொண்டு போவது திரிக்கு மாபெரும் பெருமை .

Richardsof
24th December 2012, 06:05 AM
http://i50.tinypic.com/zsx0cw.jpg

Richardsof
24th December 2012, 06:09 AM
http://i50.tinypic.com/20u287n.jpg

Richardsof
24th December 2012, 06:15 AM
மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.

தேசிய விருது :

எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,

தமிழக முதல்வர் :

1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.

பாரத ரத்னா:

முதல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது.

Richardsof
24th December 2012, 06:23 AM
Amanulla - dubai- dinamalar


இந்த உலகில் எத்தணையோ நாடுகளில் இருந்து எத்தணையோ மொழிகளில் திரைப்படம் வெளிவருகின்றது. மக்களில் தங்களுக்கு பிடித்த திரைப்பட கலைஞர்களை உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்து வருகின்றனர். ஆனால் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் என்கின்ற எம்.ஜி.ஆர். என்ற மாமனிதருக்கு தமிழக மக்கள் அளித்த அங்கீகாரம் போல உலகில் வேறு எந்த மக்களும் எந்த ஒரு கலைஞருக்கும் அளித்ததில்லை அளிக்க போவதில்லை என்பது தான் வரலாற்று உண்மை. பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக இருந்து திமுகவின் வளர்ச்சிக்கு உரமாக வேராக இருந்து உழைத்து 1967ல் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிக பெரியது. திரை உலகிலும் அரசியல் உலகிலும் ஒரு சேர பயணித்து அந்த இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றி கொடியினை நாட்டிய ஒரு மனிதர் இந்தியாவிலேயே ஏன் இந்த உலகிலேயே எம்.ஜி.ஆர். ஒருவராக தான் இருப்பார். மேலும் அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் என்றைக்கும் கருதியதில்லை. 1969ல் அண்ணா மறைந்த பிறகு அவர் நினைத்திருந்தால் அவரே கூட தலைமை பதவிக்கு போட்டியிட்டு இருக்க முடியும் வென்று இருக்க முடியும். ஆனால் அப்பொழுது தான் ஒரு கிங் மேக்கராக இருந்து தன் நண்பருக்கு அந்த பதவியினை பெற்று தந்தார். 1972ல் அவர் ஒன்றும் அதிமுகவை தானாக தொடங்கவில்லை. அவர் தூக்கி பிடித்த ஏணி படியில் ஏறி உயர சென்ற அதிபுத்திசாலிகளின் நிர்பந்தத்தால் வேறு வழியில்லாமல் அந்த நிலையினை எடுத்தார். அந்த சம்பவத்தை நினைத்து இன்றளவிலும் அந்த அதிபுத்திசாலி நிச்சயமாக வருந்தி கொண்டிருப்பார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தையினை உச்சரிக்க கூட அவரை தமிழக மக்கள் விட வில்லை. 1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவு கூட இந்திராவை பிரதமராக்க தானே ஒழிய எம்.ஜி.ஆரை தோற்கடிப்பதற்கு இல்லை என்பதனை அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் உணர்த்தினர். காலத்தை வென்ற நம் பொன்மன செம்மலின் பெருமைகளை நினைத்து அவர் இந்த மண்ணுக்கு செய்த நன்மைகளை அவருடைய இந்த நினைவு நாளில் நினைவு கூறுவோம்.

Richardsof
24th December 2012, 06:31 AM
"முன்னாள் முதல்வரும், மக்கள் நெஞ்சங்களை கவர்ந்தவருமான எம்.ஜி.ஆர். ஒரு சர்வதேசியவாதி' என்று தமிழக முன்னாள் அமைச்சர் கா. ராசா முகமது புகழாரம் சூட்டினார்.

தில்லித் தமிழ்ச் சங்கமும், "இதயக்கனி' மாத இதழும் இணைந்து எம்ஜிஆரின் 25-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, "எம்ஜிஆர் நினைவுகள் 25' என்ற நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
http://i46.tinypic.com/30axcvr.jpg

நிகழ்ச்சியில் பேசிய ராசா முகமது, "பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை உணர்ந்த எம்ஜிஆர், பாலஸ்தீன போராட்ட தலைவருக்கு அப்போதே ரூ. 2 கோடி நிதி உதவி செய்தார்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற இலக்கணத்தை அளித்தவர் எம்.ஜி.ஆர். அவரது வாழ்க்கை வரலாறை குறைந்தபட்சம் 2,000 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட வேண்டும்' என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக அமைச்சருமான வி.வி. சாமிநாதன் பேசுகையில், "குழந்தைகளின் எதிர்காலத்தை உணர்ந்து, மதிய உணவு திட்டத்தை செம்மையாக செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அந்த திட்டத்தை உலக வங்கியும், "வாஷிங்டன் போஸ்ட்' போன்ற சர்வதேச நாளேடுகளும் பாராட்டின. வழக்கமாக விலைவாசி உயரும் ஆடி மாதத்தில் கூட விலைவாசி உயர்வு இல்லாதவாறு அவரது ஆட்சி இருந்தது' என்றார்.

இனி ஒவ்வொரு ஆண்டும் தில்லித் தமிழ்ச் சங்கத்தால் எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிக்கப்படும் என்று தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி கூறினார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். "இதயக்கனி' மாத இதழ் ஆசிரியர் எஸ். விஜயன் நன்றி கூறினார்.

Richardsof
24th December 2012, 06:39 AM
TO DAY PAPAER.

http://i46.tinypic.com/15i0l7q.jpg

Richardsof
24th December 2012, 06:42 AM
http://i46.tinypic.com/2hebmg2.jpg

Richardsof
24th December 2012, 06:48 AM
சென்னை, டிச.24 - இன்று டிச.24 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாள் ஆகும். இன்று முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர்

எம்.ஜி.ஆர். அமரர் ஆகிய நாள் 24.12.1987. அவரது 25-ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2012 இன்று காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,

கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

Richardsof
24th December 2012, 06:55 AM
இன்று பெரியாரின் நினைவு நாள்

http://i45.tinypic.com/1yvg5x.jpg

Richardsof
24th December 2012, 06:59 AM
http://i49.tinypic.com/23iyt0g.jpg

idahihal
24th December 2012, 07:04 AM
"எங்க வீட்டுப்பெண்' இயக்குநர் அனுபவம் குறித்து என் தந்தையார் சொன்னது தொடர்கிறது.

அப்போது கே.வி.மகாதேவன்,""ரெட்டியார்... உங்களோட எங்க வீட்டுப் பெண் படத்தில் பாடல்கள் நன்றாக அமைந்திருந்தன. ஆனால் படம் நன்றாக ஓடாத காரணத்தால் பாடல்கள் பிரபலமாகவில்லை. குறிப்பாக எங்க வீட்டுப் பெண் படத்தில் வரும் "கால்களே நில்லுங்கள்' என்ற பாடலின் மெலடி மெட்டு என் மனதில் நெருடலாகவே இருந்தது.

அந்த மெட்டை அடிப்படையாகக் கொண்டு வேறு படத்தில் இசையமைத்து பிரபலப்படுத்த விரும்பி, வாய்ப்புக்காக காத்திருந்தேன். அதுவும் வந்தது. அதே மெலடி மெட்டை ஸ்பீட் பீட்டில் போட மாட்டுக்கார வேலன் படத்தில்... பட்டிக்காடா பட்டணமா என்ற எம்.ஜி.ஆர். பாடல் வாயிலாக என் ஆசை நிறைவேறியது'' என்று சொல்லி மகிழ்ந்தார் கே.வி. மகாதேவன்.

இதை எதற்காக இங்கே சொல்கிறேன் என்றால், அன்று எம்.ஆர். ராதா சொன்ன கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே.

"எங்க வீட்டுப் பெண்' படம் தயாரிப்பில் இருந்தபோது, ஒருநாள் எம்.ஆர். ராதா, என்னிடம் ""இந்த மாதிரி படங்கள் இன்றைய ஜனங்களுக்குப் பிடிக்காது'' - என்று வெளிப்படையாகச் சொல்லி விமர்சித்தார்.

ராதா சொன்ன மாதிரி, மாறிக் கொண்டே வரும் மக்களின் ரசனை வியப்பூட்டுகிறது. எங்களது காலத்தில் மண்கலத்தில் பாலைக் காய்ச்சுவோம். அந்த பால் நல்ல சுவையாக இருக்கும். அந்தச் சுவையை இன்று மின்சாரம் அல்லது கேஸ் அடுப்பில் காய்ச்சும் பாலில் பெற முடியாது.

அன்று எங்க வீட்டுப் பெண்ணில் சிருங்கார ரசத்தைக் காண்பித்தோம். அதில் ஓர் எல்லை இருந்தது. நாங்கள் எவற்றை காண்பிக்கக்கூடாது என்று விரும்பினோமோ அவை இப்போது பொழுதுபோக்காக ஆகிவிட்டன. எந்த அளவுக்கு மட்டமான உணர்வு படத்தில் வெளிப்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெறும் நிலைக்கு படவுலகம் தள்ளப்பட்டுவிட்டது.

என் இளம் பிராயத்தில் எங்கள் கிராமத்தில் சொல்லக்கூடிய கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது:

கள் குடித்த குரங்கு ஒன்று போதையுடனேயே பனைமரத்தின்மீது ஏற, அங்கிருந்த தேள் அதைக் கொட்டிவிட... அங்கிருந்து அருகிலிருந்த புளிய மரத்தின்மீது தாவியது. புளியமரத்தில் இருந்த பிசாசு, குரங்கை இறுக பிடித்துக் கொண்டது... குரங்குக்கு எப்போது விடுதலை?



18. விஜயாவின் இளைய தலைமுறை



விஜயா என்னும் ஆலமரத்தில் இரு விழுதுகள் தோன்றின... இப்படிக்கூட சொல்லலாம் என் தந்தையார் போட்ட கோட்டின்மீது நாங்கள் பாதைபோட முயன்றோம் என்று. அதற்கான நேரம் எப்படி உருவானது?

எஸ்.எஸ். வாசன், ஏவி.எம், ஸ்ரீராமுலு நாயுடு போன்ற பிரபல தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்திப் படத் தயாரிப்பில் ஈடுபட்டபோது, வடஇந்திய திரைப்பட விநியோகஸ்தர்களும் தொழிற்நுட்பக் கலைஞர்களும் என் தந்தையாரிடம், ""நீங்கள் எப்போது இந்திப் படவுலகுக்கு வரப் போகிறீர்கள்?'' எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இதற்கான பதிலை, என் தந்தையார், "பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா' என்னும் அமைப்பின் தலைவராக இருந்தபோதுதான் தரமுடிந்தது.

அப்போது "மிஸ்ஸியம்மா' பட (தமிழ், தெலுங்கு) வெற்றியின் அடிப்படையில் அதை இந்தியில் தயாரிக்க திட்டமிட்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் பிரபல இந்தி நட்சத்திரங்கள் ராஜ்கபூர், நர்கீஸ் நாயகன் நாயகியாகவும் தமிழில் கே.ஏ. தங்கவேலு நடித்த கதாபாத்திரத்தில் தேவ் ஆனந்த், ஜமுனா நடித்த வேடத்தில் கல்பனாகார்த்திக் நடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு படத்திற்கு பூஜை போடும் வரையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.

ஆனால், தமிழ்}தெலுங்கு படங்களில் காண்பிக்கப்பட்ட கலாச்சார உயர்வை இந்திப் படத்தில் காண்பிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்த என் தந்தையார் "மிஸ்ஸியம்மா' இந்திப் படத் தயாரிப்பை கைவிட்டுவிட்டார். அந்தப் படத்தின் இந்திப் பட உரிமையை ஏவி.எம். நிறுவனத்தினருக்குத் தர, அவர்கள் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் ஜெமினி கணேசன், மீனாகுமாரி நடிக்க இந்தியில் தயாரித்து வெளியிட்டனர்.

அதன் பிறகு இந்தியில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் என் தந்தையாருக்கு வர பத்து ஆண்டுகள் பிடித்தன. அதுவும் "எங்க வீட்டுப் பிள்ளை'யின் வெற்றியுடன் வடஇந்திய படவுலகின் விநியோகஸ்தர்கள், தொழிற்நுட்ப கலைஞர்களின் நெடுநாளைய வேண்டுகோளின்படி இந்தியில் எங்க வீட்டுப் பிள்ளையை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

என் தந்தையாருடன் சக்கரபாணியார் இணைந்து அளிக்க விஜயாவுக்காக கே.வி.ரெட்டி தயாரித்து இயக்கிய படம் "உமா சண்டி கவுரி சங்கர்ல கதா' (1968) என்ற தெலுங்குப் படம்.

மக்களின் ரசனை மாறிக்கொண்டேயிருக்க,"மாயாபஜார்', "ஜகதேக வீருனி கதா' படங்களில் தெரிந்த கே.வி.ரெட்டியின் முத்திரையை இந்தத் தெலுங்குப் படத்தில் காண முடியவில்லை. படம் தோல்வியைத் தழுவியது.

இந்த ரசனை மாற்றத்தைப் புரிந்துகொண்ட விஜயா நிறுவனம், தெலுங்கில் வெற்றிபெற்ற "ராமுடு பீமுடு' கதையை எம்.ஜி.ஆர். நடிக்க "எங்க வீட்டுப் பிள்ளை' எனத் தமிழில் தயாரித்து மாபெரும் வெற்றிபெற, விஜயா நிறுவனத்தின் தோற்றம் விஜயா இண்டர்நேஷனல் என்ற ஒரு மாற்றத்திற்கு உள்ளானது.

விஜயாவில் சாணக்யா இயக்குநராகச் சேர்ந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பார்ட்லே விலக, ஏ.வின்சென்ட் "எங்க வீட்டுப் பிள்ளை'யின் ஒளிப்பதிவாளராகப் பொறுப்பேற்றார். புதியவர்கள் பலர் உள்ளே வந்தனர்.

அந்த சமயத்தில் சக்கரபாணியாருக்கும் உடல் நலம் சரியில்லை. எனவே விஜயா நிறுவனம் இந்திப் படங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டது.

திலீப்குமார் தமிழ்நாட்டுக்கு மிகவும் தெரிந்த வட இந்திய நடிகர். அவரது தலைமுடிக்கு ஒரு ஸ்டைல். அவரது நடிப்பில் அடக்கமும் தனித்துவமும் இருந்தது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரைப் போல வடநாட்டில் கொடிகட்டிப் பறந்தவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான நடிகர்.
http://i47.tinypic.com/312hd82.jpg

"மலைக்கள்ளன்' படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். "எங்க வீட்டுப் பிள்ளை'யின் இந்திப் பதிப்பில் (ராம் அவுர் ஷ்யாம்) திலீப்குமார் நடித்தால், அவர் இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் என்னும் சிறப்பையும் இப்படம் பெறும் எனக் கருதி திலீப்குமாரையே நடிக்க வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

"எங்க வீட்டுப் பிள்ளை'க்கு முன்பிருந்தே ஜெமினியின் படங்களில் நடித்த காலத்திலிருந்தே என் தந்தையாருக்கு அறிமுகமாகி நண்பராகவே திகழ்ந்தார் திலீப்குமார்.

"நாடோடி மன்னன்' படத்துக்கு முன் ஆஃப் ப்ளோர் என பாதி செட்களில் படமெடுக்கும் முறை இருந்து வந்தது. ஆனால் நாடோடி மன்னனுக்குப் பிறகு முழு செட்களில் படமெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி பெறவே, அதையே என் தந்தையாரும் "எங்க வீட்டுப் பிள்ளை', "ராம் அவுர் ஷ்யாம்' உட்பட பல படங்களில் பின்பற்றினார். குறிப்பாக வாகினியின் எட்டாவது தளத்தில் ஆர்ட் டைரக்டர் எஸ். கிருஷ்ணாராவ் அவர்களால் ஒரு தெரு செட் தத்ரூபமாகப் போடப்பட்டு படமாக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

"எங்க வீட்டுப் பெண்' தயாரிப்பின்போது தந்தையாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அப்படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். எடுத்த முயற்சி உதவியாக அமைந்தது. ஆனால் இந்திப் படத்தின் தயாரிப்பில் ஈடுபடும் அளவுக்கு என் தந்தையாரின் உடல்நலம் முழுமை பெறவில்லை. சக்கரபாணியாருக்கும் அந்த சமயத்தில் பத்திரிகைப் பணி பளு அதிகம். அவராலும் இந்திப் படத் தயாரிப்பில் ஈடுபட முடியாத நிலை.

எனவே, இந்திப் படஉலகில் என் தந்தையார், சக்கரபாணியார் ஆகிய இருவரின் பணியையும் ஒருவரே நடத்த முடியும் என அவர் அழைக்கப்பட்டார்.

யார் அவர்?

என் தந்தையார் சொல்லக் கேட்போம்:



""பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று சொல்வார்கள். அதைவிட பழையவர்கள் எனப்படும் அனுபவசாலிகளின் அடிச்சுவட்டை புதியவர்கள் பின்பற்றி பாதை மாறாத பயணத்தைத் தொடரலாமே என்று தீர்மானித்தேன்.

அப்போது என் நினைவுக்குள் வந்தவர் என் மூத்த மகன் பி.எல்.என். பிரசாத். அவர் பிரசாத் பிராசஸ் அச்சகத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருபவர். திரை உலகில் ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றவர். சக்கரபாணியின் நம்பிக்கையையும் பெற்றவர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப எங்களுடைய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தருவார் என இந்திப் பட தயாரிப்பு பணியை பிரசாத் வசம் ஒப்புவித்தேன். தயாரிப்புடன் நடிக,நடிகையர் தேவைகளையும் அவரே ஒட்டு மொத்தமாகப் பொறுப்பேற்று செவ்வனே செய்தார்.

படத்தில் நடிப்பவர்கள் மனதில் குறைபாடு இருந்தால் அவர்களிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெற முடியாது. அவர்கள் இயல்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று நான் கூறியபடி, "ராம் அவுர் ஷ்யாம்' படப்பிடிப்பு சமயத்தில்தான் திலீப்குமார் - சாய்ராபானு திருமணம் நடந்தது. திலீப் தேனிலவுக்குக்கூட செல்லாமல் படப்பிடிப்புக்கு மனைவியையும் உடன் அழைத்து வந்தது "ராம் அவுர் ஷ்யாம்' படத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. திலீப்குமார் ஷுட்டிங் என சென்னைக்கு வரும்போது, சாய்ரா பானுவையும் அழைத்து வந்து தங்க, சென்னை வளசரவாக்கத்தில் கறீம் பீடி தோட்ட பங்களாவை, அவர்களது அனுமதி பெற்று, திலீப்குமார் சாய்ரா தங்குவதற்காக சகல வசதிகளையும் பிரசாத் செய்திருந்தார்.

திலீப்}சாய்ராவுக்கு மட்டுமல்ல வசதி, வாய்ப்புகளை படத்தில் சம்பந்தப்பட்ட அத்துணை கலைஞர்களுக்கும் வழங்கினார்.

திலீப்குமார், தாம் நடிக்கும் படங்களில் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவார். ஆனால் நமது எம்.ஜி.ஆர். முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார்... இருவருக்கும் இருந்த ஒரே ஒரு வேறுபாடு இதுதான்.

இந்த சந்தர்ப்பத்தில் "ராம் அவுர் ஷ்யாம்' படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். திலீப்குமாருடன் இணைந்து நடிக்க வைஜயந்திமாலா (சரோஜாதேவி வேடம்) வஹிதா ரஹ்மான் (ரத்னா ஏற்ற வேடம்) நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஆனால் இந்தப் படப்பிடிப்புக்காக ஒதுக்கப்பட்ட தேதிகளில் குளறுபடி ஏற்பட்டு ஷெட்யூல்படி ஷூட்டிங் நடைபெறவில்லை. இதனால் மீண்டும் திலீப்குமாரிடம் ஷூட்டிங் தேதிகளைப் பெற்று வைஜயந்திமாலாவை அணுகியபோது துரதிர்ஷ்டவசமாக அப்போது அவரது தேதிகள் இணைந்து வரவில்லை. எனவே வைஜயந்திமாலா ஏற்க வேண்டிய வேடத்தை படத்தில் இரண்டாம் நாயகியாக இருந்த வஹிதா ரஹ்மான் ஏற்று, முதல் கதாநாயகியானார்.

வாழ்நாளில் திலீப்குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமா என்று காத்துக் கொண்டிருந்த மும்தாஜ் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

என் மூத்த மகன் பிரசாத் இந்திப்பட வேலைகளை அதிகாலையில் ஆரம்பித்து கவனிப்பதில் முதல் நபராக இருந்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலையில் திலீப்புடன் புறப்பட்டு "கறீம் பீடி' பங்களாவுக்குச் சென்று அடுத்த நாள் படப்பிடிப்பு விஷயங்களைப் பற்றி திலீப்குமார், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்தபின் ஸ்டூடியோவுக்கு வந்து அடுத்த வேலைகளைக் கவனிப்பார். அந்த அளவுக்கு ராம் அவுர் ஷ்யாம் படத்தில் அவரது ஈடுபாடு இருந்தது...

"எங்க வீட்டுப் பிள்ளை' படப்பிடிப்பு சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவராக... அவரது நண்பராக பழகியதினால்... ஏறத்தாழ எம்.ஜி.ஆரின் குணநலன்களைப் பெற்றிருந்த திலீப்புக்கும் பிரசாத்தைப் பிடித்துப் போயிற்று. நாளடைவில் பிரசாத்தை "நவாப் ஆஃப் மெட்ராஸ்' என்று செல்லமாக அழைத்து மகிழ்ந்தார் திலீப்.

"எங்க வீட்டுப் பிள்ளை' யைவிட "ராம் அவுர் ஷ்யாம்' படத்தின் நீளம் அதிகமாகிவிட்டது. எனவே படத்தின் நீளத்தைக் குறைத்து கதையில் வேகத்தைக் கூட்ட, சக்கரபாணியும் நானும் எடிட்டிங் டேபிளில் அமர்ந்து எடிட் செய்தோம். இதில் ஒரு பாடல் காட்சி வெட்டப்பட்டது. அந்த பாடல் காட்சியைச் சேர்க்க வேண்டும் என பிரசாத் வாயிலாகவே கோரிக்கை விடப்பட்டது. படம் வெளியாகி, ஹிட்ஆன பின்பு ஐந்து வாரங்கள் கழித்தே அப்பாடல் காட்சி இணைக்கப்பட்டது.

படவுலகில் முதன்முறையாக "ராம் அவுர் ஷ்யாம்' படத்தின் நெகடிவ் இன்ஷ்யூர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. "ராம் அவுர் ஷ்யாம்' குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் வெளியானது என்றால் அதற்கு பிரசாத் ஏற்ற முழுப் பொறுப்பும் தந்த உழைப்பும்தான் காரணம். கடமை உணர்வுடன் இன்னும் சொல்லப்போனால் நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பணியாற்றி இருந்தார் பிரசாத்.

இதனால் இந்திப் படவுலகில் பிரசாத்தின் மதிப்பும் மரியாதையும் கூடி, பெருமளவுக்கு உயர்ந்தது. "ராம் அவுர் ஷ்யாம்' படம் பெருவெற்றியைப் பெற்று சாதனை புரிந்தது. அதனால் என் கவனமெல்லாம் இந்திப் படவுலகின் பக்கம் திரும்பியது.

பிரசாத் தோள்கொடுத்து சுமக்க, விஜயா பேனரில் தயாரிக்கப்பட்ட தமிழ், தெலுங்குப் படங்கள் இந்தியில் படமாக்கப்பட்டன. நன்ஹா ஃபரிஷ்தா (குழந்தைக்காக), கர் கர் கி கஹானி (நம் குழந்தைகள்), ஜூலி (சட்டைக்காரி மலையாளம்), யெஹி ஹை ஜிந்தகி (கலியுகக் கண்ணன்),

ஸ்வர்க் நரக் (சொர்க்கம் நரகம்), ஸ்வயம்வர் (மனிதன் மாறவில்லை), ஸ்ரீமான் ஸ்ரீமதி (தாயாரம்மா பங்காரய்யா) ஆகிய இந்திப் படங்களை 1967- 82 ஆண்டுகளில் தயாரித்தேன். விஜயா நிறுவனத்தின் தனித்துவமான கலாச்சாரம் இந்தப் படங்களிலும் இடம்பெற்றது. இந்தப் படங்களிலும் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வன்முறை, ஆபாசத்தை அனுமதிக்கவில்லை.

"யெஹி ஹை ஜிந்தகி' படத்திலிருந்து, எங்களது இந்திப் படங்களின் தயாரிப்புப் பணிகளில் தொடர்ந்து இந்தி நடிகர் சஞ்சீவ் குமாரும் ஈடுபட்டு எங்களது யூனிட்டில் ஒருவராகவே பணியாற்றி வந்தார் என்பதும், பிரசாத்தும் சஞ்சீவ் குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திப் படத்தை எடுத்துவிட்டோம். அது மக்களை சரியாகச் சென்றடையப் பொருத்தமாக விளம்பரம் செய்யவேண்டும் என அதுவரையில் இல்லாத ஒரு முறையைக் கொண்டு வந்தோம். அதாவது சினிமா விளம்பரங்களுக்கு அட்வர்டைசிங் ஏஜென்ஸி என்னும் விளம்பர நிறுவனத்தையே ஏற்படுத்தினோம். அதற்கு என் இரண்டாவது மகன் வேணு, மூன்றாவது மகன் விஸ்வம் ஆகியவர்களை பிரசாத் நியமித்துக் கொண்டார். அவர்களும் தேசிய நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு, திரைப்பட விளம்பரத்தில் புது யுக்திகளைத் தந்தனர். அவர்களுக்கு உதவியாக ஆர்ட் டைரக்டராக சிசிர் தத்தாவும் ஓவியர் ஈஸ்வரும் பணியாற்றினர்.

அப்போதுதான் சினிமா போஸ்டர்கள் புதுவடிவம் பெற்று, பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த விளம்பர டிசைனை உருவாக்கியவர் யார் என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு சினிமா போஸ்டர் மற்றும் விளம்பரக் கலை வளர்ந்தது.

இந்த நாட்களில்தான் திரையுலகில் பரீட்சார்த்தமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என இன்னொரு புதிய யூனிட் உருவானது. அதில் என் மகன்களுடன் "ராமுடு பீமுடு' தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு இணைய விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் 1967ல் ஏற்படுத்தப்பட்டது. அவர்களது முதல் படமாக பாபகோசம் (தெலுங்கு), குழந்தைக்காக (தமிழ்) படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன. விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் "வசந்த மாளிகை' உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்தது...

டி.ராமா நாயுடு தனிப்பட்ட தயாரிப்பாளராக விரும்பியபோது, பிரேம் நகர் (இந்தி வசந்த மாளிகை) படத்தைத் தயாரிக்க, அதை பி.நாகிரெட்டி அளிக்கும் என திரையிடச் செய்தேன். அதன்பின் டி. ராமாநாயுடு, அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக உயர்ந்தார்.

சக்கரபாணியும் நானும் இணைந்து நிறுவிய சந்தமாமா பப்ளிகேஷன்ஸ், குழந்தைகளின் பத்திரிகையான சந்தமாமா இதழை 12 இந்திய மொழிகளில் வெளியிட்டு, வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த சமயத்தில் அதன் சார்பு நிறுவனமாக டால்டன் பப்ளிகேஷன்ஸ், என் மகன்களால் நிறுவப்பட்டு (1966ல்) திரைப்பட இதழ்களான பொம்மை (தமிழ்),

விஜயசித்ரா (தெலுங்கு, கன்னடம்), மங்கை (தமிழ்), வனிதா (தெலுங்கு, கன்னடம்), ஆங்கிலத்தில் பால்கன், ஹெரிடேஜ், வால்ட் டிஸ்னி காமிக்ஸ் ஆகிய இதழ்களை வெளியிட்டனர்.

சந்தமாமா டால்டன் நிறுவனத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 30 இதழ்கள் வெளியாகின. நாளொன்றுக்கு ஒரு இதழ் என்று வெளிவந்தது.

எனக்கு நீண்ட நாட்களாகவே நாளேடு நடத்த விருப்பம். அந்த விருப்பத்தை மாதம் ஒரு இதழ் என வெளியிட்டு, என் மகன்கள் நிறைவேற்றினர்.

பிரபல எழுத்தாளர், ஆங்கில நாவலாசிரியர் குஷ்வந்த்சிங் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார்:

நாளேட்டைவிட நாள்தோறும் ஒரு இதழை வெளியிடுவது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் பி.நாகிரெட்டி அவர்கள், அவர்தம் வாரிசுகளின் வாயிலாக தினம் ஒரு இதழ் வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறார்...

இப்படியாக விஜயாவின் இளைய தலைமுறையினர் திரைப்படம், அச்சகம், பத்திரிகைத் துறைகளில் ஈடுபட்டு சாதனை வரிசையில் இடம் பிடித்தனர்...

இந்தக் காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். என் தந்தையாரைச் சந்தித்து விஜயா பேனரில் தாம் நடிக்க இரண்டாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்...
நன்றி தினமணி கதிர் 23-12-12

idahihal
24th December 2012, 07:07 AM
http://i45.tinypic.com/11blph0.jpg
நன்றி தினமலர் வாரமலர் 23-12-12.

idahihal
24th December 2012, 07:10 AM
http://i50.tinypic.com/678q4o.jpg

idahihal
24th December 2012, 07:14 AM
http://i45.tinypic.com/1zwdi77.jpg
நேற்றிரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை திரைப்படம் ஒளிபரப்பானது. பிரிண்ட் மிகவும் அருமையாக இருந்தது.

Richardsof
24th December 2012, 07:52 AM
http://i46.tinypic.com/w8srid.jpg


மக்கள் திலகம் 25 வது நினைவு ஆண்டில் துவங்கப்பட்ட மக்கள் திலகம் MGR PART 3 - 23-10-2012 அன்று துவங்கப்பட்டு மக்கள் திலகத்தின் நினைவு நாளன இன்று 200வது பக்கத்தை எட்டியிருப்பது நமக்கு சாதனை .
http://i48.tinypic.com/o76bv5.jpg

இந்த திரியில் தொடந்து பதிவிட்டு வரும் அனைவருக்கும் நன்றி .

Scottkaz
24th December 2012, 08:58 AM
http://i48.tinypic.com/htzb52.jpg

Scottkaz
24th December 2012, 09:00 AM
http://i45.tinypic.com/10cvted.jpg

Scottkaz
24th December 2012, 09:03 AM
http://i45.tinypic.com/jud46x.jpg

Scottkaz
24th December 2012, 09:07 AM
http://i45.tinypic.com/2u9l2jb.jpg

Scottkaz
24th December 2012, 09:09 AM
VELLORE THOTTAPALAYAM

http://i49.tinypic.com/2nk03v8.jpg

Scottkaz
24th December 2012, 09:11 AM
http://i50.tinypic.com/21lvbqs.jpg